--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
Ethachum thavaru iruntha sollunga boss
தாலி அறுப்பு பூணூல் அறுப்பு அறுப்புகளை வகைகளின் பின்னாலும் ஆதிக்க போட்டி நிலவுது கிழக்கை அடைய மேற்கை தள்ளுதல் நிமிடங்களை கழிக்க மணிக்கணக்கான சிந்தனை ஆயிரம் வருட பழக்கம் அறுத்தெறிவதால் வளரும் களைகளை அழிக்க உரங்களாகி போன அருவால்கள் பெரியாரின் பாசறையில் பேச்சுக்கு இடமில்லை பேசுகின்ற இடத்தில் பெரியாருக்கு மதிப்பில்லை சடங்குகள் ஒழிக்க போராட்டம் பிறந்தால் போராட்டமே சடங்காகி சண்டையை போடுது நீதியரசர்கள் கொடுவால்களோடு சாட்சிகளின் கண்களை தோண்டி நிலைபடுத்தும் நீதி ஆடுது தராசு அச்சமில்லை இதான் வழி என்கிறது ஒரு குரல் முடிவற்ற பாதை நோக்கி நீள்கிறது கால்கள்