கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.
சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஆர்வம் இல்லைன்னா கம்ம்னு குந்துங்க...
எதோ கருத்துக்கேட்ட மாதிரி...
பட் டோன்ட் மென்சன் மை நேம் எனி மோர். மைன்ட் இட்.
கருத்து கேக்கலைனாலும் சொல்லுவோம்ல. அது எங்க உரிமை. கேட்பது கேட்காமல் போவதும் உங்க கடமை
--
கணியன் என்பதுக்கு நாள், கிழமையை கணக்கிட்டு சோதிடம் கூறும் ஜோதிடர் என்பது பொருள்.
சோதிடம் கூறுதல் சமணத்தில் கிடையாது. அப்புறம் அவர் எப்படி சமணர் ஆவார்?
திருஞான சம்பந்தர் சமணர், அவர் பேரில் வழங்கப்பட்டுவரும் பாடல்களெல்லாம் ஒரு சமணர் இயற்றியவை என்று கலக்கிக் கொண்டிருந்தவர்தானே கணேசன்? பரமசிவனும் சமணர்தான் என்றும் ஒலித்ததாக நினைவு. இப்போதைக்கு விநாயகர் பிழைத்திருக்கிறார். முருகனும் சமணர், திருப்புகழும் சமணர் இயற்றியதுதான், அருணகிரிநாதர் பெயரில் திரித்துவிட்டார்கள் என்றெல்லாம் அறிக்கைகள் பறக்கப் போகின்றன. (கணேசர் சமணர் என்று அறிவித்துக் கொள்ளும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.)இவர் படுத்தும் பாட்டுக்கு பதில் சொன்னால் பானுகுமாருக்கு உள்ளம் புண்பட்டுவிடுகிறது! என்ன செய்ய! :)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com