அலுவலகத்தில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது உண்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். மதிய உணவு நன்றாக செரிமானம் ஆன பின்னர் சாயங்கால வேளையில் ஏதாவது சிற்றுணவு உண்பதில் தவறில்லை. ஆனால், அது நல்ல தரமான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/