*சரித்திர நினைவு சுவர்* 18 May 2026
===========================
"முள்ளிவாய்க்கால்…
மறக்க முடியாத காயம்."
இது ஒரு போர் அல்ல…
இது ஒரு இனத்தின் மீது நடத்தப்பட்ட…
மிகக் கொடூரமான இன அழிப்பு.
இன்று…
சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு எதிராக
கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று!
*146,679* எங்கே?
அவர்கள்…
ஒரு எண்ணிக்கை அல்ல…
அவர்கள் எமது உறவுகள்.
அந்த உறவுகளின் பெயர்கள்…
அவர்கள் இறந்த திகதிகள்…
இவை எல்லாம் மே 18இல் …
*லண்டனில்… TRAFALGAR SQUARE சதுக்கத்தில்* இன அழிப்பில் இறந்தவர்கள்
பெயர்கள் பதியப்பட்டு…
ஒரு *சரித்திர நினைவு சுவரில்*
மக்களின் பார்வைக்கும், நினைவுகூரலுக்கும்
வைக்கப்படவுள்ளது.
பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளே…
மற்றும் தமிழ் மக்களே…
உங்கள் உறவுகளில்…
காணாமல் போனவர்…
கொல்லப்பட்டவர்…
இன்றும் திரும்ப வராதவர்…
அவர்களை நினைவில் நிறுத்துங்கள்…
வாருங்கள்
Central London –
*TRAFALGAR SQUARE*
WC2N 5DN
18 May 2026
🕯️ 4.00 PM
*Nearest underground station- Charing Cross*
வாருங்கள்…
நாம் அவர்களை மறக்கவில்லை என்பதை
இந்த உலகுக்கு சொல்ல…
வாருங்கள்…
எமது உறவுகளின் இரத்தமும் சதையுமாக
இலங்கை அரசால் கொல்லப்பட்டவர்களை
ஒரு கணம் நினைவுகூர…
முள்ளிவாய்க்கால்…
ஒரு இடம் அல்ல…
அது…
எமது நினைவில் என்றும் எரியும்
ஒரு தீ.