Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

324 views
Skip to first unread message

munaufer

unread,
Aug 29, 2010, 8:01:05 PM8/29/10
to akpg...@googlegroups.com
 SALAAM.....

Brother AQIL ......

I have received a REPLY for your article ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா? from a brother who is also a member of HIJRI CALENDER COMMITEE .......

You better peruse the below reply and can give your explanations and reasons of refutations ,IF ANY.

Hpe we can get a a clear knowledge comparing all the arguments and come to a final decission on this subject , soon , INSAH ALLAAH........


.........................................................................................................................................................

Subject: Re: ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான இஸ்லாமிய சகோதரர்களுக்கு,

ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா என்ற தலைப்பிட்டு    (  Bro,aqil ahmad sharifuddeen  ) எழுதப்பட்ட இக்கட்டுரைக்கு நம்முடைய பதில் என்ன என்பதை ஒவ்வொரு விஷயமாக நாம் அலசுவோம்.

 
ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா?
 
//அன்பின் சகோதரர்களே, இம்முறை ஷவ்வால் தலைப்பிறை உலகம் முழுவதும் ஒதே திகதியில் தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இருந்தாலும் அதனைப் பாழடிக்கின்ற ஒரு சாரார் அதற்காகத் தயாராகி வருகின்றனர். எனவே கள நிலவரங்களை ஒரு அலசலாக உங்களுக்கு இங்கே தருகின்றேன். சற்று நீளமான தாக இருந்தாலும் இதனை என்னால் முடியுமான வரை எளிமைப் படுத்தி இருக்கின்றேன். இதனை முழுமையாக வாசித்ததன் பின்னர் உங்களது குதர்க்கம் விதண்டாவாதங்கள் அற்ற ஆரோக்கியமான் எதிர்வினைகள் பின்னுட்டல்களை எதிர்பார்க்கின்றேன்.
 
 
இன்ஷா அல்லாஹ் இம்முறை ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படும் நாள் 08.09.2010ம் திகதியாகும்.// aqil //

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி அல்லாஹ்வின் நாட்காட்டியை பற்றி இஸ்லாமியர்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்தவர்களின்  கோட்டை தற்போது இடியத் துவங்கியுள்ளது.
 ஏனென்றால் அமாவாசை  தினம் என்று ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு சரியாக முஸ்லீம் சகோதரர்கள்  சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பது மிகவும் சந்தோஷமான விஷயமாகும். அல்ஹம்துலில்லாஹ்.  ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படு்ம் நாள் எது என  இந்த கட்டுரையாளர்
aqil ahmad sharifuddeen கணக்கின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
// aqil /// 08.09.2010
 
இலங்கை - கொழும்பு
 
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை இலங்கை நேரப்படி 08.09.2010ம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
 
அன்றைய தினம் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 05.26 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.15 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 49 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
 
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு சந்திரன் கொழும்பில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
 
ஆகவே 08ம் திகதி கொழும்பில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
 
சஊதி அரேபியா மக்கா
 
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை சஊதி அரேபிய நேரப்படி மக்கா நகரில் 08.09.2010ம் திகதி பிற்பகல் 01.30 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
 
அன்றைய தினம் சஊதி அரேபியா மக்கா நகருக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 01.55 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.33 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 4 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
 
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.24 மணிக்கு சந்திரன் மக்காவில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 09 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
 
ஆகவே 08ம் திகதி மக்காவில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
 
உலகம்
 
08.09.2010 ம் திகதி உலகின் எந்த ஒரு நிலப் பிரதேசத்திலும் ஷவ்வால் தலைப் பிறை தென்படுவதற்கான சாத்தியப்பாடுகள் கிஞ்சித்தும் இல்லை. /// aqil //

கட்டுரையாளர் மேற்கண்ட தகவல்கள் மூலம்  புதன்கிழமை (8.9.2010) அன்று உலகில் எங்கும் பிறை கண்களால் பார்க்க முடியாது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.  அன்றைய தினம் பிறையை கண்களால் பார்க்க வேண்டும் என இஸ்லாம் எங்குமே  கூறவில்லை என்பதை கட்டுரையாளர் சிந்திக்க வேண்டும்.

பிறையை பார்த்து (ஹிலால்)  நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்படுமானால் மாதத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். அல்லது எண்ணிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் நபி(ஸல்) அவர்களின் சொல்லாக  ஹதீஸ் கிதாபுகளில் பதியப்பட்டுள்ளது.

பிறையை பாருங்கள் என்று கூறியதை தவிர 29வது நாள் மஃரிபில் பிறை பாருங்கள் என்ற வாசகம் எங்குள்ளது? நபி(ஸல்) அவர்கள் என்றாவது 29 நாள் மஃரிபில் பிறையை பார்த்ததாகவோ, அல்லது அவர்கள் பார்க்க முயற்சித்ததாகவோ, யாரையும் பார்த்துவருமாறு கட்டளையிட்டதாகவோ ஏதாவது ஹதீஸ்கள் உள்ளதா என்று நாம் கேட்டு, 29 வது நாள் மஃரிபில் பிறையை பார்த்து மாதத்தை துவங்க வேண்டும் என்று கூறுபவர்கள் எந்த  பதிலும் இதுநாள் வரை தரவில்லை.

பார்த்து நோன்பு வையுங்கள், பார்த்து நோன்பை விடுங்கள் என்றுதானே உள்ளது.  அதனால் பார்த்த பிறகு தானே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என வாதாடுகிறார்கள்.  நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதப்பிறையை பார்த்து ரமளான் மாதத்தை துவக்கினார்கள் என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா? எனக் கேட்டால் அதற்கும் ஆதாரம் அவர்களால் தர இயலவில்லை.

இன்னும் சொல்லப்போனால் ரமளான் மாதத்தை சரியாக அடைய நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதப்பிறையை மிக கவனமாக கணக்கிட்டு வருவார்கள் என்று தான் உள்ளது.  ரமளான் மாதத்தை துவங்க ஷஃபான் மாதத்தின் பிறை தான் அடிப்படை என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கும் படிப்பினை. ஒரு மாதத்தை சரியாக அடைய வேண்டும் என்றால் முந்தைய மாதம் சரியாக கணக்கிடப்பட வேண்டும். 

மேலும் கட்டுரையாளர் கூறுவது போல் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்திலும் பிறையை கண்களால் பார்க்க முடிவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இங்கு தான் பிரச்சினையை சற்று ஆழமாக  நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில்  பிறைகளை பற்றி மக்கள் கேட்கிறார்கள்? அவை மக்களுக்கு திகதிகளை அறிவிக்கும் என அல்லாஹ் பதிலளிக்கின்றான்.

அடுத்து மக்கள் பிறைகளை அஹில்லா என்ற வார்த்தை உபயோகித்து கேட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் அல்லாஹ்  மற்ற இடங்களில் சந்திரனின் நிலைகளை பற்றி பேசும் போது மனாஸில்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.   திருமறையின் 10:5  வசனம் அதற்கு சான்று.  

மேலும் அல்லாஹ்  சந்திரனின் மன்ஸில்களின் கடைசி நிலையை  தன் திருமறையில் கூறும் போது அது وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيم  உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் பழ பாளையை போல் ஆகும் வரை படித்தரத்தை வைத்துள்ளேன் என்று 36:39 வசனத்தில் கூறுகின்றான்.  

ஒரு மாதத்துடைய பிறைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது  36:39 வசனத்தில் கூறப்பட்டுள்ள உர்ஜுனில் கதீம் என்ற கடைசி நிலையைத்தான் என்பது மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் விளங்கும் பாடமாக உள்ளது. மேலும் இந்த நிலையை நாம் கண்ட பிறகு  அதற்கு அடுத்த நிலையான பிறையை பார்க்கமுடியாத நிலை வரும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த பார்க்க முடியாத நிலையைத்தான் ஹதீஸ்களில் உக்மிய, குப்பிய, கபிய, கும்ம போன்ற வார்த்தைகளால் குறிக்கப்பட்டுள்ளது.   இந்த வார்த்தைகளை மொழியாக்கம் செய்யும் போது மேகமூட்டம் என மொழிபெயர்த்ததாலேயே பிறை விஷயத்தில் குழப்பம் அதிகமானது.

இந்த கட்டுரையை எழுதிய  கட்டுரையாளரால் அமாவசையை எப்படி துல்லியமாக கணக்கிட்டு கூற முடிகிறதோ, அதே போல் பிறையை தேதியாக கணக்கிட்டு நம்மால் துல்லியமாக எண்ணிப்பார்க்க முடிகிறது.   அதாவது ஒரு மாதம் 29 நாட்களில் முடிவடைவதாக இருந்தால் அம்மாதத்தில் 28 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது.  

அதே போல் மாதம் 30 நாட்களாக இருந்தால், 29 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது. எனவே நாம் திருக்குர்ஆன் சொல்வதையும், ஹதீஸையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தோம் என்றால்,  மாதம் 29 நாட்களில் முடிவடைந்தால் உர்ஜுனில் கதீம் என்ற சந்திரனின் கடைசி படித்தரம் 28 வது நாளில் தோன்றிவிடும்.  அதற்கு அடுத்த நாள் சந்திரனை பார்க்க முடியாத மாதத்தின் கடைசிநாளான 29 வது நாள். அந்த நாளை 28 நாட்களுடன் கூட்டி மாதத்தை 29 நாட்களாக முடிக்க நபி(ஸல்) அவர்கள் கட்டடையிட்டார்கள்.

அதே போல் மாதம் 30 நாட்களில் முடிவடைவதாக இருந்தால் உர்ஜுனில் கதீம் என்ற சந்திரனின் கடைசி படித்தரத்திற்குரிய நிலை 29 வது நாளில் தோன்றிவிடும்.  அதற்கு அடுத்த நாள் சந்திரன் மறையும் நாள். அந்த நாளை முந்திய 29 நாட்களுடன் சேர்த்து எண்ணும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

எனவே சகோதரர் கூறும் அமாவாசை நாளை நாம் சந்திர மாதத்தின் கடைசி நாளாகத்தான் கணக்கிட வேண்டும் என்பது தெளிவாகிறது.  எனவே ரமளான் மாதம் 29 நாட்களுடன் புதன்கிழமை (08.09.2010) அன்றுடன் முடிவடைகிறது.  நபி(ஸல்) அவர்களும், குர்ஆனும் இதுபோல் தான் பிறை பார்க்க நமக்கு கட்டளையிட்டுள்ளது. எனவே சந்திரன் தெரியாத அந்த நாளில் பிறையை பார்க்க இஸ்லாம் எங்குமே கட்டளையிடவில்லை.  

எனவே அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை(9.9.2010) 1431 ம் வருடத்தின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்

மேலும் கட்டுரையாளர் சூரிய சந்திரன அஸ்தமன விபரங்களை குறிப்பிட்டிருந்தார்கள். சூரிய சந்திர அஸ்தமன விபரங்களை மாதத்தை கணக்கிடுவதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள இஸ்லாம் நமக்கு சொல்லவில்லை.  மாறாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கோண விகிதத்தின் (Angular Distance - Manzil)  மூலமாகவும் தேதியை கணக்கிட்டுக்கொள்ளலாம் என்பதை திருமறை குர்ஆனின் 10:5, மற்றும் 55:5 வசனம் தெளிவாக்குகிறது.

மேலும்  கட்டுரையாளர்  கூறும் அடிப்படையை பார்க்கும் போது அவர் நாளின் ஆரம்பம் மஃரிப் என கூறவருகிறார் என தெரிகிறது.  ஏன்என்றால் எல்லா கணக்கையும் மஃரிப் நேரம் வரை பார்க்கிறார்.  மஃரிபில் ஒரு  நாள் முடிவடைந்து விடுகிறது என்பதற்கு குர்ஆனிலோ நபிவழியிலோ அறிவியல் ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை.  

மேலும் ஒரு வருடத்தை கணக்கிட வேண்டும் என்றால்  ஒரு மாதத்தை கணக்கிட வேண்டும்.  ஒரு மாதத்தை கணக்கிட வேண்டும் என்றால் ஒரு நாள் எப்போது ஆரம்பமாகிறது என்பதை கணக்கிட வேண்டும். அந்த அடிப்படையில்  இரவு நேரமான மஃரிப் நேரத்தில் இருந்து நாளை துவங்க இஸ்லாம் நமக்கு கட்டளையிடவில்லை. மாறாக 17:12 வசனத்தின் மூலம் பகலை பிரகாசமாக்கியுள்ளதே நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்வதற்காகத்தான்  என அல்லாஹ் கூறுகின்றான். 
எனவே நாளை ஆரம்பிப்பது வெளிச்சத்தில் இருந்து  தான் என்பது கட்டுரையாளருக்கு புரியவரும். மேலும் இரவு பகலை முந்த முடியாது என்ற 36:40 வசனமும் அதற்கு சான்றாக உள்ளது. எனவே கட்டுரையாளர் நாளின் ஆரம்பமான கிழக்கு வெளுக்கும் வரை (2:187) கணக்கிட்டு பார்த்தாரானால் அவருக்கு பல உண்மைகள் புரியவரும்.


                
 
///aqil // 09.09.2010
இலங்கை கொழும்பு
 
இத்தினத்தில் கொழும்பில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 24 மணித்தியாலங்களும் 46 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 41 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 01.88 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 10 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் தெளிவாக வெற்றுக் கண்களுக்குப் புலப்படும்.
 
எனவே இன்ஷா அல்லாஹ் றமழான் 29 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
 
சஊதி அரேபியா - மாக்கா
 
இத்தினத்தில் மக்காவில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 28 மணித்தியாலங்களும் 38 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 34 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 02.33 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 06 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் சாத்தியம் உண்டு. இன்ஷா அல்லாஹ்.
 
எனவே றமழான் 30 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
 
உலகம்
 
இவ்வருடம் ஷவ்வால் தலைப்பிறையானது 09.09.2010ம் திகதி சர்வதேச தேதிக்கோட்டுப் பகுதியில் (பிஜி தீவுகள்) முதன் முதலில் தென்படும் இன்ஷா அல்லாஹ். அதனைத் தொடர்ந்து உலகின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அவ்வப்ப பிரதேசங்களுக்குரிய சூரிய அஸ்த்தமனத்தின் போது அங்கே தலைப்பிறை தென்படும்.
 
ஆதலால் எதிர்வரும் 10.10.2010ம் திகதி உலகம் முழுவதும் ஒரே நாளில் ஈதுல் பித்ர் ஆக இருக்கும். // aqil ///


கட்டுரையாளர் மேற்குறிப்பிடும்  ஊர்களில் தெரியும் பிறை வியாழக்கிழமைக்கான பிறையாகும்.  வியாழக்கிழமை  1431 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.  எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி எந்த கிழமையில்  பார்க்கிறோமோ அது அந்த கிழமைக்குரிய பிறையாகும். எனவே வியாழக்கிழமை பார்ப்பது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளுக்குரிய  பிறையாகும்.   நாம் மேலே குறிப்பிட்டது போல் ஷவ்வால் மாதத்தை சரியாக துவங்க வேண்டும் என்றால் ரமளான் மாதத்தை சரியாக கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையில் 1431 ரமளான் மாதம் துவங்கியது புதன்கிழமையாகும்.(11.8.2010)   அன்றைய தினம் உலகில் பிறையின் முதல் மன்ஸில் பார்க்கப்பட்டது.  அந்த புதன்கிழமையிலிருந்து ஒன்று என எண்ணிக்கொண்டு வந்தால்  செவ்வாய் கிழமை (7.9.2010) ரமளான் மாதத்தின் 28வது நாளாகும்.  அன்றைய தினம் வானில் கிழக்கு பகுதியில் உர்ஜுனில் கதீம் என்ற கடைசி படித்தரத்தின் பிறையை கண்களால் பார்க்கலாம்.  அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை (8.9.210) பிறை தெரியாத அமாவாசை (கும்ம) நாளாகும். அது தான் ஹதீஸில் வரும் கும்மாவுடைய நாளாகும். அந்த நாளை ரமளானின் 28 நாட்களோடு கணக்கிட்டு ரமளான் மாதத்தை 29 ஆக முடிக்க வேண்டும்.

 
/// aqil //  சர்வதேச பிறையைப் பின்பற்றினால்...
 
உலகில் தலைப்பிறை முதலில் பிஜி தீவில் (GMT + 12) தென்படும் போது (09.09.2010 வியாழன் மாலை 06.30 மணி) ஹவாய் தீவில் (GMT – 10) 08.09.2010 புதன் கிழமை மாலை 04.30 மணியாக இருக்கும். பிஜியில் 09ம் திகதி தலைப்பிறை கண்ட தகவல் ஹவாய்க்கு 08ம் திகதி மாலையே கிடைத்து விடும். அதாவது ஒரு நாள் முன்னதாக.
 
பிஜியில் கண்ட தலைப் பிறையை உடனடியாகவே ஹவாயில் ஏற்றுக் கொண்டால் அங்கே 09ம் திகதி வியாழக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும் அதே வேளை பிஜியில் 10ம் திகதி வெள்ளிக்கிழமையே நோன்புப் பெருநாளாக அமையும்.
 
எனவே என்ன நோக்கத்திற்காக சர்வதேசப் பிறை எனும் கருதுகோள் கையாளப் பட்டதோ அதே கருதுகோள் உலகில் இரு நாட்களில் நோன்புப் பெருநாளைக் கொண்டுவரப் போகின்றது.//aqil \\\

சர்வதேச பிறை என கூறுபவர்களால் உலகில் ஒரு நாளில் பெருநாளையோ நோன்பையோ ஆரமபிக்க முடியாது என்பதற்காக பிஜி மற்றும் ஹவாய் தீவுகள் பிரச்சினை பற்றி கட்டுரையாளர் பேசுகிறார். 
வியாழக்கிழமை 09.09.2010 அன்று ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். அன்றைய தினம் அவர்கள் பெருநாளை கொண்டாடியிருக்க வேண்டும்.  
அவர்கள் பிறையை பார்த்துதான் மாதத்தை ஆரம்பிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் அவர்களுக்கு காலமெல்லாம் மாதத்தின் முதல்நாளில் செய்யவேண்டிய நோன்பு, பெருநர்ள் எல்லாம் தவறிவிடும் என்பது தான் உண்மை.  

எனவே கட்டுரையாளர் புரிய வேண்டிய விஷயம் என்னவென்றால்,  யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆனின் 2:185 வசனத்தின் அடிப்படையில்  முந்தைய மாதத்தின் பிறையை அடிப்படையாக வைத்துதான் அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். ஒரு மாதத்தின் முதல் பிறையை பார்த்துவிட்டு  அடுத்த நாள் மாதத்தின் முதல் நாள் என்று ஆரம்பிப்பது இஸ்லாம் காட்டித்தராத வழியாகும்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் மக்கள் நோன்பு வைக்கும் கிழமையில் தான் நோன்பு என்று கூறினார்கள்.  அதாவது உலகில் தேதிக்கோட்டில் என்ன கிழமையில் நோன்பு ஆரம்பிக்கப்படுகிறதோ அதே கிழமையில் தான் உலகம் முழுவதும்  நோன்பு ஆரம்பிக்கபட வேண்டுமே தவிர சுய இஷ்டத்திற்கு வெவ்வேறு கிழமைகளில் மாதத்தை ஆரம்பிப்பது தவறாகும்.  

எனவே தேதிக்கோட்டில் முதலில் பெருநாளுடைய கிழமையை  துவங்க வேண்டியவர்கள் நாம் விளக்கிய பிறை கணக்கின் அடிப்படையில் சரியாக துவங்கினால் பின்னால் வருபவர்கள் அதே கிழமைக்கு வரும் போது பெருநாளை  சரியான நாளில் கொண்டாடுவார்கள்.  

 
இப்போது உலகம் முழுவதும் 10ம் திகதி வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும்.எனவே இம்முறை சர்வதேசப் பிறை எனும் கருதுகோளின் தேவையை அவ்வந்த நாடுகளுக்குரிய தேசியப்பிறை பெற்றுத் தரப் போகின்றது. இன்ஷா அல்லாஹ்.
 
//aqil ///தேசியப் பிறையைப் பின்பற்றினால்...
 
பிஜியில் 9ம் வியாழக்கிழமை திகதி தலைப்பிறை தென்படும் போது ஹவாயில் 8ம் திகதி புதன் கிழமையாக இருக்கும். ஆனால் அத்தினத்தில் ஹவாயில் தலைப் பிறை தென்படாது. பிஜியில் தென்பட்ட தலைப்பிறை (தேசியப் பிறை) ஹவாயை வந்தடைவதற்கு சுமார் 22 மணித்தியாலங்கள் எடுக்கும். அதாவது ஹவாயில் 09ம் திகதி வியாழக் கிழமை தலைப்பிறை தென்படும் (தேசியப் பிறை). அப்போது ஹவாயிலும் 10ம் திகதி வெள்ளிக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும்.
  
 
சஊதிப் பிறையைப் பின்பற்றினால்...
 
சஊதி அரேபியாவில் (றமழான் 29) 08ம் திகதி சூரியனுக்கு முன்னரே சந்திரன் அஸ்த்தமித்து விடுவதனால் அன்றைய தினம் ஷவ்வால் தலைப்பிறை தென்படும் சாத்தியம் அறவே இல்லை என்பதனை மேலே கண்டோம்.
 
இருந்த போதும், தாம் றமழானை சரியாகவே ஆரம்பித்தோம் என்பதனை உலகுக்குக் காட்டுவதற்கா அன்றைய தினம் சஊதியில் பிறை கண்டதாக சஊதி அரசு சாதிக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான சாதிப்புக்களை பல தடவைகள் சஊதி மேற்கொண்டிருக்கின்றது. அவற்றை இங்கே தருகின்றேன்.
 
01.                 ஹி 1425 துல்ஹஜ்      10.01.2005
02.                 ஹி 1427 றமழான்       - 22.09.2006
03.                 ஹி 1428 ஷவ்வால்      - 11.10.2007
04.                 ஹி 1429 ஷவ்வால்      - 29.10.2008
இவை சூரியனுக்கு முன்னர் சந்திரன் அஸ்த்தமித்துவிட்ட நாட்களாகும். இந்நாட்களில் சஊதியில் தலைப்பிறை கண்டதாகச் சொல்லி அடுத்தநாள் புதிய மாத்தை ஆரம்பித்தார்கள்.
 
05. ஹி 1425 ஷவ்வால்     - 12.11.2004
06. ஹி 1427 துல்ஹஜ்      - 20.12.2006
07. ஹி 1428 துல்ஹஜ்      - 09.12.2007
இந்நாட்களில் சஊதியில் தலைப்பிறை தென்பட்டதாக சஊதி அரசு சாதித்தபோது சூரியனுக்கு முன்னர் சந்திரன் அஸ்த்தமித்துவிட்டது மட்டுமல்லாமல், சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசை கூட ஏற்பட்டிருக்கவில்லை.
 
மனித குல வரலாற்றில் அமாவாசைக்கு முன்னதாக தலைப்பிறை தென்பட்ட அற்புதம் சஊதி அரேபியாவில் மட்டுமே நடந்து வருகின்றது.
  
உலக முஸ்லிம்கள் கூடுகின்ற ஹஜ்ஜின் போது உலக முஸ்லிம்களின் நிலைமைகள் பற்றிய பேச்சுக்களை மூச்சாகக் கூட விடமுடியாதவாறு தடுக்கப்பட்டிருக்கும் நிலையில் முழு முஸ்லிம் உம்மத் எந்த வகையிலும் ஒன்று பட்டு விடக்கூடாது எனும் விடயத்தில் முனைப்புடன் சஊதி அரேபியாவுக்குள்ளும் வெளியேயும் செயற்பட்டுவரும் சக்திகள் ஒரே நாளில் பெருநாள் வருவதனயும் சகித்துக் கொள்ளப் பொவதில்லை.
 
எனவே சஊதியில் இருந்து ஏடாகூடமான பிரகடனங்கள் செய்யப்படுமிடத்து அதனை நாம் அப்படியே பின்பற்றுவோமானால் இம்முறை உலகம் முழுவதும் நாளில் (ஒரே நேரத்தில் அல்ல) ஈதுல் பித்ர் வருவது பாழாகிப் போகும்.
 
சஊதி அரேபியாவைப் பின்பற்றிக் கொண்டு சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதாக மக்களை சிலர் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதில்லை என்பதற்கான ஆதாரத்தை இங்கே தருகின்றேன்.
 
தலைப்பிறை கண்டதாக ஒரு முஸ்லிம் சாட்சி சொன்னால் அதனை குறுக்குக் கேள்வி கேட்கக் கூடாது. அந்த முஸ்லிமின் சாட்சியத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் இவர்கள் தலைப்பிறையை உறுதிப்படுத்திக் கொள்கின்ற வழி முறை. இந்தச் சாட்சியம் வானியலோடு உடன்படுகின்றதா என்பதனை இவர்கள் உரசிப் பார்ப்பதில்லை. ஏனெனில் வானியல் மனிதனது கண்டு பிடிப்பாம். அல்லாஹ் நாடினால் எப்போது வேண்டுமானாலும் தலைப்பிறையைக் காட்டுவானாம்.
 
சரி நாம் இவர்களது வழியிலேயே சென்று பார்ப்போம். கடந்த ஹி 1429 ஷவ்வால் தலைப்பிறையை 28.09.2008 ஞாயிற்றுக் கிழமை தாங்கள் கண்டதாக நைஜீரியா பிரகடனம் செய்து 29ம் திகதி திங்கட்கிழமை ஈதுல் பித்ரை அனுஷ்டித்தது. ஒரு முஸ்லிம் அல்ல ஒரு முஸ்லிம் நாடே இத்தினத்தில் பெருநாள் எடுத்த போது சஊதி அரேபியாவோ அல்லது நமது சர்வதேச பிறையாளர்களோ நைஜீரியாவுடன் சேர்ந்து பெருநாள் எடுக்கவில்லை. இவர்கள் அடுத்த நாளே சஊதியுடன் சேர்ந்து பெருநாள் எடுத்தார்கள். இதுபற்றிக் கேட்கப்பட்டபோது மௌனத்தைத் தவிர பதில் எமக்குக் கிடைக்கவில்லை.
 
இதிலிருந்து இரண்டு விடயங்கள் நமக்குப் புலனாகின்றன.
01.     சஊதி அரேபியா சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதில்லை.
02.     நமது சர்வதேசப் பிறையாளர்கள் சஊதியை அன்றி சர்வதேசப் பிறையைப் பின்பற்றுவதும் இல்லை.
 
(மேற்கின் சல்லாப புரியாக மாறியிருக்கும் மத்திய கிழக்கின் மன்னனாக இருக்கும்) “சஊதி மாறினால் மட்டுமே நாமும் மாறுவோம் என வேதாந்தம் பேசும் வித்தகர்கள் சத்தியத்தை மற்றவர்கள் அறியாமல் மூடி மறைத்துக் கொண்டு மந்திரித்து விட்டுக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அறியாமை தாண்டவமாடிக் கொண்டே இருக்கும்.
 
ஆனால், அறியாமை அழிவதாகவே இருக்கின்றது. // aqil ahmed sharifdeen //


  கட்டுரையாளர் கூறுவது போல் தற்போது சவூதியின் பிறை நாடகத்தில் அதிகமான நபர்கள் ஏமாந்து விடுகின்றனர்.  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்ல மாட்டார்கள். அவர்கள் ஏதாவது ஒரு அடிப்படையை எடுத்து கணக்கிட்டுவிட்டு பிறை பார்த்ததாக கூறி மக்களை ஏமாற்றுவார்கள். 23 ரக்அத் இரவுத் தொழுகையை செயல்படுத்தி மக்களை ஏமாற்றுவது போல் இதிலேயும் ஏமாற்றுகிறார்கள். 

ஆனால்  இதற்கு முன்னர் இருந்த சவூதியை ஆட்சி செய்த மன்னர் பைசல் காலத்தில் வெளியிட்ட 130 வருட அரசாங்க நாட்காட்டி நம்மிடம் உள்ளது.    அதில் நாம் மேற்சொன்ன பிறை கணக்கின் அடிப்படையில் தேதிகள் முறையாக அச்சிடப்பட்டிருந்தது.  அதை சவூதி அரசாங்கம் தற்போது பின்பற்றாமல் ஏதேதோ புதிய நாட்காட்டி முறைகளை வகுத்து கொண்டு  மக்களையும் குழப்பி தானும் குழம்பி வருகின்றனர்.  எனவே கட்டுரையாளர் கூறியது போல் தேசிய பிறை என்றாலு்ம்,  சர்வதேச பிறை என்றாலும்,  சந்திர கணக்கு சரியாக அமையாது. மாறாக நம்  மேற்கூறிய அடிப்படையில் கணக்கிட்டு வந்தால்தான் சரியான முறையில் சந்திர மாதங்களை துவக்கி அல்லாஹ்வின் அருளை பெறமுடியும்.

மேலும்  இக்கணக்குளை நாம் 10:5 வசனத்தின் அடிப்படையிலும், 55:5 வசனத்தின் அடிப்படையிலும் சந்திர சூரிய கோணவிகிதங்களை அளந்து பல வருடங்களுக்கான கணக்கை கணக்கிட்டு நாட்காட்டியும் தயார் செய்ய முடியும் என்பதையும் இத்தருணத்தில் கட்டுரையாளருக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம்.


மேலும் சூரிய சந்திர அஸ்தமன வித்தியாசத்தை வைத்து பிறையை கட்டுரையாளர் கணக்கிட்டுள்ளார்.  இதே அடிப்படையை வைத்து வடதுருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள ஊர்களுக்கு கட்டுரையாளரால் கணக்கிட முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

எனவே  தேசிய பிறை, சர்வதேசப்பிறை  என பிறையை ஊரை வைத்து பிரிக்கக் கூடியவர்கள் உலகிலுள்ள அனைத்து பகுதிகளிலும் வாழக்கூடிய மக்களுக்கு சரியான பிறை அடிப்படையிலான நாட்காட்டியை தரமுடியாது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


................IF U HAVE ANY DOUBTS BETTE WRITE BACK WITH DETAILS.........

ahamed razeen

unread,
Aug 30, 2010, 4:27:03 AM8/30/10
to akpg...@googlegroups.com
dear Br, assalamau alaikum,
 
alhamdulillah i am happy to see we are interested in discussing issues related to moon sighting and growing our knowledge on this issue.
 
i read the reply to the article of Br. Aqil, the br who replied is telling to have a calender based on calculation and to follwo it, it is the same as of a conclusion of a br. who started following international sighting and then widthraw him self after looking at the issues in following it, then he concluded to have a calender and follow.
 
what br, Aqil has written is based on SIGHTING THE

--- On Sun, 8/29/10, munaufer <mun6...@gmail.com> wrote:
--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"To post to this email to akpg...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/akpgroup?hl=en

ahamed razeen

unread,
Aug 30, 2010, 5:00:16 AM8/30/10
to akpg...@googlegroups.com

dear Br, assalamau alaikum,

 

alhamdulillah i am happy to see we are interested in discussing issues related to moon sighting and growing our knowledge on this issue.

 

i read the reply to the article of Br. Aqil, the br. who replied is telling to have a calendar based on calculation and to follow it, it is the same as of a conclusion of a br. who started following international sighting and then withdraw him self after looking at the issues in following it, then he concluded to have a calendar and follow.

 

what br, Aqil has written is based on SIGHTING the moon by eyes, based on that how we are going to start our month. But this br, has concluded to follow a calendar based on calculation based on the criteria exactly as Libya follows.

 

There are many argument what can be the right criteria on this, this issue has to be resolved by Islamic scholars and decided by a khalifa to implement worldwide.

 

This br, is asking to follow veining crescent, that will appear before sunrise in east at the ends of Islamic months(As Allah says in Al-Quran). But prophet Mohammeds (SAW) sunnah was to sight the moon at sunset in west. Called waxing crescent.

 

Also he has a doubt about the start of the day, I have posted long before a reply showing that the day starts with sunset only, see the following.

 

As all of us know the following three days of Eid-Ul-Azha is called
ayyamu-thashreeq. Until the end of the third day it is sunnah to say
thakbeer after every parayer and every one of us do the same. At the
end of  3rd day  we stop telling thakbeer with Asr prayer. If the end
of the day is with fajr, then why we stop telling thakbeer after Asr?
During the Haj, we stay in Arafa on 9th day of dul-Hijja, after the
sunset we have to go to Mina and stay there. we have to reach Arafa
before the end of 9th day then only we can perform the Haj. Here the
end of the 9th day is with sunset, not with Fajr. if the day starts
with Fajr then why is it like this?
Allah has mentioned in Quran Night and Day, can you find out anywhere
in Quran Allah mentions Day and Night? If the Day starts with Fajr
then why Day didn’t come 1st? “

 

Also when did all of you start praying Tharaweeh? After having the 1st Iftar? Or before starting fasting for Ramzan? It was the sunnah of prophet to do so, it means the Day of Ramzan had already started with sunset.

 

So if he will agree on this that the day start with sunset, and then he will not contradict with what br. Aqil has written about the sighting in Srilanka.

 

As I understand he has many confusion and quoted Quran verses with wrong interpretation. My advice for that Br. Is to have a discussion with Dr. Aqil and clarify many of his points to be invalid.

 
unais



--- On Sun, 8/29/10, munaufer <mun6...@gmail.com> wrote:


From: munaufer <mun6...@gmail.com>
Subject: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
To: akpg...@googlegroups.com
Date: Sunday, August 29, 2010, 5:01 PM

munaufer

unread,
Aug 30, 2010, 11:06:09 AM8/30/10
to akpg...@googlegroups.com


REQUEST FOR THOSE ALL WHO WRITE IN THIS MATTER , PL REPLY TO THE SAME HEADING . i.e,.
ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா? ........

.............Then others can easiy
understand  and  reply ............

 

munaufer

unread,
Aug 30, 2010, 12:06:37 PM8/30/10
to akpg...@googlegroups.com

Brothers, HUDA, AQIL , Raseen,

I got a reply regarding the subject ....read it and write your doubts..... we will post the next reply soon...

( pl note.... I AM JUST STUDYING ALL THE ARGUMENTS ONLY ......)

Why dont you all give preference to QURAAN than hadees ?...... pl read below.........

சூரா யாசீனில் வரும் இந்த வசனம் , பகல்தான் முதலில்  உருவாகியது , பகல்தான் முதலில் வரும்  என்பதற்கு சான்றாக இருக்கின்றது  .

   Yaseen  number 40 ...;            لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ ۚ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

 ""சூரியன் சந்திரனை பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம்  வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.""
.

 எனவே நாள் எப்போதும் வெளிச்சத்தில் இருந்தே அதாவது  காலையில் இருந்தே ஆரம்பிக்கும் என்பது  சரி  ..........
.

இந்த விசயத்தில் ஹதீஸ்களை காட்டுவதை விட்டு விட்டு ,  இரவையும் பகலையும் உண்டாக்கிய இறைவனின் வசனங்களை முதன் முதலில்  சிந்திப்பதே உண்மையை வெளிச்சமாக்கும் 

(அல்குர்ஆன் 2:189) (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்கு காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்வையாகவும் உள்ளன.”

(அல்குர்ஆன் 36:39) “இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் ்வரையில் சந்திரனுக்கு  நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தி இருக்கிறோம்.”  

and..,

   (அல்குர்ஆன் 10:5)  ""அவன் தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கண்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு, மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.""  

இந்த இறைவாக்குகள் மக்களுக்குக் காலத்தைக் காட்ட சந்திரன் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன. அது மட்டுமல்ல  ஒரு மாதத்தின் ஒவ்வொரு நாளும் சந்திரன் வெற்வேறு நிலையை (மன்ஜில்)  அடைகிறது. அதாவது முதல் நாள் இருந்த நிலையில் அதற்கடுத்த நாள் அது இல்லை என்பதையும ்இந்த இறைவாக்குகள்  உறுதிபடுத்துகின்றன. ஒரு நாள் (24 மணி) அவகாசத்தில் ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றி முடித்து விடுகிறது என்பதிலும் நமக்கு எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. அதாவது பூமியில் அமைந்துள்ள ஒவ்வொரு நாடும் இந்த 24 மணி நேர அவகாசத்தில் ஒரு பகல், ஓர் இரவைக் கடந்து  விடுகின்றன.

இவ்வாறு நாம் கூறும்போது சிலர் இதைத தவறாகப் புரிந்து கொள்கின்றனர். அதாவது உதாரணமாக உலகின் ஒரு பகுதியிலுள்ள நாடுகள் வெள்ளிக்கிழமைக்குள் (29.11.96) நுழைந்துவிட்ட நிலையில் மறுபகுதி நாடுகள் வியாழக்கிழமையில் (28.11.96) இருக்கின்றனவே என்று கேள்வி தொடுக்கின்றனர். இது உண்மைதான். ஆயினும் இது அந்த அந்த பகுதி மக்களுக்கே! பூமி சுழன்று கொண்டிருக்கிறது என்பதை மறந்து ஏட்டில் ஒரு வரை படத்தை வரைந்து அடையாளமிட்டு கொண்டு அதைப் பார்த்து இவ்வாறு தவறாகக் கணக்கிடுகிறார்கள். பூமி மிக பயங்கர வேகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது என்பதை  மறந்து விடுகிறார்கள். நாம் நமது நாட்டிலேயே இருக்கும் போது, நமது கையில் கட்டியிருக்கும் கடிகாரம் முறையாக நேரத்தையும், இரவு பகலையும் காட்டிக்கொண்டிருக்கிறது.

நமது நாட்டிலிருந்து  அரபு நாட்டிற்கு ஆகாய விமானத்தில் சென்று இறங்கினால் உடனடியாக நமது கைக்டிகாரத்தை 2.30 மணி நேரம் பின்னே தள்ளி வைக்க வேண்டி வருகிறது. லண்டனுக்கோ, அமெரிக்காவுக்கோ சென்றால் இன்னும் அதிக நேரம் தள்ளி வைக்க வேண்டி வரும். இதிலிருந்து என்ன  தெரிகிறது. உலகின் அந்த அந்த பகுதிக்கு அவை பூமி கோளத்தில் அமைந்துள்ள இடத்திற் கேற்றவாறு இரவு – பகலும் கால நேரமும் மாறுபடுகின்றன.

    ஒவ்வொரு ஊரிலும் விடிந்தவுடன் காலண்டரிலிருந்து ஒரு தேதியை கிழித்து அடுத்த நாளை அறிமுகப்படுத்துகிறார்கள். என்று வைத்துக் கொள்வோம். உலகிலுள்ள எல்லா ஊர்களிலும ஒரே நேரத்தில் காலண்டரிலுள்ள தேதியைக் கிழித்து அடுத்த நாளை அறிமுகப்படுத்துகிறார்கள் என்று நினைத்தால் அது தவறாகும். அந்தந்த ஊரில் காலை 6 மணிக்குத் தேதியை கிழித்து மாற்றுகிறார்கள் என்றால் அந்த ஊரில் 6 மணி ஆனவுடன் தான் கிழிப்பார்கள். அதே சமயம அந்த ஊருக்கு 2 மணி நேரம் பின்னால் இருப்பவர்கள்  அப்போது விடியற்காலை 4 மணியில் இருப்பார்கள். அப்போது தேதியை மாற்ற மாட்டார்கள். இரண்டு மணி நேரம் கழித்து 6  மணிக்கு தேதியை மாற்றுவார்கள். ஆக இப்படி 24 மணி நேர அவகாசத்தில் உலகிலுள்ள அனைத்துப் பகுதி மக்களும் தேதியைக் கிழித்து அடுத்த நாளில் நுழைந்து விடுவார்கள். இந்த அடிப்படையில்தான் உலக முழுதும் ஒரே தேதி, ஒரே கிழமை என்று  பொதுவாகக் கூறுகிறோம்.

    இதில் குழப்பங்கள் நேராதிருக்க G.M.T. நேரம்; டேட் லைன் (Date Line) என்றெல்லாம் வரையறைப் படுத்தியுள்ளார்கள்.இவையெல்லாம் பிரயாணம் செய்கிறவர்கள் தாங்கள் கடந்த தூரம், திசை இவற்றிற்கேற்றவாறு தங்களின் நேரம், தேதி இவற்றை மாற்றி அமைக்கும் நோக்கத்துடனேயே அல்லாமல், குறிப்பிட்ட ஊரில் இருந்து கொண்டிருப்பவர்கள் இவற்றைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கத் தேவையில்லை. குறிப்பிட்ட ஊரிலிருப்பவர்கள் அவர்களாக எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. பூமியின் சுழற்சி காரணமாக அந்த மாற்றம் தானாகவே நிகழும்.

    இந்த விவரங்களை அறிந்து கொள்கிறவர்கள் 24 மணி நேர அவகாசத்திற்குள் தேதி மாறி விடுவது போல, கிழமை மாறி விடுவது போல, பிறையும் மாறிவிடும் என்பதைத் தெளிவாக உணர முடியும். அதிலும் குறிப்பாக 36: 39; 10:5 இறைவாக்குகள் பிறைக்கு நாளைக்கொரு நிலை (மன்ஜில்) இருப்பதாக அறிவிப்பதால் இரண்டு நாள்களுக்கு ஒரே நிலை (மன்ஜில்) இருக்கவே முடியாது.

அதாவது உலகின் ஒரு பகுதியில் தலைப்பிறையாகவும், மறுபகுதியில் இரண்டாம் பிறையகாவும் இருக்கவே முடியாது. இங்கு நாம் முன்பு விளக்கி இருக்கும் 29.111.96க்குள் உலகின் ஒரு பகுதி நுழையும் போது மறு பகுதி 28.11.96ல் இருக்கிறது என்று தவறாக எண்ணுவது போல் இங்கும் அந்த எண்ணம் வரும். ஆயினும் வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமியில் நிலை மாறிக்கொக்ணடேயிருக்கிறது என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டுகிறோம். அந்தந்த பகுதி மக்களின் நிலையிலேயே கணக்கிட வேண்டும். பூமி சுழலாமல் நிற்பது போன்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. தேதி கிழிப்பதை மீண்டும் நினைத்துப் பார்த்தால் தெளிவாகிவிடும்.

    இரவு பகல் 24 மணி நேரம். இரவு 12 மணி, பகல் 12 மணி. பகலில் இருக்கும் பகுதிகள் அடுத்த 12 மணி நேரத்திற்குள் படிப்படியாக இரவில் புகுந்துவிடும். இரவில் இருக்கும் பகுதிகள் அடுத்த 12 மணி நேரத்திற்குள் படிப்படியாக பகலில் நுழைந்து விடும். சூரிய அஸ்தமனத்திற்குச் சமீபத்தில் இருக்கும் ஊர்கள் குறுகிய காலக்கட்டத்தில் இரவைச் சந்தித்துவிடும். சூரிய உதயத்திலிருக்கும் ஊர்கள் 12 மணி நேர அவகாசத்தில் அந்த இரவைச் சந்திக்கும். இதிலும் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இப்போது முஸ்லிம்களைப் பொறுத்த மட்டிலும் ரமழான் மாதத்தின் இரவு பகலைப் பிரித்து அமல்கள் செய்யும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

    பகல் பொழுதில் நோன்பு நோற்பதைக் கடமையாகவும், இரவுப் பொழுதில் நின்று வணங்குவதை மேலதிக வணக்கமாகவும் கொண்டிருக்கிறார்கள். மாதத்தின் பிந்திய பத்தில்” லைலத்துல் கத்ர்” என்ற இரவை தேட வேண்டிய நிலையிலுமிருக்கிறார்கள். இது இரவில் மட்டுமே கடைபிடிக்க வேண்டிய செயல். சூரிய அஸ்தமனத்திலிருந்து சுபுஹு சாதிக் வரை அந்த குறிப்பிட்ட இரவு இருப்பதாக 97:5 இறைவாக்கு கூறுகின்றது.

அந்த இரவை ஒரு முஸ்லிம்  அடைந்து கொள்வது சாதாரண ஒரு நிகழ்ச்சி அல்ல வருடத்தில் உலகம் முழுவதும் அந்த “லைலத்துல் கத்ர்” இரவு ஒரே ஒரு நாள் மட்டுமே சம்பவிக்கும் உலகின் ஒரு பகுதியில் ஒரு தேதியிலும், இன்னொரு பகுதியில் இன்னொரு தேதியிலும் சம்பவிப்பது சாத்தியமில்லை என்பதை முன்பு நாம் விளக்கியுள்ளதிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். முஸ்லிம் சமுதாயத்தினர் இது விஷயத்தில் பெரும் தவறில் இருக்கிறார்கள் என்றே சூரிய, சந்திர ஓட்டங்களைத் துள்ளிய மாகக் கணக்கிடுபவர்களும், அதை முறைப்படி விளங்குபவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.

    அமாவாசை (NEW MOON), பிரதமை (AVAILABLE MOON), பிறை (VISIBLE MOON) இந்த மூன்றிலும் ஒவ்வொன்றிற்குமிடையில் குறைந்தது 24 மணி நேரங்கள் வித்தியாசம் இருப்பதை அவற்றைத் துள்ளியமாகக் கணக்கிடுகிறவர்கள் அறிய முடியும்.

இதில் நபி அவர்களின் வழிகாட்டலின்படி அமாவாசையை முதல் பிறையாக முஸ்லிம்கள் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அமாவாசைக்குப் பிறகு சந்திரன் விலகி சூரியனிலிருந்து அதில் படும் வெளிச்சம் பூமிக்கு வருவது சாதாரண கண்களால் பார்க்க முடியாத அளவு மிகமிகச் சன்மாக  இருந்தாலும் அதைத் தலைப்பிறையாக முஸ்லிம்கள் கண்கிடுவதில் தவறு எதுவும் இல்லை. அதைத் தான் கண்களால் பார்க்க முடியவில்லையே?  பின் எப்படி தலைப்பிறையாகக் கணக்கிடுவது என்ற ஐயம் தோன்றலாம்.

    அமாவாசை, பிரதமை, பிறை என்றவைகளுக்கு மத்தியில் ஒவ்வொன்றிற்கும் இடையில் குறைந்தது 24 மணி நேர வித்தியாசமிருப்பதால், ஓர் ஊரில் சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பிறை கண்ணுக்குத் தென்பட்டால், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பிரதமை (AVAILABLE MOON) இருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம். ஆயினும் அந்த ஊருக்கு மேற்கில் இருக்கும் பகுதி பகலாக  இருப்பதால் அவை இரவில் நுழையும் போது பிறையை VISIBLE MOON) கண்ணால் பார்க்க முடியும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை. அதனால் கிழக்கில் பிறை பார்த்தால் மேற்கிலுள்ளவர்கள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மேற்கிலுள்ளவரர்கள் பிறை பார்த்தால் அதை கிழக்கிலுள்ளவர்கள் எடுக்கக் கூடாது என்ற நடை முறை இன்ற முஸ்லிம்களிடையே காணப்படுகிறது.

    இது அந்த ஆதார அடிப்படையில் கணிக்கப்படுகிறது என்று ஆராயும் போது, குர்ஆன், ஹதீஸிலிருந்து ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை. குர்ஆனோ, ஹதீஸோ தலைப்பிறையை ஏற்றுக் கொள்ளும் விஷயத்தில் தூரத்தைப் பற்றியோ, கிழக்கு, மேற்கு திசை வித்தியாசம் பற்றியோ ஒன்றுமே கூறவில்லை. பின்னால் வந்த மார்க்க அறிஞர்களே யூகம் செய்து இப்படிக் கணித்துள்ளனர்.

பூமி உருண்டை, பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. தன்னைத தானே சுற்றுகிறது என்பவற்றை அல்குர்ஆன் மறைமுகமாகக் கூறினாலும் 16-ம்  நூற்றாண்டுக்கு முன் மக்கள் அறிந்திட வில்லை. பூமி உருண்டை, தன்னைத்தானே சுற்றகிறது சூரியனைச் சுற்றி வருகிறது என்ற விஞ்ஞான கண்டுபிடிப்பிற்குப் பின்னரே மார்க்கஅறிஞர்கள் ஓர் ஊரில் பிறை பார்க்கப்பட்டால் அந்த ஊருக்கு மேற்கே இருப்பவர்களை கண்டிப்பாக பிறை  பார்க்க முடியும். ஆனால் அதற்குக் கிக்கிலுள்ளவர்கள் பிறையைப்  பார்க்க முடியாது அதற்கடுத்த நாளே பார்க்க பிறையைப் பார்க்க முடியாது அதற்கடுத்த நாளே பார்க்க முடியும் என்று கணித்து நடைமுறைப்படுத்தினார்கள்.

அந்த காலகட்டம் வரை ஓர் ஊரில் பிறை பார்த்தால் அதற்கு அக்கம் பக்கத்திலுள்ள ஊர்கள் மட்டுமே அதை ஏற்றக் கொண்டன. டெலிபோன், ரேடியோ செய்திகள் அப்போது இல்லாததால் அது பெரும் பிரச்சினையை உண்டாக்கவில்லை. டெலிபோன், ரேடியோ செய்திகள் உலக முழுவதும் பரவ ஆரம்பித்த பின்னரே நாம் மேலே சொன்ன கிழக்கில் பிறை பார்க்கப்பட்டி ருந்தால் ஏற்கலாம், மேற்கில் பார்க்கப்படும் பிறையை ஏற்கக்கூடாது என்று மார்க்க அறிஞர்கள் தங்கிளன் யூக் அடிப்படையில் முடிவு செய்தார்கள்

அதாவது பிறையைக் கண்ணால் பார்ப்பது அவசியம் அப்படி பார்க்க வாய்ப்புள்ள பகுதிகளிலுள்ளவர்கள் மட்டுமே பிறையை தங்கள் கண்களால் பார்க்கா விட்டாலும் பார்த்தவர்களின் செய்தியை ஏற்கலாம். அன்று பிறையைக் கண்ணால் பார்க்க வாய்ப்பில்லாத் பகுதிகளிலுள்ளவர்களுக்கு மேற்கிலுள்ளவர்கள் பிறை பார்த்த செய்தி ரேடியோ, டெலிபோன் மூலம் ஊர்ஜிதமாகக் கிடைத்தாலும் அதன்படி செயல்படக் கூடாது என்றே மார்க்கத் தீர்ப்பு கூறி வந்துள்ளனர்.

    இது இவர்களாக யூகம் செய்து கூறிய தீர்ப்பே அல்லாமல் குர்ன், ஹதீஸ் மூலம் பெறப்பட்ட தீர்ப்பல்ல. தூர அளவு, கிழக்கு, மேற்கு என்ற திசை வரையறை இவையனைத்தும் விஞ்ஞான முன்னேற்றம். டெலிபோன், ரேடியோ செய்திழ இவற்றின் தாக்கத்தால் ஏற்பட்டவை உதாரணமாக ஒரு காலத்தில் காயல்பட்டினத்திலுள்ள ஆலிம்கள் கொழும்பில் பிறை கண்ட ஊர்ஜிதமான ரேடியோ செய்தியை ஏற்க மறுத்து வந்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் கொழும்பிற்கும் காயல்பட்டினத்திற்கும் இடையில் கடல் இருக்கிறது என்பதேயாகும் ஆனால் இன்று கொழும்புச் செய்தியை காயல்பட்டின ஆலிம்கள் ஏற்றுச் செயல்பட முன வந்து விட்டார்கள்.

    இதே போல் ஆலிம்கள் யூகம் செய்து பிறை கண்ட ஊருக்கு மேற்கில் இருப்பவர்கள் அதை ஏற்கலாம். ஆனால் கிழக்கில் இருப்பவர்கள் ஏற்கக் கூடாது என்று முதன் முதலில் கூறியபோது மக்களிடையே ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டுத்தான் இருக்கும். அந்தக் கால கட்டத்தில் பக்கத்து பக்கத்து ஊர்களில் அதாவது அந்த இரவிற்குள் நடந்து சென்றோ, குதி, கழுதை போன்ற வாகனங்களில் சென்றோர் தகவல் சொல்லும் அளவில் பக்கத்து ஊர்கள் மட்டுமே பிறைச் செய்தியை ஏற்கும் அளவில் இருந்திருக்க முடியும். ஆனால் அந்த குழப்ப நிலை மாறி பிறை கண்ட ஊர் நெடுந்தூரத்தில் இருந்தாலும் கிழக்குப் பகுதியில் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற முன்னேற்ற நிலைக்கு முஸ்லிம்கள் வந்துவிட்டனர்.

இது அந்த ஊர்களிலுள்ளவர்கள் பிறையைக் கண்ணால் காண முடியும் என்ற விஞ்ஞான கணிப்பை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட முன்னேற்றமாகும். இது “பிறை கண்டு நோன்பு  ஆரம்பியுங்கள், பிறை கண்டு நோன்பு விடுங்கள்” என்ற ஹதீஸின் கருத்துப் படியேயாமு். இதே போல் பிறையைக் கண்டவர்கள் உறுதியான சாட்சி சொன்னால் அதை ஏற்றும் செயல்படலாம என்ற ஹதீஸின் கருத்தை வைத்து உலகின் எந்தப பகுதியில் பறை பார்க்கப்பட்டிருந்தாலும் அது ஊர்ஜிதமாகத் தெரியவந்தாலர் அதையும் ஏற்றச் செயல்படலாாம் என்பதையும் முஸ்லிம்கள் விளங்க வேண்டும் கிழக்கு மேற்கு என்ற திசை வேறுபாட்டைச் சொல்ல வேண்டியதில்லை என்பதே சரியாகும்.

    ஓர் ஊரில் பிறை பார்க்கப்பட்டால் உலகின் முழுப் பகுதியும் சந்திரன் அமாவசை என்ற முழு இருட்டைக் கடந்து மறுபக்கம் ஒளிக்கீற்ற தெரியக் கூடிய பிரதமை (AVAILABLE MOON) என்ற நிலைக்கு வந்து விட்டது என்பதை முன்னரே விளக்கியுள்ளோம்.

ஆயினும் அந்த ஊருக்கு மேற்கே 12 மணி நேர தொலை தூரம் வரை இருக்கும் ஊர்கள் அதன் பின்னரே அந்த இரவை இனிமேல் சந்திக்க வேண்டி இருப்பதால் பிரச்சினையே இல்லை. அவர்கள் அதையே தலைப்பிறையாகக் கொண்டு நோன்பை ஆரம்பித்து விடுகின்றனர். அவர்களுக்கு “லைலத்துல் கத்ர்” இரவு சரியான இரவாக அமையம்.

ஆனால் அந்த  ஊருக்கு கிழக்கே சுமார் 10.40 மணி (சுபுஹு சாதிக்) தொலை தூரம் வரை இருக்கும் மக்கள் தலைப்பிறை காணப்பட்ட அதே முதல் இரவாகக் கொள்வதில்லை. ஆக அவர்கள் தலை நோன்பைக் கணக்கிடுகிறார்கள். இவர்கள் 20 நாட்களுக்குப் பிறகு இரட்டைப்படை நாட்களில் அவற்றை ஒற்றைப்படை  நாட்களாக இவர்களாகக் கணக்கிட்டுக் கொண்டு “லைலத்துல் கத்ர்” இரவை தேட முற்படுகின்றனர்.

.இது எந்த அளவு பரிதாபத்திற்குரிய நிலை என்பதை மார்க்க அறிஞர்கள் சிந்தித்துணர வேண்டும். ஆக இவர்கள் அறிந்த நிலையிலேயே “லைலத்துல் கத்ரை” தவற விடுகிறார்கள். ஆனால் பிறை கண்ட ஊருக்க கிழக்கிலிருந்தாலும் அந்த இரவில் இருந்தால் அவர்களும் அதை ஏற்று நோன்பை ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கும் தலை நோன்பு முறையாகக் கிடைத்துவிடும். அவர்களது “லைலத்துல் கத்ர்” இரவைத் தேடுதலும் முறையாக சரிழயாக அமைந்து விடும். அவர்கள் பிறை கண்ட செய்தியை தங்களுக்கு மேற்கேயுள்ள ஓர் ஊரிலிருந்து பெற்றாலும் இவர்கள் ரமழான் மாதத்தின் அமல்களை பிறை கண்ட ஊருக்கு முன்னரே செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

    உதாரணமாக சவூதியில் 6 மணிக்கு பிறை கண்டதாக ரேடியோ செய்தி கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நம் நாடான இந்தியாவில் நேரம் இரவு 8.30 மணியாகும். இப்போது மக்காவில் பிறை கண்ட செய்தியை நாம் ஏற்றுக் கொண்டால் நாம்தான் சவூதிக்காரர்களுக்கு முன்னரே ரமழான் இரவுத் தொழுகை  தொழுவோம். ஸஹர் செய்வோம். முதல் நோன்பை நோற்க ஆரம்பித்துவிடுவோம்.

அதன் பின்னரே பிறையைக் கண்ட சவூதி சகோதரர்கள் அவற்றைச் செய்ய ஆரம்பிப்பார்கள். சவூதியில் மாலை 6மணிக்கு பிறை கண்ட செய்தி அறிவிக்கப்படும் போது, விடியற்காலை 4 மணியிலிருக்கும் ஓர் ஊருக்கு அச்செய்தி கிடைத்தாலும் அவர்களும் தலை நோன்பை ஆரம்பித்து விடலாம். அவர்களுக்கு முதல் இரவின் ரமழான் இரவுத் தொழுகை  கிடைக்காமல் போகலாம். ஆயினும் ”லைத்துல் கத்ர்” இரவைத் தேடும் பரிதாப நிலையிலேயே  அவர்கள் இருப்பார்கள். இவர்களின் பரிதாப நிலைக்காக முதல் நாளும் “லைலத்துள் கத்ர்” இரவு இருந்து அடுத்த நாளும் இருக்க முடியாது. அதை 97ம் அத்தியாயத்தில் ஒரேயொரு நாள், ஒரேயொரு இரவு என்ற அல்லாஹ் தெளிவாகச் சொல்லிவிட்டான். அதற்கு மாறாகக் கற்பனை செய்வது தவறாகும்.

    97.5-ல் ‘லைலத்துல் கத்ர்’ இரவு, இரவு ஆரம்பித்ததிலிருந்து விடியும் வரை இல்லாமல் சுபுஹு சாதிக் வரை மட்டும் இரப்பதாக அல்லாஹ் கூறுவதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பவர்கள் சுபுஹு சாதிக்கும் முன்னரே ஸஹர் முடித்து நோன்பை ஆரம்பித்து விட வேண்டும் என்பத இங்கு கவனிக்கத்தக்கது.

    டெலிபோன், ரேடியோ செய்திகள் இல்லாா காலத்தில்  இப்படித்தானே நடந்து வந்தது. அதை ஏற்றுத்தானே இருப்பான் அதே அல்லாஹ் இப்போது ஏற்கமாட்டானா? என்று சிலர் கேட்கலாம்.

ந்தக் காலக்கட்டத்தில் ஹஜ்ஜுக்குச் சென்ற ஒருவர் அங்கு இறந்துவிட்டால் அவரது மனைவி இங்கு உடனடியாக துக்கம் காக்க (இத்தா) முற்பட்டிருக்கமாட்டார். அவருடன் ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் திரும்பி வந்து செய்தி சொன்ன பின்னர் தான் துக்கம் காக்க ஆரம்பித்திருப்பார். இதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டிருப்பான் ஆனால் இன்று டெலிபோன் ரேடியோ தொடர்பு ஏற்பட்டுள்ள காலத்தில் இறந்து போன செய்தி ஊர்ஜிதமாக டெலிபோனில் கிடைத் பின்னரும், அவரது மனைவி கூடச் சென்றவர்கள் நேரில் வந்து சொன்ன பின்னர்தான் “இத்தா” இருப்பேன் என்று சொன்னால்  இதை அல்லாஹ் ஏற்பானா?

மார்க்க அறிஞர்களாவது அதை இன்று ஏற்பார்களா? அன்று சரிகண்ட அதே விஷயத்தை இன்று ஏன் ஏற்க மறுக்கிறார்கள். விஞ்ஞான முன்னேற்றத்தால் அந்த நிலை மாறவில்லையா?

    பிறை விஷயத்திலும் இதோபோல் அன்றைய நிலைக்கு அது சரி. ஆனால் இன்றைய நிலைக்கு அது பொருந்தாது. காரணம் பிறை கண்ட விவரம் ரேடியோ, போன் செய்திகள் மூலம் ஊர்ஜிதமாகத் தெரிய வருகிறது.

   . ஒரு விஷயத்தை உண்மைதான என்று ஊர்ஜிதம் செய்வதற்கே சாட்சியம். தலைப்பிறை தோன்றி சில நிமிடங்களில் மறையக் கூடியதாக இருப்பதால் அதைப் பார்த்தேன் என்று உறுதி கூறக் கூடியவரை சாட்சி என்று கூறுகிறோம். பிறை கண்ட இடத்தில் அவ்வாறு சாட்சியம் பெற்ற பின்னரே அச்செய்தியை ரேடியோ மூலம் அறிவிக்கிறார்கள்

    . இன்று எடுக்கும் இந்த முடிவு குர்ஆன், ஹதீஸ் போதனைக்கு முரணாக இல்லை என்பதை அறிஞர்கள் உணர வேண்டும்.இல்லை என்றால் நன்கு அறிந்த நிலையில் நோன்பு நோற்க வேண்டிய நாளில் நோற்கமாட்டார்கள். நோன்பு நோற்கக் கூடாத நாளில் நோற்பார்கள். அதல்லாமல்’லைலத்துல் கத்ர்’ இரவை ஒற்றைப்படை நாட்களில் தேடுவதற்குப் பதிலாக இரட்டைப் படை நாட்களை ஒற்றைப்படை நாட்கள் என்று கற்பனையாக நினைத்துக் கொண்டு அவற்றில் “லைலத்துல் கத்ர்” இரவைத் தேடும் பிரதாப நிலைக்கும ்ஆளாவார்கள்.

   

aqil ahmad sharifuddeen

unread,
Aug 30, 2010, 1:09:32 PM8/30/10
to akpg...@googlegroups.com, akkara...@yahoogroups.com, Sri Lanak Muslims, Muslim watch
சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்...
 
சகோதரர் முனௌபர் அவர்கள் அனுப்பியிருக்கும் இந்த மடலுக்கு எனது நன்றிகள். இதனை தான் பெற்றுக்கொண்ட பதில் மடல் என்றும் இதனை குழுமத்திற்கு அனுப்புவதாகவும், கூடிய விரைவில் பதில் எழுதுமாறும் அவர் கேட்டிருக்கின்றார். இதை எழுதியவர் யார் எவர் என்கிற எந்த தகவலும் இல்லாமல் ஒரு மொட்டைக் கடதாசி் போன்று இது இருந்தாலும் அது சொல்கின்ற கருத்துக்கள் தொடர்பாக நாம் கவனம் செலுத்துவோம். சகோதரர் அவரது மடலில் பல விடயங்கள் குறித்து பேசியிருக்கின்றார். அவை தொடர்பாக எனது கருத்தை பரிமாறிக் கொள்ளலாம் என விளைகின்றேன். இன்ஷா அல்லாஹ். அவரது பதில் மடலில் குறிப்பிட்டுப் பேசும் ஒவ்வொருவிடயத்தைப் பற்றிய எனது கருத்துக்களைத் தரும்போது அதற்கான அவரது மடலில் உள்ள கருத்துக்கான இடங்களை இலக்கமிட்டுக் காட்டியிருக்கின்றேன் என்பதனைக் கவனத்தில் கொள்ளவும்.
 
(1)    சகோதரர் அவர்கள் நான் அமாவாசையை திருத்தமாகச் சொல்லியிருப்பதாக சிலாகித்துக் கொள்கின்றார். நல்லது. அதனைக் கொண்டு அவர் தலைப்பிறை பார்த்தலை அடிப்படையாகக் கொள்ளாத நூஜும் கணிப்பீடு என பலராலும் அறியப்படுகின்ற கணிப்பீட்டு முறையை சரிகாண்பவர் என நான் ஊகித்துக் கொள்கின்றேன். இந்த சிந்தனையில் இருப்பவர்கள் நாட்டில் ஆங்காங்கே சிதறி வாழ்ந்தாலும் இவர்களது தலைமை இடம் தென்மாகாணத்தில் அமைந்திருக்கின்றதாக நான் அறிகின்றேன். அல்லாஹு அஃலம்.
 
(2)    08.09.2010 புதன் கிழமை தலைப்பிறை பார்க்குமாறு இஸ்லாம் எந்த இடத்திலும் சொல்லவில்லைதான். அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால், இது அமாவாசை நாள், இந்த நாளில் தலைப்பிறை தென்படமாட்டாது, இந்த நாளில் சூரியனுக்கு முன்னர் சந்திரன் மறைந்துவிடுகின்றது என்பதெல்லாம் உண்மையாக இருக்க இவ்வாறான நாளில் கூட தலைப்பிறையைக் கண்டதாக கடந்த காலங்களில் பலர் அறிவித்துள்ளனர். எனவே இத்தினத்தில் தலைப்பிறை கண்டதாகச் சொல்வது அறிவுடைமையாகாது என்பதனை வலியுறுத்துவதற்காகவே இத்தினம் பற்றிப் பேசியிருக்கின்றேன். அல்லாமல் அந்தத் தினத்தில் போய் பிறையைப் பார்க்கும் படி நான் கேட்கவில்லை.
 
(3)    இந்த இடத்தில் இந்த சகோதரர் ஸஹீஹ் புகாரி, நஸயி, திர்மிதி, தாரமி ஆகிய கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள ஹதீஸ் ஒன்றை மேற்கோள்காட்டுகின்றார். “பிறையை பார்த்து (ஹிலால்)  நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்படுமானால் மாதத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். அல்லது எண்ணிக்கொள்ளுங்கள்” இவரது இந்த மேற்கோளில் ஒரு சிறிய தவறு இருக்கின்றது. அது இவ்வாறு திருத்தப்பட வேண்டும்...பிறையை காணாது நோன்பை ஆரம்பிக்காதீர்கள். பிறையை காணாது நோன்பை முடிக்காதீர்கள். அது உங்களுக்கு மறைக்கப்படுமானால் மாதத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். அல்லது எண்ணிக்கொள்ளுங்கள்.
 
ஆனால் இவர் சொல்ல வருகின்ற ஹதீஸ் அதே கிரந்தங்களில் இவ்வாறு பதிவாகியுள்ளது. “பிறையைக் கண்டு நோன்பைப் பிடியுங்கள். பிறையைக் கண்டு நோன்பை முடியுங்கள் ஏதும் மறைத்திருந்தால் 30 நாட்களைப் முழுமைப் படுத்துங்கள்.”
 
எது எவ்வாறெனினும், பிறையைக் காணாது நோன்பை ஆரம்பிக்காதீர்கள் என்பதும், பிறையைக் கண்டு நோன்பு வையுங்கள் என்பதுவும் மொழியில் வேறாக இருந்தாலும் கருத்தில் ஒன்றுதான் என்பதனை நீங்கள் அறிவீர்கள்.
 
எனவே, இந்த சகோதரர் இந்த இடத்தில் பிறையைக் காண வேண்டும் என்பதனை நபிவழியாக எடுத்துக் கொள்கின்றார்.
 
(4)    பிறையைக் காண வேண்டும் என்பது சரிதான். ஆனால் 29ம் நாளில் காண வேண்டும் என எங்கிருக்கின்றது என இடித்துக் கேட்கின்றார். இதனை அறிந்து கொள்ள சிறியதொரு கணித அறிவு பயன்படுத்தப்பட வேண்டும். அதாவது ஒரே விடயம் தொடர்பாக ஒரே கிரந்தங்களில் பதிவாகியுள்ள மேற்சொன்ன இரு ஹதீஸ்களினதும் பிற்பகுதிகளை ஒன்றுக் கொன்று சமப்படுத்துங்கள். முதலாவது ஹதீஸ் பிறை தென்படாத சூழ்நிலை இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லித் தருகின்ற அதேவேளை இரண்டாவது ஹதீஸ் கணித்துக் கொள்வது என்றால் எவ்வாறு என்பதனை கற்றுத் தருகின்றது.
 
ஸஹீஹ் புகாரியில் பதிவாகியிருக்கும் “ றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லாம் அவர்கள் கூறினார்கள், நாங்கள் கற்றறியாத மக்கள், எழுதவும் கணிக்கவும் நாம் அறியமாட்டோம், சந்திர மாதமானது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்” என்ற ஹதீஸ் சந்திர மாதம் என்பது 29  அல்லது 30 நாட்களையே கொண்டிருக்கும் என்பதுவும், இதனைவிட குறைவாகவோ அதிகமாகவோ வரமுடியாது என்பதனைப் பட்டவர்த்தனமாக அறிந்து கொள்ளலாம்.
 
எனவே இந்த ஹதீஸ்களிலிருந்து பெறுதியாகக் கிடைக்கின்ற தகவல்களைச் சேர்த்துப் பார்க்கும் போது, நமக்கு அறியக் கிடைப்பது - நடப்பு மாதத்தின் 29ம் நாளில் புதிய மாதத்திற்கான தலைப்பிறையைத் தேடவேண்டும் என்பதுவும், அன்று அது தென்பட்டால் நடப்பு மாதத்தை 29 நாட்காளா முழுமைப்படுத்தி புதிய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதுவும், அன்று தலைப்பிறை தென்படாது போனால் நடப்புமாதத்தை 30 கணித்துக் கொள்ள வேண்டும் என்பதுவும் அன்றி வேறென்ன? உங்களில் எவருக்காவது வேறொரு கருத்து புலப்படுமாக இருந்தால் தயவு செய்து எழுதுங்கள் பகிர்ந்து கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
 
(5)    நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதப்பிறையை பார்த்து ரமளான் மாதத்தை துவக்கினார்கள் என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா? இவ்வாறு இவர் கேட்கின்றார்.
 
அபுதாவுத், முஸ்னத் அஹ்மத் ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ள ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகின்றது...
    “அல்லாஹ்வின் தூதர் ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏனய மாதங்களை விட ஷஃபான் மாதத்தில் அதிகம் கரிசனை கொண்டவர்களாக இருந்தார்கள். பிறையைக் கண்டதன் பின்னரே றமழானுடைய நோன்பை ஆரம்பிப்பார்கள். வானம் மறைக்கப்பட்டிருந்தால் அவர்கள் ஷஃபானை 30 நாட்களாகப் முழுமைப்படுத்தி நோன்பை ஆரம்பிப்பார்கள்.”
 
நபிகளார் பிறையைப்பார்த்துத்தான் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பதற்கும், 29ம் நாளில் அது தென்படாத போது நடப்பு மாதத்தை 30 நாட்களாகக் கணித்துக் கொண்டார்கள் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஆதாரம் இல்லையா?
 
(6)    இன்னும் சொல்லப்போனால் ரமளான் மாதத்தை சரியாக அடைய நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதப்பிறையை மிக கவனமாக கணக்கிட்டு வருவார்கள் என்று தான் உள்ளது.  ரமளான் மாதத்தை துவங்க ஷஃபான் மாதத்தின் பிறை தான் அடிப்படை என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கும் படிப்பினை. ஒரு மாதத்தை சரியாக அடைய வேண்டும் என்றால் முந்தைய மாதம் சரியாக கணக்கிடப்பட வேண்டும்.  என்று இவர் சொல்கின்றார். இதில் நான் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை. ஒரு மாதத்தை சரியாக அடைய வேண்டும் என்றால் முந்திய மாதம் சரியாகக் கணக்கிடப்பட வேண்டும். அதாவது அந்தமாதத்தையும் சரியான நாளில் ஆரம்பிக்க வேண்டும்.
 
இவர் இவரது இந்தக் கருத்துக்கு நான் மேலே (5) இல் மேற்கோள் காட்டிய ஹதீஸை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஹதீஸ்தான் ஷஃபான் மதாத்தில் நபிகளார் கரிசனை கொண்டிருந்தமைபற்றிப் போசுகின்றது.
இந்த ஹதீஸை பின்வருமாறுதான் விளங்கவேண்டும் என நான் படித்திருக்கின்றேன். அதாவது... றமழான் மாதத்தை எதிர்பார்த்து ஷஃபான் மாத்தில் தன்னைத் தயார் படுத்திக் கொண்டர்கள், அதிகமதிகம் நோன்பு நோற்றார்கள், றமழான் மாதத்தில் ஒருநாளைக்கூட தவறவிட்டுவிடக் கூடாது என்பதில் அக்கறையாக இருந்தார்கள், அதனால் ஷஃபான் மாதத்தைச் சரியாக ஆரம்பிக்க வேண்டும் என்பதனால் ஷஃபானை திருத்தமாக ஆரம்பித்து றழமானை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
ஷஃபான் 29ம் நாளில் றமழான் தலைப்பிறையைத் தேடினார்கள் அது தென்பட்டால் ஷஃபானை 29 ஆகக் கொண்டு றமானை ஆரம்பித்தார்கள், அல்லாவிடில் ஷஃபானை 30 ஆகக் கணித்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
 
றமழான் தலைப்பிறையை சரியான தினத்தில் தேடுவதற்குத்தான் ஷஃபான் பிறையைப் பயன்படுத்தினார்களே ஒழிய ஷஃபான் பிறையை வைத்து றமழானை அவர்கள் கணித்துக் கொள்ளவில்லை என்பதனை நாம் இங்கு வெள்ளிடை மலையாக அறியலாம்.
 
(7)     அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில்  பிறைகளை பற்றி மக்கள் கேட்கிறார்கள்? அவை மக்களுக்கு திகதிகளை அறிவிக்கும் என அல்லாஹ் பதிலளிக்கின்றான். என்று எழுதுகின்றார்.
 
பிறை என்று ஒரு பொருள் இல்லை. சந்திரன் என்றுதான் இருகின்றது. பிறை என்பது ஒரு தோற்றப்பாடே ஆகும். அதாவது சந்திரன் மக்களுக்குத் தோற்றும் போதுதான் அது பிறையாகின்றது. எனவே சந்திரனின் தோற்றப்பாடே பிறையாகும் என்பதனால் அந்தப் பிறையைக்கொண்டு திகதிகளை அறியவேண்டுமானால் அதனைக் காண வேண்டும் என்பது வெளிப்டை உண்மைதானே.
 
(8)    மனாஸில் என்பது இவர் சொல்வது போல சந்திரனின் படித்தரங்கள் என்று நாம் எடுத்துக் கொள்வோம். உர்ஜூனில் கதீம்  என்பதை உலர்ந்து வளைந்த பேரீச்சம் மட்டை என்று பொருள் கொண்டால் அதனை இறுதியாகத் தெரிகின்ற தேய்பிறைதான் என்று அர்த்தப் படுத்துவது சரியல்ல. தேய்பிறை மட்டுமல்ல தலைப்பிறையின் தோற்றம் தேய்பிறையை ஒத்ததுதான். எனவே இது தேய்பிறையைத்தான் குறிக்கின்றது என்று வலிந்து விளக்கம் சொல்வதற்கு எந்த அடிப்படைகளும் இல்லை.
 
(9)    அதாவது ஒரு மாதம் 29 நாட்களில் முடிவடைவதாக இருந்தால் அம்மாதத்தில் 28 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது. என்று சொல்கின்றார் மன்னிக்க வேண்டும் அவ்வாறு குறித்த அந்த மாதத்தில் 28 பிறைகளை கண்களால் நீங்கள் பார்க்க முடியாது. 27 பிறைகளைத் தான் பார்க்க முடியும்.
 
(10)    அதே போல் மாதம் 30 நாட்களாக இருந்தால், 29 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது. மீண்டும் மன்னிக்க வேண்டும். இப்போதும் நீங்கள் 27 பிறைகளைத்தான் காண முடியும். அந்த மாதத்துக்குரிய அமாவாசை சூரிய உதயத்திற்கு நெருக்கமாக ஏற்பட்டிருக்கும். அவ்வாறிருந்தல் மாதம் 30 நாட்களாக வரமுடியும் மேலும் 29 ஆக வரவேண்டி நாளில் பௌதீகக் காரணிகள் சாதகமில்லாது போகின்ற போதும் அந்த மாதம் 30 ஆக முடிவடையும்.
 
(11)    வலிந்து விளக்கம் தராமல் இவ்வாறு நேரடியாகச் சொல்லுகின்ற ஒரு ஹதீஸையேனும் தருவாரா?
 
(12)    தலைப்பிறையை நபிகளாரின் ஸுன்னாவின்படி கண்களால் பார்த்து நோன்பை ஆரம்பித்தவர்கள் 09.09.2010 ம் திகதி வியாழக்கிமை பகலில் 29ம் நோன்பில் இருப்பார்கள். நீங்கள் 08ம் திகதி நோன்பு 29 என்கின்றார். எனவே இவர் அமாவாசையைக் கணக்கிட்டு 11.08.2010ல் தலைநோன்போடு இருந்திருப்பார். இது நபிவழி அல்ல.
 
(13)    அமாவாசை நாளில் பிறையைத் தேடும்படி இஸ்லாம் கட்டளையிடவுமில்லை, வானியல் கற்பிக்வும் இல்லை, நான் வழிகாட்டவும் இல்லை சகோதரரே, இந்த நாளில் தேடினாலும் பிறை தெரியாது, தெரிந்ததாகச் சொன்னால் அது செல்லுபடியும் ஆகாது என்பதைத்தான் சொன்னோம். புரிந்து கொள் முயற்சியுங்கள்.
 
(14)    “அவனே சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும் அளவையும் நீங்கள் அறிந்து கொள்ள அவற்றிற்கு மனாஸில் (தங்குமிடங்களை) ஐ நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி அல்லாஹ் இவற்றைப் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக தன் சான்றுகளை இவ்வாறு விபரிக்கின்றான்.” (10.5)
        “சூரியனும், சந்திரனும் அவற்றிற்குரிய கணக்கின்படியே செல்கின்றன.” (55.5)
 
முதலாவது வசனம் சூரியன், சந்திரன் ஆகியவற்றின் ஒளிதரும் இயல்புகள் பற்றிபேசுவதோடு, மக்களுக்கு அவற்றினால் கிடைக்கக் கூடிய மற்றுமொரு பயன்பாடு காலத்தைக் அறிந்து கொள்ளல் என்று சொல்கின்றது.
 
இரண்டாவது வசனம், சூரியனுக்கும் சந்திரனுக்கும் திட்டமான தீர்மானிக்கப்பட்ட போக்கு இருக்கின்றது என்று சொல்கின்றது.
 
முதலாவது வசனம் காலக்கணிப்புக்கு இவை பயன்படும் என்கின்றது, இரண்டாவது வசனம் காலத்தின் அளவுகோல்களான இவை மாற்றமின்றி இருக்கின்றன என்று சொல்கின்றது. அளவுகோல் மாறாததாக இருக்கவேண்டுமல்லவா! அவ்வப்போது மாறினால் ஆங்கங்கே அளவும் மாறுமல்லவா? இதில் Angular Distance எங்கே இருக்கின்றது? இந்த  Angular Distance ஐ நபிகளார் எவ்வாறு கணித்தார்கள்?
 
(15)    மேலும்  கட்டுரையாளர்  கூறும் அடிப்படையை பார்க்கும் போது அவர் நாளின் ஆரம்பம் மஃரிப் என கூறவருகிறார் என தெரிகிறது.  ஏன்என்றால் எல்லா கணக்கையும் மஃரிப் நேரம் வரை பார்க்கிறார்.  மஃரிபில் ஒரு  நாள் முடிவடைந்து விடுகிறது என்பதற்கு குர்ஆனிலோ நபிவழியிலோ அறிவியல் ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை. என்று இவர் ஆணித்தரமாகக் கூறுகினறார்.
 
றமழான் காலங்களில் குறித்த ஒருநாளின் பகல் பொழுதில் நோன்பிருப்பதற்கு முன்னதாக அந்த நாளுக்குரிய தறாவீஹ் தொழுகையைத் தொழுகின்றோம். அதாவது தலை நோன்புக்கு பசித்திருக்கும் பகல் பொழுதிற்கு முந்திய இரவில் நாம் முதலாவது தறாவீஹைத் தொழுகின்றோமா இல்லையா? இது எதனைக் காட்டுகின்றது? அந்த இரவு ஆரம்பித்ததும் அந்த நாளும் ஆரம்பித்து விட்டது என்பதனைத்தானே?
 
ஷவ்வால் தலைப்பிறை கண்டதும் ஈதுல் பித்ர் தொழுகைக்கு முந்திய அந்த இரவில் தறாவீஹ் தொழுவதில்யே ஏன்? மஃரிபில் பிறை கண்டதும் புதியநாள் அதாவது ஷவ்வால் முதல் நாள் ஆரம்பித்து விட்டது என்பதனால்தானே?
 
ஈதுல் அழ்ஹாவுக்குப் பிந்திய மூன்று நாட்களுமான அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் மூன்றாவது நாள் அஸர் தொழுகை வரை ஒவ்வொரு தொழுகைக்கும் பின்னர் தக்பீர் சொல்லுகின்றோம் அல்லவா? ஏன் மூன்றாவது நாள் அஸருடன் தக்பீர் சொல்வதை நிறுத்திக் கொள்கின்றோம்? தொடர்ந்து வரும மஃரிபுடன் 4வது நாள் ஆரம்பித்துவிடும் என்பதனால்தான்.
 
(16)    “மேலும் இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சியை இருளாக்கினோம், பகலின் அத்தாட்சியை பிரகாசமாக்கினோம். அதனால் உங்கள் றப்பின் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும் அளவையும் நீங்கள் அறிந்து கொள்வதற்குமாக. மேலும் ஒவ்வொரு பொருளையும் நாம் தெளிவாக விபரித்திருக்கின்றோம்.” (17.12)
 
இவர் மேற்கோள் காட்டியிருக்கும் இந்த வசனத்தில் அல்லாஹ் தனியே பகலைப் பற்றிப் பேசவில்லை. இரவோடு பகலை இணைத்தே பேசுகின்றான். இவை இரண்டையுமே இரு அத்தாட்சிகளாக்கி, இரவின் இருளையும், பகலின் வெளிச்சத்தையும் அத்தாட்சிகளாக்கினான். இவை இரண்டிலும் அல்லாஹ்வின் அருளை மனிதர்கள் தேடிக்கொள்வதற்காகவும், இவை இரண்டையும் கொண்டு ஆண்டுகளையும் அதன் அளவையும் அறிந்துகொள்வதற்காகவுமே இவ்வாறு செய்ததாக் குறிப்பிடுகின்றான்.
 
எப்போதும் பகலாகவும் அல்லது எப்போதும் இரவாகவும் இருந்தால் நாளையும் ஆண்டையும் எங்கிருந்து ஆரம்பிப்பது எங்கிருந்து முடிப்பது என்பது குழப்பமானது அல்லவா? ஒவ்வொருவரினதும் காலத்தின் அளவு கோல்கள் வித்தியாசப்பட்டுப் போகும் அல்லவா? அதனால்தான் அல்லாஹ் இரவையும் பகலையும் கொண்டு காலத்தைக் கணிப்பதனை இலகுவாக்கி வைத்தான்.
 
இதே அல்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் இரவைப் பற்றியே முதலில் பேசுகின்றான். எனவே ஒரு நாளில் இரவுதான் முந்தியது. பகல் பிந்தியது. இந்த வசனத்தில் மட்டுமல்லாமல் இரவையும் பகலையும் இணைத்துக் கூறும் பின்வரும் வசனங்களான ஸூறா அந்நஹ்ல் 12, ஸூறா அன்பியா 33, ஸூறா லுக்மான் 29, ஸூறா பாத்திர் 13, ஸூறா இப்றாஹீம் 33, ஸூறா யாஸீன் 40, ஸூறதுஸ் ஸுமர் 5, ஸூறா அந்நாஜயாத் 29 ஆகிய அனைத்திலும் அல்லாஹ் இரவு என்கிற சொல்லைத்தான் முதலில் பயன்படுத்துகின்றான். எனவே இரவிலும் பகலிலும் முந்தியது இரவுதான் என்ற முடிவுக்கு வரலாம்.
 
(17)    இவர் மேற்கோள் காட்டியிருக்கும் ஸூறா யாஸீன் 40 வது வசனத்தில் இரவு பகலை முந்த முடியாது என்று அல்லாஹ் கூறுவதை இவர் தவறாக விளக்க முற்படுகின்றார். முந்துதல் என்பது ஒன்றை ஒன்று தாண்டிச் செல்லல் (over take)  என்பதனைத்தான் குறிக்கும். மாறாக முன்னால் இருப்பது என்பதனைக் குறிக்காது. முன்னிருத்தல் என்பதும முந்துதல் என்பதும் இரு வேறு பதங்களாகும். இந்த வசனத்தில் கூட அல்லாஹ் இரவைத்தான் முதலில் குறிப்பிடுகின்றான்.
 
(18)    சகோதரர் மேற்கோள் காட்டும் இந்த அல்குர்ஆன் வசனத்தை முழுமையாகப் பாருங்கள். இது நோன்புகால இரவுகளில் மனைவியருடன் சேருதல், உண்ணுதல், பருகுதல் ஆகிய விடயங்கள் மனிதர்களுக்கு ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது, நோன்பிருக்கும் பகல் காலங்களில் இது தடுக்கப்பட்டிருக்கின்றது, மேலும் இஃதிகாபுடைய நேரத்திலும் மனைவியருடன் சேருதல் தடுக்கப்பட்டிருக்கின்றது என்றும், நோன்புகாலங்களில் பஜ்ர் வரை இவை ஆகும் என்றும் சொல்கின்றது.
 
நோன்புகால இரவுகளில் உண்ணுதல் பருகுதல் வீடுகூடுதல் பஜ்ர் வரை ஆகுமானது என்றால் அந்த இரவு குறித்த நோன்பிருக்கும் பகலுக்குரிய இரவுதானே. எனவே இரவுதானே முன்னால் வருகின்றது!
 
வெள்ளிக்கிழமை இரவில் ஸூறா அல் கஹ்ப் ஓதுவது நபிவழி அல்லவா. நீங்கள் ஜும்ஆ தொழுகைக்கு முந்திய இரவிலா அல்லது பிந்திய இரவிலா அதனை ஓதுவீர்கள்? முந்திய இரவில் தான் என்றால் இரவுதான் நாளின் முந்தியது.
 
அதிகம் வேண்டாம், உங்கள் ஊரிலுள்ள ஒரு மூதாட்டியிடம் சென்று வெள்ளிக்கிழமை இரவு எது என்று கேட்டுப்பாருங்கள். ஜும்ஆ தொழுகைக்குரிய பகலுக்கு முந்திய இரவைத்தான் வெள்ளி இரவு என்று சொல்லித் தருவார். தொலைக்காட்சிகள் வந்து பகலைதொடர்ந்து வரும் இரவை அந்தப் பகலுக்குரிய இரவாக நிகழ்ச்சி முன்நோட்டம் பொட்டு நமக்குக் கற்றுத் தரும்வரை நாம் பகலுக்கு முந்திய இரவைத்தான் அந்ந நாளின் இரவாகக் கொண்டோம்.
 
(19)    கட்டுரையாளர் மேற்குறிப்பிடும்  ஊர்களில் தெரியும் பிறை வியாழக்கிழமைக்கான பிறையாகும்.  வியாழக்கிழமை  1431 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.  எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி எந்த கிழமையில்  பார்க்கிறோமோ அது அந்த கிழமைக்குரிய பிறையாகும். எனவே வியாழக்கிழமை பார்ப்பது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளுக்குரிய  பிறையாகும். என்று கூறுகின்றார்.
 
மாதத்தை ஆரம்பமாவதற்கு முன்னால்தான் தலைப் பிறை தென்பட வேண்டும். மாதத்தின் முதல் நாளின் நட்ட நடுவில் பிறை தென்பட முடியாது. இவர் சொல்வது போல வியாழக்கிழமை தென்படும் பிறை வியாழக் கிழமைக்குரிய பிறை என்றருந்தால் பிறை தென்படுவதற்கு முன்னால் சென்ற பகல் பொழுதை றமழானிலிருந்து பிரித்து இது ஷவ்வாலுக்குரியது என்று இவருக்கு சொல்லியது எது? அதாவது வரப்போகின்ற பிறையைக் கணித்து அதற்கு முன்னதாகவே நாளை ஆரம்பித்துவிட்டார் இவர். நாளின் பகல் பொழுதை இவர் இரவுக்கு முந்தியதாக கற்பனை செய்து கொண்டதன் விளைவுதான் இது.
 
(20)    அமாவாசையைக் கணிப்பிட்டு 09.09.2010 பகலில் பெருநாள் எடுக்க கணக்குக் காட்டுகின்றார்.
 
(21)    பிறையைப் பார்ப்பது என்பது பிடிவாதம் அல்ல. அதுதான் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறை. இந்த வழிமுறையைப் பின்பற்றினால் ஏதும் தவறிப் போகும் என்றிருந்தலோ அல்லது கிடைக்கும் என்றிருந்தாலோ அவருக்கும் அது நடந்திருக்கும். நமது தலைவருக்கு நடந்தது நமக்கும் நடக்கட்டுமே.
 
ஊர் ஊராக அல்லா, நாடு நாடாக அல்ல, குறைந்தபட்ஷம் உலகில் ஒரு இடத்தலேயாவது தலைப்பிறையைக் கண்டுதான் ஆகவேண்டும்.
 
(22)    அல்குர்ஆன் 2.185 வசனத்தில் ஷஃபான் மாதத்தைப் பற்றியோ, அதன் பிறையை எண்ணுவது பற்றியோ எதுவும் இல்லையே. றமழான் மகத்துவம்மிக்க மாதம், அதனை அடைபவர் நோன்பு நோற்கட்டும் என்றுதானே இருக்கின்றது. குர்ஆனில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்வது பெரும் பாவமாகும்.
 
(23)    நஊதுபில்லாஹி மின்ஹா.
 
(24)    நபிகளாரின் வழிமுறையில் சர்வதேச தேதிக் கோடு பற்றிய எந்த அறிவிப்புக்களும் இல்லை. அக்கால மக்களுக்கு இந்தக்கோடு பற்றிய எந்தப் பிரக்ஞையும் இல்லை. அவர்கள் உலகம் தட்டை என்றே நம்பிக் கொண்டிருந்தார்கள். தட்டையான உலகில் தேதிக் கோடு அவசியமில்லை. நிகலஸ் கொபாணிகஸின் காலத்திலும் கூட அவ்வாறுதான் சொன்னார்கள். இல்லை உலகம் கோளம் என்று சொன்னபோது அவரை நெருப்பிலிட்டார்கள்.
 
உலகம் கோளம் எனும் கருத்தை சிலேடையாக முதன்முதலில் கூறியது அல்குர்ஆன்தான். நபிகளாரின் தோழர்கள் கூட உலகம் கோளமானது எனும் அறிவை அடையாதவர்களாகவே இருந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு அதற்கான தேவை இருக்கவில்லை.
 
சர்வதேச தேதிக் கோடு பற்றிய கருதுகோள் உருவானதே மனிதன் உலகைச் சுற்றிப் பயணிக்க முற்பட்டபோதுதான். இதனைப்பற்றிய கருதுகோளை முதலில் பேசியவர் சிரிய இளவரசராகவும், புவியியல் வரலாற்றாளராகவும் இருந்த இஸ்மாயீல் இப்ன் அலி இப்ன் மஹ்மூத் இப்ன் தாக்கி அத்தின் உமர் இப்ன் ஷாஹான்ஷாஹ் இப்ன் அய்யுப் அல் மாலிக் அல் முஅய்யத் இமாத் அத்தின் அபுல் பிதா என்பவர்தான. இவர் கிபி 1273 முதல் 1331 வரை வாழ்ந்தவர்.
 
இதன் பின்னர் பேர்டினன்ட் மகலன் (கிபி 1480 - 1512) உலகில் தேதி மாறுகின்ற ஒரு புள்ளியைப் பற்றிப் பேசினார். பின்னர் 1612 இல் தான் பிரஞ்சுக் காரரான நிகலஸ் பேர்ஜியர் சர்வதேச தேதிக் கோடுபற்றிய ஒரு முன்மொழிவைச் செய்தார். அதன் பின்னர் பல திருத்தங்களோடு 1844ல் பிலிப்பைன் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மேலும் 1867ல் அலாஸ்கா திருத்ததமும், 1892ல் ஸமோஆ திருத்தமும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1994ல் கிரிபட்டி திருத்தமும் கொண்டுவரப்பட்டது.
 
இந்தத் திருத்தங்களோடுதான் இன்றைய நாளில் உள்ள சர்வதேச தேதிக் கோடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் இந்த சகோதரர் சர்வதேச தேதிக் கோட்டில் இவர் சொல்கின்றவாறு கணிப்பிட்டு முதன் முதலில் மாதத்தை ஆரம்பித்தால் ஏனயவர்கள் அதனைப் பின்பற்ற வேண்டும் என்கின்றார்.
 
அப்படியானால் 1945ம் ஆண்டு இறுதித் திருத்தம் வருவதற்கு முன்னர் அல்லது கிபி 1273 இல் சர்வதேச தேதிக் கோடு பற்றிய கருதுகோள் உருவாதற்கு முன்னர் வாழ்ந்த மக்களுடைய நிலை என்னாவது?
 
இஸ்லாம் எளிமையானது, இலகுவானது, படித்தவனுக்கும் பாமரனுக்கும் பொதுவானது, எந்தக்காலத்திலும் மாறாதது, எந்தக்காலத்திற்கும் இசைந்தது. அல்லாஹ்வின் வரையறைகளும், அண்ணலாரின் வழிமுறைகளும் தெளிவாக உள்ள விடயத்தில் நாம் ஏன் குழப்பிக் கொள்ள வேண்டும்?
 
சற்று நீளமாகிவிட்டது, இஃதிகாபிற்குச் செல்ல வேண்டும். விடைபெறுகின்றேன்.
 
ஆரோக்கியமான கருத்துக்களுடன் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.
 
வஸ்ஸலாம்.
 
உங்கள் சகோதரன்
- ஆகில் அஹ்மத்.  
 
 
 
 
 
 
 


From: munaufer <mun6...@gmail.com>
To: akpg...@googlegroups.com
Sent: Mon, August 30, 2010 5:31:05 AM
Subject: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

 SALAAM.....

Brother AQIL ......

I have received a REPLY for your article ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா? from a brother who is also a member of HIJRI CALENDER COMMITEE .......

You better peruse the below reply and can give your explanations and reasons of refutations ,IF ANY.

Hpe we can get a a clear knowledge comparing all the arguments and come to a final decission on this subject , soon , INSAH ALLAAH........


.........................................................................................................................................................

Subject: Re: ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான இஸ்லாமிய சகோதரர்களுக்கு,

ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா என்ற தலைப்பிட்டு    (  Bro,aqil ahmad sharifuddeen  ) எழுதப்பட்ட இக்கட்டுரைக்கு நம்முடைய பதில் என்ன என்பதை ஒவ்வொரு விஷயமாக நாம் அலசுவோம்.

 
ஒரே நாள் பெருநாள் நீங்கள் தயாரா?
 
//அன்பின் சகோதரர்களே, இம்முறை ஷவ்வால் தலைப்பிறை உலகம் முழுவதும் ஒதே திகதியில் தென்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. இருந்தாலும் அதனைப் பாழடிக்கின்ற ஒரு சாரார் அதற்காகத் தயாராகி வருகின்றனர். எனவே கள நிலவரங்களை ஒரு அலசலாக உங்களுக்கு இங்கே தருகின்றேன். சற்று நீளமான தாக இருந்தாலும் இதனை என்னால் முடியுமான வரை எளிமைப் படுத்தி இருக்கின்றேன். இதனை முழுமையாக வாசித்ததன் பின்னர் உங்களது குதர்க்கம் விதண்டாவாதங்கள் அற்ற ஆரோக்கியமான் எதிர்வினைகள் பின்னுட்டல்களை எதிர்பார்க்கின்றேன்.
 
 
இன்ஷா அல்லாஹ் இம்முறை ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படும் நாள் 08.09.2010ம் திகதியாகும்.// aqil //

அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி அல்லாஹ்வின் நாட்காட்டியை பற்றி இஸ்லாமியர்களை சிந்திக்க விடாமல் வைத்திருந்தவர்களின்  கோட்டை தற்போது இடியத் துவங்கியுள்ளது.
 ஏனென்றால் அமாவாசை  தினம் என்று ஏற்படுகிறது என்பதை கணக்கிட்டு சரியாக முஸ்லீம் சகோதரர்கள்  சொல்ல ஆரம்பித்து விட்டார்கள் என்பது மிகவும் சந்தோஷமான விஷயமாகும்(1). அல்ஹம்துலில்லாஹ்.  ஷவ்வால் மாதத்திற்கு முந்திய அமாவாசை ஏற்படு்ம் நாள் எது என  இந்த கட்டுரையாளர் aqil ahmad sharifuddeen கணக்கின் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளார்.
 
 
// aqil /// 08.09.2010
 
இலங்கை - கொழும்பு
 
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை இலங்கை நேரப்படி 08.09.2010ம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
 
அன்றைய தினம் இலங்கை கொழும்புக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 05.26 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.15 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 49 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
 
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.05 மணிக்கு சந்திரன் கொழும்பில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
 
ஆகவே 08ம் திகதி கொழும்பில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
 
சஊதி அரேபியா மக்கா
 
ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை சஊதி அரேபிய நேரப்படி மக்கா நகரில் 08.09.2010ம் திகதி பிற்பகல் 01.30 மணிக்கு ஏற்படுகின்றது. அப்போது GMT நேரம் காலை 10.30 ஆகும்.
 
அன்றைய தினம் சஊதி அரேபியா மக்கா நகருக்கான புவிப்பரப்பு அமவாசை மாலை 01.55 மணிக்கு ஏற்படுகின்றது. இத்தினத்தில் சூரியன் அஸ்தமிக்கின்ற போது நேரம் மாலை 06.33 மணியாக இருக்கும். அப்போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 4 மணித்தியாலங்கள் 39 நிமிடங்கள் மாத்திரமே. இந்தப் பெறுமானம் சந்திரன் பிறையாகத் தெரிவதற்கு போதாது.
 
அது மட்டுமல்லாது அன்றைய தினம் மாலை 06.24 மணிக்கு சந்திரன் மக்காவில் அஸ்த்தமித்து விடுகின்றது. அதாவது சூரியனுக்கு 09 நிமிடங்கள் முன்னதாகவே சந்திரன் அஸ்த்தமித்து விடுகின்றது.
 
ஆகவே 08ம் திகதி மக்காவில் பிறை தெரிய வாய்ப்பில்லை என்பதனால் 09ம் திகதி ஷவ்வால் ஆரம்பமாக முடியாது.
 
உலகம்
 
08.09.2010 ம் திகதி உலகின் எந்த ஒரு நிலப் பிரதேசத்திலும் ஷவ்வால் தலைப் பிறை தென்படுவதற்கான சாத்தியப்பாடுகள் கிஞ்சித்தும் இல்லை. /// aqil //

கட்டுரையாளர் மேற்கண்ட தகவல்கள் மூலம்  புதன்கிழமை (8.9.2010) அன்று உலகில் எங்கும் பிறை கண்களால் பார்க்க முடியாது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுகிறார்.  அன்றைய தினம் பிறையை கண்களால் பார்க்க வேண்டும் என இஸ்லாம் எங்குமே  கூறவில்லை என்பதை கட்டுரையாளர் சிந்திக்க வேண்டும்.(2)

பிறையை பார்த்து (ஹிலால்)  நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். அது உங்களுக்கு மறைக்கப்படுமானால் மாதத்தை கணக்கிட்டு கொள்ளுங்கள். அல்லது எண்ணிக்கொள்ளுங்கள் என்ற வாசகம் நபி(ஸல்) அவர்களின் சொல்லாக  ஹதீஸ் கிதாபுகளில் பதியப்பட்டுள்ளது.(3)

பிறையை பாருங்கள் என்று கூறியதை தவிர 29வது நாள் மஃரிபில் பிறை பாருங்கள் என்ற வாசகம் எங்குள்ளது? நபி(ஸல்) அவர்கள் என்றாவது 29 நாள் மஃரிபில் பிறையை பார்த்ததாகவோ, அல்லது அவர்கள் பார்க்க முயற்சித்ததாகவோ, யாரையும் பார்த்துவருமாறு கட்டளையிட்டதாகவோ ஏதாவது ஹதீஸ்கள் உள்ளதா என்று நாம் கேட்டு, 29 வது நாள் மஃரிபில் பிறையை பார்த்து மாதத்தை துவங்க வேண்டும் என்று கூறுபவர்கள் எந்த  பதிலும் இதுநாள் வரை தரவில்லை.(4)

பார்த்து நோன்பு வையுங்கள், பார்த்து நோன்பை விடுங்கள் என்றுதானே உள்ளது.  அதனால் பார்த்த பிறகு தானே நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என வாதாடுகிறார்கள்.  நபி(ஸல்) அவர்கள் ரமளான் மாதப்பிறையை பார்த்து ரமளான் மாதத்தை துவக்கினார்கள் என்பதற்காவது ஏதாவது ஆதாரம் உள்ளதா? எனக் கேட்டால் அதற்கும் ஆதாரம் அவர்களால் தர இயலவில்லை.(5)

இன்னும் சொல்லப்போனால் ரமளான் மாதத்தை சரியாக அடைய நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதப்பிறையை மிக கவனமாக கணக்கிட்டு வருவார்கள் என்று தான் உள்ளது.  ரமளான் மாதத்தை துவங்க ஷஃபான் மாதத்தின் பிறை தான் அடிப்படை என்பதுதான் இதிலிருந்து நாம் விளங்கும் படிப்பினை. ஒரு மாதத்தை சரியாக அடைய வேண்டும் என்றால் முந்தைய மாதம் சரியாக கணக்கிடப்பட வேண்டும். (6)

மேலும் கட்டுரையாளர் கூறுவது போல் ஒவ்வொரு மாத அமாவாசை தினத்திலும் பிறையை கண்களால் பார்க்க முடிவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இங்கு தான் பிரச்சினையை சற்று ஆழமாக  நாம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

அல்லாஹ் தன் திருமறையில் 2:189 வசனத்தில்  பிறைகளை பற்றி மக்கள் கேட்கிறார்கள்? அவை மக்களுக்கு திகதிகளை அறிவிக்கும் என அல்லாஹ் பதிலளிக்கின்றான்.(7)

அடுத்து மக்கள் பிறைகளை அஹில்லா என்ற வார்த்தை உபயோகித்து கேட்டார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயம் அல்லாஹ்  மற்ற இடங்களில் சந்திரனின் நிலைகளை பற்றி பேசும் போது மனாஸில்கள் என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றான்.   திருமறையின் 10:5  வசனம் அதற்கு சான்று.  

மேலும் அல்லாஹ்  சந்திரனின் மன்ஸில்களின் கடைசி நிலையை  தன் திருமறையில் கூறும் போது அது وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيم  உலர்ந்து வளைந்த பழைய பேரீத்தம் பழ பாளையை போல் ஆகும் வரை படித்தரத்தை வைத்துள்ளேன் என்று 36:39 வசனத்தில் கூறுகின்றான்.  

ஒரு மாதத்துடைய பிறைகளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது  36:39 வசனத்தில் கூறப்பட்டுள்ள உர்ஜுனில் கதீம் என்ற கடைசி நிலையைத்தான் என்பது மேற்கண்ட வசனத்தில் இருந்து நாம் விளங்கும் பாடமாக உள்ளது. (8) மேலும் இந்த நிலையை நாம் கண்ட பிறகு  அதற்கு அடுத்த நிலையான பிறையை பார்க்கமுடியாத நிலை வரும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த பார்க்க முடியாத நிலையைத்தான் ஹதீஸ்களில் உக்மிய, குப்பிய, கபிய, கும்ம போன்ற வார்த்தைகளால் குறிக்கப்பட்டுள்ளது.   இந்த வார்த்தைகளை மொழியாக்கம் செய்யும் போது மேகமூட்டம் என மொழிபெயர்த்ததாலேயே பிறை விஷயத்தில் குழப்பம் அதிகமானது.

இந்த கட்டுரையை எழுதிய  கட்டுரையாளரால் அமாவசையை எப்படி துல்லியமாக கணக்கிட்டு கூற முடிகிறதோ, அதே போல் பிறையை தேதியாக கணக்கிட்டு நம்மால் துல்லியமாக எண்ணிப்பார்க்க முடிகிறது.   அதாவது ஒரு மாதம் 29 நாட்களில் முடிவடைவதாக இருந்தால் அம்மாதத்தில் 28 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது. (9) 

அதே போல் மாதம் 30 நாட்களாக இருந்தால், 29 பிறைகளை கண்களால் பார்த்து எண்ணிக்கொள்ள முடிகிறது.(10) எனவே நாம் திருக்குர்ஆன் சொல்வதையும், ஹதீஸையும் அலசி ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வந்தோம் என்றால்,  மாதம் 29 நாட்களில் முடிவடைந்தால் உர்ஜுனில் கதீம் என்ற சந்திரனின் கடைசி படித்தரம் 28 வது நாளில் தோன்றிவிடும்.  அதற்கு அடுத்த நாள் சந்திரனை பார்க்க முடியாத மாதத்தின் கடைசிநாளான 29 வது நாள். அந்த நாளை 28 நாட்களுடன் கூட்டி மாதத்தை 29 நாட்களாக முடிக்க நபி(ஸல்) அவர்கள் கட்டடையிட்டார்கள். (11)

அதே போல் மாதம் 30 நாட்களில் முடிவடைவதாக இருந்தால் உர்ஜுனில் கதீம் என்ற சந்திரனின் கடைசி படித்தரத்திற்குரிய நிலை 29 வது நாளில் தோன்றிவிடும்.  அதற்கு அடுத்த நாள் சந்திரன் மறையும் நாள். அந்த நாளை முந்திய 29 நாட்களுடன் சேர்த்து எண்ணும்படி நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

எனவே சகோதரர் கூறும் அமாவாசை நாளை நாம் சந்திர மாதத்தின் கடைசி நாளாகத்தான் கணக்கிட வேண்டும் என்பது தெளிவாகிறது.  எனவே ரமளான் மாதம் 29 நாட்களுடன் புதன்கிழமை (08.09.2010) அன்றுடன் முடிவடைகிறது. (12) நபி(ஸல்) அவர்களும், குர்ஆனும் இதுபோல் தான் பிறை பார்க்க நமக்கு கட்டளையிட்டுள்ளது. எனவே சந்திரன் தெரியாத அந்த நாளில் பிறையை பார்க்க இஸ்லாம் எங்குமே கட்டளையிடவில்லை.(13)  

எனவே அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமை(9.9.2010) 1431 ம் வருடத்தின் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்

மேலும் கட்டுரையாளர் சூரிய சந்திரன அஸ்தமன விபரங்களை குறிப்பிட்டிருந்தார்கள். சூரிய சந்திர அஸ்தமன விபரங்களை மாதத்தை கணக்கிடுவதற்கு அடிப்படையாக எடுத்துக்கொள்ள இஸ்லாம் நமக்கு சொல்லவில்லை.  மாறாக சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கோண விகிதத்தின் (Angular Distance - Manzil)  மூலமாகவும் தேதியை கணக்கிட்டுக்கொள்ளலாம் என்பதை திருமறை குர்ஆனின் 10:5, மற்றும் 55:5 வசனம் தெளிவாக்குகிறது.(14)

மேலும்  கட்டுரையாளர்  கூறும் அடிப்படையை பார்க்கும் போது அவர் நாளின் ஆரம்பம் மஃரிப் என கூறவருகிறார் என தெரிகிறது.  ஏன்என்றால் எல்லா கணக்கையும் மஃரிப் நேரம் வரை பார்க்கிறார்.  மஃரிபில் ஒரு  நாள் முடிவடைந்து விடுகிறது என்பதற்கு குர்ஆனிலோ நபிவழியிலோ அறிவியல் ரீதியாகவோ எந்த ஆதாரமும் இல்லை.(15)  

மேலும் ஒரு வருடத்தை கணக்கிட வேண்டும் என்றால்  ஒரு மாதத்தை கணக்கிட வேண்டும்.  ஒரு மாதத்தை கணக்கிட வேண்டும் என்றால் ஒரு நாள் எப்போது ஆரம்பமாகிறது என்பதை கணக்கிட வேண்டும். அந்த அடிப்படையில்  இரவு நேரமான மஃரிப் நேரத்தில் இருந்து நாளை துவங்க இஸ்லாம் நமக்கு கட்டளையிடவில்லை. மாறாக 17:12 வசனத்தின் மூலம் பகலை பிரகாசமாக்கியுள்ளதே நீங்கள் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்வதற்காகத்தான்  என அல்லாஹ் கூறுகின்றான். 
எனவே நாளை ஆரம்பிப்பது வெளிச்சத்தில் இருந்து  தான் என்பது கட்டுரையாளருக்கு புரியவரும். (16)மேலும் இரவு பகலை முந்த முடியாது என்ற 36:40 வசனமும் அதற்கு சான்றாக உள்ளது (17). எனவே கட்டுரையாளர் நாளின் ஆரம்பமான கிழக்கு வெளுக்கும் வரை (2:187) கணக்கிட்டு பார்த்தாரானால் அவருக்கு பல உண்மைகள் புரியவரும்.(18)

                
 
///aqil // 09.09.2010
இலங்கை கொழும்பு
 
இத்தினத்தில் கொழும்பில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 24 மணித்தியாலங்களும் 46 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 41 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 01.88 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 10 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் தெளிவாக வெற்றுக் கண்களுக்குப் புலப்படும்.
 
எனவே இன்ஷா அல்லாஹ் றமழான் 29 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
 
சஊதி அரேபியா - மாக்கா
 
இத்தினத்தில் மக்காவில் சூரியன் அஸ்த்தமிக்கின்ற போது அமாவாசைக்குப் பின்னான சந்திரனின் வயது 28 மணித்தியாலங்களும் 38 நிமிடங்களுமாகும். இந்தச் சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 34 நிமிடங்கள் வரை மேற்கு வானில் இருக்கும். சந்திரனின் பிரகாசம் முழு நிலவின் பிரகாசத்தின் 02.33 வீத பிரகாசத்தைக் கொண்டிருக்கும். சூரிய அஸ்த்தமனத்தின் போது அடிவானில் இருந்து 06 பாகை உயரத்தில் இருக்கும் இந்தச் சந்திரன் வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் சாத்தியம் உண்டு. இன்ஷா அல்லாஹ்.
 
எனவே றமழான் 30 நாட்களாக முடிவடையும், 10.09.2010ம் திகதி ஷவ்வால் முதல் நாளாக அமையும்.
 
உலகம்
 
இவ்வருடம் ஷவ்வால் தலைப்பிறையானது 09.09.2010ம் திகதி சர்வதேச தேதிக்கோட்டுப் பகுதியில் (பிஜி தீவுகள்) முதன் முதலில் தென்படும் இன்ஷா அல்லாஹ். அதனைத் தொடர்ந்து உலகின் அனைத்து நிலப்பகுதிகளிலும் அவ்வப்ப பிரதேசங்களுக்குரிய சூரிய அஸ்த்தமனத்தின் போது அங்கே தலைப்பிறை தென்படும்.
 
ஆதலால் எதிர்வரும் 10.10.2010ம் திகதி உலகம் முழுவதும் ஒரே நாளில் ஈதுல் பித்ர் ஆக இருக்கும். // aqil ///


கட்டுரையாளர் மேற்குறிப்பிடும்  ஊர்களில் தெரியும் பிறை வியாழக்கிழமைக்கான பிறையாகும்.  வியாழக்கிழமை  1431 ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும்.  எனவே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படி எந்த கிழமையில்  பார்க்கிறோமோ அது அந்த கிழமைக்குரிய பிறையாகும். எனவே வியாழக்கிழமை பார்ப்பது ஷவ்வால் மாதத்தின் முதல் நாளுக்குரிய  பிறையாகும். (19)   நாம் மேலே குறிப்பிட்டது போல் ஷவ்வால் மாதத்தை சரியாக துவங்க வேண்டும் என்றால் ரமளான் மாதத்தை சரியாக கவனிக்க வேண்டும். அந்த அடிப்படையில் 1431 ரமளான் மாதம் துவங்கியது புதன்கிழமையாகும்.(11.8.2010)   அன்றைய தினம் உலகில் பிறையின் முதல் மன்ஸில் பார்க்கப்பட்டது.  அந்த புதன்கிழமையிலிருந்து ஒன்று என எண்ணிக்கொண்டு வந்தால்  செவ்வாய் கிழமை (7.9.2010) ரமளான் மாதத்தின் 28வது நாளாகும்.  அன்றைய தினம் வானில் கிழக்கு பகுதியில் உர்ஜுனில் கதீம் என்ற கடைசி படித்தரத்தின் பிறையை கண்களால் பார்க்கலாம்.  அதற்கு அடுத்த நாள் புதன்கிழமை (8.9.210) பிறை தெரியாத அமாவாசை (கும்ம) நாளாகும். (20) அது தான் ஹதீஸில் வரும் கும்மாவுடைய நாளாகும். அந்த நாளை ரமளானின் 28 நாட்களோடு கணக்கிட்டு ரமளான் மாதத்தை 29 ஆக முடிக்க வேண்டும்.

 
/// aqil //  சர்வதேச பிறையைப் பின்பற்றினால்...
 
உலகில் தலைப்பிறை முதலில் பிஜி தீவில் (GMT + 12) தென்படும் போது (09.09.2010 வியாழன் மாலை 06.30 மணி) ஹவாய் தீவில் (GMT – 10) 08.09.2010 புதன் கிழமை மாலை 04.30 மணியாக இருக்கும். பிஜியில் 09ம் திகதி தலைப்பிறை கண்ட தகவல் ஹவாய்க்கு 08ம் திகதி மாலையே கிடைத்து விடும். அதாவது ஒரு நாள் முன்னதாக.
 
பிஜியில் கண்ட தலைப் பிறையை உடனடியாகவே ஹவாயில் ஏற்றுக் கொண்டால் அங்கே 09ம் திகதி வியாழக் கிழமை நோன்புப் பெருநாளாக அமையும் அதே வேளை பிஜியில் 10ம் திகதி வெள்ளிக்கிழமையே நோன்புப் பெருநாளாக அமையும்.
 
எனவே என்ன நோக்கத்திற்காக சர்வதேசப் பிறை எனும் கருதுகோள் கையாளப் பட்டதோ அதே கருதுகோள் உலகில் இரு நாட்களில் நோன்புப் பெருநாளைக் கொண்டுவரப் போகின்றது.//aqil \\\

சர்வதேச பிறை என கூறுபவர்களால் உலகில் ஒரு நாளில் பெருநாளையோ நோன்பையோ ஆரமபிக்க முடியாது என்பதற்காக பிஜி மற்றும் ஹவாய் தீவுகள் பிரச்சினை பற்றி கட்டுரையாளர் பேசுகிறார். 
வியாழக்கிழமை 09.09.2010 அன்று ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாகும். அன்றைய தினம் அவர்கள் பெருநாளை கொண்டாடியிருக்க வேண்டும்.  அவர்கள் பிறையை பார்த்துதான் மாதத்தை ஆரம்பிப்பேன் என்று பிடிவாதம் பிடித்தால் அவர்களுக்கு காலமெல்லாம் மாதத்தின் முதல்நாளில் செய்யவேண்டிய நோன்பு, பெருநர்ள் எல்லாம் தவறிவிடும் என்பது தான் உண்மை.   (21)

எனவே கட்டுரையாளர் புரிய வேண்டிய விஷயம் என்னவென்றால்,  யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற திருக்குர்ஆனின் 2:185 வசனத்தின் அடிப்படையில்  முந்தைய மாதத்தின் பிறையை அடிப்படையாக வைத்துதான் அடுத்த மாதத்தை ஆரம்பிக்க வேண்டும். (22) ஒரு மாதத்தின் முதல் பிறையை பார்த்துவிட்டு  அடுத்த நாள் மாதத்தின் முதல் நாள் என்று ஆரம்பிப்பது இஸ்லாம் காட்டித்தராத வழியாகும்.(23)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மக்கள் நோன்பு வைக்கும் கிழமையில் தான் நோன்பு என்று கூறினார்கள்.  அதாவது உலகில் தேதிக்கோட்டில் என்ன கிழமையில் நோன்பு ஆரம்பிக்கப்படுகிறதோ அதே கிழமையில் தான் உலகம் முழுவதும்  நோன்பு ஆரம்பிக்கபட வேண்டுமே தவிர சுய இஷ்டத்திற்கு வெவ்வேறு கிழமைகளில் மாதத்தை ஆரம்பிப்பது தவறாகும். (24) 

ahamed razeen

unread,
Aug 30, 2010, 4:13:29 PM8/30/10
to akpg...@googlegroups.com
dear Br. Munaufer & others

assalamu alaikum

if you see the Al-Quran verse he has quoted to tell day starts with sunrise, the same verse tells us that Sun will not reach the moon ( highlighted in green bellow), so Allah says moon is ahead of sun? so that night is 1st? so it contradict with the next sentence?
he has miss interpreted the verse. the real meaning is both of them cant over take / reach each other and traveling on its own orbit and this cant be taken as a proof to tell that the day starts with sun rise.(sun light)

also he tells that a day will last for 24 Hrs, but in the world a day stays for 48 hours.
same as a date of a calander last for 48 hours to cover all people.

he tells he wants to follow calculation to make all of us to enjoy laylathul qathr on a same date. if he will understand that a date will last for 48 hrs, no matter from which country we starts the month (1st day) all of the world would get lailathul qathr within 48 hrs of the date (islamic)

an islamic date starts on crscent visibility curve that varies every month  from place to place and in only rare cases it falls on the same international date line on witch we start Gregorian calander date.

also i would like to ask that br.a simple question. what would hapen when conjunction occurs just before the sunset on international date line? (say in some island east to date line) so he would ask every one to start the 1st day 23.xx hrs earlier based on calculation? ie at the last day of the previous month?

 if no, then how can the people few miles east to the date line will follow it? (in those islands) they will wait for 24 hrs until others starts the month? in this case even though the moon has taken its phase to those people as a sign to start the month, they would wait for 24 hrs? doesnt it controdict with Sunnah? also what about the Lailathul qathr for them?

ask that br. to research more and find the truth.

jazakumullahu khair.

unais









--- On Mon, 8/30/10, munaufer <mun6...@gmail.com> wrote:

aqil ahmad sharifuddeen

unread,
Aug 30, 2010, 6:56:50 PM8/30/10
to akpg...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
முந்துதல் என்பது ஒன்றை ஒன்று தாண்டிச் செல்லல் என்பதனைத்தான் குறிக்குமே தவிர முன்பின்னாக இருப்பதை சொல்லாது. இந்த வசனத்தில் அல்லாஹ் இவை முன்னால் சொல்லி பகலை அடுத்ததாகச் சொல்கின்றான். இந்த வசனத்தில் மட்டுமல்லாமல் இரவையும் பகலையும் இணைத்துக் கூறும் பின்வரும் வசனங்களான ஸூறா அந்நஹ்ல் 12, ஸூறா அன்பியா 33, ஸூறா லுக்மான் 29, ஸூறா பாத்திர் 13, ஸூறா இப்றாஹீம் 33, ஸூறா யாஸீன் 40, ஸூறதுஸ் ஸுமர் 5, ஸூறா அந்நாஜயாத் 29 ஆகிய அனைத்திலும் அல்லாஹ் இரவு என்கிற சொல்லைத்தான் முதலில் பயன்படுத்துகின்றான். எனவே இரவிலும் பகலிலும் முந்தியது இரவுதான் என்ற முடிவுக்கு வரலாம்.
 
சகோதரர் முனௌபர் அவர்களே, அல்குர்ஆனும், சுன்னாவும் வஹியைச் சார்ந்தவை. முதலாவது அதிகமா கொள்கைகள் பற்றியும் குறைவாக நடைமுறை பற்றியும் பேசும். இரண்டாவது அதிகமாக நடைமுறை பற்றிறும் குறைவாக கொள்கை பற்றியும் பேசும். முதலாவதின் உள்ளடக்கமும் வெளிப்பாடும் அல்லாஹ்வுடையது, இரண்டாவதின் உள்ளடக்கம் அல்லாஹ்வடையது வெளிப்பாடு நபிகளாருடையது. இரண்டும் வஹிதான். ஏன் ஹதீஸை விட்டுவிட்டு குர்ஆனை மட்டும் மேற்கோள் காட்டும்படி கூறுகின்றீர்கள்? ஹதீஸ்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா? ஆம் எனில் ஷஹாதாவின் பிந்திய பகுதியான முஹம்மதுர் றஸூலுல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லையா?
 
நீங்கள் கேட்டது போலவே இரவுதான் முந்தியது என்பதற்கான அல்குர்ஆன் வசனங்களை மேலே தந்திருக்கின்றேன்.
 
சகோதரரே நீங்கள் யாரோ எழுதியதாக அனுப்பும் மடல்களை அதனை உரியவரின் பெயரில் அனுப்பப்பாருங்கள். இல்லை எனில் அதனை நீங்கள்தான் எழுதியதாக குழுமத்தில் உள்ளவர்கள் எடுத்துக் கொள்வர்கள். ஏனென்றால் நீங்கள் இங்கே எழுதியிருக்கும்

I got a reply regarding the subject ....read it and write your doubts..... we will post the next reply soon...

என்ற வசனத்தில்  வரும் we என்ற சொல் இந்த ஆக்கத்தை நீங்கள் தான் எழுதினீர்கள் என நம்மை எண்ணத் தூண்டுகின்றது.
தயவு செய்து அனாமேதய மடல்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் அழகு, ஒழுங்கு என நினைக்கின்றேன்.
 
வஸ்ஸலாம்.
 
ஆகில் அஹ்மத்.


From: ahamed razeen <mbar...@yahoo.com>
To: akpg...@googlegroups.com
Sent: Tue, August 31, 2010 1:43:29 AM

munaufer

unread,
Aug 30, 2010, 8:40:52 PM8/30/10
to akpg...@googlegroups.com
 சகோதரர், அகில்  அவர்களுக்கு
உங்கள் பதிலுக்கு  மிக நன்றி...... இறைவன் நம் எல்லோருக்கும்  சரியான அறிவை  தந்து அருள் புரியட்டும்....

நீங்கள் இந்த பதிலை எழுதியது யார் என கேட்கின்றீர்கள்.....  முதல்  விளக்கத்திலேயே சொல்லி விட்டேன்....."". HIJRI CALENDAR  COMMITTEE " இலுள்ள ,அறிஞர்கள் தரத்திலிருந்து
அது பற்றி ஆய்வு செய்பவர்கள்.. .......

வீணாக இதை பற்றி அவரா இவரா  , எந்த ஊர்க்காரன், எந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் 
என யோசிப்பதை நிறுத்திவிட்டு,  தொடர்ந்து  பதில் எழுதுங்கள்...சகோதரர் ரசீன் உம பதில் எழுஎழுதுகின்றார்... யார் எழுதியது என்ற கேள்விகளை எழுப்பவில்லை...அது தேவையில்லை என அவர் விளங்கி இருப்பார்.

உங்களுக்கு  யார் பதில்கள் எழுதுவது என்று தெரிந்தால்தான் நீங்கள் தொடர்ந்து எழுதுவது எனில்,  நான் இனி பதில் அனுப்புவதி நிறுத்திகொள்கின்றேன் .... ஏனெனில்,  பதில் எழுதும் ஆட்களை பற்றி , அவர்கள் எந்த மாகாணம் என்று , நீங்கள் சிந்தித்து பதில் எழுதும்போது , உங்கள் பதில் சரியான நடுநிலையாக  வராது , என்பது  என்  தாழ்மையான கருத்து....
..

கருத்துக்கள் யாராயினும் கருத்துக்களால் மட்டும்  எதிர்க்கப்படவேண்டும்..... இது அழகிய ஆரோக்கியமான வழி......

உங்களைப் போன்ற ஆய்வு செய்பவர்களின்   ஆய்வுகளை வைத்தே நாம்  ஒரு சிறந்த தீர்மானத்துக்கு வருவோம்......

மேலும், இங்கு நான் ஒரு MODERATOR  நிலையில் இரு தரப்பு  வாதங்களையும்  இங்கு எடுத்து வைக்கின்றேன்.....

எனவே தொடர்ந்து எழுதுங்கள்.... எனக்கு முடியுமானவரை பதில்  கிடைக்கும்போது இங்கு அனுப்புகின்றேன்..... அதன் பிறகு என்னுடைய ஒரு சில ஆய்வுகளை முன் வைக்கின்றேன் ....அதில் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டி  விளக்குங்கள்......

இறைவன் நம் எல்லோருக்கும்  தூய்மையான இஸ்லாத்தின்  அடிப்படையில் வாழ , ஒற்ற்ற்றுமையாக  இருக்க உதவி புரிவானானாக...

aqil ahmad sharifuddeen

unread,
Aug 30, 2010, 11:04:26 PM8/30/10
to akpg...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
சகோதரரே, கருத்துக்களுக்குப் பதிலளிப்பதற்கு நான் தயார், கருத்துக்களை யார் சொல்வது என்பது எனக்கு முக்கியமல்ல. என்றாலும் யார் ஒருவர் எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அந்தக் கருத்து உரிமை கோரப்படுவது அவசியம். நமது பெயருக்கு முன்னால் தந்தையின் பெயரைப் போட்டுக் கொள்வதனைப் போல.
 
தனது கருத்தில் உறுதியாக இருக்கும் ஒருவர் அதனைத் தெரிவிக்கும்போது ஏன் ஒழிந்து கொள்ள வேண்டும். நான் அவ்வாறு ஒழிந்து கொள்வதும் இல்லை. ஒழித்து வைக்கச் சொல்வதும் இல்லை. நான் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் யாரிடமும் எந்தச் சபையிலும் ஆக்கில் அஹ்மத் இவ்வாறு சொன்னார் என தைரியமாக மேற்கோள் காட்டுங்கள். அது பற்றிய எதிர்வினைகள் என்னை நோக்கி வரட்டும். அவற்றை எதிர் கொள்வதற்கு இன்ஷா அல்லாஹ் நான் தயாராக இருக்கின்றேன். அதனை விடுத்து இந்த முகமூடி விளையாட்டுத் தேவை இல்லை என்றுதான் சொல்கின்றேன்.
 
நீங்கள் சொன்ன அந்த HIJRI CALENDAR  COMMITTEE பற்றியோ, அதன் செயற்பாடுகள் பற்றியோ நீங்கள் எதனையும் அறிமுகம் செய்யவில்லை. HIJRI CALENDAR என்பது முழு முஸ்லிம் உம்மாவுடனும் தொடர்பான விடயம். விளையாட்டு அல்ல. இன்று HIJRI CALENDAR என்ற போர்வையில் சந்திர நாட்காட்டி முறைக்கு பல விதமான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டு சஊதி அரேபியா, லிபியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல்வேறு நாட்காட்டிகளைப் பயன்படுத்துகின்றார்கள். நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் வட அமெரிக்காவில் சில அறிஞர்களால் குளோபல் இஸ்லாமிக் கலண்டர் என்ற ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இவர்கள் எவரும் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு இதனைச் செய்யவில்லை. தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள், இந்த விடயத்தைப் பற்றி தங்களுக்கிருக்கின்ற அதிகாரத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்கின்றார்கள். அதனால்தான் நம்மால் அவர்கள் பேசுகின்ற விடயத்தின் அதிகாரபுர்வத் தன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது. அவர்களைத் தொடர்புகொள்ள முடிகின்றது, கருத்துக்களைத் தெரிவித்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
 
போததற்கு பொதுவாக நான் எழுதிய கட்டுரைக்கு பதிலளிக்கும் ஆக்கத்தில்  மேலும்  இக்கணக்குளை நாம் 10:5 வசனத்தின் அடிப்படையிலும், 55:5 வசனத்தின் அடிப்படையிலும் சந்திர சூரிய கோணவிகிதங்களை அளந்து பல வருடங்களுக்கான கணக்கை கணக்கிட்டு நாட்காட்டியும் தயார் செய்ய முடியும் என்பதையும் இத்தருணத்தில் கட்டுரையாளருக்கு நினைவுபடுத்திக்கொள்கிறோம். 
என்பது போன்று பல இடங்களில் இந்த ஆக்கத்திற்குச் சொந்தக்காரானவர் பொதுவாகப் பேசாமல் குர்ஆன் வசனங்களையும் எடுத்தாண்டு ஆணித்தரமாக என்னை நோக்கிப் வலியுறுத்திப் பேசுகின்றார். எனில் எனது கருத்துக்களை திருத்திக் கொள்ளும்படி எனக்கு சொல்லித் தரும் இந்த ஆசான் யார் என அறிந்துகொள்ளும் உரிமை எனக்கு இருக்கின்றது என நான் நம்புகின்றேன். ஏனெனில் நான் பௌதீக விடயங்கள், விதிகள் எதனையும் (அறி)முகம் தெரியாத எவரிடம் இருந்தும் கற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் அந்தக் கருத்தை நான் ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்தும் தேவை ஏற்படுமானால் அதனை ஆதார புர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்தனாலாகும்.
 
இவ்விடயத்தில் என்னுடைய பணி இந்தக் குழுமத்துடன் முடிவடைந்து விடுவதில்லை. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், பொதுப் பேச்சுக்கள், பள்ளிவாயல் பயான்கள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழுவிலும், இஸ்லாமிய பிறை கண்காணிப்பு செயற்றிட்டம் எனும் சர்வதேச சமூகத்திலும் நான் உறுப்பினராக இருக்கின்றேன். புத்தகங்களையும் எழுத்தியிருக்கின்றேன். எனவே நான் கற்றுக் கொள்கின்ற விடயங்களை இந்த இடங்களிலெல்லாம் பயன்படுத்தவேண்டி  ஏற்படுவது தவிர்க்க இயலாது. இந்தக் குர்ஆன் வசனத்திற்கு இவ்வாறும் ஒரு விளக்கம் இருக்கின்றது என்று அறிஞர் தரத்திலுள்ள உங்கள் நண்பரின் விளக்கத்தை நான் மேற்கோள் காட்டினால், இந்த விளக்கம் யாரிடம் இருந்து வந்தது என்று என்னிடம் கேட்கப்பட்டால், எனும் akpg...@googlegroups.com மின்னஞ்சல் குழுமத்தின் அங்கத்தவரான சகோதரர் முனௌபரின் நண்பரான, HIJRI CALENDAR  COMMITTEE இன் அறிஞர் தரத்தில் உள்ள ஒருவருடையது என்று நான் சொல்ல முடியாதல்லவா? அதனால் தான் அறிமுகம் தேவை என்றேன்.
 
இதற்குப் போய் சின்னப் பிள்ளை போன்று கோபித்துக் கொள்கின்றீர்களே. இந்த விடயத்தில் எனது கருத்துக்களை நான் அதிகம் அதிகம் எழுதுவதற்கு வழி சமைத்துக் கொடுத்ததே நீங்கள்தான். இதனால் பலர் தாங்கள் அறியாத விடயங்களை அறிந்து பயன் கொண்டிருப்பார்கள். அதற்காக நான் உங்களைப் பாராட்டுகின்றேன். பிரார்த்திக்கின்றேன். “எனது பெயரை வெளியில் விட்டு விடாதீகள்” என நீங்கள் கேட்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்ய முடியும். பரவாயில்லை உங்களது பணியைத் தொடருங்கள். பதிலளிக்க நான் தயாராக இருக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.
 
- ஆகில் அஹ்மத்


From: munaufer <mun6...@gmail.com>
To: akpg...@googlegroups.com
Sent: Tue, August 31, 2010 6:10:52 AM

Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

Mootiq Huda

unread,
Aug 31, 2010, 6:16:31 AM8/31/10
to akpg...@googlegroups.com

 எல்லோருக்கும் என் பணிவான சலாம்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பிறை சம்மந்தமான ஐயங்கள் தெளிவடையும் நல்ல ஒரு நோக்கோடு தங்களது கருத்துக்களை பரிமாரிக் கொள்ளும் உங்கள் நற்பணிக்கு அல்லாஹ் நிச்சய்ம் கூலி தருவான் என்பதை பறை சாற்றும் ஒரு கட்டுரையை நான் (வாசித்த) தருகின்றேன். இவ்விடத்துக்கு பொருத்தமானதாக காண்பீர்கள் என்பது திண்மம்.

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா?

நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது. 29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது. எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.

ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.

சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:
பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.

பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.

அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.

பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.

ஒரு இறைவன்!
ஒரு தூதர்!
ஒரு கிப்லா!

பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.

உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.

சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.

பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?

இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:
ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட அல்ஹாகிம்என்ற பதம் இதை உணர்த்துகின்றது.

அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.

அப்துல்லாஹ் இப்னு உபைஎனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தடுக்கவில்லை. “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80) என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!என்றார்கள். பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)

மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது. இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது. எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.

பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:
நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

இஸ்லாத்தில் நடந்த முதல் போரான பத்ர்கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன. உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.

இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு support பண்ணுவதாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

பிரிவினை ஏன்?
குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.

மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.

இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;

-1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம்:

இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
——
-2-
இஜ்திஹாதுக்குரிய அம்சம்
உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?
——
-3-
நிர்வாக ரீதியான முடிவு:
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?

இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வதென்றால் எமக்கு ஆட்சேபனையில்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.

எனினும், குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணவும், தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும், போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதாரணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்துகின்றான் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களையும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்?

உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.

எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்புகளையோ சிதைக்காத விதத்தில் கையாளப்பட வேண்டும்.

பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது. குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!

 http://www.islamkalvi.com/portal/?p=4937

munaufer

unread,
Sep 1, 2010, 3:34:43 AM9/1/10
to akpg...@googlegroups.com
சகோதரர், ....ஆகில் அவர்களுக்கு ,  salaam to you...............

இங்கு சில கேள்விகள் நான் , எனது சொந்த கேள்விகளாக முன்வைக்கின்றேன்....... முதலில் இதற்க்கு பதில் அளித்து எனக்கும் மற்ற சகோதரர்களுக்கும் தெளிவு படுத்துங்கள்..........

நாம் கால காலம்  கேட்டு வருவது ........கண்டு பிடி , கண்டு திற....... அதேதான் நீங்களும் ஹதீஸ் சொல்வதாக எழுதியுள்ளீர்கள்.....   பொதுவாக மவ்லவிகள் ஹதீஸ் சொல்லும்போது  கால , கீல  என  ஆரம்பித்து அரபியில் சொல்லி  பின் அதை தமிழ் படுத்தி சொல்வார்கள்  . .இது பொதுவாக நாம்  படிக்கும் காலத்தில் ஹதீஸ் கலரி  என்று மவ்லவிகளால விசேசமாக நோன்பில் மட்டும்நடத்தப்படும்  இடங்களில் கேட்டிருக்கோம்..பள்ளி பயன்  கேட்டுள்ளோம்.....

ஆயினும், இந்த நோன்பு ஹதீஸ் விசயத்தில், மட்டும்  இந்த மவ்லவிகள்  கால என ஆரம்பித்து  ""நோன்பு  கண்டு பிடி  .கண்டு திற.. ".... .....எனும் ஹதீஸை அரபியில் கூறி மொழிபெயர்த்த வரலாறு நான் என்றால் அறியவில்லை....எனவே ,

கேள்வி ஒன்று
;


நீங்கள் , 
நீங்களே உங்களை பற்றி அறிமுகப்படுத்தியுள்ளபடி, தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள், பொதுப் பேச்சுக்கள், பள்ளிவாயல் பயான்கள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழுவிலும், இஸ்லாமிய பிறை கண் காணிப்பு செயற்றிட்டம் எனும் சர்வதேச சமூகத்திலும் நான் உறுப்பினராக    உள்ளதாலும்,.   நோன்பு மாத  தீர்மானிக்கும் இந்த ஹதீஸே உங்களுக்கும்  ஆதாரமாக இருப்பதை நீங்கள் எழுதுவதாலும், நிச்சயம் உங்களுக்கு  மூல ஹதீஸ் தெரியாமல் இருக்க முடியாது.....அப்படி தெரியாமல் இருக்கவும் கூடாது. .......எனவே ,

 இங்கு  , நீங்கள் இந்த ஹதீஸ் இன். அரபி மொழி  மூல ஹதீஸை  ,

அதன் அரபி மூலத்துடன் ,

அதன் தமிழ் கருத்துடன்,

அதில்  கண்ணால்  கண்டு   என்ற  கருத்தை தரும் அரபி சொல்லை
எடுத்துக்காட்டி ,

 பதியுமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன்.....
..

கேள்வி இரண்டு..
...

நாம் ஒரு செயலை  இப்போது செய்ய அதுவும் இபாதத் எனில் ,  அன்று ரசூலுல்லாஹ் செய்த அதே  மாதிரி , அதே செய்கைகளை கொண்டு , இப்போது செய்ய வேண்டுமா........... ஆம் எனில்......
அன்று நோன்பு சஹார் நேரம் ஆரம்பிக்க  ரசூலுல்லாஹ் கூறினார்கள்......

""பிலால் சஹார் நேரம் அறிவிக்க பாங்கு சொல்வார்கள். பின்னர்    உம்மி மக்தூம் அவர்களின் அதான்  கேட்கும்வரை  சாப்பிடுங்கள்  , பருகுங்கள்......"" ( புஹாரி , முஸ்லிம் ) ...

 இதுவே அன்று சஹர்  நேரத்தை மக்களுக்கு அறிவிக்க  ரசூலுல்லாஹ் அவர்கள்  பயன்படுத்திய முறை.. அனால்   இது இவ்வளவு தெளிவாக இருந்தும்., இன்று,  என்ன செய்கிறார்கள்.. வீட்டுக்கு வீடு, பள்ளிக் பள்ளி  சரியாக செக்கன் கணக்கில்  கணக்கிட்டு , சஹர்  ஆரம்ப நேரம்  என  அச்சிட்டு  வைத்துகொண்டு அதை பார்த்தே  நேர முடிவை அறிகின்றனர்.. 
சரியாக சுன்னாஹ் என செய்வது எனில்,  இப்போதும் சஹார் நேரத்தை அறிவிக்க , பாவா கொட்டுவதை விட்டு விட்டு, இப்படி அன்று ரசூலுல்லாஹ் செய்ய சொன்னபடி , பாங்கு சொல்லவேண்டும்...

ஆனால்   அன்று  செய்தவாறே  , இந்த பிறை விசயத்தில் இன்றும் நடந்து கொள்ளனும் என்பவர்கள் , ஏன்  இந்த  நோன்புடன் சம்பந்தப்பட்ட சஹார்  நேரம் அறிய அன்று பாங்கு சொன்னது போல் இன்றும் பாங்கும் சொல்லி சஹார் நேரத்தை மக்களுக்கு அறிவிக் காமல் , மிக துல்லியமாக கணித்துள்ள  சஹர் நேர அட்டவனையை பயன்படுததுகின் றனர் ?? 

இது உங்கள் எல்லாரினதும்  பதில்களை ஆய்ந்த பொது எனக்கு ஏற்பட்ட  கேள்விகள்.... பதில் தெளிவாக எழுதுங்கள்.... இந்த விஷயம் மிக விரைவில் முடிய வேண்டும் என எதிர்பார்க வில்லை....
 நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுங்கள்....பதில்கள் எனக்கு உள்ள அறிவை  கொண்டு  எழுதுகின்றேன்... . மற்றவற்றுக்கு பதில்கள் கிடைக்கும்போது  இங்கு  வைக்கின்றேன்.... ..

நான் மீண்டும் நினை வூட்டுகின்றேன்.. நான் எந்த இயக்கமோ , கொள்கை வெறியோ உள்ள ஒருவன் அல்ல......  மாறாக ஒரு முஸ்லிம் .. இறைவனின் கட்டளை நிறைந்த    குர்  ஆன்  , மற்றும் உண்மையான சுன்னா வை அறிந்து  அதன்படி வாழ வேண்டும் என்கின்ற  , ஒரு முஸ்லிம்......
குறிப்பு....  சில சகோதரர்கள்  இஸ்லாம் சம்பந்தப்பட்ட விசயங்களை இங்கு நாம் எழுதும்போது,,      STOP திஸ் ,,, , DONT YOU HAVE ANY OTHER WORK .   என எழுதியுள்ளார்கள்.... எனவே இதை நாம்  இங்கு  விவாதிப்பது மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை என்பதால்  நிறுத்துவதா  அல்லது தொடர்வதா ...  உங்கள்  கருத்து என்ன ??




ahamed razeen

unread,
Sep 1, 2010, 4:28:03 AM9/1/10
to akpg...@googlegroups.com
Dear Br. Munaufer,
 
assalamu alaikum,
 
i asked you a question to get the answer from the brs working behind Hijri calander, no matter they follow calculation to make the calender, but the question would remain the same in practical implementation. as i realise this group will come to a solution (i know what that is) and make the calander based on calculation. finally you will see their calander and following actual sighting by eyes will fall on the same day. (provided that weather conditions are good)
 
so dont ask me for the time what is that solution, because i want them to answer series of questions araise when ever they propose solutions, and finally come to the right answer. it will teach every one a lot.also every one will know the right meaning of the hadis you have qouted bellow insha Allah.
 
May Allah accept all our intentions to understand the truth and reward us the best.
 
unais

--- On Wed, 9/1/10, munaufer <mun6...@gmail.com> wrote:

From: munaufer <mun6...@gmail.com>
Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
To: akpg...@googlegroups.com

Admin of AKP Group

unread,
Sep 1, 2010, 5:56:13 AM9/1/10
to akpg...@googlegroups.com

புகழ் அனைத்தும் ஏக இறைவன் அல்லாஹ்வுக்கே! சாந்தியும் சமாதானமும் உத்தம  நபி(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது கிளையார்கள், தோழர்கள், நல்லோர்கள் மீதும் உண்டாகட்டும்.

சகோதரர் முனெளவர் அவர்களுக்கு!

எழுத்துக்களையும், இலக்கியத்தையும் பகிர்ந்து கொள்ள இங்கு எவருமில்லை. இருந்தாலும் மற்றவர் எழுத்துக்களில் குறை காண்பதும், அவரவர் பற்றிப் பேசிப் பேசிப் பெருமை தீர்க்கவுமே பொழுதுகள் போதாமலிருக்கின்றது. "இவர் என்ன சொல்கின்றார் என்றுதான் பார்போமே!" என்ற பொருமை உணர்வும் மழுங்கடிக்கப் பட்ட நிலையில்தான் எம் மக்கள் வாழ்கின்றனர்.

கல்வியைத் தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமை. நீங்கள் தேடி படித்துக் கொள்பவைகளை இங்கு பகிர்ந்தளித்து எல்லோரும் அறியும்படி செய்கின்றீர்கள். இது வரவேற்கத் தக்க ஒரு செயற்பாடு.

அல்லாஹ் உங்களை பொருந்திக் கொள்வானாக...ஆமீன்

aqil ahmad sharifuddeen

unread,
Sep 1, 2010, 11:36:59 AM9/1/10
to akpg...@googlegroups.com
அஸ்ஸலாமு அலைக்கும்...
சகோதரர் முனௌபர் அவர்கள் “கண்டு பிடி, கண்டு விடு” என்ற வாசகத்தை ஆதாரமாகச் சொல்லும் மௌலவிமார்கள் கால கீல என்று சொன்னார்களே தவிர அதனை அரபியில் மொழி பெயர்த்ததாக அறியவில்லை என்றும், அதற்கான ஆதாரத்தை அரபியிலும் தமிழிலும் தருமாறு கேட்டிருக்கின்றார்.
 
சகோதரர்களே,
முனௌபர் அவர்களது முதலாவது கேள்வியில் அரபு மொழியில் ஹதீஸைக் கேட்டிருக்கின்றார். அதனைத் தருவதில் ஒரு சங்கடம் இருக்கின்றது. ஒன்றுமில்லை இந்த தமிழையும் ஆங்கிலத்தையும் டைப் செய்வது போல் எனக்கு அறபு மொழி டைப் செய்ய வராது. அதனால் உரிய ஹதீஸ்களுக்கான மூலக் கிரந்தங்களிலுள்ள பதிவெண்களைத் தருகின்றேன் ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் ஸஹீஹ் புஹாரியை எடுத்து உரிய ஹதீஸ்களைப் பாருங்கள். போதுமானதுதானே?
 
ஹதீஸ் 01.    “மாதம் என்பது 29 இரவுகள், பிறையைக் கண்டு நோன்பைப் பிடியுங்கள், பிறையைக்கண்டு நோன்பை முடியுங்கள். ஏதும் மறைப்பதாக இருந்தால் 30 நாட்களைப் புரணப்படுத்துங்கள்.” - ஸஹீஹ் புஹாரி 1907
 
ஹதீஸ் 02.    “பிறையைக் காணாது நோன்பை ஆரம்பிக்காதீர்கள், பிறையைக் காணாது நோன்பை முடிக்காதீர்கள். ஏதும் மறைக்குமாக இருந்தால் கணித்துக் கொள்ளுங்கள்.” -ஸஹீஹ் புஹாரி 1906
 
சகோதரர் முனௌபர் அவர்களின் இரண்டாவது கேள்வியில் பின்வரும் ஹதீஸை மேற்கோள் காட்டுகின்றார்...
 
ஆயிஷா(ரலி) இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள். பிலால்(ரலி), (ஃபஜ்ரு நேரத்திற்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள்; அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும்வரை உண்ணுங்கள்; பருகுங்கள்! ஏனெனில், அவர்தாம் ஃபஜ்ரு (கைவறை) நேரம் வந்ததும் பாங்கு சொல்கிறார்!" என்று குறிப்பிட்டார்கள். "அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!" என்று காஸிம்(ரஹ்) கூறினார். இந்த ஹதீஸ் ஸஹீஹ் புஹாரியின் 1918 வது 1919வது ஹதீஸ்களாகும்.
இந்த ஹதீஸ் ஸஹர் நேரத்தை அறிவிக்கின்ற ஹதீஸாக இருந்தாலும் இதில் ஸஹர் நேரத்தின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இருப்பதாக தெரியவில்லை. இங்கு இரண்டு அதான்கள் சொல்லப்படுகின்றன. நான் விளங்கிக் கொள்வதாவது...
 
பிலால்(ரலி) அவர்களது அதானுக்குப் பின்னர்தான் ஸஹர் ஆரம்பமாகின்றது என்பதல்ல. மாறாக “ஸஹர் முடிவு நேரம்” என்பதற்கும், பஜ்ருடைய அதானுக்கும் இடைப்பட்ட நேர வித்தியாசத்தையே இந்த இரு அதான்களும் கொண்டிருக்கின்றன.

 

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
"
கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!" என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்" என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!"

 

ஸஹீஹ் புஹாரியின் 1917வது ஹதீஸான இதுவும் 1916வது ஹதீஸும் நோன்பு நோற்பதற்காக உணவருந்தக் கூடிய நேரத்தின் இறுதி எல்லை பற்றியே பேசுகின்றன. ஆரம்பமாகச் சொன்ன 1918, 1919ம் ஹதீஸில் வருகின்ற உம்மிமக்தூம்(ரலி) அவர்களின் பாங்கும் நோன்பு நோற்பதற்காக உணவருந்தக் கூடிய நேரத்தின் இறுதி எல்லை பற்றிய விபரங்களாகும். அவ்வாறாயின் பிலால்(ரலி) அவர்களின் பாங்கு எதற்காக என நீங்கள் கேட்கலாம்.

 

அனஸ்(ரலி) அறிவித்தார். "நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹ்ர் செய்தோம்; பின்னர், தொழுகைக்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள்!" என்று ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறினார்; நான் 'பாங்குக்கும் ஸஹ்ருக்குமிடையே எவ்வளவு நேரம் இருந்தது?' என்று கேட்டேன். அதற்கவர் 'ஐம்பது வசனங்கள் (ஓதும்) நேரம் இருந்தது!" என்று பதிலளித்தார். இது ஸஹீஹ் புகாரியின் 1921 வது ஹதீஸ் ஆகும்.

 

இந்த ஹதீஸை மேலே உள்ள ஹதீஸ்களுடன் தொடர்பு படுத்திப் பார்ப்போமானால்...

பஜ்ர் நேரம் வரை நோன்பு நோற்பதற்காக உண்ணலாம்,

பஜ்ருடைய பாங்கிற்கும் ஸஹருடைய முடிவு நேரத்திற்கும் இடையில் 50  அல்குர்ஆன் வசனங்களை ஓதுகின்ற நேரம் இருந்தது.

உம்மி மக்தும் (ரலி) அவர்களது அதான் பஜ்ருக்குரிய அதான்.

"அவர் பாங்கு சொல்லிவிட்டு இறங்குவார்; இவர் பாங்கு சொல்வதற்கு ஏறுவார் என்பதைத் தவிர இரண்டு பாங்குக்குமிடையே பெரிய இடைவெளி இருக்காது!" ,  இருவருடைய பாங்குகளுக்கும் இடைப்பட்ட நேரமே சுமார் 50 வசனங்களை ஓதுகின்ற நேரமாக இருந்திருக்க வேண்டும்.

 

எனவே, பிலால்(ரலி) அவர்களின் அதான் ஸஹர் நேர முடிவை அறிவிக்கும் அதான். இது கடிகாரம் இல்லாத காலத்தில் மிகவும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் மக்களை அவசரமாக நோன்பு நோற்பதற்காக உணவுண்பதனை முடித்துக் கொள்ள விடுக்கப்படும் அறிவிப்பாகப் பயன்பட்டது. இந்த அறிவிப்பு பஜ்ருக்கு முன் சுமார் 50 அல்குர்ஆன் வசனங்கள் ஓதுகின்ற நேர அளவுக்கு முன்னதாக விடுக்கப்பட்டது. பிலால்(ரலி) அவர்களினால் இந்த அறிவிப்போடு உண்பதனை நிறுத்திக் கொள்ளத் தேவை இல்லை. இன்னும் சற்று நேரத்தில் உம்மிமக்தூம்(ரலி) அவர்களின் அதான் வரும். அதுதான் பஜ்ருடைய அதான். அத்தோடு உண்பதனை நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் நோன்பு நோற்பதற்காக உணவு உண்பதற்கான எல்லை.

 

பர்ழ் தொழுகைகளில் இரு நெருக்கமான தொழுகைள் மஃரிபும் இஷாவுமாகும். இந்த இரண்டு தொழுகைகளுக்குமான அதான்களுக்கிடையே குறுகிய நேரமே இருந்தாலும் இரண்டையும் இது மஃரிபுடை அதான், இது இஷாவுடைய அதான் என தெளிவாக பிரித்துச் சொன்னதாக எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் பிலால்(ரலி), உம்மி மக்தூம்(ரலி) ஆகியோருடைய அதான்களை பிரித்தறியும் விளக்கம் நபிகளாரினால் சொல்லப்பட்டிருக்கின்றது. ஏனெனில்  பிந்திய இரண்டும் பிரித்து அறியக்கூடிய வழியைச் சொல்லித் தரவேண்டிய அளவு நேரத்தால் நெருக்கமாக இருந்திருக்கின்றன.

 

நபிகளார் ஒரே முஅத்தினைக் கொண்டு இரு பாங்குகளையும் சொல்லாமல் இருவரைக் கொண்டு சொன்னது மக்கள் இரண்டு நேரங்களையும் பிரித்தறிந்து கொள்வதற்காகவே.  எனவே சகோதரரே, பிலால்(ரலி) அவர்களின் பாங்கு ஸஹர் முடிவை அறிவிக்குமே தவிர ஆரம்பத்தை அல்ல. இது தனது சமூகத்தின் விடயம் ஒன்றை இலகு படுத்துவதற்காக அதன் தலைவர்

 கையாண்ட வழிமுறை.

 

அடுத்தது பாவா கொட்டுவது பற்றி எழுதியிருக்கின்றீர்கள், இது நோன்பை நோற்பதற்கான உணவை உண்பதற்காக உறக்கத்திலிருக்கும் மக்களை எழுப்புவதற்காக பண்டைக் காலம் தொட்டு நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் வழிமுறை. இது சரியா பிழையா என்று கேட்டோமானால், பரந்து பட்ட ஊரில், ஓரிரு பள்ளிவாயல்கள் மட்டுமே இருந்த காலத்தில், ஒலிபெருக்கி வசதியில்லாத காலத்தில் ஊரின் அனைத்து மக்களையும் பள்ளிவாயல் அதான் மூலம் தூக்கத்திலிருந்து எழுப்புவது சாத்தியமான ஒன்றாக இருந்திருக்காது. சுற்றிவர பள்ளிவாயல்களும், ஒலிபெருக்கி அதான்களும் இருக்கும் இந்தக் காலத்திலும் பஜ்ருக்குக் கூட எழுப்புவது எவ்வளவு கஷ்டமாக இருக்கின்றது. சுமார் 500 குடும்பங்பளையும், அல்லாஹ்வினதும் றஸூலினதும் அழைப்புக்கு பதிலளிக்க எந்த நேரமும் தயாராக இருந்த மக்களையும் கொண்டிருந்த அன்றைய மதீனாவுக்கு ஒரு அதான் போதுமாக இருந்திருக்கலாம்.

 

ஆனால் அலாம் கடிகாரங்களும், மொபைல் போண் களும்  ஏனய வசதிகளும் இருக்கும் இந்தக்காலத்தில் பாவா கொட்டல்கள் அவசியம் இல்லை. இந்த பாவாக்கள் கௌரவப் பிச்சைக் காரர்களாக பரிணாமம் பெற்றதுதான் வெட்கமானது.

 

சரி நீங்கள் சஹர் பற்றிய ஹதீஸை, மாதத்தை ஆரம்பிப்பதற்கான தலைப்பிறை பார்த்தலுடன் தொடர்பான ஹதீஸ்களுடன் நிகர்ப்படுத்தி வினாத் தொடுத்திருக்கின்றீர்கள். இரண்டும் இரண்டு தலைப்புக்களில் வரும் தொடர்பற்ற ஹதீஸ்கள். இருந்தாலும் நீங்கள் இரண்டையும் ஒப்பிட்டிருப்பதனால் நானும் அந்த நிலையிலிருந்தே எனது புரிதலை சொல்லலாம் என நினைக்கின்றேன்.

 

ஸஹர் முடிவை அறிவிக்கின்ற அதான் பற்றிய ஹதிஸில் நபிகளார் இரு அதான்களுக்குமான விளக்கத்தைச் சொல்லியிருக்கின்றார்ளே ஒழிய அங்கு இரண்டு பாங்குகள் சொல்லுங்கள் என்று ஏவவில்லை. ஆனால் உம்மிமக்தூம்(ரலி) அவர்களுடைய அதான் வரை சாப்பிடுங்கள் என அனுமதி அளித்த நபியவர்கள் அவ்வாறு அனுமதித்ததற்கான காரணமாக அவர்தான் பஜ்ருடைய நேரத்தை அறிவிக்கும் அதானைச் சொல்கின்றார் என்று விளக்கமும் அளித்திருக்கின்றார்கள்.

 

ஆனால் தலைப்பிறை பார்த்து நோன்பை பிடியுங்கள் என்று வருகின்ற மேலே சொன்ன ஹதீஸில் தலைப்பிறை பார்த்தல் என்பது ஏவலாக வருகின்றது. அங்கே கண்களால் பார்த்தல் எனும் பொருளுடைய றஆ எனும் அரபுப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏவல் வடிவமாக வசனம் அமைகின்றது. இந்த 1906 ஹதீஸின் இரண்டாம் பகுதி 29 ம் நாளில் பிறை கண்களுக்குத் தென்படாவிட்டால் அதனைக் கணித்துக் கொள்ளுங்கள் என ஏவுகின்றது, 1907 வது ஹதிஸின் இரண்டாம் பகுதி கணிப்பது என்றால் என்ன? எவ்வாறு? என்று சொல்லித் தருகின்றது.

 

எனவே அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவாகவும், நேரடியாகவும் ஏவுகின்ற, சொல்லித் தருகின்ற விடயங்களுக்கு வலிந்து விளக்கம் சொல்லவேண்டிய தேவை இல்லை.

 

நபிகளாரைப் பற்றி இல்லாத ஒன்றை ஒருவர் சொன்னால் அவர் நரகத்தில் தனக்காக ஒரு இடத்தை ஒதுக்கிக் கோள்கின்றார் எனும் பொருள்பட நபி மொழி ஒன்றுள்ளது. இங்கு நபிகளாரி நடைமுறைகளை நான் எடுத்தாண்டிருக்கின்றேன். நபிகளாரின் விடயம் ஒன்றை தவறாக விளங்கப்படுத்திய தவறு ஏற்பட்டிருந்தால் அல்லாஹ் அதனை மன்னிக்க வேண்டும் எனப் பிராத்தித்து முடிக்கின்றேன்.

 


 
Sent: Wed, September 1, 2010 1:58:03 PM

munaufer

unread,
Sep 1, 2010, 12:00:03 PM9/1/10
to akpg...@googlegroups.com
WHY ARE  OTHER BROTHERS SILENT  ?? ...... WE URGE  ALL OF YOU TO STUDY AND GET THE CORRECT KNOWLEDGE........ please.......

May ALLAAH guide all of us..........

2010/9/1 aqil ahmad sharifuddeen <aas...@yahoo.com>

munaufer

unread,
Sep 2, 2010, 9:26:50 PM9/2/10
to akpg...@googlegroups.com
Salaam ......... bro, AQIL......,

Hp everyone is fine and doing will in this  month............

சகோதர, ஆகில் ,  பின்வருமாறு  சொல்லியுள்ளார்.....

][[[[[[  aquil \\\\\\\அதனைத் தருவதில் ஒரு சங்கடம் இருக்கின்றது. ஒன்றுமில்லை இந்த தமிழையும் ஆங்கிலத்தையும் டைப் செய்வது போல் எனக்கு அறபு மொழி டைப் செய்ய வராது. அதனால் உரிய ஹதீஸ்களுக்கான மூலக் கிரந்தங்களிலுள்ள பதிவெண்களைத் தருகின்றேன் ஆர்வமும் தேவையும் உள்ளவர்கள் ஸஹீஹ் புஹாரியை எடுத்து உரிய ஹதீஸ்களைப் பாருங்கள். போதுமானதுதானே?  [[[[[ aqil ]]]]]

 
இதிலிருந்து உங்களுக்கு இந்த ஹதீஸ் அரபியில் தெரிகிறது..... ஆனால் இங்கு பதிக்க  முடியவில்லை......... ஆயினும் கேட்ட கேள்விக்கு நேரடி விடை தரும்போதுதான்  தொடர்ந்து  அதை பற்றி  பதில் தருவது  இலகுவாக இருக்கும்...தேவையானவர்கள் தேடி எடுக்கவும் என கூறுவது கேட்ட கேள்விக்கு விடையாக அமையாது என்பது உங்களுக்கு தெரிந்ததே....
.
 இந்த ஹதீஸை அரபியில் இங்கு  எடுத்து கூற இன்னொரு வழி உள்ளது... இதை நீங்கள் வேலை பளு காரணமாக மறந்து இருக்கலாம்..... இப்படி செய்யுங்கள்.....

 அந்த  மூல  அரபியில்  உள்ள  ஹதீஸை  , அதன்  TRANSLITERATION  ஐ , இங்கு எழுதுங்கள்..... அப்போது  அது அரபி மொழியில்  சொல்வதாக விளங்க முடியும்.......   அதன் பின், அந்த ஹதீஸ் இல் ,  "" கண்ணால்  பார்த்து  "" என்ற கருத்தை தரும் அரபி சொல்லை  , அதே TRANSLITERATION  மூலம் குறித்து காட்டி எழுதுங்கள்......     அப்போது அரபி தெரியாத  அனைவரும் இலகுவாக விளங்கி கொள்வார்கள்..
 
  ""கண்ணால்  பிறை பார்த்து நோன்பை  ஆரம்பி ,   , கண்ணால் பிறை பார்த்து நோன்பை  முடி. "".... என்ற  வாசகத்துக்கு மட்டும்  TRANSLITERATION   மூலம் எழுதி, அதில் , ""கண்ணால்  பிறை பார்த்து""  என்பதற்குரிய  அரபி சொல்லை  TRANSLITERATION  மூலம்  சுட்டிக்காட்டி அந்த அரபி சொல்லின்  கருத்தை  தந்தால்  போதும்.....

பல  குழப்பங்களுக்கும்,  வீண் சர்ச்சைகளுக்கும் ,சரியான ஹதீஸ்களின்  அரபி மூல ஹதீஸ் தரப்பட்டு, அதன் சரியான மொழிபெயர்ப்பு  நமக்கு தரப்படாததே முழு முதற் காரணம் என்பது நீங்கள் அறிந்தததே........

நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.............  ஆய்வோம்..........

aqil ahmad sharifuddeen

unread,
Sep 3, 2010, 12:04:41 PM9/3/10
to akpg...@googlegroups.com
சகோதரர் முனௌபர் அவர்களுக்கு. ஸலாம்,
 
எனது பதிலின் கடைசிப் பந்தியில் கண்ணால் பார்த்தல் என்பதற்கு குறித்த ஹதீஸ்களில் றஆ எனும் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று எழுதியிருக்கின்றேன்.
 

“ஆனால் தலைப்பிறை பார்த்து நோன்பை பிடியுங்கள் என்று வருகின்ற மேலே சொன்ன ஹதீஸில் தலைப்பிறை பார்த்தல் என்பது ஏவலாக வருகின்றது. அங்கே கண்களால் பார்த்தல் எனும் பொருளுடைய றஆ எனும் அரபுப் பதம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. ஏவல் வடிவமாக வசனம் அமைகின்றது. இந்த 1906 ஹதீஸின் இரண்டாம் பகுதி 29 ம் நாளில் பிறை கண்களுக்குத் தென்படாவிட்டால் அதனைக் கணித்துக் கொள்ளுங்கள் என ஏவுகின்றது, 1907 வது ஹதிஸின் இரண்டாம் பகுதி கணிப்பது என்றால் என்ன? எவ்வாறு? என்று சொல்லித் தருகின்றது.”

 
இதனை நீங்கள் கண்டு கொள்ளவில்லை போலும். அரபியிலேயே வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்கின்றீர்கள். சரி அரபியிலேயே தருகின்றேன்.
 

باب قول النبي صلى الله عليه وسلم إذا رأيتم الهلال فصوموا وإذا رأيتموه فأفطروا وقال صلة عن عمار من صام يوم الشك فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم
1807 حدثنا عبد الله بن مسلمة حدثنا مالك عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم ذكر رمضان فقال لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن غم عليكم فاقدروا له


இதனை இவ்வாறு மொழி பெயர்ப்புச் செய்யலாம். لا تصوموا நோன்பு பிடிக்காதீர்கள், حتى  வரை, تروا நீங்கள் கண்களால் காணும், الهلال பிறையை, و மேலும், لا تفطروا முடிக்காதீர்கள், حتى வரை, تروه அதனைக் கண்களால் காணும், فإن غم மறைத்திருந்தால்,   عليكم உங்களுக்கு,  فاقدروا நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள், له அதற்கு. 
 
“பிறையைக் காணாது நோன்பை ஆரம்பிக்காதீர்கள், பிறையைக் காணாது நோன்பை முடிக்காதீர்கள். ஏதும் மறைக்குமாக இருந்தால் அப்போது கணித்துக் கொள்ளுங்கள்." என்பது இதன் பொருளாகும்.
 
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள எனும் تروا    تروه   பதங்கள் றஆ எனும் கண்களால் பார்த்தல் எனும் பொருளுடைய சொல்லின் வடிவங்களாகும். இந்தச் சொல்லைத்தான் அல்குர்ஆனிலே அல்லாஹ் இவ்வாறு பயன்படுத்துகின்றான்.  أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ
“மார்க்கத்தைப் பொய்யாக்குபவனை நீர் பார்தீரா?” أَرَأَيْتَ  என்பது றஆ என்பதன் நீர் பார்த்தீரா எனும் வினா வடிவமாகும்.
 
ஆக பிறையை கண்களால் காண வேண்டும் என்பதுதான் ஸுன்னாவாகும். நபிகளாரின் ஏவல் ஆகும்.
 
இனியும் றமழானையோ ஏனய மாதங்களையோ அமாவாசையைக் கொண்டு கணிப்பதனை நபிவழி என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.
 
போதும் என்று நினைக்கின்றேன்.
 
வஸ்ஸலாம்.
Sent: Fri, September 3, 2010 6:56:50 AM

Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

munaufer

unread,
Sep 3, 2010, 8:21:03 PM9/3/10
to akpg...@googlegroups.com
Wa alaikkum salaam ................. brother . Aqil ,
 

இப்போது எழுதியிருப்பது  மிக நன்று.......  நீங்கள் எழுதி இருந்தததை நான் கவனிக்காது விடவில்லை...  ஆயினும்  ஒரு கேள்வி இங்கு  வைக்கப்படும்போது  அதற்குரிய நேரடி பதில் வர வேண்டும் என்பதே என்  குறிக்கோள்... அதனாலேயே  சரியாக  அரபியுடன்   எழுதும்படி கேட்டேன்.... 
ஏனெனில் பல AKP   சகோதரர்கள்  நம்  கருத்தூட்டங்களில் கலக்காதது கவனமாக   கண்காணித்துக் கொண்டுள்ளனர்.......   அவர்கள் எல்லோரும்  நாம் சரியான முறையில்  கேள்விக்குரிய பதில்களை எந்த  மறைவும்  இன்றி , சுற்றி வளைப்பும்  இன்றி  தந்து இந்த  ஆய்வை  தொடர்வது  , சீரான என்னத்தை தந்து அவர்களின் அறிவையும் பேருக்கும் என்பது என்  தாழ்மையான்  கருத்து........    நீங்கள்  மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்...... நன்றி.......

பிறை கண்ணால்  பார்க்கணும் என்ற  உங்கள் முடிவுக்கு   அது சம்பந்தப்பட்ட    ஹதீஸ்இலுள்ள  இல் உள்ள ஒரு அடிப்படை   சொல்லை   தந்து  , அதற்கு  இதுதான்  சரியான்  கருத்து என கூறி , அதற்கு ஒரே ஒரு இறைவனின ஒரே ஒரு  வசனத்தை ஆதாரமாக எழுதி, , நீங்கள் கூறுவதுதான்  சரியான கருத்து  தீர்ப்பளித்தால்  எப்படி  சகொதரரேரே .....

நீங்கள்  எழுதியது {{{{{{ இனியும் றமழானையோ ஏனய மாதங்களையோ  அமாவாசையைக் கொண்டு கணிப்பதனை நபிவழி என்று ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகின்றேன்.  போதும் என்று நினைக்கின்றேன். ]]]]]] அகில் .}}}

இவ்வளவு ஒரு  நீண்ட  ஆய்வை சட்டன  முடித்து தீர்ப்பு வழங்கினால் எப்படி சகோதரரே ???????  பொறுமையாக இருங்கள்.....  இன்னும் விரிவாக  ஆராய்வோம்...


மீண்டும் எழுதும் வரை........... 

Musthafa Kamal Sabry -

unread,
Sep 4, 2010, 2:12:59 AM9/4/10
to akpg...@googlegroups.com

அஸ்ஸலாமு அழைக்கும் குழும சகோதரர்களுக்கு

சகோதரர் ஆகில் அஹமத் மற்றும் சகோதரர் munaufer  உங்களிடையே இடம்பெறும் ஆரோக்கியமான வாதங்களால் உண்மையில் சிறந்த தெளிவுகள் கிடைகின்றன. 

சகோதரர் munaufer குறிபிட்டுள்ளது  போல்
(ஏனெனில் பல AKP   சகோதரர்கள்  நம்  கருத்தூட்டங்களில் கலக்காதது கவனமாக   கண்காணித்துக் கொண்டுள்ளனர்.......   அவர்கள் எல்லோரும்  நாம் சரியான முறையில்  கேள்விக்குரிய பதில்களை எந்த  மறைவும்  இன்றி , சுற்றி வளைப்பும்  இன்றி  தந்து இந்த  ஆய்வை  தொடர்வது  , சீரான என்னத்தை தந்து அவர்களின் அறிவையும் பேருக்கும் என்பது என்  தாழ்மையான்  கருத்து........    நீங்கள்  மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்......)
நானும் இந்த களத்தில் வைக்கப்படும் விடயங்களை அவதாநிதுக்கொன்டுதான்   இருக்கின்றேன். இந்த களத்தில்  ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???  விடயம் தொடர்பாக  விவாதத்தின் ஆரோகியதன்மைக்ககாக உங்களின் வாதங்களின்  பின் இருந்து அவதாநிதுகொண்டு  தெளிவு பெறலாம் என எண்ணுகின்றேன்.

மன்னிக்கவும் வாத பிரதி வாதங்களில் பங்கெடுக்க முடியாமைக்கு .

அல்லாஹ் நாடினால் நம் அனைவருக்கும் நல்ல தெளிவை தருவான்.

நன்றி வாசலாம்
M .Kamal Sabry

 நன்றி.......

--- On Sat, 9/4/10, munaufer <mun6...@gmail.com> wrote:

From: munaufer <mun6...@gmail.com>
Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
--

Haleela Musthafa

unread,
Sep 4, 2010, 9:25:02 PM9/4/10
to akpg...@googlegroups.com
என் இனிய சலாத்துடன்
 
       புனித றமழானுடைய மாதத்தில் பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.ஆனால் மார்க்க அறிஞர்களிடமோ, ஆலிம்களிடமோ ஒத்த கருத்துக் கிடைக்கவில்லை. காரணம், நபி (ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸை வைத்துக்கொண்டு இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
 
       ஒரு நாள் என்பது 24 மணி நேரத்துக்குள் இருக்குமே அல்லாது நிச்சயமாக 48அல்லது 72 ம்ணித்தியாலயங்கள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது .
       
அப்படிப்பட்ட பரிதாப நிலையில் இன்று முஸ்லிம் சமுதாயம்  இருக்கின்றது. மற்றும் மறை பற்றிய ஞானம் மக்களிடைய இருந்தால் தான் அவர்கள் ஒன்று படுவார்கள்.
 
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஹதீஸைப் பார்ப்போம்.
 
"அதைக் கண்டு நோன்பை ஆரம்பியுங்கள், அதைக் கண்டு நோன்பை விடுங்கள்"
 
இது நபி ஸல் அவர்களின் தெளிவான கட்டளை.
 
இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.:
 
".....எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்"
 
இறைவன் றமழான் மாதத்தை எப்போது அடைந்ததும் அப்போதுதான் நோன்பு நோற்குமாறு ஏவுகின்றான்.
 
ஆம் நாம் மேலேயுள்ள இரு கட்டளைகளையும் உற்று நோக்குவோம்.
 
இன்றைய அறிஞர்கள் ந்பி (ஸல்) அவர்களின் கட்டளையை அப்படியே தலை மேற்கொண்டு நாம் செயல் படனும், நபி (ஸல்)அவர்கள் புறக்கண்ணால் பார்த்தது போல், தங்களுடய புறக்கண்ணாலும் பார்த்துத்தான் நோன்பை ஆரம் பிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 
அப்படியானால் உங்களின் புறக்கண்ணால் கண்டு நோன்பு வையுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆதாரமான ஹதீஸோ, பலவீனமான ஹதீஸோ, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸோ இல்லை.
 
நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்றால்: "அதனைப் பார்த்து" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார்கள்.
 
 
அறபுப் பதம் றுஃயத் ---- குர் ஆனில் இப்பதம் ஓர் இடத்தில் அல்ல ,இரு இடத்தில் அல்ல கிட்டத்தட்ட 300 க்கும் அதிகமாக, 336 இடங்களில் இடம் பெறுகிறது. இதையெல்லாம் கவனமாகப்பார்த்தீர்களானால் புறக்கண்ணால் மட்டும் என்று குறி கூறவில்லை.
 
எந்தளவிற்கென்றால் , புறக்கண்ணால், அறிவால், தகவலால்.... இப்படி பல முறைகளில் ஒரு விடயத்தை அறிந்து கொள்ளும் விஷயத்திற்கு இறைவன் றுஃயத் என்ற பதத்தை மேற்கொண்டுள்ளான். உதாரணமாக,
 
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ"   
 
மேலேயுள்ள தற என்ற பதம் கையாண்டுள்ள விதம்...
"நபியே உம் இறைவன் யானைப் படைக்ககாரர்களை என்ன செய்தான் என்பதைப் பார்க்கவில்லையா?
 
இந்த விடயம் நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன் நடந்தது. இவ்விடயத்தை நபி (ஸல்) அவர்கள் தகவல் மூலம்தான் அறிந்திருக்க வேண்டுமே இல்லாமல்,
அப்போ எப்படி ந்பி(ஸல்) அவர்கள் கண்ணால் பார்த்திருக்க முடியும்?
 
மற்றும் ந்பி இப்றாஹீம் அலை அவர்களின் விடயத்தில் பின்வருமாறு கூறுகிறான்:
 
".......قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ ....."
 
 
"......என்னுடைய அருமை மகனே நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக்  கனவு கண்டேன் இந்த விடயத்தில் உன் அபிப்பிராயம் என்ன?....."
 
கனவு உள்ளத்தால் நிகழக்கூடியது.
 
அவருடய கருத்தைக் கேட்கும் போது, அலோசனை செய்து சிந்தித்து செய்யக்கூடிய முடிவைத்தான் சொல்கிறது. இதைப் போல் பல இடங்களில் றுஃயத் பதம் கையாளப்பட்டுள்ளது.
இதை ஆங்கிலத்தில் observation  எனப்படும்.
 
 
மேலும் தொழுகையை எடுத்துக் கொண்டாலும், அங்கு (ற அ ) என்ற பதம் வந்துள்ளதை அவதானிக்கமுடிகிறது.
 
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: "என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்"
 
நாம் தற்போது நபி (ஸல்) அவர்களை கண்ணால் பார்த்து தொழுகின்றோமா? இல்லை.
தகவலை வைத்துத்தான் செயற்படுகின்றோம்.
 
மற்றும் நபி (ஸல்)அவர்களின் காலத்தில் 5 வேளைத் தொழுகைகளையும் சூரிய ஓட்டத்தை வத்துத்தான் முடிவுசெய்தார்கள்.
 
அது மட்டுமா?... நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்காவிற்கு வந்தவர் இறந்து விட்டால், அவர் மனைவி மதீனாவில் இருந்தால் மக்காவிலுள்ளவர் வந்து செய்தியை அறிவித்த பின்புதான் அம்மாது இத்தா இருப்பார்.
 
அதே போல் இன்று இறந்தவுடன் தகவல் வருகிறது... மாற்றமாக இங்கு றஸூல் (ஸல்) அவர்கள் அப்படிச் செய்யல்ல..., இறந்தவரின் செய்தியை நேரடியாக வந்து சொன்னபின்புதான் இத்தா இருக்கனும் என்று சொல்வார்களா? அதில் சரி காண்பார்கள்?..... இவ்விடத்தில் அனைவரும் நன்றாக சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம் அல்லவா?.
 
 
இன்று தொழுகை விடயமாக ஒவ்வொரு பள்ளியிலும் 12 மாத அட்டவனை போடப்பட்டிருக்கிறது. கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், அதை பார்த்து நேரத்தை முடிவு செய்ய மறுத்து இல்லை சூரிய ஓட்டத்தத்தான் பார்த்து முடிவு செய்வது என்று ஒற்றைக் காலில் நின்ற விடயம் சில காலத்தின் பின் அவர்கள் சொல் இல்லாமல் போய், இன்று கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை நிர்ணயிக்கும் நிலை எந்தளவிற்கென்றால் , தொழுகை மற்றும் நோன்பு கால அட்டவனணயுமல்லவா??. நோன்பு பிடிக்க திறக்க...ஆனால் இன்று யாரும் சூரிய ஓட்டத்தைப் பார்ப்பதில்லையே...
 
   உங்களுடைய புறக்கண்ணால் பார்த்து நோன்பு பிடியுங்கள் என்ற ஓர் ஹதீஸ் இல்லை . அப்படி இருந்தாலும் கூட இன்றைய விஞ்ஞான நுட்பத்தை ஏற்று நடப்பதில் எந்த த்வறும் கிடையாது, ஏன்?...
 
நபி இப்றாஹீம் அலை அவர்களுக்கு இறைவனின் கட்டளையாக.:    " மக்களை ஹஜ்ஜுக்காக அழையும்,அவர்களில்  நடந்தும் , கூட்டமாகவும் (தூரப்பிரதேசங்களிலிருந்து) மெலிந்த ஒட்டகையிலும் வருவார்கள்."
 
 
ஆனால் இன்று மெலிந்த ஒட்டகையில்தான் வருகிறார்களா? 
 அந்தடிப்படையில்  இறைவனின்  தெளிவான உத்தரவிற்கு மாற்றமாக இன்று கார், பஸ் போன்றவைகளில் போகத்தான் செய்கிறோம். எனவே ஒட்டகையில் போவது ஹஜ்ஜுக்குட்பட்ட கடமையா? இல்லை...
 
எனவே ஹஜ்ஜுக்குப் போகும் பாதையைக் கடப்பது ஹஜ்ஜுக்குட்பட்ட கடமையல்ல.
 
அதே போல் நபி (ஸல்) அவர்கள் புறக்கண்ணால் பார்த்து பிறையை முடிவு செய்தார்கள் என்று சொல்லியிருந்தாலும் கூட ... இன்றைக்கு இந்த விஞ்ஞான நுட்பத்தின் கால் ஏற்பட்ட யதார்த்த நிலையை ஏற்றுச் செயற்படுவதில் எந்தத் தப்பும் இல்லை. ஏன்...?
 எப்படி ஹஜ்ஜுக்குப் போகிறது... ஹஜ்ஜுக்குட்பட்ட கடமை இல்லையோ அதே போல் தான் பிறை பிறந்து விட்டதா? மாதம் வந்து விட்டதா என்பதும் இபாதத்துக்குட்பட்டதில்லை.
 
அப்படியிருக்குமே ஆனால்.. அன்று றஸூல் (ஸல்) அவர்கள் தங்கள் புறக்கண்ணால் பார்த்தும், நபித்தோழர்களணைவரையும், நபித்தோழிகளணைவரையும் பார்க்குமாறு ஏவி இருப்பார்கள். அப்படிச் செய்தார்களா? இல்லை.
 
இதே போல தான் பிறை பார்த்தல் என்பது ----மாதம் பிறந்து  விட்டது என்பதை உறுதிப் படுத்துவதே அல்லாமல், நோன்பின் ( இபாதத்தில் )  உட்பட்டதில்லை.

munaufer

unread,
Sep 5, 2010, 2:08:47 AM9/5/10
to akpg...@googlegroups.com
  சலாம் to all brothers and sisters of AKP.........

சகோதரர் ஆகில் அவர்களுக்கு,

அரபியில்  அதைக்   காணாது  என்ற சொல் உடைய ஹதீஸை தந்து ,  நீங்கள் தந்த ஹதீஸ் மூலம்  ,  , பிறையை கண்ணால் தான் பார்க்க நபியவர்கள் முழு முஸ்லிம் உம்மத்துக்கும் கட்டளை இட்டுள்ளார்கள் என்கிறீர்கள்........ 
மேலும்  பர்ர்த்தல் என்பதற்கு ,  " ரஅ "  என்ற அடிப்படை அரபி சொல்லை கொடுத்துள்ளீர்கள்..... அதற்க்கு , கண்ணால் பார்த்தல் தான் கருத்து எனவும்  கூறியுள்ளீர்கள்...  இது பற்றி எழுது முன்,  ...

நான்  ஒரு  கேள்வியை ஆரம்பத்திலேயே , சகோதரர்  ஆகில் அவர்கிடம் கேட்டேன் ,  பதில் தரவில்லை.... மீண்டும் கேட்கின்றேன்.....

கேள்வி - 01 ......

""நாம் இன்று  இந்த அறிவு  மிகுந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டு  , எந்த ஒரு  செயலையும்   இப்போது செய்ய , அது இபாதத் அல்லது இபாதத் இல்லை  என்றாலும் ,  அன்று ரசூலுல்லாஹ் செய்த அதே  மாதிரி , அதே வழி முறைகளை கொண்டுதான்  இப்போதும செய்ய வேண்டுமா... ??

ஆம் , எனில் .. காரணத்துடன் ,  குர்'ஆன் , ஸஹேஹ் ஹதீஸ்  ஆதாரத்துடன்  தெளிவாக்குங்கள்...

மேலும், இங்கு சகோதரி , ஹலீல அவர்கள்  ஆய்வில்  எழுதி இருப்பது  மிக மிக சரியானது....... ஆயினும் மேலதிக விளக்கம் தரப்பட வேண்டும்..... அதை  இங்கு நான் தருகின்றேன்..... ஆய்வு என்பதால் ஓரளவு  நீண்ட பதிவு..... சகோதரர்கள் பொறுமையாக  படிக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்.....
பிறை ,இறைவன் ஏற்ற்படுத்தியதன்  முக்கிய நோக்கம் , காலங்களை   ,  ஆண்டுகளை , நாட்களை, அறிவதற்கே..  சுமார் 1400  ஆண்டுகளுக்கு முன்   இருந்த  சமுதாயம் , அது அரபு சமுதயமகட்டும் அல்லது  ரோம , அல்லது பாரசீக வல்லரசாகட்டும் , அந்த சமுதாயம் அவர்களுக்கு  கிடைத்த அறிவை கொண்டே விசயங்களை செய்தேனர்.  சில துறைகளில் அவர்கள் மிகுந்த அறிய அறிவை பெற்றிருந்தனர்...( இறந்த  உடல்களை   கெடாது வருடக் கணக்கில் பாது காக்கும்  மருத்துவ தஅறிவு )....சில. துறைகளில்  சாதரண அனுமான அறிவை மட்டும் பெற்று இருந்தனர்... ( உலகம் தட்டை என்று நம்பி இருந்தது )   .

. மேலும்  பிறையின் வடிவை வைத்தே அந்த கால மக்கள்  நாட்களை மாதங்களை அறிந்தனர். இது பொதுவாக இறை தூதர்களின் காலத்தில் நடை முறையாக இருந்த வழி முறை.. .
இஸ்லாம் மீண்டும் இறுதி தூதரினால் அர்பிகளிடத்தில் முன் வைத்து சில கடமைகளை ஏற்படுத்தியபோது , அதை நிறைவேற்ற மாதம் ,நாள் என்பது மிக அவசியமாக இருந்தது.. இதனால் இறைவனே ,  சந்திரன், பிறை ஏற்படுத்தபட்ட நோக்கத்தை மக்களுக்கு தெளிவாக வஹி மூலம் அறிவித்தான் . .ஹஜ் , மற்றும் நோன்பு இதன் மூலம்  இலகுவாக நடை முறைப்படுத்தப்ப ட்டது....      இதுவே அந்த காலத்து    மக்களின்    அறிவு    தரம் ,    மற்றும் பிறை நோக்கம் சம்பந்தமான சுருக்க வரலாற்று தகவல்....

 நோன்பு கடமை ஆக்கப்பட்டதும் ,  நோன்பு ஆரம்பமாகும்  மாதத்தை அறிய வேண்டி இருந்த்ததால் , தூதர 
அவர்கள்  அரபியில்  கூறினார்கள்........
.
.""صوموا لرؤيته وأفطروا لرؤيته "  ...ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" ..
.

 இதுதான் பிறை பார்த்தல் பற்றி வரும் சகல செய்திகளுக்கும்  அடிப்படை ஹதீஸ் வாசகம்...


இந்த் வசனத்தி  நபியவர்கள் தெளிவாக ,  "பார்த்தல்"  எனும் 
பொதுவாக சொல்லப்படும் கருத்தை கொண்ட  ., ருஹ்யத் ., என்ற சொல்லை பாவித்து சொல்கின்றார்கள்......

இது ரசூலுல்லாஹ் சொல்லியபோது ,  அன்று சஹாபாக்கள்
யார் யாருக்கு முடிந்ததோ அவர்கள் பார்த்தார்கள் .   பிறை கண்டதும் தூதரிடம் சொன்னார்கள்..... அதை ஏற்று நோன்பை ஆரம்பித்தார்கள்...காரணம் ,  அன்று  கண்ணால் பார்த்தால்தான் பிறை தெரியும் , வேறுவேறு எந்த     வழியும் ,     அறிவும்     அவரகளுக்கில்லை     என்பது அவரகளுக்கு தெளிவாக தெரிந்திருந்தது......... எனவே கண்ணால் பார்த்தார்கள்..  மாதத்தை தீர்மானித்தார்கள்........

இது சுமார்  1400 ஆண்டுகளுக்கு முன் இருந்த அறிவின்  முதிர்ச்சி அடையாத ஒரு  சமுதாயத்துக்கு  கூறப்பட்டது... இதை நபி அவர்கள் உறுதிப்படுத்தி கூறுகிறார்கள்.......

  “ றஸூலுல்லாஹ அவர்கள் கூறினார்கள், " நாங்கள் கற்றறியாத மக்கள் ( உம்மி சமுதாயம் ), எழுதவும் கணிக்கவும் நாம் அறியமாட்டோம், சந்திர மாதமானது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும்” ..( புகாரி )..

இங்கு நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியது ,   நபி அவர்களின் சமுதாயத்தில் நன்கு
( வஹியை எழுதுவது ,  மற்றும் வியாபார  விசயங்கள் எழுதுவது , ஒப்பந்தங்கள் , கடிதங்கள் எழுதுவது போன்ற ) எழுத படிக்க தெரிந்தவர்கள் இருந்தும் ,நாம் உம்மி சமுதாயம் என கூறி , தொடர்ந்து , சந்திரன்  மாதம் பற்றி அதில் வரும் நாட்களை பற்றி கூறுவது , ஏன் ?

 காரணம் நபியவர்கள் ,  இங்கு பிறை  சந்திரனின் தோற்ற வளர்ச்சி படி நிலைகை கனைக்கீட்டு கொள்ள தம் சமுதாயத்தால் முடியாது  ,  அந்த கணக்கிடும் அறிவு  தங்களிடம் இல்லை என்பதை சமூகத்துக்கு தெளிவாக எடுத்து சொல்லவே  , இப்படி கூறுகிறார்கள் என்பதை நடுநிலையாக ஆழ்ந்து சிந்திப்பவர்கள்  ஏற்றுகொள்வார்கள்.......


 அதே நேரம் பிறை சம்பந்தப்பட்ட  ஹதீஸ் ,  என்பது  உலக முடிவு வரை உள்ள  மக்களுக்கும் பொருந்தும் ஒரு  வேண்டுகோள் .... காரணம் இறைவனின் தூதர் கூறியிருக்கிறார்கள்...........    இந்த கட்டளயின்   தெளிவான  கருத்தை அரபு மொழியை தாய் மொழியாக கொண்ட  அவர்கள் மிக தெளிவாக அவர்களுக்கு அன்று இருந்த அறிவு க்கேற்றபடி விளங்கி செயல்பட்டனர் அதாவது பிறையை கண்ணால் மட்டும் பார்த்தனர்.... 

காலங்கள் உருண்டன , மனிதனின் சிந்தனையை   QUR'AAN  தூண்டியது.  முஸ்லிம்களே  ஆராச்சியில் இறங்கினார்கள்..விளைவு  இந்த SCINECE , ASTRONOMICAL  கண்டுபிடுப்புக்களுக்கு  முன்னோடியாயாக் முஸ்லிகள் மாறினார்கள்.....  அதன் பின்  முஸ்லிகள் தன கடமையை , இறைவனின் காட்டலையை மறந்தனர்.  ஆட்சி அதிகாரம்  மயக்கியது,    பலவாறு பிரிந்த்தார்கள் ...... இஸ்லாத்தை விட்டும் தூரமானார்கள் ....

விளைவு..... முஸ்லிம்களுக்கிடையில்  போர் , சண்டை.........  இதனால் இறைவன் அவர்களை கை விட்டான் ...  அவர்களில் ஆட்சிகளை பிடுங்கி எறிந்து அவர்கள் தாங்களாக மாறும்வரை விட்டுவிட்டான்..அவர்கள் மாறவில்லை ......  இதன் விளைவு அன்று முஸ்லிம்களிடமிருந்த விஞ்சான  அறிவை அதன் அடிப்படையை  மற்ற யூத ,கிறிஸ்தவர்கள் தெளிவாக கற்று அறிவின் உச்சத்டுக் போய் விட்டனர்.....   அதன் கனியை இப்போது நாம்  அனுபவித்து கொண்டு இருக்கோம்.  ......... 

எனவே தூதர் அவர்கள் அன்று சொன்ன ,    ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ    , இனை ,  முதன் முதலில் மொழி பெயர்த்தவர்கள் , தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறு ,  அரபு சொல்லான , ருஹயத் . என்ற சொல் , முதலில் , இறைவன் எப்படி பயன்படுத்துகின்ற்ரன்,  நபி அவர்கள்  எந்த சந்தர்ப்பத்தில்  இதை , எந்த விசயத்துக்கு எப்படி பாவித்தார்கள் ,  . பாவிக்கப்பட்டது என்ற எந்த ஒரு சிந்தனை ரீதியான  ஆய்வின்றி ,  நேரடியாக ,      சொல்லுக் சொல் மொழி பெயர்த்து அதை மக்களுக்கு சொன்னதின் விளைவே , இப்போது நாம்  அனுபவிக்கும் ஒற்றுமை இல்லா குழப்பத்துக்கு காரணம்..

இந்த  ஹதீஸ்
ஐ , அன்றைய மவ்லவிகள்    ,இன்று சகோதரர், ஆகில் , சொல்வது போல் ,
,  ..பார்த்து நோன்பு பிடி.. பார்த்து நோன்பு திற ....அல்லது .......கண்டு பிடி.......கண்டு திற என்று  மொழி பெயர்த்து நம் சமூகத்துக்கு அறிமுகப்படுத்த்டியதால், அன்று இருந்து , இஸ்லாததை தூதர் அவர்கள் கட்டளைப்படி மட்டும்  பின்பற்றி வாழவேண்டும் என்ற தூய்மையான  சிந்தனை 
இன்று  நம் மனதில் வரும்வரை, ...
இந்த ஹதீஸ் கண்ணால் தான் பிறை
பார்த்து  அதுவும், நாட்டுக்கு நாடு,  ஊருக்கு ஊர் ,  ஏன் சில நேரம் குறிச்சிக்கு குறிச்சி பிறை பார்க்கணும் , முஸ்லிம் சுதாயம் ஆளுக்காள் பிரிந்து தான் இருக்கணும்  என்ற ஒரு நிலயை ஏற்படுத்தி விட்டது...... ( இந்த  ஹதீஸை  ஒரு சாதாரண பாடசாலை செல்லாத ஒருவரிடம் கேட்டாலும் , சட்டென  சொல்வார்..அந்தளவுக்கு  இந்த வசனம்  மக்களிடையே  சொல்லப்பட்டுள்ளது  )

இப்படி நாம் குழப்பப்பட்டு இருப்பதால்
,  உணமையான்  இந்த ஹதீஸ்களின் விரிவான சரியான  கருத்துக்கள் ,  மொழிபெயர்ப்பு பற்றி பாப்போம்.. ,,,,,,,,,,,,

  ......
ஸூமூலி  ருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லி   ருஃயத்திஹீ  ............. இதிலுள்ள , ... இங்கு நமக்கு , சகோதரர் ஆகில் சொல்வது போல் , கண்ணால் பார்க்கணும் என்ற சிந்தனையை உருவாக்குவது..மிக முக்கிய  சொல்லான்    رؤيت 'ருஃயத்'  ,   தான் .......

 ஒரு சொல்  சரியான பிரயோகத்தை அறிய , முதிலில் அந்த சொல் ,  QURANN இல்  எப்படி இறைவன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை அறிய வேண்டும்.. அதன் பின்தான அது ஹதீஸ் இல எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்க  முடியும்....  காரணம்  இறைவனின்    வேதம் மனிதர்களுக்கு வழிக்காட்டும் நூல் . அதன் மூலமாகத்தான் நாம்  செய்திகளை தெளிவாக விளங்க முடியும்.

மக்கள் எந்தளவுக்கு குர்'ஆனுக்கு  முதன் முதலான  இடம் கொடுத்து அதன் பின் அதன் மேலதிக விளக்கம் தேவை எனும்  நிலையில் உண்மையான ஹதீஸ்களை  பயன் படுத்தி அந்த குறிப்பிட்ட விஷயத்தை  தெளிவாக அறியும் அளவுக்கு  ,  நேரான வழியில் இருப்பார்கள்.. 

.அல்குர்ஆனிலேயே சுமார் 336 இடங்களில் இந்த அரபி பதம் பயன்பட்டுள்ளது  (கட்டாயம் பார்த்து அறியவும்  )

சூரா : வசனம் , 
105:1,           37:102,      
22:18,63,65,  3:23,       4:44,49,   51,60,77,     
14:9,24,28,   19:83,       24:41,43,       25:45 ,     26:225 ,  
2:243,246,258,260.

 சகோதரர்கள்,  தங்களை  குர் ஆனில் ஆய்வு செய்யும்  சிந்தனையை தூண்டுவதற்காக எல்லா வசனங்களையும்  தேடி பார்க்குமாறு கேட்கின்றேன்.. நிச்சயம் இந்த வழி முறை  மீண்டும் மீண்டும் இறைவனின் வசனங்களை  பற்றி சிந்திக்க வழி கோலும் என்பதால் எல்லாவற்றையும் இங்கு எழுதவில்லை )


எல்லா வசனகளையும் ஆய்வு செய்யும்போது , இந்த  சொல்லுக்கு  கண்ணால் பார்த்தல் என்ற கருத்து மட்டும்தான் என்று  கூறுவது  மிக மிக  தவறான ஒரு விஷயம்  என்பது தெளிவாகும்..மாறாக பார்த்தல், தகவல் மூலம் அறிதல்,  அவதானத்தின் மூலம் அறிதல் போன்ற பல கருத்துக்களில் இறைவன் பயன்படுத்தி இருப்பது  தேட்ட தெளிவாக தெரிய வரும்.

உதரணத்துக்கு விளங்க.... ( சகோதரர் ஆகில் அவர்கள்  ஒரு சிலவற்றை  , புதிய மாதம் எப்போது என்ற தலைப்பில்  எழுதி உள்ளார்கள்.... படித்து கொள்ளுங்கள் ) ....

பார்த்தல் என்பதற்கு,.......சூரா  Bakaraa , எண்  166  ,,
          

 إِذْ تَبَرَّأَ ٱلَّذِينَ ٱتُّبِعُوا۟ مِنَ ٱلَّذِينَ ٱتَّبَعُوا۟ وَرَأَوُا۟ ٱلْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ ٱلْأَسْبَابُ}

 
"' யாரைப் பின்பற்றினார்களோ அவர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள்  தண்டனையை  காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும். "" ( 2 166 )

( குறிப்பு .... இது  தவறாக வழி நடத்தும் அனைவருக்கும் பொதுவான எச்சரிக்கை )

இப்படி பல வசனங்கள்  பொதுவாக பார்ப்பதை குறிக்கின்றன........ ஆனால் எல்லாம அல்ல........ ஆயினும் ,,,,,

குறிப்பாக , கண்ணால் பார்த்தல் எனும்  சொல்லுக்கு இறைவன் மிக தெளிவான ஒரு  சொல்லை கூறுகின்றான்......... சூரா  03, al Imraan , வசனம் 13 ...    , .....இல்

{قَدْ كَانَ لَكُمْ ءَايَةٌ فِى فِئَتَيْنِ ٱلْتَقَتَا فِئَةٌ تُقَٰتِلُ فِى سَبِيلِ ٱللَّهِ وَأُخْرَىٰ كَافِرَةٌ يَرَوْنَهُم مِّثْلَيْهِمْ رَأْىَ ٱلْعَيْنِ وَٱللَّهُ يُؤَيِّدُ بِنَصْرِهِۦ مَن يَشَآءُ إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّأُو۟لِى ٱلْأَبْصَٰرِ}...

.""பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர் ( ராய இல் அயீன் ) இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக,   பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது."" ..

எனவே , கண்களால் மட்டும் பார்க்கணும் என்று கூறுவது எனில்  ,  அதுவும்  இபாதத் சம்பந்தப்பட்ட  ஒரு விசயம் எனில் ( இங்கு ஆகில் அவர்கள் பிறை பார்ப்பது இபாதத் என்ற கருத்தில்  எழுதுகின்றார் ) ,  அது . رَأْىَ ٱلْعَيْنِ..என்னும் சொல் மூலம் கூறப்பட வேண்டும்.......... ஆதலால்,  சகோதரர் ஆகில் அவர்களுக்கு ,

கேள்வி 02 .

நபியவர்கள்  முஸ்லிம் உம்மத்தை , கண்களால் பிறையை பாருங்கள்  ஏற்று ஏவிய எதாவது  ஒரே ஒரு ஹதீஸ் , அது SAHEEH அல்லது பலவீனமான  அல்லது ஒரு பொய்யாக இட்டுகட்டப்பட்ட ,  ஹதீஸ்  மூலம்  , பிறை கண்ணால் பார்க்க வேண்டும் என்று அர்த்தமுள்ள   ராய இல் அயீன் என்ற சொல்லை உள்ளடக்கிய  ஹதீஸ் தர முடியுமா ? அதை  நீகள் எழுதி நிரூபிக்கும்போது  தெளிவு பெறுவோம்...உங்களுக்கும் அந்த நன்மை கிடைக்கும்.....

..மேலும்.........

சூரா , 105 இல்  வசனம் 01 இல். .. أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ1.

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா.....( 105 ; 01 )

இங்கு நபியவர்கள் பிறப்பதற்கு முதல்  நடந்த ஒரு வரலாற்று நிகழ்ச்சியை இறைவன் சொல்லும்போது , பார்த்தல் என்று கூறும்  அதே சொல் ர ஆ  வை பயன்படுத்து கின்றான்.....

 இங்கு தான் சிந்திக்க வேண்டும்.......ஒரு வர பிறக்க முன்  நடந்த நிகழ்ச்சியை கண்களால்  பார்க்க முடியுமா ? ஒரு போதும்  முடியாது....  அப்படி எனில் இதன் சரியான் கருத்து ,    யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் ( தகவல்கள் மூலம் ) அறிந்து கொள்ளவில்லையா  என்பது  மிக தெளிவு......

அறிவது எப்படி,  அது பற்றிய தகவல்கள் மூலம் , அதை விசாரித்து மட்டுமே அறிய முடியும்...... எனவே இங்கு  ர ஆ சொல்லுக்கு  பார்த்தல் என்ற  கருத்து மிக மிக  தவறு என்பது தெளிவு.....

( சில மொழிபெயர்ர்ப்புகளில்,  அவதானித்தல்,  CONSIDER  என இந்த  ர அ  எனும் சொல்லுக்கு மொழிபெயர்த்துள்ளனர் , எல்லாவற்றயும் எழுதும்போது மிக மிக நீண்டு  விடும் )........

பொதுவாக எல்லாவற்றையும்  ஆராயும்போது , எல்லா வசனங்களும் இந்த சொல் ர அ வுக்கு கண்ணால் பார்த்தல் கருத்தை சொல்லவில்லை...... எனவே ,

இதிலிருந்து,

இந்த , ...ருஹ்யத்  , என வரும்  "" ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ" , ஹதீஸ் இன் சரியான மொழிபெயர்ப்பு, .....

அதை  (  பார்த்து, ,  அவதனத்தால் கணக்கிட்டு ,   , தகவலால் அறிந்து )   நோன்பை     ஆரம்பியுங்கள்........ அதை ( பார்த்து,  அவதனத்தால் கணக்கிட்டு அறிந்து,   ,  தகவலால் அறிந்து )  நோன்பை  முடியுங்கள் ...

இந்த சொல் பிரயோகத்தில் எந்த கருத்து அந்த காலத்துக்கு துல்லியமாக பொருந்துகிறதோ அதையே நாம் சரியான கருத்தாக எடுத்து அமுல்
நடத்த  வேண்டும்.......  அப்போதுதான்  மிக சரியாக  இதன கருத்து , அந்த   கால அறிவுகேட்டபடி பொருந்திபோகும் .

அன்று , கண்ணால் பார்க்கும் ஒரே ஒரு வழி
மட்டுமே இருந்தது ......எனவே , கண்ணால் பார்த்தல் என்ற படி அவர்கள் விளங்கி , கண்ணால் பார்த்து , சில நேரம் பார்த்தவர்களின் தகவலால் அறிந்து ( வாகனக் கூட்டம் சம்பந்தப்பட்ட ஹதீஸ் )   மாதத்தை தீர்மானித்தனர். அதே மாதிரிதான் இந்த காலத்திலும்  செய்ய வேண்டிய தேவை என்ன என்பதை நடுநிலையாக சிந்திப்போம்...... மேலும் ,

சூரா யயூனுஸ்  , வசனம்  05 இல்  அள்ழாஹ் கூறுகின்றான்.....
  ..

.هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

""அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு (ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விபரிக்கின்றான்."" ( yoonus , verse 10 )


இங்கு நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயம்..இறைவன்  சந்திரனை படைத்து  அதற்கு பல படித்தரங்களை  உண்டாக்குகின்றான்  என்பதை சொல்லி அதன் காரனத்தை விளக்கும்போது , காலக் கணக்கை அறிவதற்கு என கூறுவதுடன் .,  இப்படி அறிவுள்ள மக்களுக்கு  தன அத்தாட்ச்சிகளை  விபரிப்பதாக கூறுகிறான்......

அத்துடன்,  இங்கு  .......ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்  , என தெளிவாக ,பொதுவாக அறிந்து கொள்ளுவதற்கு என கூறுகின்றானே  தவிர , 
ஆண்டுகளின் எண்ணிக்கையையும்
, காலக்கணக்கையும் நீங்கள் கண்ணால் பார்த்து அறிந்து கொள்ளும் பொருட்டு அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான், என கூறவே இல்லை...........
எனவே அறிவுள்ள மக்கள்  தன அறிவுக்கேற்ற்ப  காலக் கணக்கை அறிந்து கொள்வார்கள் என்பதை  இறைவன்  தெளிவாக இங்கு நமக்கு தெரிவிக்கின்றான்.

 

நாம் ஒவ்வொருவரும்  ஆழமாக மனதில்  பதித்துக்கொள்ள வேண்டிய விஷயம் ,
இப்போது நாம் அன்று தூதர் கூறிய ,. உம்மி சமுதயமல்ல ....... மாறாக் சுமார்  1000  வருடங்களின் பின் எந்த நாட்டில் எந்த நேரத்தில் பிறை தோன்றும், கிரகணம் வரும், வால் வெள்ளி தோன்றும், அது வானில் எத்தனை செக் நிற்கும்  என பற் பல விசயங்களை இறைவன் கொடுத்த அறிவு கொண்டு சொல்லும் துல்லிய  அறிவை பெற்றுள்ள அறிவுள்ள சமுதாயம்.,

 
இந்த நிலையில், , கண்ணால் மட்டும்  பர்ர்த்தல் என்ற கருத்து ஒரு போதும்  சரியான கருத்தாக ஆக மாட்டாது.... மாறாக,   ......
மாறும் சந்திர   படி நிலைகளை அவதானத்தால் கணக்கிட்டால்  ஆய்ந்து    துல்லியமாக    அறிந்து .... என்பதே மிக மிக சரியான ஒரு கருத்து என்பதை  நாம் மறுக்க முடியாது.......     

 இப்படி சரியான அறிவு ஆய்வுடன்       அந்த நேரமே சரியாக மொழி பெயர்த்து நமக்கு வழங்கியிருந்தால் நாம் இப்போது மிக தெளிவான அறிவின் அடிப்படயில் ஒற்றுமையாக நோன்பு ஆரம்பித்திருப்போம். .ஒரே நாளில் பெருநாள் கொண்டாடி , இஸ்லாமிய  கலேண்டேர்  ஒற்றை உருவாகி மற்ற சமுதயத்துக்கு உதாரண ஒற்றுமை சமுதாய மாக வாழ்ந்திருக்க முடியும்......

.ஆனால் நாமோ உருக்கூர் , வீட்டுக்கு வீடு பிரிந்த  ஒரு கேவல்மான சமுதாயமாக் மாற காரணம் , விரிவான கருத்தை கொண்டுள்ள ஹதீஸ் இல் உள்ள رؤيت '  ருஹ்யத் க்கு,   பதத்தை  எப்போதும், கண்ணால் மட்டும் பார்ப்பதுதான் என்று  மிக தவறாகமொழிபெயர்த்து  அதுதான் உண்மை ,அதைதான் பின்பற்ற வேண்டும் என நமக்கு திணிக்கப்பட்டதே  காரணம்...
 

.எனவே......صوموا لرؤيته وأفطروا لرؤيته "ஸூமூலிருஃயத்திஹீ. வ அஃப்த் திரூ லிருஃயத்திஹீ"    ........ என்ற ஹதீஸ் இன் சரியான் ஏவலின்படி ,   

தற்போதுள்ள அறிவு நிரம்பிய சமுதாயத்துக்கு ஏற்றாபோல் .தகவலால், அறிவால், ஆய்வால்,, கணக்கீட்டால் ,  அவதனத்தால் ) அறிந்து,  , நோன்பை   ஆரம்பித்து அதே வழியில் முடிப்போம்....... முடிக்க வேண்டும்......

 ஆனால் ,  பல பேர் பல ஹதீஸ்களை வைத்து கண்ணால் பார்க்கணும் கண்ணால் பார்க்கணும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்களே ஒழியே ,  உண்மையான ஹதீஸ்க ளின் கருத்தை  இறைவனின் வார்த்தைகளுடன்  ஒப்பிட்டு விளங்கப்படுத்தி எழுதாது எதை எதையோ
மக்களுக்கு சொல்லிக்கொண்டே  இருக்கின்றார்கள்..
அத்துடன் பத்வாவும் எழுதி விடுகின்றனர்...
மற்ற எல்லா ஹதீஸ்களும் , இந்த மூல ஹதீஸ் முன் ,  இன்றைய விஞ்சான அறிவுள்ள சமுதாயத்தின்  முன் அர்த்தம் அற்றவையாக ஆகிவிடுவதை  ,  சிந்திப்பவர்கள் உணர்வார்கள்..........

கேள்வி 03 ...,

 சகோதரர் ஆகில், 
ஒரு நகரில்   சுமார் ஐம்பதாயிரம்  பேர் உள்ளனர் என்று வைத்து கொள்வோம்...... இந்த  பிறை  பற்றி  நாம் சொல்வதே சரி என  மக்களுக்கு போதித்து அவர்களை சிந்திக்க விடாது ,  சிந்திக்க சொல்லாது,  ஒவ்வொரு குழுவாக பிரிந்து ,  ஆளுக்கொரு நாள்  நோன்பு பிடித்த் பெருநாள் கொண்டாடுவது  , உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய  வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
அல்லது,
இந்த  ஐம்பதாயிரம்  பேரும் ஒரே நாளில் நோன்பு பிடித்து  ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவது 
உண்மையான இறைவனின் கட்டளையாகவும் , அழகான இஸ்லாமிய  வாழ்க்கை நெறியாக இருக்குமா ??
.

சகோதரர்கள், இந்த ஆய்வில்  பிழைகள் இருந்தால் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி ,  திருத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்...
..........பதில்கள் கண்டு ஆய்வு  தொடரும்..........MAY ALLAAH GUIDE US .....

aqil ahmad sharifuddeen

unread,
Sep 5, 2010, 5:07:56 AM9/5/10
to akpg...@googlegroups.com
சகோதரிக்கு எனது சாலாம்.
 
நீங்கள் கூறுகின்ற விடயங்கள் சரிதான். ஆனால் ஒருநாள் என்பது 24 மணித்தியாலம் தான். என்று அடித்துச் சொல்கின்றீர்கள். ஆனால் நான் இவ்வாறு சொல்கின்றேன். ஒருநாள் என்பது 48 மணித்தியாலங்கள் கொண்டது. அதில் இரவு 36 மணித்தியாலம், பகல் 36 மணித்தியாலம்.
 
ஒரு நாள் 48 மணித்தியாலம் என்றால் இரவையும் பகலையும் சேர்க்கும் போது 72 மணித்தியாலங்கள் வருகின்றதே. அப்படியானால் ஒருநாள் 72 மணித்தியாலமா என்று நீங்கள் நினைப்பது உங்கள் எழுத்தில் தெரிகின்றது. இந்த சிந்தனையில் நீங்கள் உறுதியாக இருந்தால் உங்களுக்கு ஒன்றைக் கற்றுத் தருகின்றேன். அதாவது உங்களுக்குத்தான் ஒரு நாள் 24 மணித்தியாலம், இரவும் பகலும் 12 மணித்தியாலங்கள். ஆனால் முழு உலகையும்  எடுத்துக் கொண்டால் ஒரு நாள் என்பது 48 மணி நேர நீளம் கொண்டது, இரவும் பகலும் தலா 36 மணித்தியாலம் நீளம் கொண்டவை.
 

நீங்கள் அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருப்பதாகவும் அங்கே திங்கட்கிழமை நள்ளிரவு என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்போது பிஜி தீவில் செவ்வாய் நள்ளிரவாக இருக்கும். இந்த செவ்வாய் நள்ளிரவு உங்களை வந்தடைய சுமார் 24 மணித்தியாலங்கள் ஆகும். அந்த நள்ளிரவில் நீங்கள் ஆரம்பித்த செவ்வாய்க் கிழமையை நீங்கள் முடிக்க உங்களுக்கு அடுத்த நள்ளிரவு வரும் போது மேலும் 24 மணித்தியாலங்கள் போயிருக்கும். ஆக உலகின் ஒரு எல்லையில் ஆரம்பமான ஒரு நாள் அடுத்த எல்லையில் முடிவடையும் போது மொத்தத்தி்ல் 48 மணித்தியாலங்கள் சென்றிருக்கும். 

 
இவ்வாறு சொன்னால் இன்றைய நவீன விஞ்ஞான மனிதர்களான நம்மாலேயே புரிந்து கொள்வது சிரமமாக இருக்கின்றது. அவ்வாறிருக்கும் போது புவி தட்டையானது என நம்பிக் கொண்டிருந்த அறியாமைக் கால அரபிகளுக்கு இதனைச் சொன்னால் எப்படி இருந்திருக்கும்?
 
அது மட்டுமல்ல. உலகில் எந்தக் கணத்திலும் இரு நாட்கள் நடைமுறையில் இருக்கும், சர்வதேச தேதிக் கோட்டில் நள்ளிரவு 12 மணியாக வரும் கணப்பொழுது தவிர. அதாவது உலகில் எந்தச் சந்தர்ப்த்திலும் இரு இரவுகளும் ஒரு பகலும் அல்லது ஒரு இரவும் இரு பகல்களும் நடைமுறையில் இருக்கும்.
 
ஒரு உலகம், ஒரு சூரியன். உலகின் ஒரு பக்கம் இருள் மறுபக்கம் ஒளி. ஒரு பகலும், ஒரு இரவும்தானே என்று நீங்கள் எண்ணினால் அது தவறு. அவுஸ்திரேலியா சிட்னியில் திங்கள் காலை 6 மணியாக இருக்கும் போது அமெரிக்கா லொஸ்ஏஞ்சல்ஸ் இல் ஞாயிறு பகல் 12 மணியாக இருக்கும். இங்கு ஒரே நேரத்தில் இரண்டு நாட்களின் பகல்கள் வந்து விடுகின்றன. அதே நேரம் லண்டனில் ஞாயிறு இரவு 8 மணியாக இருக்கும். இப்போது ஒரு இரவு வந்து விடுகின்றது.
 
رأى எனும் அரபிப் பதத்திற்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கத்திலும் குழப்பங்கள் இருப்பதாகத் தெரிகின்றது. றுஃயத் என்ற சொல் அல்குர்ஆனில் 336 இடங்களில் இடம் பெறுகின்றது என்று சொல்கின்றீர்கள். இதனை நான் வலுவாக மறுக்கிறேன். ஏனென்றால் நான் அறிந்தவரை رؤيت என்று நீங்கள் சொல்கின்ற சொல் அல்குர்ஆனில் எந்த இடத்திலும். இல்லை. எனது கருத்து தவறாக இருந்தால் அல்லாஹ்வும் நீங்களும் என்னை மன்னிக்க வேண்டும். உங்களால் முடிந்தால் நீங்கள் சொல்கின்ற அந்தச் சொல் வருகின்ற 300க்கு மேற்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் ஒன்றையாவது குறித்துச்சொல்லுங்கள்.
 
ஆனால் رأى எனும் வினையடியைக் கொண்டமைந்த வினை வடிவங்கள் 321 அல்குர்ஆனிலே காணப்படுகின்றன. அவற்றுள் கனவைக் குறிக்க பிரயோகிக்கப்படும் றுஃயா رُؤْيَا என்ற சொல் ஸூறா யுஸுப் 05ம் 43ம் 100ம் வசனங்களாகிய மூன்று இடங்களில் வருகின்றது. இவற்றில் 05ம் வசனம், 100ம் வசனம் ஆகியவை நபி யுஸுப் அவர்களின் கனவைப் பற்றியும், 43ம் வசனம் அரசனின் கனவைப் பற்றியும் பேசுகின்றன. இந்தக் கனவுகள் என்ன என்று அல்குர்ஆனிலே காணக் கிடக்கின்றது. அதனை வாசிக்கும் போது உங்களுக்கு சந்திரன், நட்சத்திரம், தலை வணங்குதல், காய்ந்த மாடு, கொழுத்தமாடு என்றெல்லாம் ஒரு படம், அல்லது காட்சி தோன்றுகின்றது அல்லவா? அதுதான் رأى என்னும் வினை அடியால் நாடப்படுவது. அங்கே ஒரு விம்பம் (image) விளைவாகக் கிடைக்கின்றது. இப்றாஹீம் நபி அவர்களின் கனவின் விடயமும் இவ்வாறானது தான்.
 
நீங்கள் சொல்வது போல ஸூறா அல் பீல் நபிகளாரை நோக்கிப் பேசினாலும், தப்ஸீர் ஆசிரியர்கள் முஸ்அப்களில் இந்த இரு ஸூறாக்களுக்கிடையில் பிஸ்மில் இருந்தாலும்  இந்த ஸூறாவும், ஸூறா அல் குறைஷ் உம் ஒரே ஸூறாக்கள் என்று அபிப்பிராயப்படுகின்றார்கள். ஏனென்றால் அல்லாஹ்வின் இல்லத்தில் அவனுக்கே இணை வைத்து வணங்கிய குறைஷியரை நோக்கிப் பேசுகின்ற ஸூறாக்களாக இவை இருக்கின்றன. அல்லாஹ்வின் இல்லத்தை யானைப் படையிலிருந்தும் பாதுகாத்ததன் மூலம் அரபு மக்களுக்கிடையே குறைஷியரின் மதிப்பைக் கூட்டி, அதனால் கோடைகால மாரிகால வியாபாரப் பயணங்களில் வழிப்பயம் இல்லாதாக்கி அவர்களை வளம் பெறச்செய்ததை இந்த ஸூறாக்கள் சொல்லிக் காட்டி அவர்களது இணைவைக்கின்ற செயல் பற்றிய ஒரு அவமானத்தை அல்லாஹ் அங்கே ஏற்படுத்துகின்றான். யானைப்படை வந்த போதும், நபிகளார் வந்த போதும் கஃபாவின் காவலர்களாக இருந்தவர்கள் குறைஷிகள் தான். இரண்டுக்கும் நபிகளாரும் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்தான். இடைப்பட்ட காலம் நபிகளாரின் வயதுதான். யானைப் படை அழிந்ததை நபிகளாரின் காலத்தில் இருந்த குறைஷிகளில் பலர் கண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நபிகளாரின் பிறப்பிற்கு 50 அல்லது 55 நாட்களுக்கு முன்னர்தான் நடைபெற்றது. எனவே நபிகளாரை விட மூத்த பலர் அந்த சமூகத்தில் இருந்தனர். அவர்கள் அப்ரஹாவின் யானைப் படையை அல்லாஹ் துவம்சம் செய்ததை சிறுவர்களாக இருந்து தங்கள் கண்களால் கண்டிருப்பார்கள். எனவே அந்த சமூகத்தைப் பார்த்து أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ  என்று கேட்டதில் உணர்தல், அறிதல் என்கின்ற கருத்துக்கள் தொனிப்பதாகக் கொள்ள முடியாது சகோதரியே.
 
நபிகாளார் “நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” என்று சொன்னார்கள் என்றால் அது உலகம் அழியும் வரை உள்ள ஒவ்வொருவரையும் விழித்தாலும் அவர்கள் அனைவரும் நபிகளாரை கண்களால் பார்க்க வேண்டும் என கருத்துக் கொள்ள முடியாதுதான். ஆனால் நபிகளார் எவ்வாறு தொழுதார்கள் என்பதனை “நபிகளார் இவ்வாறு தொழ நான் கண்டேன்” என வருகின்ற பல ஹதீஸ்கள் மூலம் அறியலாம். இதுவும் கண்களால் பார்த்ததுதான்.
 
சரி, விஞ்ஞான அறிவினாலும் அறிந்து நோன்பு பிடிக்கலாம், முடிக்கலாம், ஹஜ்ஜுக்குப் போகலம் எல்லாம் செய்யலாம். நான் முரண்படவில்லை. ஆனால் விஞ்ஞான அறிவினால் எதனை அறிந்து இதனை எல்லாம் செய்யலாம் என்று நீங்கள் சொல்லவில்யே!. அது எதனை, பிறையையா? அமாவாசையையா? அஸ்த்தமனத்தையா? உதயத்தையா? நள்ளிரவையா? நண்பகலையா? இதனைத் தெளிவாகச் சொல்லுங்கள். எந்த ஒன்றை நீங்கள் சொன்னாலும், அதற்கு மார்க்கத்தில் உள்ள அனுமதி, விஞ்ஞானம் சொல்லித் தருகின்ற வழிமுறை, அதனை பிரயோகத்திற்குக் கொண்டுவரும் நடைமுறை என்பவற்றையும் எழுதுங்கள்.
 
ஏற்கெனவே பிறையா - அமாவாசையா? அஸ்த்தமனமா - உதயமா? தேசியமா - சர்வ தேசமா? சஊதியா - இலங்கையா? காணுவதா - கணிப்பதா? என மாதத்தை ஆரம்பிப்பதில் இந்த இறை வழிகாட்டல் பெற்ற சமூகம் திணறிக் கொண்டிருக்கின்றது. நீங்கள் வேறு குழப்பி விடாதீர்கள். நீங்கள் சொல்கின்ற விடயத்தை குழுமத்தில் உள்ளவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே குர்ஆன் சொல்வது போல சொல்வதை தெளிவாகவும் நேரடியாகவும் சொல்லுங்கள்.
 
கருத்துக்களால் சந்திப்போம். இன்ஷா அல்லாஹ்.
 
வஸ்ஸலாம்.
 
- ஆகில் அஹ்மத்.

From: Haleela Musthafa <haleela...@gmail.com>
To: akpg...@googlegroups.com
Sent: Sun, September 5, 2010 6:55:02 AM

ahamed razeen

unread,
Sep 5, 2010, 5:23:53 AM9/5/10
to akpg...@googlegroups.com
Br. Munaufer, sist Haleela and others,
 
assalama alaikum w,w,
 
It’s really nice our discussion on this topic is going very smooth, as I understand you both are asking why it’s wrong to use calculation and start the month since the Hadeeth didn’t refer sighting by eyes.
 
Just few questions to be answered by both of you separately.
 

1)    If we will agree that we can calculate the phase of the moon and start the month, then what will be the criteria for the size / age of the moon that is the reference for our calculation? If you will tell to start with the conjunction, are there any Hadeeth/ sunnah for that?

 

2)   What will be wrong if you follow the calculation but the size of the moon for the start of the month would be same as the size of the moon that can be visible from earth? Will it contradict with sunnah?

 

3)   Do you know, if you calculate the Ramzan / shawwal / dulhaj of Rasulullahs time based on conjuction (as br. Munaufer is suggesting), the result will be…people during the time of prophet (SAW) have started the month wrongly. Ie: they started at least one day late?

 

4)   So what about their Haj & eids? They performed it one day late and will it be acceptable?

 

 
 
Hope you understand the right point in my questions.
So far we have,
 

·         Br. Aqil is telling to follow sighting by eyes and to take the calculation as a supportive to decline fault sightings.

·         Br. Munaufer is telling to follow calculation and to start the month with Geo centric Conjunction.(like Libya)

·         Sist. Haleela is telling no problem in following the calculation but didn’t tell based on which criteria. ( age of the moon) - she may add in the next post.

·         Further we can find some people telling to follow calculation but the criteria should be based on the moon that can be visible from earth. – they quote the same Hadis for this. (calculation & visibility to eyes even if we don’t sight it on the sky)

·         Some others are telling to follow calculations based on topocentric conjunction (different from Br. Munaufer tells,  Saudis Ummul Qura criteria tells the same but in different words)

 

 
So we have to find the answer based on Quran and sunnah which of the above can be the right way to start the month.
 
So I ask all of you, if the right meaning of the Hadeeth is not to sight the moon by eyes, can we take it as a hadeeth to tell what the right size of the moon for calculation can be?
 
I appreciate the contribution of other members too, to make their comments and suggestions.
 
Jazakumullahu khairan
 
unias



--- On Sat, 9/4/10, munaufer <mun6...@gmail.com> wrote:


From: munaufer <mun6...@gmail.com>
Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

munaufer

unread,
Sep 5, 2010, 7:18:06 AM9/5/10
to akpg...@googlegroups.com
 Dear Razeen brother..........  salaam to you brother.. 

before continue just a question to ponder .....

அமாவாசையில்  பிறை தெரியவே தெரியாது என  நரூபிக்க,   இன்று அமாவசை , பிறை எங்கும் தெரியாது , சூரியன் மறைய முன் சந்திரன் மறைந்து விடும் இத்தனை பாகையில்  பிறை இருக்கும் , அப்படி  விரிவாக , சந்திர படி நிலைகள கணக்கிட்டு  சொல்ல , science   முறையிலான இந்த  பிறை கணக்கீட்டை பயன்படுத்த முடியும் என கூறுகின்றவர்களுக்கு ........

அதே  விஞ்ஞான  முறையில் 
கணக்கிட்டு  முதல் பிறை தோன்றுவதை துல்லியமாக அறிய முடிந்தும் , அதை   ஏற்றுக் கொள்ள முடியாது இருப்பதன் காரணம் என்ன ?

  ஓன்று கண்ணால் பார்க்கணும் என்றால் பிறை சம்பந்தப்பட்ட சகல விசயத்தையும் கண்ணால் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்........

 இல்லை  விஞ்ஞான கணிப்பு முறையில்  எனில்  சகல வற்ற்ற்றையும்  விஞ்ஞான முறை கணக்கிட்டால் முடிவு எடுக்கணும்.....


.கண்ணால் பார்க்கணும் என்பவர்கள், 
கணக்கிட கூடாது கண்ணாலதான் பார்க்கணும் என கூறிக்கொண்டே , ஏன் ( கண்ணால் பார்த்தல், விஞ்ஞான  கணிப்பீடால்  கணித்தல் )  இரண்டையும்  சேர்த்து  முடிவு எடுக்கின்றார்கள்..??.

இதற்க்கு  என்ன hadees ஆதாரம் உள்ளது என்று  தெளிவு படுத்த முடிந்தால்    மிக உதவியாக இருக்கும் ..please bro, explain to all of us .........

 May ALLAAH guide all of us in the straight path... aameen....

( to be continued......... )


ahamed razeen

unread,
Sep 5, 2010, 8:15:57 AM9/5/10
to akpg...@googlegroups.com

W.salam w,w,

Ok good question, May be br. Aqil would write more on this, any how my simple answer is added under the paragraphs.


--- On Sun, 9/5/10, munaufer <mun6...@gmail.com> wrote:


From: munaufer <mun6...@gmail.com>
Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
To: akpg...@googlegroups.com

Date: Sunday, September 5, 2010, 4:18 AM

 Dear Razeen brother..........  salaam to you brother.. 

before continue just a question to ponder .....

அமாவாசையில்  பிறை தெரியவே தெரியாது என  நரூபிக்க,   இன்று அமாவசை , பிறை எங்கும் தெரியாது , சூரியன் மறைய முன் சந்திரன் மறைந்து விடும் இத்தனை பாகையில்  பிறை இருக்கும் , அப்படி  விரிவாக , சந்திர படி நிலைகள கணக்கிட்டு  சொல்ல , science   முறையிலான இந்த  பிறை கணக்கீட்டை பயன்படுத்த முடியும் என கூறுகின்றவர்களுக்கு ........

அதே  விஞ்ஞான  முறையில் 
கணக்கிட்டு  முதல் பிறை தோன்றுவதை துல்லியமாக அறிய முடிந்தும் , அதை   ஏற்றுக் கொள்ள முடியாது இருப்பதன் காரணம் என்ன ?

Because the 1st / new crescent is the one which can be sighted by eyes from earth not the one just after the conjunction. (calculating this by science is different from calculating the conjunction)



  ஓன்று கண்ணால் பார்க்கணும் என்றால் பிறை சம்பந்தப்பட்ட சகல விசயத்தையும் கண்ணால் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்........

 இல்லை  விஞ்ஞான கணிப்பு முறையில்  எனில்  சகல வற்ற்ற்றையும்  விஞ்ஞான முறை கணக்கிட்டால் முடிவு எடுக்கணும்.....

Not necessarily in islamic veiw.



.கண்ணால் பார்க்கணும் என்பவர்கள்,  கணக்கிட கூடாது கண்ணாலதான் பார்க்கணும் என கூறிக்கொண்டே , ஏன் ( கண்ணால் பார்த்தல், விஞ்ஞான  கணிப்பீடால்  கணித்தல் )  இரண்டையும்  சேர்த்து  முடிவு எடுக்கின்றார்கள்..??.

Because to reject any false sighting claims and to concide the date with Rasulullahs time.



இதற்க்கு  என்ன hadees ஆதாரம் உள்ளது என்று  தெளிவு படுத்த முடிந்தால்    மிக உதவியாக இருக்கும் ..please bro, explain to all of us ......... 

The same Hadeeth that you are telling, if you cant sight it calculate it. ( you can consider calculate it to the size that can be sighted)



 May ALLAAH guide all of us in the straight path... aameen....

( to be continued......... )


munaufer

unread,
Sep 5, 2010, 10:34:42 AM9/5/10
to akpg...@googlegroups.com
Dear BROTHER........

Brother u wrote ....... TO REJECT A FALSE CLAIM , SCEINETIFIC CALCULATIONS ARE USED BY THOSE WHO SUPPORTS  TO DECIDE STARTING  A MONTH ONLY SEEING WITH NAKED EYES........

IF SO ,
TO ACCEPT A TRUE CLAIM , WHY ALL OF YOU CANNOT USE  THE SAME  CALCULATION  FOR THE SAME SUBJECT OF STARTING  A MONTH ?

U WROTE......
Because the 1st / new crescent is the one which can be sighted by eyes from earth not the one just after the conjunction. (calculating this by science is different from calculating the conjunction)...

WHEN THE CRESENT AGE IS 03 AND IS SIGHTED BY YOU AFTER 03 DAYS OF ITS BIRTH , and  STILL YOU SAY THAT THIS IS THE FIRST CRESCENT, BICOS YOU ARE JUST NOW SEEING IT with ur eyes... ........

WILL YOU AGREE you can start a fasting on the third day missing all 02 fasting days knowingly its not the first crescent. ....??

u wrote ....The same Hadeeth that you are telling, if you cant sight it calculate it. ( you can consider calculate it to the size that can be sighted)

brother STILL YOU ARE NOT FOLLOWING THE REAL CONTENT OF THE RESEARCHED ARTICLE GIVING ALL THE MEANING OF THE APPROPRIATE WORD RELATED TO STARTING A MONTH.....


please correct me if I am wrong to be in the straight path.......

your other questions will b answerd ,insha ALLAAH , soon............

MAY ALLAAH GUIDE US  .............. aameen...............


 

aqil ahmad sharifuddeen

unread,
Sep 5, 2010, 11:49:57 AM9/5/10
to akpg...@googlegroups.com
ஸலாம். சகோதரர் முனொளபரின் தொடர்ந்து வரும் அஞ்சலுக்கான பதிலில் இதனை எழுதுகின்றேன்.


From: ahamed razeen <mbar...@yahoo.com>
To: akpg...@googlegroups.com
Sent: Sun, September 5, 2010 5:45:57 PM

aqil ahmad sharifuddeen

unread,
Sep 5, 2010, 1:34:56 PM9/5/10
to akpg...@googlegroups.com
சகோதரர் முனௌபர்,
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
கணித்தல் என்பதில் உங்களுக்கும் எனக்கும் முரண்பாடு கிடையாது. ஆனால் இந்தக் கணித்தல் ஷரீஆவோடு முரண்பட முடியாது என்பதே எனது நிலைப்பாடு.
 
கணித்தல் எனும் போது நீங்கள் அமாவாசையைப் பற்றிப் பேசுகின்றீர்கள். வானியலின் படி சொல்லப்படுகின்ற New moon ஐ பாரம்பரியமாக சொல்லப்படுகின்ற New moon உடன் குழப்பிக் கொள்கின்றீகள்.
 
வானியலில் New moon என்பது அமாவாசையைக் குறிக்கும். பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்ற New moon  என்பது தலைப்பிறையைக் குறிக்கும். முதலாவதைப் பார்க்க முடியாது. இரண்டாவதைப் பார்க்க முடியும். நீங்கள் முதலாவதைக் கணிப்பதைப் பற்றிப் பேசுகின்றீர்கள். நான் இரண்டாவதைப் பற்றிப் பேசுகின்றேன்.
 
தலைப்பிறை பார்ப்பது இபாதத் இல்லை என்று சகோதரி ஹலீலா முஸ்தபா எழுதி இருந்தார். இது தவறு தலைப்பிறை பார்ப்பதுபற்றி ஏவலாக வந்திருக்கும் ஹதீஸ்கள் ஏராளமாக வந்திருக்கின்றன. றமழான் எனும் இபாதத்தை, ஹஜ் எனும் இபாதத்தை நாம் சரியான நாளில் செய்வதற்கு தலைப்பிறையை சரியாக அமுல் படுத்த வேண்டுமானால் அதனைச் சரியாக பார்க்க வேண்டும். இபாத் ஒன்றை செய்வதற்கு உண்டான ஏற்பாடுகளும் இபாதத்தான், அதனை அல்லாஹ்வுக்காகச் செய்யும் போது. எனவே நபிகளாரின் வழிமுறையில் மாதத்தை தீர்மானிப்பதும் இபாதத்தான்.
 
இஸ்லாமிய மாதத்தை ஆரம்பிக்க முதலாவதைக் கணிப்பதற்காக அல்குர்ஆனிலோ ஸுன்னாவிலோ எந்த அடிப்படையும் இல்லை. இரண்டாவதை நாம் கணிப்பது இந்த அறிவியல் காலத்தில் ஸுன்னாவை மிகத் துல்லியமாக அமுல்படுத்துவதற்குத்தான். இது ஷரீஆவுடன் ஒத்துப் போகின்றவரை இதுவும் இபாதத்தான். இந்த இபாதத் எவ்வாறு அமையும் என்பதனை முன்னரும் பல தடவை நான் எழுதியிருக்கின்றேன். மீண்டும் ஞாகமூட்டுகின்றேன்.
 
அதாவது,
ஸுனாவின் அடிப்படையில் தலைப்பிறையை கண்களால் காண வேண்டும் என்பதிலோ, குறித்த தினத்தில் அது புலப்படாத பட்ஷத்தில் நடப்பு மாதத்தை 30 நாட்களாகக் கணித்துக் கொள்ள வேண்டும் என்பதிலோ இன்னொரு கருத்துக்கு இடம் இல்லை. அவ்வாறுதான் நபிகளார் ஏவியிருக்கின்றார்கள். இதனை நமக்கு அறிவிக்கின்ற ஹதீஸ்கள் இப்ன் உமர்(ரழி), அபு ஹுறைறா(ரழி) ஆகியோர் மற்றும் இன்னும் பலர் தொட்டும் வந்திருக்கின்றன. இவை புஹாரி, முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் நேன்பு எனும் பாபில் காணக் கிடக்கின்றன.
 
அவ்வாறாயின் ஏன் கணிக்கின்றீர்கள் என்பதுதானே உங்களது வாதம்?
 
01.    தலைப்பிறை தோன்றுவதற்கான மிகச் சரியான நாளை அறிதல்.
            அமாவாசை நாளிலோ அதற்கு முன்னரோ தலைப்பிறை தென்பட முடியாது. எனவே இந்த நாட்களில் தலைப்பிறையைத் தேடவேண்டிய அவசியமும் இல்லை. அது அறிவுடைமையும் ஆகாது. எனவே மக்களுக்கு தலைப்பிறை பார்க்க வேண்டிய மிகச் சரியான நாளை அறிவிப்பதற்கு அதனைக் கணித்தல் செய்யப்படுகின்றது.
 
02.    தலைப்பிறையை மிகச் சரியான இடத்தில் தேடுதல்.
            தலைப்பிறையை கிழக்கிலோ, வடக்கிலோ, தெற்கிலோ தேட முடியாது. அது மேற்கில்தான் தோற்றும். ஆனாலும் மேற்கில் இது ஒவ்வொரு தடவையும் ஒரே இடத்தில் தான் தோற்றும் என்பதற்கில்லை. மேலும் தொடுவானத்தில் இருந்து ஒரே உயரத்தில் தான் தோற்றும் என்பதற்கில்லை. இது காலாகாலத்திற்கு வேறுபடும். புவி இருபத்து மூன்றரைப் பாகை சாய்ந்திருப்பதுவும், சூரிய சந்திர ஒழுக்குகள் 5 பாகை சாய்வாக இருப்பதுவும் இதற்கான காரணங்களாகும்.
 
            எனவே வான் திரையில் தோன்றியிருக்கும் தலைப்பிறையை சரியான தானத்தில் தேடுவது மிகவும் மெல்லிய தலைப்பிறை தவறவிடப்படுவதை தவிர்க்கும். எனவே அது அமைந்திருக்கும் இடம் சரியாகக் கணிக்கப்படுகின்றது.
 
03.    தலைப்பிறையை சரியான நேரத்தில் தேடுதல்.
            தலைப்பிறை என்பது ஒளிப்பலம் மிகவும் குன்றிய சந்திர அவத்தையாகும். இதனை சந்திரன் வானில் இருந்த போதும் அதனை சூரிய அஸ்த்தமனத்தின் முன்னால் காண முடியாது. ஏனெனில் சூரியனின் பிரகாசத்தில் சந்திரனின் ஒளி அமிழ்ந்து போகும். பட்டப்பகலில் எரியும் வீதி விளக்குப்போல. அவ்வாறே சந்திரன் அஸ்த்தமித்த பின்னரும் தலைப்பிறையைக் காண முடியாது. எனவே சூரிய சந்திர அஸ்த்தமன நேரங்கள் கணிக்கப்படுகின்றன.
 
இவ்வளவு துல்லியமாக நாள், நேரம், இடம் ஆகிய அனைத்தும் கணிக்கப்பட்டு தலைப்பிறையைத் தேடுவது ஸுன்னாவை துல்லியமாக பின்பற்ற துணை செய்யும் அல்லவா. அதனால் இவை கணிக்கப்படுகின்றன.
 
இத்தனைக்கும் மேலாக தலைப்பிறையை ஒருவர் கண்டதாக கிடைக்கும் அறிவித்தல் ஒன்று இந்தக் கணிப்புக்களுடன் முரண்படவில்லை என்றால் அது மிகச் சரியானதாக ஏற்றுக் கொள்ளப்படும்.
 
மாறாக பிழையான நாளில் அல்லது பிழையான நேரத்தில் அல்லது பிழையான திசையில் தலைப்பிறை கண்டதாக அதாவது அமாவாசை நாளில் அல்லது அதற்கு முன்னதாக, அல்லது சூரிய அஸ்த்தமனத்திற்கு முன்னதாக அல்லது சந்திர அஸ்த்தமனத்தின் பின்னதாக, அல்லது வானில் சந்திரன் அமைந்திருக்கும் தானம் அல்லாத இடத்தில் தலைபிறை தென்பட்டதாக அந்த அறிவித்தல் இருக்குமானால் அது நிராகரிக்கப்படும்.
 
குறித்த மாதம் (றமழான்) சரியாக ஸுன்னாவின் படி ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அந்த மாதத்தின் 29ம் நாளில் அடுத்த மாதத்திற்கான (ஷவ்வால்) தலைப்பிறையை தேடவேண்டியது நபிவழியாகும். அந்த நாளில் பிறைதேட முடியும் என்பதில் வானியல் ஒரு போதும் முரண்பட்டுக் கொண்டது கிடையாது. வானியலும் அந்த நாளில் பிறை தோற்ற முடியும் என்றுதான் சொல்கின்றது. இருந்தாலும் அமாவாசை 29ம் நாளின் நள்ளிரவுக்கு முன்னர் ஏற்படுமாக இருந்தால் அந்த நாளின் சூரிய அஸ்த்தமனத்தின் போது தலைப்பிறை தென்படுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அந்த நள்ளிரவின் பின்னால் அமாவாசை ஏற்பட்டிருந்தால் அன்று தலைப்பிறை தென்படுவதற்கு சாத்தியம் குறைவாகும். உதயத்தின் பின்னர் அமாவாசை ஏற்பட்டிருந்தால், அன்றைய தினம் சூரிய அஸ்த்தமனத்தின் போது வானில் சந்திரன் இருந்தாலும் தலைப்பிறை தென்பட முடியாதாகும்.
 
பிறை தென்படாது போவதற்கு வானியல் காரணிகள் மாத்திரம் அல்ல வளி மண்டலவியல் காரணிகளும், சூழல் காரணிகளும் கூட காரணமாக அமைகின்றன. காரணி எதுவாக இருந்தாலும் அதனை ஏற்படுத்துவது அல்லாஹ் என்பதனால் அவனின் நாட்டப்படியே இருப்பதும் மறைக்கப்படுவது ஏற்படுகின்றது என்பதனாலும் காலத்தின் கட்டுப்பாட்டாளனான அவனது தீர்ப்பை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
 
எனவே நபிகளாரின் ஸுன்னாவின்படி என்ன காரணமாக இருந்தாலும் பிறை தென்படக் கூடிய நாளில் அதாவது 29ம் நாளில் அது நமது புலனுக்கு மறைக்கப்படுமானால் அந்த மாதத்தை (றமழான்) 30 நாட்களாக கணித்து முழுமைப் படுத்தி அடுத்த நாளில் ஷவ்வாலை ஆரம்பிக்க வேண்டும்.
 
எனவே நீங்கள் சகோதரர் றஸீனிடம் கேட்டிருப்பது போன்று 3 நாட்களாகியும் புதிய மாதத்தை ஆரம்பிக்காமல் காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஏனெனில்  பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்

 

 2563 - حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَسْوَدِ بْنِ قَيْسٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ عَمْرِو بْنِ سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، - رضى الله عنهما - يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لاَ نَكْتُبُ وَلاَ نَحْسُبُ الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا - وَعَقَدَ الإِبْهَامَ فِي الثَّالِثَةِ - وَالشَّهْرُ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا ‏"‏ ‏.‏ يَعْنِي تَمَامَ ثَلاَثِينَ ‏.‏

 

“நாங்கள் கற்றறியாத சமூகத்தினர், நாங்கள் எழுதவும், கணிக்கவும் அறியாதவர்கள். மாதம் என்பது இவ்வாறு, இவ்வாறு, இவ்வாறு என்று சொன்ன நபிகளார் மூன்றாவது முறையில் கட்டை விரல் ஒன்றை விடுவித்துக் கொண்டார்கள். (10, 10, 09) மேலும் மாதம் என்பது இவ்வாறு, இவ்வாறு, இவ்வாறு மூன்று முறை கூறினார்கள். (10, 10, 10)”

 

2566 - حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ، الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ، - رضى الله عنه - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِذَا رَأَيْتُمُ الْهِلاَلَ فَصُومُوا وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَصُومُوا ثَلاَثِينَ يَوْمًا ‏"‏ ‏.‏

 

அபு ஹுரைறா(ரலி) அறிவிக்கின்றார்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறினார்கள் பிறையைக் கண்டால் நோன்பு பிடியுங்கள், அதனைக் கண்டால் நோன்பை முடியுங்கள். உங்களுக்கு புலனாகாதிருந்தால் முப்பது நாட்கள் நோன்பிருங்கள்.

 
முதலாவது ஹதீஸ் மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களைக் கொண்டது என்று வரையறுத்துச் சொல்கின்ற வேளை இரண்டாவது ஹதீஸ் 29 ஆவதும் 30 ஆவதும் எப்படி என்றும் சொல்லித் தருகின்றது.
 
நாங்கள் கணிக்கத் தெரியாதவர்கள் என்று சொன்ன நபியவர்கள் தலைப்பிறை தென்படாவிட்டால் அந்த மாதத்தை 30ஆகக் கணிக்கச் சொன்னார்களே தவிர அமாவாசையை அல்லது பிறையை கணிக்கச் சொன்னதாக ஸுன்னாவில் எந்த ஆதாரமும் இல்லை.
 
நாங்கள் சொல்லவது போல் தலைப்பிறையை (பாரம்பரிய New moon  ) கணித்தால் 30ம் நாள் மட்டும்தான் மேலதிகமாக வரும். இது ஸுன்னா. ஆனால் நீங்கள் சொல்வது போல அமாவாசையை (வானியல் New moon  ) கணித்தால் நீங்கள் கேட்டுள்ளது போல மாதத்தை 3 நாட்கள் வரை மேலதிகமாக நீட்ட வேண்டி வரும். இது ஸுன்னா அல்ல.
 
அதெல்லாம் இருக்கட்டும். உங்களது நண்பர், அதுதான் ஹிஜ்றா கலண்டர் கொமிடி யின் அறிஞர் தரத்திலுள்ள அந்த அன்பரைக் காணவில்லை?
 
எனது ஆக்கத்திற்கு அவர் எழுதிய மறுப்புக்கு மீண்டும் நான் எழுதிய பதில் மறுப்புக்குப் பதிலையே காணோம். நான் அவரை ஞாபகப் படுத்தியதாகவும், ஸலாம் சொன்னதாகவும் சொல்லுங்கள். இதனை நானே நேரடியாக அவரிடம் சொல்லி இருப்பேன். நீங்கள்தான் அவரை எனக்குக் காட்டமாட்டேன் என்கின்றீர்களே! பரவாயில்லை நான் விசாரித்ததாக நீங்களே அவரிடம் சொல்லுங்கள். அவரது கருத்தை அறிய ஆவலாக இருக்கின்றேன்.

 

வஸ்ஸலாம்.




From: munaufer <mun6...@gmail.com>
To: akpg...@googlegroups.com
Sent: Sun, September 5, 2010 8:04:42 PM

Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???

Mootiq Huda

unread,
Sep 5, 2010, 6:13:36 PM9/5/10
to akpg...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அன்பான சகோதரர்களுக்கு,
 
சகோதரர் ஆக்கில் அவர்களுடைய கருத்தில் நாள் ஆரம்பிப்பது பற்றி  எனக்கு சந்தேகம் உள்ளது?

நாளின் ஆரம்பம் என நடைமுறையில் நாம் எதை பின்பற்றி வருகிறோம்.?

மஃரிப் (சூரிய அஸ்மனம்)  முதல்  நாளின் ஆரம்பம் என்று கூறுபவர்கள் தங்கள்
வாழ்வில் என்றாவது மஃரிப் நேரத்திலோ அல்லது இஷா நேரத்திலோ நிகழ்ச்சி அல்லது
விருந்து உபசரிப்பு போன்றவற்றிக்கு  தேதியையும் கிழமையையும்  மாற்றி அழைப்பு
விடுப்பார்களா?

உதாரணமாக இன்று 27  திங்கட் கிழமை 1431 இந்த தேதியை இன்று மஃரிபில்  செவ்வாய்க்கிழமை
1431 என மாற்றியதாக உலக வரலாற்றில் ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தால் இங்கே
பதியவும்.

மேலும் நபி, நபித்தோழர்கள், மற்றும் ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் ஹிஜ்ரி
ஆண்டை மட்டும் தான் தங்கள் புத்தங்களில் பயன்படுத்தியுள்ளார்கள் என நான்
அறிகிறேன். அவர்கள் வேறு ஒரு நாட்காட்டி முறையை பின்பற்றியதற்கு ஏதாவது ஆதாரம்
இருந்தாலும் இங்கு பதியவும்.

எப்போது இஸ்லாமியர்கள் யூத கிருஸ்தவ நாட்காட்டியை பின்பற்ற ஆரம்பித்தார்கள்.
உலக அரங்கில் அல்லாஹ்வுடை சந்திர நாட்காட்டியை ஒழிக்க என்ன சதிகள்
அரங்கேற்றப்பட்டது போன்ற விபரங்களை அறிந்தால் இன்ஷாஅல்லாஹ் நாளின் ஆரம்பம்
மஃரிப் என வாதிடுவோர் உள்ளத்தில் மாறுதல்கள் ஏற்படும்.

 தொடரும்..

aqil ahmad sharifuddeen

unread,
Sep 5, 2010, 7:27:35 PM9/5/10
to akpg...@googlegroups.com
உங்களது மடலில் நாள் எப்போது ஆரம்பமாகின்றது என்பதற்கான எந்தத் தகவலும் இல்லை.
மஃரிபில் பிறையைக் கண்டு உடனடியாகவே நாளை ஆரம்பிக்காமல், அந்த பிறையைக் கொண்டு நாளை ஆரம்பிப்பதற்கு உதயம் வரை காத்திருக்க வேண்டும் என்கின்றீர்களா?
 
வெள்ளிக் கிழமை இரவுகளில் ஸூறதுல் கஹ்ப் ஓதுவது ஸுன்னா என்றால், அதனை நீங்கள் ஜும்ஆ தொழுகைக்கு முந்திய இரவிலா பிந்திய இரவிலா ஓதுவீர்கள்.
 
நீங்கள் சொல்வதுபோல் மஃரிபில் இருந்து செவ்வாய் என்றுதான் பதிய வேண்டும். மஃரிபுக்கு முன்னர் - 1431 றமழான் 26 திங்கட் கிழமை. மஃரிபுக்குப் பின்னால் - 1431 றமழான் 27 செவ்வாய்க் கிழமை. நீங்கள் சந்திர நாட்காட்டியையும் புழக்கத்திலிருக்கும் கிறிகோறியன் நாட்காட்டியையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். 
கிறிகோறியன் நாட்காட்டியின் படிதான் நாள் நள்ளிரவில் ஆரம்பமாகின்றது.
 
நபிகளாரும், நபித் தோழர்களும் சந்திர நாட்காட்டியைத் தவிர வேறொன்றை பயன்படுத்தியிருக்கலாம் எனும் சந்தேகம் ஏன் உங்களுக்கு ஏற்படுகின்றது?
 
சந்திரன் (பிறை) தோன்றிவிட்ட போதும் நாளை ஆரம்பிப்பதைத் தாமதித்து உதயம் வரை நாளை ஆரம்பிப்பதை தள்ளிப் போட முஸ்லிம்களையே தூண்டுவதுதான் யஹூதி நஸாறாக்களின் சதி வலை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
 
உங்களது றமழான் 29ம் நாளின் அஸ்த்தமனத்தில் ஷவ்வால் தலைப்பிறை தென்படுகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே தக்பீர் சொல்ல மாட்டீர்களா? சொல்வீர்கள்தானே. ஆம் என்றால் அதுதான் புதிய மாதம் - ஷவ்வால் மஃரிபுடன் ஆரம்பித்து விட்டது என்பதற்கு நீங்களே சொல்லும் ஆதாரம். உதயத்துடன்தான் நாள் ஆரம்பமாகின்றது என்றால். தக்பீரை ஸுப்ஹ் உடன் தான் நீங்கள் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். சிந்தியுங்கள்.
 


From: Mootiq Huda <hudam...@googlemail.com>
To: akpg...@googlegroups.com
Sent: Mon, September 6, 2010 3:43:36 AM

Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
--

Mootiq Huda

unread,
Sep 5, 2010, 8:12:41 PM9/5/10
to akpg...@googlegroups.com

அடுத்தாக நாளின் ஆரம்பம் எது?
என்பதை  பார்க்கும் முன்  குர்ஆன் ஹதீஸ்களில் வரும் ليلة - லைலஹ் என்ற பதத்தை
ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

லைலஹ் - ليلة - என்பதற்கு இரவு என்றும் இரவு மட்டும்தான் என்றும் தவறான விளக்கங்கள் தரப்படுகின்றன இதன் பொருளை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

*லைலஹ்* என்ற வார்த்தைக்கு பகல் மற்றும் இரவு இணைந்த நாள் என்ற பொருளும் உண்டு.

இந்த *லைலஹ்* என்ற வார்த்தை *யவ்ம்* என்ற வார்த்தையுடன்  *அல் யவ்ம் வல் லைலஹ்*என இணைந்து எழுதப்பட்டால் பகல் மற்றும் இரவு என்று பொருள் தரும்.

அதே போல் *யவ்ம்* என்ற வார்த்தை தனித்து எழுதப்பட்டால் பகல் மற்றும் இரவு இணைந்த நாள் என பொருளும் உண்டு.

பகலை மட்டும் குறிப்பிடுவதற்கு *நஹார்* என்ற வார்த்தையையும், இரவை மட்டும் குறிக்க *லைல்* என்ற வார்த்தையையும் அரபியர்கள் பயன்படுத்தி வருவதை நாம் நன்கு அறிவோம்.

எனவே *லைலஹ்* என்று வரும் போது எல்லா இடங்களிலும் *இரவு* என்று பொருளை தராது
என்பதை நாம் புரிய ஒரு சில உதாரணங்களை குர்ஆன் ஹதீஸிலிருந்து பார்ப்போம்.

முதலில் பிறை விஷயத்தில் நாம் பயன்படுத்தும் ஹதீஸையே உதாரணத்திற்கு எடுப்போம்.
இதன் மூலம் லைலஹ் என்ற பதத்திற்கு நாள் என பொருள் கொள்ள வேண்டும் என நாம் கூறுகிறோம்.

உதாரணம்- 1

صحيح البخاري  - كتاب الصوم
 باب قول النبي صلى الله عليه وسلم : " إذا رأيتم - حديث : ‏1821‏

عبد الله بن عمر رضي الله عنهما ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال
: " الشهر
تسع وعشرون ليلة

மேலே கூறப்பட்ட ஹதீஸ்  புஹாரி ஹதீஸ் நூலில் 1821 வது ஹதீஸாக உள்ளது. இந்த
மாதம் 29 *லைலஹ்* வை கொண்டதாகவும் இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.  இதில் உள்ள
*லைலஹ்*  என்ற வார்த்தையை  யாராவது மாதம் என்பது 29 *இரவுகளை  *கொண்டதாக
இருக்கிறது என மொழிபெயர்த்தால் ஏற்றுக்கொள்வோமா? சிந்திக்கவும்.

இந்த மாதம்  29 நாட்களை கொண்டதாக உள்ளது என்று தான் மொழிபெயர்க்க வேண்டும் என
அனைவரும் கூறுவோம்.

உதாரணம் - 2

அடுத்ததாக திருக்குர்ஆனின் 2:51 வசனம் என்ன கூறுகின்றது என்பதை பார்ப்போம்.

وَإِذْ وَاعَدْنَا مُوسَى أَرْبَعِينَ لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ
مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ

மேலும் நாம் மூஸாவுக்கு  *நாற்பது (இரவுகளை)  நாட்களை* வாக்களித்தோம்; பின்னர்
காளைக்கன்றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்;  நீங்கள் அக்கிரமக்காரர்களாகி
விட்டீர்கள்.

மேற்கண்ட வசனத்தை இரவு என்று தான் மொழி பெயர்க்க வேண்டும் என யாரும் கூறினால்
அவர்கள் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மூஸா அலைஹிவஸ்ஸலாம்
அவர்கள்  *நாற்பது
நாட்களின் இரவில்* மட்டும் தான் தூர் மலைக்கு சென்று வந்தார்.  பகல் நேரத்தில்
மக்களுடன் இருந்தார்.  அவர் இருந்தும் மக்கள் காலை கன்றை வணங்கினார்கள் என
அவர்கள் ஒப்புக்கொண்டால் அவர்கள் இரவு என மொழிபெயர்க்கட்டும்.

எனவே மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் அடிப்படையிலும் லைலஹ் என்ற சொல்லுக்கு பகலும்
இரவும் அடங்கிய ஒரு நாள் என்று தான் மொழிபெயர்க்க வேண்டும் என புரியலாம்.

உதாரணம் -3

மேலும் திருக்குர்ஆனில் 19:10 மற்றும் 3:41 வசனங்களில்  கூறப்படும்  ஒரே
விஷயத்திற்கான இரு  வசனங்களை நோக்கினால்  *லைலஹ்* என்றால் நாள் தான் என்பது
இன்னும் தெளிவாக புரியமுடியும் என நினைக்கிறேன்.

قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ
ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا

இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்துவாயாக! என்று வேண்டினார்; நீர்
சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே *மூன்று ** (இரவுகள்)** நாட்கள் * நீர்
மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும் என்று
கூறினான்.(19:10)

மேற்கண்ட வசனத்தில்  *லையாலின்* என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.  இது லைலஹ்
என்ற வார்த்தைக்கு பன்மைச் சொல் ஆகும். எனவே இங்கு  நாம் இரவு என்று
மொழிபெயர்தால் அது சரியான மொழிபெயர்ப்பு ஆகாது. இதை நாம் கூறவில்லை
திருக்குர்ஆனே கூறுகிறது.  மேலும் குர்ஆனில் இதே விஷயத்தை அல்லாஹ் கூறும் போது
என்ன கூறுகின்றான் என பார்ப்போம்.

قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ
أَيَّامٍ إِلَّا رَمْزًا وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ
وَالْإِبْكَارِ

என் இறைவனே! ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக! என்று (ஜகரிய்யா)
கேட்டார். அதற்கு , உமக்கு அறிகுறியாவது, *மூன்று நாட்களுக்குச் *சைகைகள்
மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு
கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக! என்று கூறினான்.
3:41

மேற்கண்ட வசனத்தில்  *ஸலாஸத அய்யாம்* என்ற வார்த்தை பயன் படுத்தப்பட்டுள்ளது.
*யவ்ம்* என்ற வார்த்தைக்கு பன்மை வார்த்தை தான் *அய்யாம்* என அனைவரும் அறிந்த
விஷயம் தான்.

இதில் பெரிய அத்தாட்சி என்னவென்றால் ஒரே விஷயத்திலேயே இரண்டு வார்த்தைகளையும்
கூறி அல்லாஹ் *லைலஹ்* என்றால் பகல் இரவு அடங்கிய ஒரு நாள் தான் என
குழப்பமில்லாமல் புரிவதற்கு  நம் அனைவருக்கும்  அருள் செய்துள்ளான். *அல்லாஹ்
அக்பர்.*

எனவே அரபி மொழி மதரஸாக்களில் படித்தாலும் ஆய்வின் அடிப்படையில் விஷயத்தை
சிந்தித்தால் தான் இது போன்ற தவறான மொழிபெயர்ப்புகளை கண்டுபிடிக்க முடியும்.
எனவே ஒவ்வொருவரும் மார்க்கத்தை கண்மூடி பின்பற்றாமல், ஆய்வு செய்து
இஸ்லாத்தின் சட்டங்களை ஏற்றுக்கொண்டால் தான் நாம் அல்லாஹ்விடத்தில்  அருளை பெற
முடியும்.

லைலஹ் என்றால் நாள் என புரிவதற்கு இவ்வளவு உதாரணங்கள் போதும் என
நினைக்கிறேன்.   மேலும் யவ்ம் லைலஹ் என்று சேர்ந்து வரும் இடங்களில் பகல் இரவு
என மொழிபெயர்க்க வேண்டும் என மேலே கூறியிருந்தோம்.  அதற்கான உதாரணத்தை
பார்க்கலாம் இப்போது,

صحيح البخاري  - كتاب الإيمان
 باب : الزكاة من الإسلام - حديث : ‏46‏

 " خمس صلوات في اليوم والليلة

மேற்கண்ட புஹாரி 46 வது ஹதீஸில் *யவ்மிலும் லைலஹ்* விலும் ஐவேளை தொழுகை என
வந்துள்ளது.

  நாம் சதாரணமாக பகலுக்கு  நஹார் என்ற வார்த்தையை      பயன்படுத்துவோம்.
இரவிற்கு லைல் என்ற வார்த்தையை பயன்படுத்வோம்.

தற்போது மேற்கண்ட ஹதீஸை *யவ்ம்* என்ற வார்த்தைக்கு *நாள்* என்று தான்
அர்த்தம், அதே போல் *லைலஹ்* என்ற வார்த்தைக்கு *இரவு* என்று தான் அர்த்தம் என
கூறி யாராவது இந்த ஹதீஸை  நாளிலும் இரவிலும் ஐவேளை தொழுகை உள்ளது என
மொழிபெயர்த்தால் என்ன சொல்வோம்? அதே போல் லைலஹ் என்ற வார்த்தைக்கு நாள்
என்று தான் அர்த்தம் என ஒருவர் நாளிலும் நாளிலும் ஐவேளை தொழுகை என
மொழிபெயர்த்தால் என்ன  செய்வோம்?

எனவே  இது போன்று ஒரே இடத்தில் اليوم والليلة   சேர்ந்து வந்தால் அந்த
இடங்களில் மட்டும் பகல் இரவு என மொழிபெயர்க்க வேண்டும்.

எனவே நாம்  லைலஹ் என்ற வார்த்தைக்கு நாள் என மொழிபெயர்க்க முடியும் என்பதை
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் புரிந்து கொண்டோம்.

தற்போது நாம் நாளின் ஆரம்பத்திற்கு எதிர் தரப்பினர் எடுத்து வைக்கும்
ஆதாரங்களை பரீசீலிப்போம்.

நாளின் ஆரம்பம் என்பது இஸ்லாத்தின் முக்கியமான ஒரு விஷயம் அதற்கு எத்தனையோ
நேரடியான  குர்ஆன் வசனங்கள் ஹதீஸ்கள் இருந்தும் அதை காட்டாமல் மக்களை
திசைதிருப்புதற்காக  அரபு மக்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள குறிப்புகளை வைத்து
பேசினால் அதை எப்படி ஆதாரமாக எடுக்க முடியும்?

முக்கியமாக நம்முடைய மார்க்கத்தை குழப்பி முஸ்லீம்களை தவறான பாதைக்கு மாற்றி
விட அதிகமான வியூகங்களை வகுத்து செயல்பட்ட யூதர்கள் தற்போதும் கூட
மஃரிபிலிருந்து தான் நாள்களை துவக்குகிறார்கள்.

அதுதான் இஸ்லாமிய அடிப்படை என்றால் நாம் அதைபற்றி பெரிதாக அலட்டிகொள்ள
தேவையில்லை. அவர்கள் எப்படி ஹதீஸ்களில் பல வார்த்தைகளை மாற்றி நம்மை அர்த்தம்
கொள்ள செய்ய வைத்தார்களோ அதே போல் இந்த நாளின் ஆரம்ப விஷயத்திலும் அவர்கள்
ஏதாவது ஏமாற்று வேலைகள் செய்திருக்கலாம் என்ற சிந்தனையோடு இந்த விஷயத்தை நாம்
அணுகினால் அல்லாஹ் நமக்கு கல்வி ஞானத்தையும், நேர்வழியையும் காட்ட போதுமானவன்.
அல்ஹம்துலில்லாஹ்.  அல்லாஹ் திருகுர்ஆனில் கூறும் 5:41 வசனத்தை நாம் என்றும்
மனதில் நிலை நிறுத்தி்க்கொள்ள வேண்டும்.

يَا أَيُّهَا الرَّسُولُ لَا يَحْزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفْرِ
مِنَ الَّذِينَ قَالُوا آمَنَّا بِأَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوبُهُمْ
وَمِنَ الَّذِينَ هَادُوا سَمَّاعُونَ لِلْكَذِبِ سَمَّاعُونَ لِقَوْمٍ
آخَرِينَ لَمْ يَأْتُوكَ يُحَرِّفُونَ الْكَلِمَ مِنْ بَعْدِ
مَوَاضِعِهِيَقُولُونَ إِنْ أُوتِيتُمْ هَذَا فَخُذُوهُ وَإِنْ لَمْ
تُؤْتَوْهُ
فَاحْذَرُوا وَمَنْ يُرِدِ اللَّهُ فِتْنَتَهُ فَلَنْ تَمْلِكَ لَهُ مِنَ
اللَّهِ شَيْئًا أُولَئِكَ الَّذِينَ لَمْ يُرِدِ اللَّهُ أَنْ يُطَهِّرَ
قُلُوبَهُمْ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ
عَظِيمٌ

தூதரே! எவர்கள் தங்கள் வாய்களினால் ´நம்பிக்கை கொண்டோம்´ என்று கூறி அவர்களுடைய
இருதயங்கள் ஈமான் கொள்ளவில்லையோ அவர்களைக் குறித்தும் யூதர்களைக் குறித்தும்,
யார் நிராகரிப்பின் (குஃப்ரின்) பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கிறார்களோ
அவர்களைப் பற்றியும் நீர் கவலை கொள்ள வேண்டாம். அவர்கள் பொய்யானவற்றையே மிகுதம்
கேட்கின்றனர். *உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்காகவும் கேட்கின்றனர்.
மேலும் அவர்கள் வார்த்தைகளை அவற்றுக்கு உரிய இடங்களிலிருந்து மாற்றி(அவர்கள்
நபியின் வார்த்தையை அவர்களுக்கு ஏற்றார் போல் மாற்றிய அடிப்படையில் ) இது
உங்களுக்குக் கொடுக்கப் பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்;. அவை உங்களுக்கு
கொடுக்கப்படா விட்டால் அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்´ என்று கூறுகிறார்கள்;.
மேலும் அல்லாஹ் எவரைச் சோதிக்க நாடுகிறானோ, அவருக்காக அல்லாஹ்விடமிருந்து
(எதையும் தடுக்க) நீர் ஒரு போதும் அதிகாரம் பெறமாட்டீர். *இத்தகையோருடைய
இருதயங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் விரும்பவில்லை, இவர்களுக்கு இவ்வுலகிலே
இழிவும் மறுமையில், கடுமையான வேதனையும் உண்டு. 5:41

எனவே யூதர்களுக்கு தோதாக நபியுடைய வார்த்தைகளை நாளின் ஆரம்பம் பற்றிய
விஷயத்திலும் அவர்கள் இட்டுகட்டி வார்த்தைகளை மாற்றியுள்ளார்களா என்பதை
மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் நாம் கட்டாயமாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.

தற்போது எதிர் தரப்பினர் வைக்கும் வாதம் பின்வருமாறு

بحث صرفي: النبيذ عند
صحيح مسلم  - كتاب الأشربة
 باب إباحة النبيذ الذي لم يشتد ولم يصر مسكرا - حديث : ‏3833‏

 حدثنا محمد بن بشار ، حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن يحيى البهراني ،
قال : ذكروا النبيذ عند ابن عباس ، فقال : " كان رسول الله صلى الله عليه وسلم
ينتبذ له في سقاء - قال شعبة : - من ليلة الاثنين فيشربه يوم الاثنين ،
والثلاثاء إلى العصر ، فإن فضل منه شيء سقاه الخادم ، أو صبه " *

// "நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) *திங்கள் கிழமை இரவு
*(பேரீச்சம் பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும்.
*திங்கள் கிழமை பகலிலும்,* செவ்வாய்க்கிழமை அஸர் வரையிலும் அதை அருந்துவார்கள்.
மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.''

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் (3740), அஹ்மத்(2036)

مسند أحمد بن حنبل  - ومن مسند بني هاشم
 مسند عبد الله بن العباس بن عبد المطلب  - حديث : ‏2066‏

 حدثنا محمد بن جعفر ، حدثنا شعبة ، عن يحيى أبي عمر ، قال : ذكروا النبيذ عند
ابن عباس ، فقال : " كان رسول الله صلى الله عليه وسلم ، ينبذ له في السقاء -
قال شعبة : مثل ليلة الاثنين - فيشربه يوم الاثنين ، والثلاثاء إلى العصر ، فإن
فضل منه شيء سقاه الخدام ، أو صبه " قال شعبة : ولا أحسبه إلا قال : " ويوم
الأربعاء إلى العصر ، فإن فضل منه شيء سقاه الخدام أو صبه " *

 مسند عبد الله بن العباس بن عبد المطلب  - حديث : ‏1995‏

 حدثنا وكيع ، حدثنا شعبة ، عن يحيى بن عبيد ، عن ابن عباس : " أن النبي صلى
الله عليه وسلم كان ينبذ له ليلة الخميس ، فيشربه يوم الخميس ويوم الجمعة - قال
: وأراه قال - ويوم السبت ، فإذا كان عند العصر ، فإن بقي منه شيء سقاه الخدم ،
أو أمر به فأهريق " *

நாளின் ஆரம்பம் பகல் என்றிருக்குமானால் திங்கள் கிழமை இரவுக்குப் பின்னர்
செவ்வாய் பகல் தான் வரும். திங்கள் பகல் வராது. திங்கள் இரவு ஊறவைத்ததை திங்கள்
பகலில் அருந்தினார்கள் என்றால் திங்கள் இரவுக்குப் பிறகு தான் திங்கள் பகல்
வரும் என்பது தெளிவாக விளங்குகிறது.

"நபி (ஸல்) அவர்களுக்காக வியாழன் இரவு (பேரீச்சம் பழங்கள் போட்டு
பாத்திரத்தில்) ஊற வைக்கப்படும். அதை வியாழன் பகலிலும், வெள்ளிக் கிழமையிலும்
அருந்துவார்கள்.''

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அஹ்மத்(1964)//

மேற்கூறிய செய்திகளில் நாம் மேலே கூறியது போல்* லைலஹ்* என்ற வார்த்தை
வந்துள்ளதை கவனிக்கவும்.

 மேலும் இந்த செய்தியில் நபி(ஸல்) அவர்கள் நபீத் அருந்துவார்கள் என்பதற்கு தான்
ஆதாரம் உள்ளதே தவிர இதில் வரும் கிழமைகளுக்கு நபி(ஸல்) அவர்கள் எந்த
உத்திரவாதமும் இதில் தரவில்லை என்பதை நாம் விளங்க வேண்டும்.

 எனவே இந்த ஹதீஸ்களில் வரும் கிழமைகளை நபி(ஸல்) அவர்கள் சொன்னதாகவோ அவர்கள்
முன் சொல்லப்பட்டு அதை நபி(ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டதாகவோ  ஹதீஸ்
இருந்ததால் எதிர் தரப்பினர் காட்ட வேண்டும்.

மேலும் இங்கு லைலஹ் என்ற வார்த்தை நாம் ஏற்கனவே காட்டிய உதாரணத்தில் உள்ளது
போல்  ஐவேளை தொழுகை விஷயத்தில் வந்தது போல் இங்கு اليوم والليلة  என்று
சேர்ந்தார்போல் வார்த்தை வரவில்லை என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

 அவர்களின் ஆதாரத்தில் வரும் செய்தியில் ليلة الخميس   மற்றும் ليلة الاثنين
என்றும் தான் வந்துள்ளது.  எனவே இந்த செய்தியை நாம் மொழிபெயர்ப்பது போல்
நீங்களும் இந்த லைலஹ் என்ற வார்த்தை வரும் இடத்தில் மொழிபெயர்த்து பாருங்கள்
ஹதீஸ்களும், செய்திகளும் தெளிவாக புரியும்.

"நபி (ஸல்) அவர்களுக்கு (சுவையான நீர் வழங்க) *திங்கள் கிழமை * (பேரீச்சம்
பழங்கள் போட்டு) பாத்திரத்தில் ஊற வைக்கப்படும். *திங்கள்
கிழமையிலும்,*செவ்வாய்க்கிழமையிலும், புதன்கிழமை  அஸர் வரையிலும் அதை
அருந்துவார்கள்.
மீதமிருந்தால் அதைப் பணியாளுக்கு வழங்குவார்கள். அல்லது கொட்டி விடுவார்கள்.''

எனவே இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் இன்று காலையில்
நாம் ஊறவைத்து இன்று  சாப்பிடுவதற்கும் நாம் *திங்கள் கிழமை ஊறவைத்து அதை
திங்கள் கிழமை சாப்பிடுவோம்* என கூறினால் எப்படி தவறாகும் என்பதை அவர்கள்
விளக்க வேண்டும்.

மேலும் இதே விஷயத்தில் இன்னும் ஹதீஸ்கள் வந்துள்ளன. அதையும் நாம் இங்கு பதிவு
செய்கிறோம்.

معجم أبي يعلى الموصلي  - باب المحمدين صلى الله على محمد وآله وسلم
 حديث : ‏16‏17666

 حدثنا محمد بن أبي رجاء ، قال : حدثنا يزيد بن عطاء ، عن يحيى بن وثاب ، عن
ابن عباس ، قال : " كان ينبذ لرسول الله صلى الله عليه وسلم عشية ، فكان يكون
له ليلته ويومه ، فإذا أمسى منه شيء أمرهم أن يهرقوه " *

المعجم الكبير للطبراني  - من اسمه عبد الله
 وما أسند عبد الله بن عباس رضي الله عنهما -  أبو عمر يحيى بن عبيد
 حديث : ‏12415‏

 حدثنا محمد بن حيان المازني ، ثنا أبو الوليد الطيالسي ، ثنا أبو إسرائيل
الملائي ، عن أبي عمر ، عن ابن عباس قال : " كان ينبذ لرسول الله صلى الله عليه
وسلم ، فيشربه من الغد ، وبعد الغد ، فإذا أمسى يوم الثالث أهراقه ، أو أمر
فأهريق " *

மேலும் இந்த ஹதீஸ்கள் அனைத்தும் நபி(ஸல்) நபீத் ஊற வைத்து மூன்று நாட்கள் வரை
அருந்தலாம் என்பதை தெளிவுபடுத்துவதற்கே ஆதாரமாக உள்ளது.

மாறாக நாளின் ஆரம்பம் மஃரிப் தான் என்பதற்கு  ஆதாரமாக இந்த ஹதீஸை கொண்டு
வருபவர்கள்  கீழ்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

1. *லைலஹ்* என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டும்?

2. மேற்கண்ட ஹதீஸின் வாசகம் நபி(ஸல்) அவர்களால் சொல்லப்பட்ட வாசகமா? என்பதை
தெளிவுபடுத்த வேண்டும்.

3.நபித்தோழர்கள் விளங்கியது அனைத்தும் மார்க்க சட்டமாக ஆக்க வேண்டுமா?

4.மேற்கண்ட அனைத்து ஹதீஸையும் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் தான்
அறிவிக்கிறார்கள். ஏன் ஒவ்வொரு ஹதீஸிலும் *வார்த்தை முரண்பாடு*? விளக்கவும்.

தொடரும்..

munaufer

unread,
Sep 5, 2010, 8:24:07 PM9/5/10
to akpg...@googlegroups.com
brother AQIL............  hpe you are doing well in this month ............

i am very happy  some brothers  participate in this discussion........  pl continue brothers and sisters.......

BROTHER AQIL ,
WHAT BRO, RAZEEN WROTE IN A NUTSHELL , YOU HAVE JUST WRITTEN THE SAME  USING MANY MORE WORDS.........NOTHING ELSE..

I HAVE ELABORATED IN DETAILS AND ASKED YOU QUESTIONS ONE BY ONE ........ YOU DID NOT ANSWER  THOSE QUESTIONS BUT WRITTEN  SOMETHING ELSE.......

WE ARE NOT HURRY TO COME TO A CONCLUSION AT ONCE OR BEFORE END THIS RAMALAAN....... 
WE CAN CONTINUE TILL WE GET THE CORRECT KNOWLEDGE.......

SO TAKE YOUR OWN TIME TO PONDER WHT IS BEING WRITTEN AND TRY TO ANSWER ALL IN ORDER...........  pl do it brother......Perhaps,  we can get the correct thing from you if you are right.........

PL DEAR BROTHER ......... AS YOU ARE A LEARNED MAN, AS YOU CLAIM., PL BROTHER REPLY THE QUESTIONS ONE BY ONE IN ORDER.............

AGAIN AGAIN YOU INSIST TO  ,  SEE THE CRESCENT WITH NAKED EYES JUST GIVING THE SAME  HADEES WITHOUT HAVE A COMREHENSIVE REASEARCH.........

WHY DONT YOU OBJECT and REFUTE THE PROOFS FOR WHAT I WROTE WITH THE QURAAN AND HADEES TO SUPPORT YOUR STAND ??

Please DO IT..........
 
May ALLAAH GUIDE US........



2010/9/6 aqil ahmad sharifuddeen <aas...@yahoo.com>

munaufer

unread,
Sep 5, 2010, 9:18:45 PM9/5/10
to akpg...@googlegroups.com
 MY DEAR BROTHER RASEEN., AQIL........
....

U WROTE.....
 """"as you told if we take the astronomical new moon as the 1st crescent, then during  topocentric conjunction in""""

PLEASE BROTHER ,  QUOTE FROM MY ALL POSTS WHERE I HAVE TOLD TO TAKE THE ASTRONOMICAL  NEW MOON( AMAAWASAI ) AS THE FIRST CRESENT .....

U WROTE.....
""""what will be the decision of the so called Hijri calendar team about celebrating the festival on Wednesday?? """"


ஹிஜ்ரி CALENDAR COMMITTEE  , ,  புதன்கிழமை (08.09.2010) அன்று , பெருநாள் கொண்டாட  தீர்மானித்துள்ளது என்று உங்களுக்கு  யார் சொன்னார்கள் ?? எங்கிருந்து இந்த செய்தியை எடுத்தீர்கள் ?  விளக்கமாக எழுதுங்கள்........


""according to your argument every one should start the month on Wednesday right? """

DID I EVER SAY THAT WE HAVE TO START THE MONTH FROM THE AMAAVAASAI, NEW MOON ?? DID I ARGUED TO TELL ALL TO TAKE THE NEW MOON ( AMAAWAASAI ) AS THE FIRST DAY ????

 WHERE .?
PL QUOTE ..

YOU MAY HAVE TAKEN MISTAKENLY WITHOUT PONDER THE CONTENT OF REPLIES........  correct me if i am wrong......pl...


இங்கு மற்ற அனைவரும் இந்த  கலந்துரையாடலகளில் யார் யாரால் என்னன்னா எழுதப்படுகிறது என்பதை  பார்த்துக்கொண்டிருக்கின்றனர்....... PL  WRITE ..

please...


If you quote then we can continue...... or else it would be a false allegation....... pl write brother.........

tnx...........








2010/9/6 ahamed razeen <mbar...@yahoo.com>

Dear Br. Munaufer,

 

I would like to ask two more question from you, as you told if we take the astronomical new moon as the 1st crescent, then during  topocentric conjunction in those Polynesian Islands the time would be 7Th of Sept nearly 11PM. So they are still at night and the sign of moon for them to start the month has occurred(as per you), so Please note same as Br. Aqil told the people in that island would be on Tuesday and the next day for them will be Wednesday. Since you know in advance that the conjunction will occur before Tuesday passes the world

 

Ok my second question,

There are Hadeeths to tell that lailathul Qathr falls on odd day of Ramdaan. As I told you before when we start the month as per calculation based on astronomical new moon, then we will be always in advance atleast by one day, so most of the cases our odd days of ramzan would fall on even days of sighting by eyes ( as per sunnah & followed by Rasululahs time) so those people who follow that criteria ( calculated astronomical new moon) will never see lailathul qathr on odd days except rare cases. So this one contradicts with hadeeth, what is your explanation for this? Cant we take this contradiction to strongly deny that astronomical new moon cant be taken as the 1st crescent of the month?

 

Jazakumullah khairan


unais



--- On Sun, 9/5/10, aqil ahmad sharifuddeen <aas...@yahoo.com> wrote:

From: aqil ahmad sharifuddeen <aas...@yahoo.com>

Subject: Re: [AKP Group] Moonsighting for Shawwal 1431
To: akpg...@googlegroups.com
Date: Sunday, September 5, 2010, 8:44 AM


சகோதரர் முனௌபர்,

நீங்கள் சொல்வது போல் New moon க்கு ஒரு விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

அதற்கான விளக்கம் இவ்வாறு வரும்.

New moon

From Wikipedia, the free encyclopedia

In astronomical terminology, the phrase new moon is the lunar phase that occurs when the Moon, in its monthly orbital motion around Earth, lies between Earth and the Sun, and is therefore in conjunction with the Sun as seen from Earth. At this time, the dark (unilluminated) portion of the Moon faces almost directly toward Earth, so that the Moon is not visible to the naked eye.

The original meaning of the phrase new moon was the first visible crescent of the Moon, after conjunction with the Sun. This takes place over the western horizon in a brief period between sunset and moonset, and therefore the precise time and even the date of the appearance of the new moon by this definition will be influenced by the geographical location of the observer. The astronomical new moon, sometimes known as the dark moon to avoid confusion, occurs by definition at the moment of conjunction in ecliptic longitude with the Sun, when the Moon is invisible from the Earth. This moment is unique and does not depend on location, and under certain circumstances it is coincident with a solar eclipse.

The new moon in its original meaning of first crescent marks the beginning of the month in lunar calendars such as the Muslim calendar, and in lunisolar calendars such as the Hebrew calendar, Hindu calendars, and Buddhist calendar. But in the Chinese calendar the beginning of the month is marked by the dark moon.

 
வானியல் ரீதியாக சந்திரனின் கண்ணுக்குத் தெரியாத அவத்தையை இவ்வாறு அழைப்பார்கள். ஆனால் பாரம்பரிய ரீதியாக தலைப்பிறையை இவ்வாறு அழைப்பதுண்டு. அதுவல்லாமல் நீங்கள் சொன்னது போல் ஒரு அகராதி விளக்கம் இல்லை. இருந்தால் அதனை மேற்கோள் காட்டுங்கள்.
 
அடுத்து பொலினேஸியாவில் 8ம் திகதி பிறை தெரியும் என்பது தொடர்பாக வினாவெழுப்பியிருக்கின்றீர்கள்.
 
இந்தத் தீவுக் கூட்டமானது தென்னமெரிக்காவுக்கும் இடையே அண்ணளாவாக அரைவாசித் தூரத்தில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கின்றது. 4167 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் 270000 சனத்தொகையையும் மட்டுமே கொண்ட இத்தீவுக் கூட்டம் தென்னகலாங்கு 15 பாகை மேற்கு நெட்டாங்கு 140 பாகை மேற்கு நெட்டாங்கையும் அமைவிடமாகக் கொண்டு GMT - 10 நேர வலயத்தில் அமைந்திருக்கின்றது.  அதாவது சர்வ தேச தேதிக் கோட்டுக்கு மிக அண்மித்திருக்கின்றது. (இணைப்பைப் பார்க்க)
 
இந்த நாட்டின் சனத்தொகையில் பொலினேசிய சுதேசிகள் 78 வீதமுதம், சீனர்கள் 12 வீதமும், பிரெஞ்சுக் காரர்கள் 10 வீதமும் வசிக்கின்றார்கள். இவர்களது சமயப் பின்பற்றுதலை எடுத்துக் கொண்டால் 84 வீதம் கிறிஸ்த்தவர்கள். ஏனயவர்கள் சமயம் குறி்த்து எதுவும் சொல்ல முடியாத குடித் தொகையினர். முஸ்லிம்கள் இருந்தால் அது மிக மிக மிக அரிது.
 
இந்தப் பின்னணிகளில் இந்தப் பிரதேசத்தில் இருந்து தலைப் பிறை கண்டதாக ஷரீஆ ரீதியில் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை பெற்றுக் கொள்வது சிரம சாத்தியமானது. அவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும்...
 
அமாவாசையில் இரண்டு வகை இருக்கின்றது.
01. புவி மைய அமாவாசை - இது புவியின் மையத்திற்கு ஏற்படும் அமாவாசையாகும். இது புவிக்கு ஒன்று மட்டுமே ஏற்படும். ஷவ்வாலுக்கு முந்திய புவிமைய அமாவாசை ஏற்படுவது GMT 10.30 மணிக்காகும்.
02. புவிப் பரப்பு அமாவாசை - இது புவியன் பரப்பில் இருக்கும் ஒவ்வோரு புள்ளிக்கும் ஏற்படும் அமாவாசையாகும்.
இவை இரண்டும் நேரத்தால் வித்தியாசப்படும். மட்டுமல்லாது புவியின் ஒவ்வோரு இடத்திற்கும் இது வேறுபடும். உதாரணமாக 8ம் திகதி கொழும்பில் மாலை 05.28க்கும், அக்கரைப்பற்றிற்கு மாலை 05.29க்கும், யாழ்ப்பாணத்திற்கு மாலை 05.26க்கும் புவிப் பரப்பு அமாவாசை ஏற்படுகின்றது. புவிப் பரப்பு அமாவாசையே தலைப்பிறை பார்த்தலுடன் தொடர்புபட்டதாகும். ஏனெனில் தலைபிறையும் புவிப்பரப்பிலிருந்துதான் பார்க்கப்படுகின்றது.
 
நேரத்தால் பின்னுக்கு இருக்கும் இவர்களுக்கு புவிப் பரப்பு அமாவாசை ஏற்படுவது 08ம் திகதி அல்ல. 07ம் திகதி அவர்களது நேரப்படி இரவு 11.04 க்காகும். அப்போது இலங்கையில் 08ம் திகதி பிற்பகல் 2.30 மணியாக இருக்கும். நமக்கு இங்கே புவிப் பரப்பு அமாவாசை ஏற்படுவது 8ம் திகதி பி.ப. 5.28க்காகும். எனவே நமது 8ம் திகதியும் அவர்களது 7ம் தகதியுமே நிகர்ப்படுத்தக் கூடிய நாட்களாகும்.
 
அங்கே 8ம் திகதி மாலை ஆகும்போது சூரியன் அஸ்த்தமிக்கின்ற நேரம் மாலை 08.44 ஆகும். சந்திர அஸ்த்தமன நேரம் 09.05 ஆகும். இவர்களது அமாவாசையின் பின்னர் 21 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் வயதான சந்திரன் சூரிய அஸ்த்தமனத்தின் பின்னர் 1 மணித்தியாலம் 6 நிமிடங்கள் வானில் இருக்கும் என்பதனால் அங்கே அவர்களுக்கு 8ம் திகதி மாலை தலைப்பிறை தெளிவாகத் தோற்றம் தரும். இவ்வாறு அங்கே 08ம் திகதி பிறை தென்படும்போது இங்கே நமக்கு 9ம் திகதி பிற்பகல் இரண்டரை மணியாக இருக்கும் என்பதனை மறந்து விடாதீர்கள்.
 
அங்கே 8ம் திகதி பிறை தென்படும் என்பதனை கணித்து இங்கே 9ம் திகதி நாம் ஷவ்வாலை ஆரம்பித்தால், இங்கே நாம் ஷவ்வாலை ஆரம்பிக்கின்ற போது அங்கே பிறை தென்பட்டிருக்காது. அதாவது நாம் நாளை ஆரம்பித்து 20 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களின் பின்னர்தான் உலகின்முதல் பிறை அங்கே தோற்றம் தரப் போகின்றது.
 
குறிப்பு - அங்கே புதன் கிழமை மாலையாக இருக்கும் அதே கணத்தில் இங்கே வியாழக் கிழமை பிற்பகலாக இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.
 
அவர்களுக்கு அமாவாசை செவ்வாய்க் கிழமை, நமக்கு அமாவாசை புதன் கிழமை
அவர்களுக்கு தலைப்பிறை புதன் கிழமை, நமக்கு தலைப்பிறை வியாழக் கிழமை.
 
எனவே www.moonsighting.com இன் அறிவித்தலை அமாவாசையிலும் பிறை தென்படும் என்று வானியலாளர்கள் சொல்வதாக பிழையாக விளங்கிக் கொள்ள வேண்டாம். மேலே சொன்னதுதான் அந்த அறிக்கைக்கான விளக்கம்.
 
வஸ்ஸலாம்.
 
 
 

Sent: Sun, September 5, 2010 6:16:24 AM
Subject: Re: [AKP Group] Moonsighting for Shawwal 1431

brother Aqil.....

" The Astronomical New Moon is on September 8, 2010 (Wednesday) at 10:30 UT. This moon may not be visible anywhere on September 8 except some Polynesian Islands"

அமாவாசை அன்று  பிறை தெரியாது என ஆணித்தரமாக சொல்கின்றீர்கள்...  அதுவே  சரி எனவும் சிந்திக்கும்போது  விளங்கும்.. உண்மையில் NEW   MOON   ( அமாவாசை ) என சொல்லும்போது  அங்கு அங்கு புது  பிறையின் ஒரு பகுதியும்  கடந்து வந்த சந்திரனின் ஒரு பகுதியும் சேர்ந்து இருப்பதால்தான்  அதற்க்கு  நியூ மூன் என  SCIENCE ல் சொல்கின்றார்கள்....... ( தவறு எனில் விளக்கவும்) பூமி  சந்திரன்  சூரியன்   ஆகியன ஒரே நேர்கோட்டில் வருவது  நியூ மூன் ( அமாவாசை )   எனப்படும்........  இங்கு சூரிய வெளிச்சம்  தடுக்கப்படுவதால் ஒளி பிரதிபலிப்பு இல்லாததால்  பூமியிலிருந்து சந்திரனை   காண முடியாது...... 


....  ஆனால் சில நாடுகளில் (  Plysesian Islands ) தெரியும் என இங்கு உங்கள் பதிவு  உள்ளது.. முரண்பட்ட  இந்த விஷயத்தால்  பலர் இதை பார்த்து குழம்புகின்றா ர்கள்.அமாவாசையில் பிறை  தெரியாது என்கிறீர்கள் .........

ஆனால் இங்கு  ஆராய்ச்சியாளர்கள்  அமாவாசையிலும் பிறை தெரியும் என்கிறார்கள்...  எது சரி ??
இந்த துறையில் நீங்கள்  அறிந்தவராக இருப்பதால்
பலருக்கு தெளிவு கிடைப்பதற்காக இந்த கேள்வியை வைக்கின்றேன்.......
. இதைப்பற்றி  விரிவாக இந்த தலைப்பில் விவரமாக பதியுமாறு அன்புடன் கேட்கின்றேன்.....

மற்ற தலைப்பில்  பிறை பற்றி பதிவோம்.....



2010/9/5 aqil ahmad sharifuddeen <aas...@yahoo.com>

Moonsighting for Shawwal 1431

 

On September 9, it will still not be visible in Northern Asia, Europe and Canada. It can easily be seen in New Zealand, Australia, South-East Asia, Africa and Americas on Sep 9.

 

http://www.moonsighting.com/1431shw.html


--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"To post to this email to akpg...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/akpgroup?hl=en

--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"To post to this email to akpg...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/akpgroup?hl=en

--
"நன்மைக்கும் இறையச்சத்துக்கும் உதவி புரியுங்கள். தீமைக்கும் குரோதத்திற்கும் உதவியாக இருக்கதீர்கள் (குர்ஆன்)"To post to this email to akpg...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/akpgroup?hl=en

munaufer

unread,
Sep 5, 2010, 9:35:13 PM9/5/10
to akpg...@googlegroups.com
BROTHER AQIL and RASEEN,,,,,,,


 மிக முக்கியமான்  தாழ்மையான வேண்டுகோள்...... ....

நான்  நீங்கள் கண்ணாலதான் பார்க்கணும் என்று ஒரு ஹதீஸ் , ஒரு குரான் வசனம் தந்து  அதை நிரூபிக்க முயலுகிறீர்கள்...... அதற்க்கு நான் , அது தவறு என  நிறுவ பல  விளக்கங்கள் தந்து  அந்த ஹதீஸ் கண்ணால் பார்க்க மட்டும் ஏவவில்லை என விவரித்தேன்..........

 இன்றைய  உலகில் துல்லியமாக கணித்து மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் .. ஆரம்பிக்க முடியும்....  என மிக மிக மிக உறுதியுடன் கூறுகின்றேன்....... இப்படி கணிக்க முடியும் என்பது உங்களுக்கும் மறுக்க முடியாது......


இதை விளக்கித்தான் அந்த ஹதீஸின் சரியான கருத்து  இதுதான்  என எழுதியிருந்தேன்......... அதே நேரம் . ஒவ்வொரு பதிலுக்க் பின்னும் """ ஆய்வு தொடரும் ""  குறிப்பிட்டிருந்தேன்........ இனியும் இந்த  DISCUSSION  முடியும் வரை தொடரு என குறிப்பிடுவேன்.......
இதை நீங்கள் கவனிக்காது ,  அவசரப்பட்டு , நான் , நியூ மூன் எனும் அமாவாசை  அன்று நாள் ஆரம்பிக்க வேண்டும் என தீர்ப்பு அளிப்பதாக , தவறாக விளங்கி , இங்கு  எழுதியுள்ளீர்கள்......  . நான் எங்குமே  அமாவாசை அன்று முதல் நாள் ஆரம்பிக்க எங்குமே சொல்லவுமில்லை..... சொல்லவும் முடியாது....... 
தயவு செய்து அப்படி  எழுத வேண்டாம்...... DONT CONFUSE THE READERS HERE........

நவீன விஞ்ஞான கணக்கீட்டில் இப்போது
முதல் பிறையின்  தோற்றமான ,  அமாவாசைக்கு( astronomical NEWMOON  , i.e ,  பிறை பூமியில் தெரியாத நாள், பிறை என்ற நிலை வெளிப்படாத நாள் )  அடுத்த நாள் பிறை ஆரம்பமாகும் நாளை துல்லியமாக  கணிக்க ஆதாரத்தை தான் விவரமாக எழுதியிருந்தேன்....... இதை இனி வரும் பதில்களில்  விளக்க முன் , அவசரப்பட்டு  நியூ மூன் எனும் அமாவாசை  அன்று நாள் ஆரம்பிக்க வேண்டும் என தீர்ப்பு அளிப்பதாக ,  நீங்களாக எழுதி விட்டீர்கள்......
.
எனவே ,  நியூ மூன் எனும் அமாவாசை  ஒருபோது நாளின் ஆரம்பமாகாது...... அப்படி நான் எழுதியதாக யாராலும் காட்டவும் முடியாது.... நீங்கள் இருவரும் வீணாக  குழம்பியுள்ளீர்கள்..  
மேலும் உங்கள் பதில்களை  கேள்விக்கேற்றால் போல்  பதியுங்கள்....... 


HP YOU WILL READ and PONDER WHAT IS WRITTEN IN THIS REGARD.......... ( TO B CONTND...)

ahamed razeen

unread,
Sep 6, 2010, 9:55:31 PM9/6/10
to akpg...@googlegroups.com

Assalamau alikum Br. Munaufer,

 

First of all I strongly believe that you are not in a concept that the earth is flat.


Aqil has answered almost all of the questions you asked but I wonder why you still couldn’t agree on it, may be you are waiting for us to tell that we can follow calculation.

 

Its ok, we agree with your point that we CAN follow calculation, so then what? Why didn’t you answer / find answer to many of my questions? I asked all of the questions, agreeing that we can follow calculation.

 

Also you have never mentioned what your basic criteria to follow calculation, you strongly told as per science, so that directed me to understand that you want to start with astronomical new moon, not only that, by telling to start the 1st day shawwal on Thursday, you agree in another word that its ok for you to start he new month on AMAVAASAI. I will tell you how.

 

When the conjunction occurs the time in newzeland would be 8th of Sept 11PM (same as in those Polynesian Islands but the date in those island is 7th Tuesday ) for the people in newzeland as you mentioned they have to tell thaqbeer from the sunset on 8th (ie they will celebrate the festival on 9th Thursday – as per your Hijri calender)

 

So they will start telling thaqbeer nearly 4 hrs before the conjuction right?? People in east china will start thaqbeer nearly when conjuction occurs. People in Srilanka will start thaqbeer nearly 4 Hrs after the conjuction (ie Amavaasai)

 

So now tell me from what you told (to celebrate the eid on Thursday) is it wrong to tell that you are asking to start the month with Amaavasai???

 

Dear brother, you may be an expert in analyzing Hadeeths, but if you don’t understand what Allahs sunnah on the earth and universe please try to learn until you are so clear in all what we are telling to you before you conclude your ஆய்வு.

 

If I am wrong correct me Br. If I am wrong in understanding your Hijri calander concept then explain in clear words what you are really discussing with us.

 

May Allah increase all of our knowledge to understand his sunnah on his creations.

 



--- On Sun, 9/5/10, munaufer <mun6...@gmail.com> wrote:

From: munaufer <mun6...@gmail.com>
Subject: Re: [AKP Group] Re:ஒரே நாள் பெருநாள் – நீங்கள் தயாரா ???
--

Mootiq Huda

unread,
Sep 7, 2010, 4:11:09 AM9/7/10
to akpg...@googlegroups.com

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.

ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் ந‌ச்சரிக்கும் உரிமை எமக்கு இல்லை. இவர்கள் எடுத்த முயற்சிகள் பாராட்டப் படவேண்டியதோடு, எல்லாச் சகோதரர்களாலும் சிந்திக்கப்பட‌ வேண்டிய அம்சங்கலாகும்.

சகோதரர்கள் ஆக்கில் அஹ்மத்(டாக்டர்),ரஸீன், முனெளவர், சகோதரி ஹலிலா மற்றும்  இதில் பங்கெடுத்தவர்கள் எல்லோரும் பொறுப்புள்ள‌ பத‌விகளில் இருப்பவர்கள். அவர்களின் நேரத்தை செலவு செய்து இஸ்லாத்தை விளங்கும் தூய ஒரு முயற்சியில் ஈடு பட்டுள்ளார்கள். இம் முயற்சியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

எல்லாவற்றுக்கும் அல்லாஹ் பொதுமானவன்.

ahamed razeen

unread,
Sep 7, 2010, 9:14:50 AM9/7/10
to akpg...@googlegroups.com
I REPLIED AS BELOW TO BR. MUNAUFER, NOW THERE IS NO WAY TO REPLY TO MY QUESTIONS UNLESS OTHERWISE THEY PROVE THAT THE DAY STARTS WITH SUNRISE (STILL I HAVE QUESTION FOR THEM), THEY ARE IN A CONCEPT AND THEY WANT TO MAKE IT RIGHT, I DONT FEEL THEY ARE SEEKING THE TRUTH.
 
DEAR BR.HUDA YOU ARE RIGHT ABOUT WHAT YOU HAVE POSTED BELLOW, YOU SAID “தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!IT DOESNT MEAN THAT HE HAS TO IMPLIMENT IT,
 
ALSO ALL OF US HAVE TO KNOW THAT IF THERE WILL BE A KHALIFA RULING THEN WE HAVE TO FOLLOW WHAT HE DECIDES ON THIS MATTER EVEN IF WE ARE ON DIFFERENT OPENION. THE KHAIR WILL BE ON HIS DECISION (AS PER HADEETHS)
 
SO RATHER THAN INVENTING NEW THINGS BY WRONG INTERPRETATIONS COME TO THE REALITY TO LEARN RIGHT THINGS WITH BROAD MIND.
 
JAZAKUMULLAHU KHAIR
 
"""

Assalamau alikum Br. Munaufer,

 

First of all I strongly believe that you are not in a concept that the earth is flat.

Aqil has answered almost all of the questions you asked but I wonder why you still couldn’t agree on it, may be you are waiting for us to tell that we can follow calculation.

Its ok, we agree with your point that we CAN follow calculation, so then what? Why didn’t you answer / find answer to many of my questions? I asked all of the questions, agreeing that we can follow calculation.

Also you have never mentioned what your basic criteria to follow calculation, you strongly told as per science, so that directed me to understand that you want to start with astronomical new moon, not only that, by telling to start the 1st day shawwal on Thursday, you agree in another word that its ok for you to start he new month on AMAVAASAI. I will tell you how.

When the conjunction occurs the time in newzeland would be 8th of Sept 11PM (same as in those Polynesian Islands but the date in those island is 7th Tuesday ) for the people in newzeland as you mentioned they have to tell thaqbeer from the sunset on 8th (ie they will celebrate the festival on 9th Thursday – as per your Hijri calender)

So they will start telling thaqbeer nearly 4 hrs before the conjuction right?? People in east china will start thaqbeer nearly when conjuction occurs. People in Srilanka will start thaqbeer nearly 4 Hrs after the conjuction (ie Amavaasai)

So now tell me from what you told (to celebrate the eid on Thursday) is it wrong to tell that you are asking to start the month with Amaavasai???

Dear brother, you may be an expert in analyzing Hadeeths, but if you don’t understand what Allahs sunnah on the earth and universe please try to learn until you are so clear in all what we are telling to you before you conclude your ஆய்வு.

If I am wrong correct me Br. If I am wrong in understanding your Hijri calander concept then explain in clear words what you are really discussing with us.

May Allah increase all of our knowledge to understand his sunnah on his creations.

 



--- On Tue, 9/7/10, Mootiq Huda <hudam...@googlemail.com> wrote:

ahamed razeen

unread,
Sep 9, 2010, 4:50:57 AM9/9/10
to akpg...@googlegroups.com
Dear Br. Munaufer,

assalamau alaikum,

sounds you don't want to take this discussion healthy, i have noticed many of your interpretations to Al-Quran are only from your personnel view and away from correct meaning. i have corrected them and those are the direct prove that the day start with night.
but you neither agreed nor made any objection yet. of cause you may have problem in getting it translated correctly since its in Arabic.

but Br. Aqil when he told EXPECT SAUDI TO ANNOUNCE EID on thurday, he wrote it in clear TAMIL. i am sure all of other group members understood what he really meant. but your bellow mail shows that YOU HAVE NO CAPABILITY EVEN TO UNDERSTAND what is written in your mother tongue.

but you are telling you doing a reseach. please Br. dont waste our time if you want to close your eyes and ears when you see  opposite proves.

i have suddenly started to feel its just a waste of time to reply or write to you, i have answered many points and questioned you, you told to bring replies, but you are so curios only in What Br. Aqil wrote, since you want to break that subject matter and by that you want to tell what you are telling is correct. but what i have written so far is to tell what you are going to do is NOT CORRECT and you have not taken any step to look in to that.

any how i believe many of the group members are reading the posts and getting some benifits, so its enough for me to invest my time to write on this.

you have told...
Anyway , We strongly believe and pray THE WORLD , INSHA  ALLAAH ,WLL COME TO CELEBRATE EID  ALL TOGETHER IN ONE DAY soon......
  
you think its possible by making a Hijri calender & ask all people to follow it,I STRONGLY TELL NOW INFRONT OF ALL GROUP MEMBERS, THAT YOU CAN NOT MAKE ALL TO CELECBRATE EID ON THE SAME DAY BY ANY SYSTEM. if you have the capability to present about the criteria of the method you are going to implement on the so called Hijri calender, i am ready to prove that NON OF YOUR ALTERNATIVE METHOD WILL RESOLVE THIS ISSUE AND YOU CAN NOT PREVENT PEOPLE STARTS THE EID ON DIFFERENT DAYS. i see it as a rahma, not as a mistake/ wrong thing.

so you want to prove that existing system is not suitable and to remove it, I AM CHALLANGING THE SYSTEM ANY ONE PROPOSES HERE AFTER ALSO WILL BE NOT SUITABLE TO ELIMINATE THE ISSUE.

since you are in reseach, YES YOU HAVE OBLIGATION TO PROVE THAT THE EXISTING SYSTEM IS NOT CORRECT AS WELL AS TO PROVE THE PROPOSED SYSTEM IS CAPABLE. I CHALLANGE YOU NOW YOU CANT MAKE IT UNLESS OTHERWISE YOU MAKE A PART OF THE WORLD TO DELAY THIER EID BY ONE DAY. (BASED ON ANY CRITERIA YOU PROPOSE)

so Br. i here by call you to take this discussion in the direction of the system you are talking about.

1) IF YOU WANT ME TO AGREE THAT THE DAY START WITH FAJR FOR THAT I ACCEPT IT

2) IF YOU WANT ME TO AGREE THAT WE CAN FOLLOW CALCULATION I ACCEPT IT

3) IF YOU WANT ME TO AGREE ON ANY THING THAT IS YOUR CRITERIA TO TELL THE AGE OF THE MOON, I ACCEPT IT.

MY HUMMBLE REQUEST TO YOU MY BR. DONT SAY THE EXISITING SYSTEM IS WRONG UNTIL YOU PROVE YOUR PROPOSED SYSTEM IS CAPABLE TO DO WHAT YOU TELL.

HOPE OTHER GROUP MEMBERS ALSO WILL AGREE ON THIS, PLEASE ALL OF YOU GIVE A VOICE FOR THIS BR. TO COME TO THIS POINT FIRST.

WE HAVE TO USE OUR KNOWLEDGE IN CORRECT WAY.

WITH SALAM

UNIAS



--- On Tue, 9/7/10, ahamed razeen <mbar...@yahoo.com> wrote:

Admin of AKP Group

unread,
Sep 11, 2010, 1:16:10 PM9/11/10
to akpg...@googlegroups.com
Bismillah al-Rahman al-Rahim
Assalamu alaikum warahmatullahi wabarakatuh
 
Eid days are meant to be occasions when the Muslims of an entire town join together in prayer and in thanking Allah for His blessings, in rejoicing at the great religious traditions of Islam and in forgiving one another for any personal excesses we may have committed towards one another. But, alas, over the past many years these occasions have been marred by differences among our organizations over when should Eids be celebrated.

Many brothers and sisters in many communities have become greatly disturbed at these differences and quite rightly so; for, if we cannot join together twice a year in celebrating our holy days, there can be hardly anything which we can do together.

Some of the brothers and sisters have become weary of the differences about Eid days and abandoned all hope that they may ever be resolved. But we must never abandon hope, for the Holy Qur`an says that only those abandon hope who have gone astray. (15:56)

With faith in Allah's power, hope in His mercy and right course of action we can Inshah Allah solve all our problems, including the problem of Eid days.

The right course of action needed to solve the problem of Eid days has the following four steps. If we take these steps we will Inshah Allah be able to celebrate each Eid on the same day.

 

1) We should develop the will to solve the problem

God sometimes grants us with favors without our trying or asking for them, but as a rule He requires that communities and nations should strive for what they are granted. The Qur`an says:

"(Generally) there is for man only what he strives for."

So the first step toward solving the problem of Eid days is that we should have the will to solve it.

Now an overwhelming majority of our community members do desire to have Eid on the same day. But they are naturally dependent in this regard on the decisions taken by the officials of various organizations in the community. Consequently, we should expect that it is these officials who have to show a will to solve the problem under consideration. However, it seems that the will of these "officials" is hampered by at least two factors:

a) Mutual jealousy: The Holy Qur`an says that people have often differed among each other because of mutual jealousy, baghyam baynahum. It seems that at least part of the reason that our organizations and mosque committees fail to agree about Eid days is this baghyam baynahum.

b) Influence of foreign funds: Some of the organizations in our midst are almost totally dependent on funds from outside sources such as the Saudi government. This makes them keener to heed to the wishes of their funds than to the needs and wishes of the community they are supposed to serve. And, unfortunately, the wishes of most outside sources of big money are to divide and control the Muslims and not to unite them.

What our community needs to do is to try to remove the above two factors, so that officials of our organizations and members of our mosque committees will develop a will to solve the problem of Eid days and other problems facing our community. The best way to achieve this is to make sure that:

 

2) Our affairs are entrusted to persons elected by the entire community

At present the affairs of our community (managing our mosques, deciding about Eid days, etc.) are conducted by persons who are either self-appointed or friends-appointed. Hadith teaches us that in this situation, divine help does not come to the help of the community. In a tradition agreed upon by both Bukhari and Muslim the Prophet is reported to have said:

"Do not seek any position, for if it is given to you for the asking, you will be left to your own resources, while, if it is given to you without asking, you will be aided (by Allah) therein."

Thus self-appointed, or what is almost the same thing, friends-appointed, public officials do not get Allah's help and consequently if in a community like ours decisions are made by such officials then it will not be aided by Allah in its affairs. And can a community get anywhere without Allah's help?

So an important step towards the solution of our various problems is that our affairs be managed by persons elected by the entire community or appointed by such elected persons.

 

3) Examination of the religious questions concerning Eid days

Once we have entrusted our affairs to elected persons, we must find answers to some religious questions concerning the Eid days. This will not be hard, since for people willing to live by the divine guidance, Allah and His messenger have for every question either given an answer or shown the way how to arrive at that answer ourselves.

Since many brothers and sisters are not clear about the religious questions underlying the problem of Eid days, let me briefly outline here these questions. In this outline I restrict myself to Eid al-Fitr. The questions about Eid al-Adha are similar.

The Holy Qur`an enjoins upon us fasting during the month of Ramadan (2:185). This month, like all others mentioned in the Holy Qur`an, existed in pre-Islamic times in the Arabic system of reckoning dates. In that system, a month started and ended with the successive appearances of the crescent and it is clear that the Holy Qur`an is using the same system (since it does not give any new definition of Ramadan). Hadith makes the point more explicit and gives some additional guidance on the matter. The contents of those Ahadith on which there has been a universal agreement among Muslims of all ages and places may be summarized as follows:

"Start fasting when you see the crescent for the month of Ramadan and end it when you see the next crescent. If because of clouds you cannot see any of the crescents, complete 30 days for that month (Sha'ban or Ramadan, as the case may be). Everyone does not have to personally see the crescents. The fasting may be started or ended on the testimony of any number of reliable witnesses who have seen the crescent.

There are also other traditions bearing on the question but their authenticity or authoritativeness is not universally accepted by Muslims or they are understood differently by different sections of the Ummah.

The guidance outlined above on the basis of the Holy Qur`an and Hadith was quite sufficient in the days of the Prophet, since in those days almost all Muslims lived in Arabia where the sky was almost always clear. Crescent, if it appeared in one place in the land, was also visible in other places. The character of the Muslims was generally very high, so that no one will untruthfully say for personal or political reasons that he had seen the crescent without having actually seen it. Everything went smoothly as far as the start or end of the holy months was concerned.

However, when the Muslim world expanded over vast areas of the globe and more recently with the development of science, a development that in large measure started under the influence of Islam and Muslims, some new questions about lunar months arose. For example: How far from one's place must the crescent be visible before we can start or end fasting? Can we start or end the fast in Morocco, for example, if the crescent has been sighted in China? Can we see the crescent with the help of some visual aid such as a telescope or must we use the naked eye? Is "seeing" significant in itself or is its purpose to provide a sure standard for starting or ending a month? If "seeing" is merely a way of defining a lunar month, then can we use some other predictable way based on mathematical calculations?

Allah did, of course, know that one day the Muslim world would expand to vast areas of the world and indeed it is His will that one day Islam should prevail over the whole world. (9:33) He also knew that one day man would make great scientific and technological advances and indeed it is His will that man should ponder over the world around him and control the forces of nature for his benefit. (2:164, 3:190-191, etc.) So if He had willed He would have answered all these questions for us. But life is a complex phenomenon. No matter how many questions are answered there still arise some new ones to be answered. It would have been confusing for the people if God would have answered questions before they arose. Moreover, to contain answers to all these questions we would need books after books which no one could master. So, for these reasons God and His messenger gave us a few manageable volumes of guidance containing basic principles and some specific injunctions, too. Along with these He ingrained within us a permanent source of guidance: our intelligence and other faculties of discernment. After learning what God and His messenger have given us we should make use of these faculties to answer any new questions that arise in our individual or collective lives. This is, in fact, how everything else works in life. Teachers, for example, guide the students up to a suitable point and then leave them to do their own research into new questions. Directors of companies and presidents of countries give general guidelines to their subordinates and then leave them to work out the details. Likewise God and His messenger have given us some basic guidance and then left us to find our own answers to new questions that we may face from time to time.

In regard to questions concerning the Eid days this is exactly what some of our scholars have been doing. On the basis of their ijtihad (mental exertion) they have offered their different answers to these questions and discussed and debated them among themselves.

However, our scholars have not done one needful thing and that is to reach a conclusion on the basis of their ijtihad, discussions and debates. Yet, Hadith does teach us the way for this discussion and debate to end in a decision instead of going on and on endlessly.

 

4) Reaching a decision

This way to reach a decision in matters not clearly settled by God and His messenger is the principle of majority. In one Hadith, the Prophet (may God bless him evermore) is reported to have said:

"Follow the largest group" (Ibn Majah, on the authority of 'Abd Allah ibn 'Umar)

and "It is your duty to be with the community and the majority" (Ahmad ibn Hambal, on the authority of Mu'ad ibn Jabal)

Thus on questions relating to Eid days we should first determine the views held by a majority of (knowledgeable) persons in the community and then all of us should follow those views.

It should be at once emphasized here that this principle of majority is valid only in matters where the Holy Qur`an and authentic Traditions of the Prophet do not give clear guidance. In matters which have been settled by God Most High and His messenger or which are questions of haq (truth) and batil (false), good and evil a Muslim need not follow the majority; indeed, in such matters he should take a stand even if he is a minority of one, as is illustrated by the conduct of Hadrat Abu Bakr when some new converts to Islam refused to pay zakat despite clear commandments of God in the Holy Qur`an.

The questions raised above regarding Eid days, however, are admittedly among those that have not been clearly decided by God and His messenger. They are also not questions of good and evil, haq and batil. They are like the question of qibla about which the Qur`an says that having this or that qibla is not what determines good or evil.(1) Consequently, questions concerning Eid days should be decided by the majority principle.

We can apply this principle locally as follows: When a city-wide council or majlis ash-shura (board of directors) has been elected to run our affairs it should bring together knowledgeable persons in the community, belonging to various religious groups and schools of fiqh (Islamic Law and Jurisprudence), to discuss the question of Eid days and whatever the majority of these persons decides should be accepted by the entire community.

The decision reached in this way for the problem of Eid days will Inshah Allah be acceptable in the sight of Allah. For, after all it is He Himself who has left various questions about Eid days for the Ummah to decide and it is His messenger who has instructed us to follow the largest group in such matters.

To summarize: although God and His messenger have not given us answers to all the questions about the determination of Eid days, they have given us clear guidance as to how we can arrive at those answers. Let us therefore follow that guidance and not dispute in the matter, lest we become like the people of the book about whom God says:

"They did not fall into schisms until after clear guidance had come to them." (98:4)

The Holy Qur`an warns us:

"Be not like those who get divided and fall into disputations after receiving clear guidance; for them is a dreadful penalty." (3:105)

So let us follow the straight and clear way of deciding the question of Eid days suggested above, on the basis of Hadith, and in this way ensure what Eid days will be celebrated by the entire Muslim community on the same day.


Note

Surah al-Baqarah Allah says:

"It is not goodness that you turn your faces towards east or west, but goodness is to believe in God and the last day, the angels, the Book and the messengers; to spend your money, out of love for Him, for your kin, for the orphans and the needy, for the wayfarer and those who ask and for the ransom of slaves; to be steadfast in prayer and practice regular charity; to fulfill your promise when you make a promise; to be firm and patient in suffering and adversity and throughout all periods of panic. Such are the people of truth, the God-fearing." (2:177)
  

mujahidh haseem

unread,
Sep 14, 2010, 3:54:23 AM9/14/10
to akpg...@googlegroups.com
any how all of us celebrate  EID in one day masha Allah.......
Reply all
Reply to author
Forward
0 new messages