எம்மிடம் படிக்கும்போதே வேலை, படித்த உடனே வேலை என்கிறீர்களே, எம் கல்வித் திறத்தால் உங்களால் வேலைகளை உருவாக்க முடியும் எனும் உறுதியை எப்போது ஊட்டப் போகிறீர்கள்? (அகமொழி 1028)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com