படித்ததில் பிடித்தது

115 views
Skip to first unread message

amritha varshini

unread,
May 24, 2014, 12:23:24 AM5/24/14
to amrith...@googlegroups.com
From: Murugan Bhakti <edi...@murugan.org>
Date: 2014-05-19 18:56 GMT+05:30
Subject: படித்ததில் பிடித்தது
To: Amritha <amrithava...@gmail.com>


படித்ததில் பிடித்தது

View this email in your browser
Facebook
Facebook
Email
Email
Murugan.org
Murugan.org
Palani.org
Palani.org
Tirichendur.org
Tirichendur.org
Kataragama.org
Kataragama.org
YouTube
YouTube
Pinterest
Pinterest
படித்ததில் பிடித்தது

(1) காலை எழுந்தவுடன்Tavatiru Kripananda Variyar
 
காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
      காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
      காண அருள் என்று பெறுவேனோ
['மாலை தனில்'- திருப்புகழ்] 
 
(2) வழிபாடு தொடங்கும்போது
 
உம்பர்கள் ஸ்வாமி நமோ நம
      எம்பெருமானே நமோ நம
      ஒண்டொடி மோகா நமோ நம  என நாளும்
உன் புகழே பாடி நான் இனி
      அன்புடன் ஆசார பூஜை செய்து
      உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே
['கொம்பனையார்'- திருப்புகழ்]
 
(3) வெளியே புறப்படும்போது
 
சேய அன்பு உந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்தில்சேய!
வன்பு உந்து இகல் நிசாசராந்தக! சேந்த! என்னில்
சேயவன், புந்தி, பனிப்பானு, வெள்ளி, செங்கதிரோன்,
சேயவன், புந்தி தடுமாறவே தரும் சேதமின்றே.
"வள்ளி மணாளனே! அசுரர் குலாந்தகனே! சேந்தனே! என்று துதிப்பவர்களுக்கு நவக்கிரகங்களின் வக்ரோதயங்களால் ஆகும் தீமையில்லை."- [கந்தர் அந்தாதி]
 
(4) ஒரு செயலைத் தொடங்கும் போது
 

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே
      எடுத்த வேல் கொடு பொடித் தூளதா எறி
      நினைத்த காரியம் அனுக்கூலமே புரி பெருமாளே
['விலைக்கு மேனி'- திருப்புகழ்]
 
(5) உண்ணும் போது
 
"அகில புவனாதி யெங்கும்
      வெளியுற மெய்ஞ்ஞான இன்ப
      அமுதை யொழியாதருந்த அருள்வாயே"
['சுருளளக'- திருப்புகழ்]
 
(6) மாலை கடவுளுக்குத் தீபம் ஏற்றும் போது
 
"மோகாந்தகாரம் தீர்க்க
      வேதாந்த தீபம் காட்டி அருள்வாயே"
['நாகாங்க'- திருப்புகழ்]
 
"தீப மங்கள ஜோதி நமோ நம
 தூய அம்பல லீலா நமோ நம
 தேவ குஞ்சரி பாகா நமோ நம அருள் தாராய்"
['நாத விந்து'- திருப்புகழ்]
 
(7) நோய்கள் நீங்க

 
"தலைவலி மருந்தீடு காமாலை சோகை சுரம்
      விழிவலி வறட்சூலை காயா சுவாசம் வெகு
      சலமிகு விஷப்பாக மாயா விகார பிணி     அணுகாதே"
['தலைவலி'- திருப்புகழ்]
 
(8) இடர்கள் நீங்க
 
"அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும்
      அடியார் இடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மேலமர்ந்து
      அலைவாயுகந்த பெருமாளே."
['விறல் மாரன்'- திருப்புகழ்]
தகவல் சித்ரா மூர்த்தி.
[கிருபானந்த வாரியார் எழுதிய 'குமரனும் கோசலை குமரனும்' எனும் புத்தகத்திலிருந்து]
 
Copyright © 2014 Murugan Bhakti, All rights reserved.
You are receiving this email because you are a Murugan Bhakti newsletter subscriber.

Our mailing address is:
Murugan Bhakti
1245 NW 33rd Avenue
Gainesville, FL 32609

Add us to your address book


unsubscribe from this list    update subscription preferences 

Email Marketing Powered by MailChimp

Reply all
Reply to author
Forward
0 new messages