தமிழர் திருநாள் இது !
தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்...!!
உழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி
களிப்பில் ஆழ்த்தும் உற்சாகப்படுத்தும் திருநாள்...
உறங்கும் பெண்களை அதிகாலையிலே எழுந்து
கோலம் போடவைக்கும் கோலாகலமான திருநாள்...!!!
மிரட்டி வரும் காளைகளை
விரட்டி அடக்கும் வீர திருநாள்...!!!!
பழைய எண்ணங்களை அவிழ்த்து,
புதிய சிந்தனைகளை புகுத்தும்
புதுமையான திருநாள்...!!!!
எம் நண்பர்கள், உறவினர்கள், அவர்தம் குடும்பத்தினருடன்....
என் உடன்பிறவா தமிழ் மக்கள் அனைவருக்கும்....
எங்களது உற்சாகமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!!!!!
-R.பன்னீர் செல்வம்& சாந்தி