--
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வாழ்க உறவுகள் ....இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது .இந்த இழை மேலும் வளரத் தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்
396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்
399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது
மனதை கவர்ந்ததுகுறள்396) கருவுற்ற வெண்மேகம் பெண் என்றால்பட் கருவுற காரணமாக 2 பேரு இருக்காங்களே 1) சூரியன் 2) கடல்
எய்யா...சாமி ... குடும்பத்துல குழப்பம் உண்டாக்காதீரும்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
-- --
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
மடக்கு
(மடக்கு = ஒரு சொல், இரு பொருள்)
//சொற்சிலம்பம் / வார்த்தை விளையாட்டு//
மடக்குக்குறள்:
(ஒரு படம் = இரு உருவம் / வாத்து, முயல் )
406)
படியும் எனநினைத்து பண்பற்றுப் பாய்ந்தால்
படியும் உனைஎதிர்க்கும் பார்
407)
கொடுக்கும் மனத்தைக் கெடுக்கவரும் தேளின்
கொடுக்கும் மடிந்து விடும்
408)
விலங்கும் சிறையும் தவறைச்சீர் செய்யும்;
விலங்கும் அறியும் இது
409)
விழும்பொழுதோர் வித்தை விதைத்தெழும் வித்தை
அறிந்தோரே இவ்வுலகின் சொத்து
410)
ஓடு தரும்தருணம் பார்த்திருப்போர் தம்மோடு
கூடிப் பயனில்லை ஓடு
--
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
வாழ்க உறவுகள் ....இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது .இந்த இழை மேலும் வளரத் தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்கவனித்துக் கணித்த சில....!
396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்
397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி
(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)
399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது
400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு
---இனியொரு விதி செய்வோம்”இனியாவது செய்வோம்” - துரை.ந.உவெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/காட்சி:மூன்றாம் உலகம் :http://duraigif.blogspot.in/படம் : அட........! :ttp://duraipics.blogspot.in/கவிதை : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/ஹைக்கூ :வானம் வசப்படும் :http://duraihaikoo.blogspot.in/புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
புதரோ பதரோ அழகருகே நின்றால்
அதற்கும் வருமாம் அழகு .... .அருமை ....
துரைஅறிவியல், உடல்நலம் போன்ற தலைப்புகளில் குறள் எழுதுங்க
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
//நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்வாழ்க உறவுகள் ....இத்துடன் என்குறள் 400 என்னும் இலக்கைத் தொட்டிருக்கிறது .இந்த இழை மேலும் வளரத் தங்களின் ஆதரவினை நாடித் தொடர்கிறேன்
கவனித்துக் கணித்த சில....!
396)
கருவுற்ற வெண்மேகம் கார்வண்ணம் பெற்றபின்
பெய்யும் மழைவண்ணம் சொல்
397)
முன்தத்திச் செல்லும் தவளையைப் பின்பற்றிப்
போகிறது கண்கொத்திப் பாம்பு
398)
மோணம் திறந்து வழிகிடைக்கும் நாள்வரையில்
மோனம்தான் பாம்பின் மொழி
(மோணம் =பாம்புப் பெட்டி, மோனம் = மெளனம்)
399)
மழையழகாம் தூறும் பொழு(து)ஆம்; அதுவே
பிழையாகும் மீறும் பொழுது
400)
தலையின் மலருக்கு வீழாது வண்டு;
வளைதாண்டி வாழாது நண்டு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மாம்ஸ் அருமை..471.ரெண்டு பார் வேணுமா?(7 க்கு பிளான் பண்ணி இன்னொன்னு சேர்த்து கொண்டீர்களோ..:))
473.இதில் நீங்கள் எந்த வீசையை சொல்றீங்க?
475.புரியலை மாம்ஸ் விம் ப்ளீஸ்..
ஓர்வழியில் திட்டமிட்டுக் காத்திருப்போம்; வேறுவழி
தேர்ந்தெடுத்துப் பாய்ந்திருக்கும் வாழ்வு :)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி.
தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து
தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.
--
//பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி.
தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து
தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.//
இலக்கணப் பிழை விட்டுட்டீரோன்னு நினைச்சேன்...அவங்க ஏக்கத்தை ஏவுனா, தூங்குறது எப்படி?? :))
பொருள் பிழை தான் :))2015-06-15 20:19 GMT+03:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:488)
தூக்கத்தைத் தூவிவிட்டு ஏக்கத்தை ஏவுமவள்
நோக்கத்திற்கு ஊக்கம் கொடு
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
பெண்ணவள் தூங்கி பெரும்;ஏக்கம் தான்கொடுத்தாள்
அன்னவனுக்(கு) அஃதை அறி.
தூங்கிடும் பெண்ணவளின் தூக்கத்தின் நோக்கறிந்து
தூங்கிடுநீ என்றார் தொடர்ந்து.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்த்தென்றல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhthendr...@googlegroups.com.
ஆப்புன்னெல்லாம் ஈற்றடி வேணாம் மாம்ஸ்..அப்படி இருந்தா பிற்காலத்தில மனப்பாடப்பகுதிக்கெல்லாம் வைக்க முடியாது...
அந்த துஷ்டாத்மா மாதிரியே நீங்களும் பேருக்கு பின்னால் பல பல பட்டங்களை போட்டிருக்கிங்களே...
அந்த துஷ்டாத்மா மாதிரியே நீங்களும் பேருக்கு பின்னால் பல பல பட்டங்களை போட்டிருக்கிங்களே...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
வழமை போல அருமை ஐயா...
பத்திரிக்கை குறள் மிகவும் பிடித்தது...
( 555ல், ன், ர் ஆக இருந்திருக்கலாமோ...)
கலாம் கவிதைகள் அருமை
On 01-Aug-2015 7:12 am, "VETTAI ANANTHANARAYANAN" <gan...@gmail.com> wrote:மறைந்த கலாம் பற்றிய அத்தனைக் குறள்களும் அருமை.அனந்த்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
வழமை போல அருமை ஐயா...
பத்திரிக்கை குறள் மிகவும் பிடித்தது...
( 555ல், ன், ர் ஆக இருந்திருக்கலாமோ...)