English | – | Tufted Gray Langur, Madras Grey Langur, Coromandel Sacred Langur |
”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ”
2016-07-05 18:39 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:”In the police investigation, Ramkumar, who recovered from the injury, revealed that he turned into a demon after Swathi constantly refused to accept his love and also chided him calling him a Langur monkey (Kondamuchu) ”
அத்தனை முறை மறுத்திருக்கிறார் என்றால், அத்தனை முறை விடாமல் நச்சரித்திருக்கிறார் என்பது பொருள். இதெல்லாம் ஒரு பெண்ணைக் கொல்வதற்கும், ஒருவனுக்குக் கொலைவெறி பிடிப்பதற்கும் ஒரு காரணமே ஆகாது. கொண்டமுசு என்று மட்டும்தானே சொன்னார்? இப்படித் திரும்பத் திரும்ப நச்சரித்த போது ஒரு பெண் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பாளென்பது, அசோகவனத்தில் தனியாக இருந்த சீதையம்மையின் காலில் விழுந்து ஏற்றுக் கொள்ளச் சொல்லிய கட்டங்களைப் படித்தவர்கள் அறிவார்கள். சொல்கிற செய்தி எந்த வகையிலும் கொலையை ஆதரிக்கும் தொனியில் எழுதப்படக்கூடாது.
--You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
காதலை ஏற்க மறுத்தால் கொலை என்பது மிகவும் கொடூரமான செயல் தவறான வழிகாட்டுதல்தவிர்க்கப்படவேண்டிய தண்டிக்கப்படவேண்டிய குற்றம்
மன்மதன்இப்போதெல்லாம்மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டுஅரிவாளோடு திரிகிறான்பேரா. அப்துல் ரகுமான்கொண்டமுசு என்று ஸ்வாதி சொன்னதை தேவாங்கு என தினமலர் தவறாக மொழிபெயர்த்துள்ளது.பலரும் அறியா வார்த்தை என்றதால் எழுதினேன்.நா. கணேசன்
ஸ்வாதிக்கு உண்டு ஜாதி
அவள் ஆவிக்கு ஏது
ஜாதி
அந்தப்
பாவிக்கும் உண்டு ஜாதி
அப்பாவிக்கு ஏது
நீதி
கூர்மையாய்
இருந்தால் கையையும்
காலையும்
கழுத்தையும் வெட்டும்
மிருகமா மனிதரா
ஆணா
பெண்ணா
பேதமில்லாதது
அரிவாளும் ஆயுதமும்
மனிதம்
வெட்டுப்பட்டு செத்துப்
போனது மண்ணைத்
தோண்டிப்
புதைந்து போனது
தீருமா
துயர் மீளுமா
ஸ்வாதியின் ஆவி
வருமுன்னர்க்
காவாமல் வந்த
பின்னர்
கேவுவதில் என்ன பயன்
மானிடரே எந்த
ஜாதியானாலும்
குருதிக்கேது பேதம் உயிர்தான்
--
மன்மதன்இப்போதெல்லாம்மலர்க் கணைகளை வீசியெறிந்துவிட்டுஅரிவாளோடு திரிகிறான்பேரா. அப்துல் ரகுமான்