Subject: பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்
கிண்டி பொறியியற் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம்
கணித்தமிழ்ச் சங்கம்
அகாதமி ஆப் சயின்சஸ், சென்னை
சார்பில்
பேரா. முனைவர். மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில்
பேரா. முனைவர். வா.செ.குழந்தைசாமி அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்
28 டிசம்பர் 2016, புதன்கிழமை மாலை 4.00 மணிக்கு
TAG ஆடிட்டோரியம்
அண்ணா பல்கலை வளாகம்
கிண்டி, சென்னை
துணைவேந்தர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், கணித்தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வுக்கு
அனைவரும் வருக.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: கணித்தமிழ்ச் சங்கம், சென்னை. செல்பேசி: 94440–75051