திருக்குறளை மிக எளிமையாய் மனனம் செய்ய ஒரு வழியை அறிமுகப்படுத்துகிறேன்.
எந்த ஒன்றையும் நினைவில் வைக்க - இரண்டு வகையான பதிவு முறைகள்தான் உண்டு.
1. நேரடியான ஆப்பு பதிவு முறை.
2. ஒன்றை இன்னொன்றோடு இணைத்து நினைவில் வைக்கும் - இணைப்பு பதிவு முறை.
இதில் நாம் தேர்வு செய்வது இணைப்பு பதிவு முறையையே.
ஒவ்வொரு அதிகாரத்திலும் உள்ள குறள்களின் முதல் வார்த்தைகளை எடுத்து ஒரு
கவிதை மாதிரி தொகுத்திருக்கிறேன். பெரும்பாலும் அதில் பொருளையும்
கொண்டுவர முயன்றிருக்கிறேன்.
நீங்களும் முயற்சி செய்யுங்கள். இது நான் முயன்ற ஒருவழி. இணைப்பு
முறைக்கு நிறைய வழிகள் உள்ளன.
நான் தந்திருப்பதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு குறளையும்
நினைவுபடுத்தும். நன்கு மனதில் பதியும் வரைதான் இணைப்பு தேவைப்படும்.
பதிந்த பின் மனம் அதை தூக்கிப்போட்டுவிடும். அதாவது நடக்க கற்ற பின் நாம்
நடை வண்டியை மறக்கிற மாதிரி.
கடவுள் வாழ்த்து
அகரம்
கற்று
மலர் தூவி
வேண்ட
இருள் நீங்கும்..!
ஐந்தவித்து
தனக்குவமை இல்லாத
அறவாழி
எண் குணத்தான்
பிறவிக் கடல் நீந்தவைப்பான்..!
சொல்லி சொல்லிப் பாருங்கள்..மனனமாகிவிடும். உங்களைவிட..உங்கள்
பிள்ளைகளுக்கு எளிதில் மனனமாகும்.
நாளை அடுத்த அதிகாரத்தில் சந்திப்போம்.
--
என் தமிழெல்லாம் அழகியின் தமிழே..!
தமிழ்'அழகி'யுடன்
வெங்கட்.தாயுமானவன்
செந்தமிழை செழுந்தமிழாக்க (http://free.azhagi.com) easy tamil
transliterator.(அழகிய தமிழ்மகள்)
என் தமிழோடு கைகுலுக்க
(www.kvthaayumaanavan.blogspot.com)
நீங்கள் திருக்குறளையும் சேர்த்து எழுதினால் மிகவும் பயனுலள்ளதாக இருக்கும்.
அதன் பொருளையும் (சிறியதாக) சேர்த்துத் தந்தால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.
சிவகுமார்
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
On 19 Mar, 10:38, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> மிகச்சிறந்த நுணுக்கமான வழி
> நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு
> மனனம் செய்பவர்களுக்கு
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> rkc1...@gmail.comhttp://thamizthenee.blogspot.com
On 19 Mar, 10:16, Sivakumar & Co <sivbr...@eth.net> wrote:
> திரு தாயுமானவ்ர் அவர்களுக்கு,
>
> நீங்கள் திருக்குறளையும் சேர்த்து எழுதினால் மிகவும் பயனுலள்ளதாக இருக்கும்.
> அதன் பொருளையும் (சிறியதாக) சேர்த்துத் தந்தால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும்.
>
> சிவகுமார்
>
> ----- Original Message -----
> From: "thaayumaanavan venkat" <thaayumaana...@gmail.com>
> To: "palsuvai" <pals...@googlegroups.com>; "minTamil"
>
> <minT...@googlegroups.com>; "piravakam" <pira...@googlegroups.com>;
> "illam" <il...@googlegroups.com>; "noblehearted" <noblehear...@gmail.com>;