நாம் ஏன் போரில் தோர்த்தோம்

4 views
Skip to first unread message

SS Avarangal

unread,
Jul 17, 2024, 7:36:36 PM (5 days ago) Jul 17
to Tamil_Araichchi
நாம் ஏன் போரில் தோர்த்தோம்

சீனா இந்தியா யாழ்-மாவோயிஸ்ற்


உங்களுக்கு 70 களில் இருந்து எல்லா தமிழ் இயக்கங்களுக்குள்ளும் சிங்ககள/சீன ஏஜெண்டுகளாக ஊடுருவி உள்ளிருந்தே கட்டிக்கொடுத்து தாக்கும் யாழ்-மாவோயிஸ்ற் பற்றி தெரியுமா?

அன்பின் உறவுகளே!
ஒஸ்லோவில் வி.புலிகளின் நிபுணர்குழு அங்கீகரித்து மதியூரைஞர் பாலசிங்கக்கம் கையொப்பமிட்ட ஒஸ்லோ-அறிக்கையை வன்னிக்குள் ஊடுருவிய  யாழ்-மாவோயிஸ்ற் கீழித்தெறிவிப்பித்தது பற்றி தெரியுமா?  ஒட்டுமொத்தமாக தமிழர் தோர்கைடிக்கபட்டதன் காரணம் தெரியுமா?

இந்திய இலங்ககை ஒப்பந்தத்தை தோற்கடித்தது சீனா/சிங்களம்/யாழ்-மாவோயிஸ்ற்  என்பது தெரியுமா?

இந்தியா இலங்ககை ஒப்பந்தத்தை புலிகளும் பயன்படுத்த முயன்றனர் என்பது தெரியுமா? https://www.facebook.com/groups/TNAseythi/posts/5593338514067366/

2009ல் இன அழிப்பு செய்வித்தது சீனா, பாகிஸ்தான் என்பதும், விடுதலை போராளிகளை அழித்தது இந்தியா என்பதும் தெரியுமா?

2009 ற்கு பின்னர் சீனா பாகிரங்கமாக கோடானகோடிகளையும் செலவிட்டு அமெரிக்க/தமிழ் ஜெனீவா தீர்மானத்தை தோற்கடிக்க மூர்க்கமாக ஜெனீவாவில் தலைமைதாங்குவது சீனா என்பது தெரியுமா?

80 ல் அல்ல 70 களிலிருந்தே  இந்தியாவில் இருந்த இயகங்களின் பயிற்சிமுகாம்களிலிருந்தே ஊடுருவி இருந்த  யாழ்-மாவோயிஸ்ற் நக்சலைட்டுடன் இணைந்து இந்திய ராணுவ முகாம்களை தாக்கியது தெரியுமா.

எல்லாம் போகட்டும், 70 களில் எம் இளையோர் கள்ளதோணியில் இந்தியா சென்று களவாக பயிற்சிமுகாம் அமைக்க, ஆரம்பகாலம்களில் இந்திய மத்திய அரசு, ரோ , தமிழ்நாடு அரசு போன்றவற்றிற்கு தெரியாது, ஒருசில எம். எல். ஏ களுக்கு மட்டும்தான் ஆரம்பத்தில் தெரியும் என்பது புரியுமா?

 https://www.facebook.com/groups/TNAseythi/posts/5594315590636325/

எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்ரீமாவோ 1960 களிலேயே தமிழீழ போராட்டம் வரவிருக்கின்றது என்றுசொல்லி ஓர் சிரேஸ்ட அரசாங்க உத்தியோகத்தரிடம் வடக்கு கிழக்கில் ராணுவ முகாம்கள் அமைக்க தேவையான இடங்களை அடையாளபடுத்த உத்தரவிட்டது தெரியுமா?
ஸ்ரீமாவோ  சீனாவுடன் அதி நெர்க்கமாக, அதி அதி நெருக்கமாக சீன பிரதமருடன்  உறவு வைத்திருந்தது தெரியுமா?
PRC வினை ஐநா அங்கத்துவநாடாக்கவும், RoC வினை ஐநா அங்கத்துவத்திலிருந்து நீக்கவும் 1960களிலும் பின்னரும் முதன்மையாக நின்று ஐநாவில் நடவ்டிக்கைகள் எடுத்தது தெரியுமா?

இலங்கையில் தமிழர் உரிமைபோராட்டத்தை தோர்கடிப்பதற்காக 70களிலிருந்தே எல்லா ஆயுத இயக்கங்களுக்குள்ளும் இனதாத சிங்களத்தின் ஏஜென்டுகளாக இலங்கைச் சீனகம்யுனிஸ்ட் கட்சியின் யழ்-மாவோயிற்றுகளை CCP ஊடுருவிபுகுத்தி முக்கியமாக அர்சியல் பிரிவுகளை கைபற்றி உள்ளிருந்தே தமிழர் விடுதலைபோராட்டத்தை தோர்கடித்தமை தெரியுமா? தெரிந்தும் தெரியாமலும் சீனா விரித்தவலையில் சிக்கிய யாழ்-மாவோயிஸ்ட் இனியாவது திருந்துவார்களா?



சீனா, பாகிஸ்தான் இனபடுகொலைக்கு துணை நின்றது. 
அமெரிக்கா மேற்குலகம் இனபடுகொலைக்கு துணைநிற்கவில்லை. பயங்கரவாதம் என்று சொல்லிகொண்டு போராட்டத்தை அழிக்க துணைநின்றன. 
இந்தியா இனபடுகொலை செய்யவில்லை, செய்விக்கவில்லை. பழிவாங்கும் நோக்குடன் போராட்டத்தை அழித்தது.  

அமெரிக்கா மேற்குலகம் அரசு போர்குற்றம் செய்ய தொடங்கும்போதே கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டது. போரின் கடைசி மாதங்களில் போரை நிறுத்தவும் முயற்சித்தன,  
சீனா/பாகிஸ்தான் இறுதி வாரங்களில் இனவழிப்பு ஆயுதங்களை இடைவிடாது அனுப்பி குவித்துகொண்டிருந்தன.

>>>  இன்றும் இலங்கை அரசுமீது போர்குற்றம், போன்ற குற்றங்களை சுமத்தி தமிழரிக்கான அரசியல் நீதியை கேட்பது அமெரிக்காவும் மேற்குலகும்.
இன்று இலங்கை எந்தகுற்றமும் செய்யவில்லை என்று நிலைநாட்ட பகிரங்கமாக தலைமைதாங்குவது சீனா, துணையாக றஸ்யா, பாகிஸ்தான், கியூபா, வியட்நாம், உகான்டா, ஆம் பகிரங்கமாக செயல்படுகின்றன. 
இப்போ இந்தியா கூடியபட்சம் நடுநிலை, காரணம் பிராந்திய அரசியலில் பலமிழந்து நிற்பதால்.    

தப்பு தப்பாக விளையாட்டு அரசியலுக்காக தகவல்களை பரப்புவது தமிழர்க்கு பாரிய சொல்லொணா சேதங்களை ஏற்படுத்தும்.      1/ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உள்ளிருந்தே அழித்தது  யாழ்மாவோயிஸ்ற். 
 2/ ஒஸ்லோ அறிக்கையை உள்ளிருந்தே அழித்தது யாழ்மாவோயிஸ்ற்.


Reply all
Reply to author
Forward
0 new messages