எந்த ஒரு குழுமத்துக்கும் கிடைக்காத பெருமை நம் குழுவிற்கு கிடைத்திருக்கிறது. நம் குழுவில் பெருஞ்சேரல் இரும்பொறையும்.... தமிழ் வளர்த்த ஆதி மாதா... ஔவைப்பாட்டியும் இணைந்திருக்கிறார்கள்.இனிமே தமிழ்ல சந்தேகம்னா ஔவைப்பாட்டி கிட்ட கேட்டு தெளிஞ்சுக்கலாம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அவர்களின் அறிமுகம் வேணுமே. போட்டாச்சா
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இதுல தளை தட்டுதா
இதான் ஒரிஜினல் பாடல்னு நினைக்கிறேன் பரிசோதித்துகொள்ளுங்கள்
என்ன நடக்குது இங்க நான் பண்புடன்ல இணைஞ்சப்ப எனக்கு யாராச்சும் வெல்கம் போட்டீங்களா? துரை அண்ணா பேச்சு கா விட்டுட்டு நான் ஓடிப் போறேன்...
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com