சொல் பொருள்
(பெ) 1. வள்ளல்களுள் ஒருவர், 2. குதிரையின் பிடரி மயிர், 3. ஒற்றைக் குரங்கு, ஒற்றை யானை ஆகியவற்றை ஓரி எனல் இலக்கிய வழக்கு.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
புலவேன் வாழியர், ஓரி; விசும்பின் கருவி வானம் போல - புறநானூறு - 204
ஓரி கொல்லோ? அல்லன் கொல்லோ? - புறநானூறு 152
மழவர் பெரு மகன் மா வள் ஓரி - நற்றிணை 52
குறிப்புஇவர் வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்