Re: தற்போதைய செய்தி

640 views
Skip to first unread message

ப்ரியன்

unread,
Sep 19, 2013, 7:45:41 AM9/19/13
to panb...@googlegroups.com
யாழ் பெண்களை பாலியல் தொழிலுக்கு கடத்தும் டக்ளஸ்: விக்கிலீக்ஸ் அம்பலம்!
புதன், 18 செப்டம்பர் 2013( 17:50 IST)

FILE
யாழில் உள்ள பெண்களை வேலை வாய்பை ஏற்படுத்தி தருவதாக டக்ளஸ் மலேஷியாவுக்கு அனுப்பி வருவதாகவும், அப்பாவி பெண்களை வைத்து மலேசியாவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், இதில் பல அப்பாவி ஆண்களும் அடிமைகளாக வேலைப் பார்ப்பதாகவும் wikileaksசில ரகசிய குறிப்புகளை The telegraph நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது. 

விக்கிலீக்ஸ் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு பல இரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். 

இத்தகவல்கள் அமெரிக்காவுக்கு செல்லும் வேளை, விக்கிலீக்ஸ் நிறுவனம், அதனை இடைமறித்து பல தகவல்களை பெற்று தற்போது வெளியிட்டு வருகிறது


C.M உதயன்

unread,
Sep 20, 2013, 7:11:12 AM9/20/13
to பண்புடன்
இப்ப தான் இந்த மடலை பார்த்தேன்,

முன்னமே எனக்கு சிசி போட்டு இருந்தால் பார்த்து போய் பார்த்துட்டு வந்துருப்பேன்.


2013/8/19 Ramesh Murugan <rames...@gmail.com>
சென்னை அரும்பாக்கத்தில்தான் இருக்காம். இந்த வீக்கெண்டுக்கு வில்லனையும் உதயனையும் அனுப்பி வைக்கலாமான்னு இருக்கேன். இவங்களுக்கும் பேயோட்டினாத்தான் சரிவரும்னு நினைக்கிறேன் :))

2013/8/19 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>
நான் இப்போத்தான் பார்த்து முடிச்சேன்...

/


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
--
--உதயன்--

Website : http://udhayam.in/
Blog       : http://udhayan-photos.blogspot.com/

ப்ரியன்

unread,
Sep 20, 2013, 7:48:57 AM9/20/13
to panb...@googlegroups.com
5–வது நாளாக கிண்டியில் மறியல்: பார்வையற்ற பட்டதாரிகள் 150 பேர் கைது
பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 3:09 PM IST
 
கருத்துக்கள்0வாசிக்கப்பட்டது2
Share/Bookmark
5–வது நாளாக கிண்டியில் மறியல்: பார்வையற்ற பட்டதாரிகள் 150 பேர் கைது

சைதாப்பேட்டை, செப். 20–

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் தினமும் முக்கியமான ரோட்டில் பரபரப்பான நேரத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை வேப்பேரி பெரியார் நெடுஞ்சாலையில், மறுநாள் அண்ணா சாலை நந்தனம் அருகில் நேற்று மெரினா கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையிலும் மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களை கைது செய்த போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். இவர்களின் போராட்டத்தால் நகரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்கிடையே சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேரை திருவல்லிக்கேணி போலீசார் நேற்று அப்புறப்படுத்தினார்கள்.

அவர்களை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை அளிக்க அழைத்து செல்வதாக கூறி வேனில் ஏற்றிய போலீசார் மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரி முன்பு இறக்கி விட்டு விட்டு சென்று விட்டனர். இரவு முழுக்க ஆஸ்பத்திரி வளாகத்தில் தவித்த அவர்கள் இன்று காலை மற்றவர் உதவியுடன் சென்னை வந்தனர்.

போலீசாரின் இந்த செயலை கண்டித்து பார்வையற்ற பட்டதாரிகள் இன்று காலை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். காலை 9.30 மணிக்கு அவர்கள் மறியலை தொடங்கினர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கிண்டி போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்தனர். இவர்களில் 50 பேர் பெண்கள். கைதான அனைவரையும் சமூக நல கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.

ப்ரியன்

unread,
Sep 20, 2013, 7:54:09 AM9/20/13
to panb...@googlegroups.com
பார்வையற்றவர்களிடம் கொடூரம்: காவல்துறை இதயமும் அழுகிவிட்டதா?- ராமதாஸ்
Posted Date : 15:29 (20/09/2013)Last updated : 16:52 (20/09/2013)

சென்னை: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக காவல்துறை தான்  இந்தியாவிலேயே சிறந்த காவல்துறையாக திகழ்கிறது என்று முதல்வர் தொடர்ந்து பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஆனால், கள நிலைமைகளோ அதற்கு முற்றிலும் மாறாக உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் 13 பேர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலைகளில் 4 இரட்டைக் கொலைகளும் அடங்கும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் நேற்று ஒரேநாளில் 6 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் சட்டம்,  ஒழுங்கு மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்படுவதாக முதல்வர் கூறி வருகிறார். ஒரேநாளில் 13 பேர் படுகொலை செய்யப்படுவது தான் சட்டம், ஒழுங்கு சிறப்பாக பாதுகாக்கப்படும் லட்சணமா? என்பதை முதலமைச்சரும், காவல்துறை தலைமையும் தான் விளக்க வேண்டும்.

கொலை, கொள்ளை தொடர்பான சதித்திட்டங்களை முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்க  உளவுத் துறை தவறிவிட்டது. இன்னொருபுறம்  ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்திவரும் பார்வையற்றவர்கள் மீது தடியடி நடத்துதல் உள்ளிட்ட அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

அதன் உச்சகட்டமாக சென்னையில் நேற்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த பார்வையற்றவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வாகனத்தில் ஏற்றிச் சென்ற காவல்துறையினர், அவர்களை சென்னையிலிருந்து 100 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மதுராந்தகத்தில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

10 மீட்டர் தூரமுள்ள சாலையை கடக்கவே மற்றவர்களின் துணை தேவைப்படும் பார்வையற்றவர்களை நள்ளிரவில் 100 கி.மீ தொலைவுக்கு அப்பால் கொண்டு சென்று தவிக்கவிடுவது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும்.

தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த முன்னாள் முதலமைச்சர், காவல்துறையின் ஈரல் அழுகிவிட்டதாக கூறியிருந்தார். பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்க்கும்போது காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயமும் அழுகிவிட்டதோ என்ற வேதனை ஏற்படுகிறது" என்று கூறியுள்ளார்.

Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 2:33:55 PM9/21/13
to பண்புடன்

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 2:56:06 PM9/21/13
to panbudan
:-)

ரமேஷ்,

ஒண்ணும் பண்ண முடியாது... இந்தியா போன்ற அரசு இப்படி தான் இயங்கும்...

அது சாமானியர்களுக்கு மட்டுமே ஒருமுகத்தை காட்டும்.. முதலாளிகளுக்கும், மதவாதிகளுக்கு  வேறு முகம் காட்டி இப்படி தான் வளைந்துக்கொடுக்கும்...

ஜென்டில்மேன் படத்தில் வரும் பாலகுமாரன் வசனம் தான் ஞாபகம் வருகிறது 'வெட்ட துவங்கினா எத்தன பேர வெட்டனும் தெரியுமா?'




2013/9/21 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 3:04:43 PM9/21/13
to பண்புடன்
இன்னாது இந்திய அரசா??
நீங்க நிகழ்ச்சியை முழுசா பார்க்கலையா???

தமிழக முதல்வர் ஒருவர் இவரை சந்தித்தாரம். அப்புறம்தான் இந்த ஆக்கிரமிப்பு எல்லாமாம்... :)

2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>

:-)

ரமேஷ்,

ஒண்ணும் பண்ண முடியாது... இந்தியா போன்ற அரசு இப்படி தான் இயங்கும்...

அது சாமானியர்களுக்கு மட்டுமே ஒருமுகத்தை காட்டும்.. முதலாளிகளுக்கும், மதவாதிகளுக்கு  வேறு முகம் காட்டி இப்படி தான் வளைந்துக்கொடுக்கும்...

ஜென்டில்மேன் படத்தில் வரும் பாலகுமாரன் வசனம் தான் ஞாபகம் வருகிறது 'வெட்ட துவங்கினா எத்தன பேர வெட்டனும் தெரியுமா?'

//

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 3:20:42 PM9/21/13
to panbudan
ரமேசு, ரமேசு, ரொம்ப சந்தோசம்டா... சிலவற்றை அப்படியே அஜண்டா (இல்லை) பேப்பர் வொர்க் லேவிலிலேயே  (இல்லை) எதார்த்தம் என்றேபுரிந்துக் கொண்டு இருப்பதற்கு....

உனக்கு புரிகிறது மாதிரி சொல்லணுமுன்னா: இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஆட்சி அமைத்த தமிழக முதலாமைச்சர்களில் யார் இந்தியா\இந்துமதவாதிகளை முற்றிலுமாக எதிர்த்து தமிழகத்தில் ஆட்சி செய்தது...















2013/9/21 Ramesh Murugan <rames...@gmail.com>

இன்னாது இந்திய அரசா??
நீங்க நிகழ்ச்சியை முழுசா பார்க்கலையா???

தமிழக முதல்வர் ஒருவர் இவரை சந்தித்தாரம். அப்புறம்தான் இந்த ஆக்கிரமிப்பு எல்லாமாம்... :)


Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 3:28:48 PM9/21/13
to பண்புடன்
யாரும் எதிர்க்கமாட்டாங்க.. அதுதான் எதார்த்தம்.
இது இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

உதாரணத்துக்கு நாலுமாவடி மோகன்.சி. லாசருக்கும், கோவை எல்லை எங்கூர்காரர் டி.ஜி.எஸ் தினகரனுக்கும் சொந்தமானதுபோல.

டி.ஜி.எஸ் தினகரனுக்கு முன்னால் ஜக்கியெல்லாம் ஒரு கொசு.

மதவாதிகளை எதிர்ப்பதில் இன்னொரு பிரச்சனையும் இருக்கு. இங்க நித்யானந்தா பெட்ரூமுக்குள்ள கேமிரா வைக்கலாம், ஜக்கியின் பத்திரத்தை ஒன்னு விடாம சேகரிக்கலாம். பிரச்சனை வராது. ஆனா ஒருவேளை சோத்துக்கு சிங்கியடிச்ச டி.ஜி.எஸ் எப்படி காருண்யாவை கட்டினார்னு கேட்டா சிறுபான்மையினரை பழிவாங்குறாங்கன்னு கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பிடும் :(

இந்த பிரச்சனையெல்லாம் எதுக்குன்னுதான் தமிழக/இந்திய அரசு ஒதுங்கியே இருக்கு :))

2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>


உனக்கு புரிகிறது மாதிரி சொல்லணுமுன்னா: இந்தியா சுதந்திரம் அடைந்த பின் ஆட்சி அமைத்த தமிழக முதலாமைச்சர்களில் யார் இந்தியா\இந்துமதவாதிகளை முற்றிலுமாக எதிர்த்து தமிழகத்தில் ஆட்சி செய்தது...


//

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 3:31:44 PM9/21/13
to panbudan
கண்டிப்பாக நான் கிளம்ப மாட்டேன்.. எனது பெற்றோர் கிளம்ப மாட்டார்கள்...என்னை பின்தொடரும் எனது சகோதரர்கள் கிளம்ப மாட்டார்கள், எனது மனைவி, மகள் கிளம்ப மாட்டார்கள் :)


2013/9/21 Ramesh Murugan <rames...@gmail.com>

டி.ஜி.எஸ் எப்படி காருண்யாவை கட்டினார்னு கேட்டா சிறுபான்மையினரை பழிவாங்குறாங்கன்னு கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பிடும் :

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 3:34:01 PM9/21/13
to panbudan
இங்கே நடப்பது ஒரு கூட்டுக் கலவையின் ரசயனவதம் தான்.. அவை நடுவண் அரசுக்கு மட்டுமே சில நேரம் செவிசாய்க்கும்\பணியும்...

அரசை கைப்பற்றுவது தான் இங்கே முக்கியமாக இருக்கிறதே தவிர, கோட்பாடுகளை தகர்ப்பதில் அல்ல...

Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 3:35:11 PM9/21/13
to பண்புடன்
நல்லது.

ஆனா யாராவது இந்து சாமியார்களை எதிர்த்திருக்கிறார்களான்னு நீங்கதான் கேட்டதாய் நினைவு. பாருங்களேன் மதசார்பற்ற மக்களுக்குகூட இந்து சாமியார்கள் மட்டும்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள் :))

இதை நான் சொன்னா, என்ன முற்போக்கு வேஷம் போடுறியான்னு அண்ணாச்சி சாட்டையை எடுக்குறாரு.



2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 3:36:36 PM9/21/13
to பண்புடன்
பெரும்பான்மை ஓட்டரசியலில் அதுதான் முடியும்.

2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>
அரசை கைப்பற்றுவது தான் இங்கே முக்கியமாக இருக்கிறதே தவிர, கோட்பாடுகளை தகர்ப்பதில் அல்ல...

//

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 3:38:04 PM9/21/13
to panbudan
ஜெர்மனியில் வந்து நான் இருந்து விட்டு 'உங்களுக்கு தெரியுமா, பவுத்தம் இவளவு மோசமான வேலைகளை இலங்கையில் செய்கிறது' என்று நான் சொன்னால் எங்க கோமாளி ஆவது நான் தான்.. :)

Ramesh Murugan

unread,
Sep 21, 2013, 3:39:49 PM9/21/13
to பண்புடன்
புரியல.
இருந்தாலும் ஒரு சிரிப்பானை போடு வைக்கிறேன் :))

2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>
ஜெர்மனியில் வந்து நான் இருந்து விட்டு 'உங்களுக்கு தெரியுமா, பவுத்தம் இவளவு மோசமான வேலைகளை இலங்கையில் செய்கிறது' என்று நான் சொன்னால் எங்க கோமாளி ஆவது நான் தான்.. :)



ஸ் பெ

unread,
Sep 21, 2013, 4:21:58 PM9/21/13
to panbudan
தாய்மதம் என்பதெல்லாம் மிகபெரிய ஜல்லிகள்... இந்தியா என்ற நிலபிராந்தியத்தில் பிறந்ததற்காகவே நான் 'இந்து' என்று நீங்கள் சொன்னால், இதே மண்ணில் தோன்றிய பவுத்தத்தையும், சமணத்தையும் என்னோடு எப்படி தொடர்பு படுத்துவீர்கள்?

ஸ் பெ

unread,
Sep 21, 2013, 4:44:49 PM9/21/13
to panbudan
இந்தியாவில் பிறந்தாலும் இந்திய குடியுரிமையை ஏற்க தயாரில்லை என்பதின் மிக சிறந்த உதாரணம் தான் பாண்டிச்சேரியில் பிறந்து பிரஞ்சு குடிமகன்களாக வாழும் பாண்டி தமிழர்கள்.

ஆக எம்மை விட வலியவன் பிரித்த கோடுகள் தான் இந்த பிரஞ்சு குடியுரிமையும், இந்திய குடியுரிமையும்..

உங்களிடம் மாநில வழி சுயாட்சியை கூட பிச்சை கேட்க வைத்ததில் தான் நாங்கள் தேர்ந்தடுதவர்கள் கூட எங்களை தோற்கடித்த இடம்...

தமிழ்ப் பயணி

unread,
Sep 22, 2013, 12:01:53 AM9/22/13
to பண்புடன்
ஆனா ஒருவேளை சோத்துக்கு சிங்கியடிச்ச டி.ஜி.எஸ் எப்படி காருண்யாவை கட்டினார்னு கேட்டா சிறுபான்மையினரை பழிவாங்குறாங்கன்னு கொடிபிடிக்க ஒரு கூட்டம் கிளம்பிடும் :(

இப்படி உண்​மை​யை எல்லாம் ​பேச கூடாதுங்க.. 

2013/9/22 Ramesh Murugan <rames...@gmail.com>

யாரும் எதிர்க்கமாட்டாங்க.. அதுதான் எதார்த்தம்.
இது இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்ல என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
‘காமம் மனத்தில் நுழையும்போது அதன் நிழல்தான் மிகப் பெரிதாகத் தெரியும்’
- ​சோமன், விஷ்ணுபுரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Sahul Hameed Usman

unread,
Sep 22, 2013, 2:45:45 AM9/22/13
to panb...@googlegroups.com
 
அண்ணே தாய்மதம் னு எழுதியது, என் கண்ணுக்கு தாம்பத்யம் மாதிரி தெரிஞ்சுது :)
 
ஸ் பெ அண்ணன், இந்த இழையில்  தாம்பத்தியம் பற்றி எழுதுறாங்களேன்னு கொஞ்சம் கொழம்பிட்டேன்
 
நட்பூஸ், என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படி தெரிஞ்சுதா ???? 
 
 
 
 
 
 


 
2013/9/21 ஸ் பெ <stalinf...@gmail.com>

 
 
 
--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

Jaisankar Jaganathan

unread,
Sep 22, 2013, 2:48:45 AM9/22/13
to panb...@googlegroups.com
சாகுல் அண்ணே

இப்படி வேற நாட்டுல காஞ்சி போயி இருந்தா அப்படித்ஹ்டான் இருக்கும்

Ramesh Murugan

unread,
Sep 22, 2013, 2:49:26 AM9/22/13
to பண்புடன்
அண்ணே,
இந்து கல்லிவலி போயிட்டு போகுது.

நாளைக்கு உங்க தலைமுறை கிறிஸ்தவம் தாய்மதமாயிடும். அப்பவும் இந்து மதத்தை திட்டாதிங்க :))

தாய்மதம் என்பதெல்லாம் மிகபெரிய ஜல்லிகள்... இந்தியா என்ற நிலபிராந்தியத்தில் பிறந்ததற்காகவே நான் 'இந்து' என்று நீங்கள் சொன்னால், இதே மண்ணில் தோன்றிய பவுத்தத்தையும், சமணத்தையும் என்னோடு எப்படி தொடர்பு படுத்துவீர்கள்?

//
/

ஸ் பெ

unread,
Sep 22, 2013, 2:53:43 AM9/22/13
to panbudan
நானெல்லாம் எனது குலசாமியை தேடி அஞ்சு தலைமுறை முன்னாடி போயும் கண்டுபிடிக்க முடியல... ஓரளவுக்கு பழையவர்களிடம் பேசியதில் இயற்கையை தான் வணங்கி இருக்கிறார்கள்..

அதனால் தான் தாய்மதம் என்பதே ஜல்லி என்றேன்... :-)


2013/9/22 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------

Jaisankar Jaganathan

unread,
Sep 22, 2013, 2:57:47 AM9/22/13
to panb...@googlegroups.com
நேற்று திராவிடர்களின் மதம் சைவம்
இப்போ இந்துமதம்
அதுக்கு முன்னாடி பௌத்தம், சமணம்

இனிமேல் கிறிஸ்துவம், இஸ்லாம். 

அப்புறம் ஒரு புது மதம் வரும். அதோட கடவுள் மிக மிகமிக மிகமிக மிக மென்மயானவர்னு சொல்லுவாங்க. அதையும் கேட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் சாவங்க. அந்த மதம் வாழ்க

Ramesh Murugan

unread,
Sep 22, 2013, 3:02:00 AM9/22/13
to பண்புடன்
:))

நல்ல தேடல்.

ஆனா அந்த தேடலில் யாருக்குமே பதில் கிடைக்காது என்பதுதான் என் யூகம். ஏன்னா, ஆரிய திராவிட அரசியலில் நாம் ரெம்பவே குழம்பிப்போயி கிடக்கிறோம். மற்ற மாநிலத்தவருக்கு அந்த சந்தேகமெல்லாம் இருக்குதான்னு எனக்கு தெரியல. திராவிட அரசியல் இந்த சந்தேகத்தை எல்லாருக்குள்ளும் விதைச்சிடிச்சி. விதைத்ததா அல்லது குழப்பியதா என்பது ஒருபக்கம்.

இந்து என்கிற கதம்பத்தை கொஞ்ச நேரம் தள்ளி வச்சிடலாம்.
அதை சைவம், வைணவம்னு தனியா பிரிச்சிடலாம்.

இதுல திரவிட கொள்கைபடி வைணவத்தையும் தள்ளி வச்சிடலாம்.

எஞ்சி நிற்பது சிவன் மட்டுமே. உங்க கொள்கையின்படி பார்த்தால், சிவனும் இதுக்குள்ள வரமாட்டாரு :))

எல்லா இனங்களுக்கும் பெருதெய்வம் - சிறுதெய்வம் சம்மந்தப்பட்டே இருக்கும். சிறு தெய்வம் நம்ம முன்னோர்களாகவும், பெருதெய்வம் கடவுளாகவும் இருக்கும்.

திடாவிட சித்தாந்தப்படி பார்த்தால், சிறுதெய்வமான முன்னொர்களை நீங்க ஏத்துக்குவிங்க, பெருதெய்வத்தில் கடவுளாக வரும் சிவனை நீங்க ஏத்துக்கமாட்டீங்க :))

மேலும், நாம வழிபடும் சிறுதெய்வ வரலாறு 400 வருசத்துக்குள்தான் இருக்கும். அதுக்கு முன்னாடி யாரை கும்பிட்டாங்கங்கிறதுக்கு நம்ம ஊர் திராவிட சித்தாந்தத்துக்கிட்ட பதில் இருக்காது :))

2013/9/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

நானெல்லாம் எனது குலசாமியை தேடி அஞ்சு தலைமுறை முன்னாடி போயும் கண்டுபிடிக்க முடியல... ஓரளவுக்கு பழையவர்களிடம் பேசியதில் இயற்கையை தான் வணங்கி இருக்கிறார்கள்..

அதனால் தான் தாய்மதம் என்பதே ஜல்லி என்றேன்... :-)

தமிழ்ப் பயணி

unread,
Sep 22, 2013, 3:02:10 AM9/22/13
to பண்புடன்
ஸ் ​பெ ஜி,

       உங்க பகுதி ஸ்​பெஷல் ​கேசா இருக்கலாம். இந்தியா​வே சுதந்திர ​போராட்டத்தில் இருக்கும் ​போது உங்க பகுதி முன்​னோர் கலந்துக்க​லே. அப்படி​யொன்னு நடந்த​தே ​தெரியாமல் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பான பக்தி இலக்கியம், ​கோவில்கள் இருந்தும் உங்கள் முன்​னோர்கள் இந்து மதத்தில் இருக்க​லே. கு​றைந்த பட்சம் தமிழ் இலக்கியங்களில் சமணமும், ​சைவமும், ​வைணமும் விரிவா ​பேசபட்டு இருக்கு. அதனா​லே தமிழகத்தில் மிகப் ​பெரும்பான்​மையா -​சைவ, ​வைணவ, சமண - என சில மதங்கள் இருந்துள்ளன.


2013/9/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

நானெல்லாம் எனது குலசாமியை தேடி அஞ்சு தலைமுறை முன்னாடி போயும் கண்டுபிடிக்க முடியல... ஓரளவுக்கு பழையவர்களிடம் பேசியதில் இயற்கையை தான் வணங்கி இருக்கிறார்கள்..

அதனால் தான் தாய்மதம் என்பதே ஜல்லி என்றேன்... :-)

ஸ் பெ

unread,
Sep 22, 2013, 3:05:52 AM9/22/13
to panbudan
கும்பிட்டா தானே பதில் கிடைக்கிறதுக்கு...:)

சமண கோயில்கள், பவுத்த கோயில்கள் எப்படி கபளீகரம் செய்யப்பட்டதுன்கிற பின் தொடர்ந்தா ஓரளவு தகவல் கிடைக்கலாம்.. ஆனா, எல்லா சமூகங்களுக்கும் அதை பொருத்திப் பார்க்க முடியாது..


2013/9/22 Ramesh Murugan <rames...@gmail.com>
லும், நாம வழிபடும் சிறுதெய்வ வரலாறு 400 வருசத்துக்குள்தான் இருக்கும். அதுக்கு முன்னாடி யாரை கும்பிட்டாங்கங்கிறதுக்கு நம்ம ஊர் திராவிட சித்தாந்தத்துக்கிட்ட பதில் இருக்காது :))

Ramesh Murugan

unread,
Sep 22, 2013, 3:12:59 AM9/22/13
to பண்புடன்
அண்ணே,
சைவமும், சமணமும் மோதிக்கொண்டதுக்கு தமிலிலே பல ஆதாரங்கள் இருக்கு. ஆனா நீங்க அதைப்பற்றி பேசலைன்னு நினைக்கிறேன்.

நீங்க முன்னமே பின்னூட்டபடி பார்த்தால், உங்க தலைமுறை தேடல், குலசாமி தேடல் எல்லாமே திராவிட சித்தாந்ததுக்கு உட்பட்ட சிறுதெய்வ வழிபாடு பற்றியே.

ஒருவேளை உங்க தலைமுறை பவுத்தரா அல்லது சமணரான்னு சந்தேகம் இருந்திருந்தால்,

முதலில் சமணர் அப்புறமா பவுத்தர்/சைவர் அப்புறமா சைவரா இருந்திருக்க வாய்ப்பிருக்கு. இப்போ அந்த கண்ணியிலிருந்து அறுபட்டு கிறிஸ்தவரா இருக்கிங்க. இனி உங்க சந்ததி கண்ணிக்கு வரவாய்ப்பு மிகக் குறைவு.

2013/9/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

கும்பிட்டா தானே பதில் கிடைக்கிறதுக்கு...:)

சமண கோயில்கள், பவுத்த கோயில்கள் எப்படி கபளீகரம் செய்யப்பட்டதுன்கிற பின் தொடர்ந்தா ஓரளவு தகவல் கிடைக்கலாம்.. ஆனா, எல்லா சமூகங்களுக்கும் அதை பொருத்திப் பார்க்க முடியாது..

ஸ் பெ

unread,
Sep 22, 2013, 3:13:30 AM9/22/13
to panbudan
தமிழ்பயணி ஜி,

மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சமயம் என்ன என்று? அவர்களின் பதிலின் வழி தேடினால் எனது பதில் கிடைக்கும். 

மலைகளின் வழியாக உணவு தேடி அலைந்த ஒரு தமிழ் பழங்குடியின் நீட்சி என்பதாக தான் நான் என்னை நினைக்கிறேன்.. ஆண்ட பரம்பரை போன்ற கோஷங்களை குறைந்தபட்சம் என்னளவில் நம்ப தயாராக இல்லை.. 

இன்று நம்மிடம் இருப்பதாக சொல்லப்படும் பெரும்பாலான பிற்கால தமிழ் இலக்கியங்கள் கோயில்,சமயம், அரசு போன்றவற்றை சுற்றி சுற்றி வருவதாக எனது அவதானிப்பு.... இந்த மண்ணுக்கான, மக்களுக்கான இலக்கியங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டும், ஆற்றில் விடப்பட்டும், கவனிப்பாரற்றும் கரைந்து போயின..




2013/9/22 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஸ் ​பெ ஜி,

       உங்க பகுதி ஸ்​பெஷல் ​கேசா இருக்கலாம். இந்தியா​வே சுதந்திர ​போராட்டத்தில் இருக்கும் ​போது உங்க பகுதி முன்​னோர் கலந்துக்க​லே. அப்படி​யொன்னு நடந்த​தே ​தெரியாமல் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பான பக்தி இலக்கியம், ​கோவில்கள் இருந்தும் உங்கள் முன்​னோர்கள் இந்து மதத்தில் இருக்க​லே. கு​றைந்த பட்சம் தமிழ் இலக்கியங்களில் சமணமும், ​சைவமும், ​வைணமும் விரிவா ​பேசபட்டு இருக்கு. அதனா​லே தமிழகத்தில் மிகப் ​பெரும்பான்​மையா -​சைவ, ​வைணவ, சமண - என சில மதங்கள் இருந்துள்ளன.

ஸ் பெ

unread,
Sep 22, 2013, 3:14:30 AM9/22/13
to panbudan
ஹ்ம்ம்..


2013/9/22 Ramesh Murugan <rames...@gmail.com>
ஒருவேளை உங்க தலைமுறை பவுத்தரா அல்லது சமணரான்னு சந்தேகம் இருந்திருந்தால்,

முதலில் சமணர் அப்புறமா பவுத்தர்/சைவர் அப்புறமா சைவரா இருந்திருக்க வாய்ப்பிருக்கு. இப்போ அந்த கண்ணியிலிருந்து அறுபட்டு கிறிஸ்தவரா இருக்கிங்க. இனி உங்க சந்ததி கண்ணிக்கு வரவாய்ப்பு மிகக் குறைவு

Jaisankar Jaganathan

unread,
Sep 22, 2013, 3:16:42 AM9/22/13
to panb...@googlegroups.com
//திராவிட சித்தாந்ததுக்கு உட்பட்ட சிறுதெய்வ வழிபாடு //

திராவிடர்கள் சிறுதெய்வ வழிபாடு பண்ணுபவர்கள் அல்ல. 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
அந்த தேவனும் சிவனே

தமிழ்ப் பயணி

unread,
Sep 22, 2013, 3:24:32 AM9/22/13
to பண்புடன்
2013/9/22 ஸ் பெ <stalinf...@gmail.com>

தமிழ்பயணி ஜி,

மேற்கு தொடர்ச்சி மலையில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை கேட்டுப்பாருங்கள், அவர்கள் என்ன சமயம் என்ன என்று? அவர்களின் பதிலின் வழி தேடினால் எனது பதில் கிடைக்கும். 

விதிவிலக்குக​ளே ஒட்டு ​மொத்தம் என்பதாகிடா​தே.

மலைகளின் வழியாக உணவு தேடி அலைந்த ஒரு தமிழ் பழங்குடியின் நீட்சி என்பதாக தான் நான் என்னை நினைக்கிறேன்.. ஆண்ட பரம்பரை போன்ற கோஷங்களை குறைந்தபட்சம் என்னளவில் நம்ப தயாராக இல்லை.. 

வரலாற்றில் ​நேரடியாக இன்​றைய சாதிகளாக இல்லாவிடினும் சில - ​​​சோழ, பாண்டிய, பல்லவ என்ற - பரம்ப​ரை ஆட்சிமு​றைகள் இருந்துள்ளன​வே. அவர்கள் ​வெளிகிரகத்தினர் அல்ல​வே?
 
இன்று நம்மிடம் இருப்பதாக சொல்லப்படும் பெரும்பாலான பிற்கால தமிழ் இலக்கியங்கள் கோயில்,சமயம், அரசு போன்றவற்றை சுற்றி சுற்றி வருவதாக எனது அவதானிப்பு.... இந்த மண்ணுக்கான, மக்களுக்கான இலக்கியங்கள் பல தீக்கிரையாக்கப்பட்டும், ஆற்றில் விடப்பட்டும், கவனிப்பாரற்றும் கரைந்து போயின..

​பெரிய அளவில் ஏதும் க​ரைந்து ​போயிருக்க வாய்ப்புகள் இருப்பதாக ​தெரியவில்​லை. திராவிட மா​யையில் வி​ழைந்த குழப்ப​மேயன்றி ​வேறில்​லை.

இருப்பினும் உங்கள் அளவில் தங்கள் கருத்​தே சரியானது.. :) :)

ஸ் பெ

unread,
Sep 22, 2013, 3:30:23 AM9/22/13
to panbudan
ஆரியனை திட்டின காலம் போய், இப்போ திராவிடனை திட்டுறது தான் பேஷனா? :)

2013/9/22 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
திராவிட மா​யையில் வி​ழைந்த குழப்ப​மேயன்றி ​வேறில்​லை.



தமிழ்ப் பயணி

unread,
Sep 22, 2013, 3:54:02 AM9/22/13
to பண்புடன்

இலங்கை வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களை வென்று வடக்கு மாகாண சபையை கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் பிரதான வேட்பாளர் விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள அதிகாரபூர்வ முடிவுகளின்படி, ‘போனஸ் ஆசனங்கள்’ இன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களையும், ஆளும் கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இலங்கை மாகாணசபை தேர்தல் விதிகளின்படி, ஒவ்வொரு மாகாணத்திற்கும் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ள வாக்குகளின் சதவீதம், அக்கட்சிக்கு இரு போனஸ் ஆசனங்களை பெற்றுத்தரும்.

வடக்கு மாகாணத்தில், மொத்தம் 5 மாவட்டங்கள் உள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகியவையே அந்த மாவட்டங்கள்.

இவற்றில் பலராலும் உற்று நோக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 213,907 வாக்குகளை பெற்று 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 35,995 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் விக்ரமசிங்கே) 855 வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும் அக்கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை.

தமிழ்ப் பயணி

unread,
Sep 22, 2013, 5:02:45 AM9/22/13
to பண்புடன்
தேர்தல் ஈழத்திற்கு தீர்வாகாது: வைகோ கருத்து
சென்னை: இலங்கை வடக்கு மாகாண தேர்தல் குறித்து ‌ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ கூறியது, இலங்கையில் சிங்கள அராஜகத்திற்கு எதிராக மக்கள் வழங்கிய தீர்ப்பு, லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, குற்றத்தை மறைப்பதற்காகவும், உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகவும், தமிழருக்கான நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக, காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்காகவும், 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தேர்தலை நடத்தியது. ஆனால் இந்த தேர்தல் அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு தீர்வாகாது என்றார்.

வடக்கு மாகாண தேர்தல்: கருணாநிதி கருத்து
சென்னை: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ்கூட்டமைப்பு கட்சி வெற்றி பெற்றது. இது தொடர்பாக தி.மு.க. ,தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசியது, வெற்றியை வரவேற்கிறேன். எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உலக தமிழர்களின் விருப்பத்திற்கேற்ப இலங்கையில் 13-வது திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். இதனை நிறைவேற்ற தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என நம்புகிறேன். இன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

வடக்கு மாகாண முதல்வராக பதவியேற்க உள்ள விக்னேஷ்வர் யார்?
கொழும்பு: இலங்கை வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் கூட்டமைப்பு வெற்றி பெற்றது. இதில் முதல்வராக பதவியேற்க உள்ள விக்னேஷ்வர் வாழ்கை வரலாறு, கடந்த 1930-ம் ஆண்டு கொழும்பு புதுக்கடையில் பிறந்தார். லண்டனில் பி.ஏ., பட்டம் பெற்றார். கொழும்பு சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். பின்னர் வழக்கறிஞராக பணிய‌ை துவக்கி, 1979-ம் ஆண்டு நீதிபதியாகவும், 1987- கொழும்பு மாவட்ட நீதிபதியாகவும், இதைத்தொடர்‌ந்து, பல்வேறு கோர்ட்டுகளில் நீதிபதியாக பதவி வகித்த இவர், -2001-04-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட் நீதிபதியாக பணியாற்றினார்.

ஞானசம்பந்தன் உறுதி

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் முடிவுகள் குறித்து தமி்ழ்கூட்டமைப்பு தலைவர் ஞானசம்பந்தன் கூறியது, வடக்கு மாகாணத்தில் சட்டம், ஒழுங்கு காக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வராக விக்னேஷ்வர் பதவியேற்றபின் , அமைச்சரவை விரிவாக்கப்படும் என்றார்.

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Sep 22, 2013, 9:55:43 AM9/22/13
to panb...@googlegroups.com

சேது திட்ட வழக்கில் இருந்து அரசு வக்கில் மோகன் பராசரன் விலகல்.

இராமர் மீதும் சேதுபாலம் மீதும் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அந்த நம்பிக்கை க்கு எதிராக தம்மால் வாதட இயலாது என்று கூறி வழக்கிலிருந்து விலகினார்.

Jaisankar Jaganathan

unread,
Sep 22, 2013, 10:21:52 AM9/22/13
to panb...@googlegroups.com
இத்தனை நாள் அந்த நம்பிக்கை எங்க போயிருந்ததாம். ?

ஸ் பெ

unread,
Sep 23, 2013, 7:11:48 AM9/23/13
to panbudan
கென்யாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழர் குறித்து உருக்கமான தகவல்!
Posted Date : 09:06 (23/09/2013)Last updated : 11:42 (23/09/2013)

நைரோபி: கென்யாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான சென்னையை சேர்ந்த பொறியாளர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 68 பேர் பலியானார்கள். இவர்களில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதர் நடராஜன் என்பவரும் ஒருவர். இவரது மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த மஞ்சுளா திருச்சி உறையூர் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர். இவரது தந்தை வெங்கட்ராமன் இறந்து விட்டார். இவர் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர். இவரது மனைவி பத்மா. இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். 2வது மகள் தான் மஞ்சு. இவர் எம்.காம் படித்து உள்ளார். 

மஞ்சுவுக்கும், சென்னையைச் சேர்ந்த பொறியாளர் ஸ்ரீதருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கென்யாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஸ்ரீதர், திருமணம் முடிந்ததும் மனைவியை அங்கு அழைத்துச் சென்றார். குடும்பத்துடன் வசித்து வந்த இந்த தம்பதிக்கு குழந்தை கிடையாது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் தமிழகம் வருவது உண்டு.

ஸ்ரீதருக்கு சென்னை அசோக் நகர் மாந்தோப்பு காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது. ஸ்ரீதரின் பெற்றோர் இறந்துவிட்டதால், அந்த வீடு தற்போது வாடகைக்கு வி்ட்டுள்ளது. 

இந்தாண்டு தீபாவளிக்கு தமிழகம் வருவதாக திட்டமிட்டு இருந்தனர் ஸ்ரீதர் தம்பதியினர். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்திருந்த நிலையில் தான் துரதிருஷ்டவசமாக, நைரோபி வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஸ்ரீதர் பரிதாபமாக உயிர் இழந்தார். மஞ்சு படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்ப் பயணி

unread,
Sep 23, 2013, 9:58:39 AM9/23/13
to பண்புடன்

“முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறுங்கள்” உத்தரவிட்ட பின் மாலில் நடந்த துப்பாக்கிச்சூடு!

Viruvirupu, Sunday 22 September 2013, 06:04 GMT

தீவிரவாதிகள், “அனைத்து முஸ்லிம்களும் வெளியேறுங்கள்” என உத்தரவிட்டுவிட்டு, மற்றையவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில், 2 இந்தியர்கள் உள்பட 39 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கென்யா தலைநகர் நைரோபியில் இந்த அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் உள்ள கொடுமையான விஷயம், தீவிரவாதிகள் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை வீழ்த்திக் கொண்டிருந்தபோது, ட்விட்டரில் நேர்முக வர்ணணை செய்த வண்ணம் சுட்டுக் கொண்டிருந்தனர்.

எத்தனை பேர் தரையில் வீழ்த்தப்பட்டனர் என்ற விபரம், ட்விட்டரில் அப்டேட் செய்யப்பட்ட வண்ணம் இருந்தது!

நைரோபியில் உள்ள வெஸ்ட்லேன்ட் ஷாப்பிங் சென்டரில் நடைபெற்றது இந்த துப்பாக்கிச்சூடு.

இரு பிரெஞ்ச் பிரஜைகள் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில், இரு கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரில் ஒருவர், கனேடிய ராஜதந்திரி.

அமெரிக்க ராஜாங்க அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கர்கள் யாரும் கொல்லப்படவில்லை எனவும், நான்கு அமெரிக்கர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள், இங்கிருந்த முஸ்லீம் அல்லாதவர்களை மட்டுமே கொல்வது என்பதில் திடமாக இருந்தார்கள். கூட்டத்தில் இருந்த அனைத்து முஸ்லீம்களையும் வெளியேற சொன்ன அவர்கள், வெளியேறியவர்களிடம் “முகமது நபியின் தாயாரின் பெயர் என்ன?” என்ற கேள்வியை தனித்தனியாக கேட்டார்கள்.

“ஆமினா” என சரியாக பதில் அளிக்காதவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என தெரிந்துகொண்டு, அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள்.

தீவிரவாதிகள் அனைவரது கைகளிலும் ஏ.கே.47 துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் இருந்தன.

சோமாலியாவை சேர்ந்த தீவிரவாத இயக்கமான அல்-ஷபாப் இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. அல்-காய்தாவுடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கம் இது என்ற போதிலும், இவர்கள் சுயாதீனமாக இயங்குகின்றனர். சோமாலியா நாட்டில் கென்யா ராணுவம் நிலைகொண்டு இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இந்த தாக்குதல் நடத்தப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போதும், அதன் பின்னரும் அந்த ஷாப்பிங் மாலில் எடுக்கப்பட்ட போட்டோக்களை கீழேயுள்ள இணைப்பில் பார்க்கவும்:

http://viruvirupu.co/shopping-mall-us-embassy-international-attention-women-children-cars/

2013/9/23 ஸ் பெ <stalinf...@gmail.com>

கென்யாவில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட தமிழர் குறித்து உருக்கமான தகவல்!
Posted Date : 09:06 (23/09/2013)Last updated : 11:42 (23/09/2013)


Jaisankar Jaganathan

unread,
Sep 23, 2013, 10:09:34 AM9/23/13
to panb...@googlegroups.com
//முகமது நபியின் தாயாரின் பெயர் என்ன?” //

எனக்கும் தெரியாது. இதை படிச்சு தான் தெரிஞ்சுக்கிட்ட்டேன். வழக்கம்போல சுவனப்பிரியன் இதுக்கு சப்பைகட்டு கட்டுவார். இஸ்ரேலின் சதியால் தான் இந்த கொடுமை நிகழ்ந்தது என்று எல்லோரும் சொல்லுவார்கள். அதைய்யும் படிச்சு பின்னூட்டம் போடுவேன்.

ப்ரியன்

unread,
Sep 24, 2013, 2:15:28 AM9/24/13
to panb...@googlegroups.com
காந்திஜி வழியைதான் பின்பற்றுகிறார் மோடி:சுப்பிரமணிய சுவாமி
மும்பை:பா.ஜ.க., குஜராத் முதல்வர் பங்கேற்கும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் முறையை நடைமுறைப்படுத்தியது.இம் முறைக்கு பா.ஜ.க., தலைவர் சுப்ரமணிய சுவாமி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார்.

கட்டாயப்படுத்தவில்லை:இதில் தவறு என்ன இருக்கிறது? மக்கள் கட்டணம் செலுத்தி பங்கேற்க தயாராக இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. மகாத்மா காந்தியே இந்த முறையை தான் பின்பற்றினார். அவர் கையெழுத்திடுவதிற்கு ரூ.5 கட்டணம் விதித்தார். காங்கிரஸ் கட்சியினர் கட்டணங்கள் விதித்து அதனை தங்கள் பாக்கெட்டுக்களில் திணித்து கொள்கிறார்கள். ஆனால் மற்ற கட்சியினர் கட்டண தொகையை கட்சியின் வளர்ச்சி பணிக்காக வழங்குகிறார்கள்.இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி கூறினார்.

மும்பையில் போட்டியிடுவாரா சுவாமி:மேலும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் மும்பையில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுவாமி, இது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும் நான் எடுக்க முடியாது என்றார்.மேலும் மும்பையில் இருந்து இரண்டு முறை தேர்ந்‌தெடுக்கப்பட்டு இருக்கிறேன் இது எனக்கு புகுந்த வீடு மாதிரி தான் என்றார். மேலும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் நமது ஓட்டு இரட்டிப்பாகும். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதே நம் எல்லோருடைய விருப்பம்’’ என்றார் சுவாமி.

அச்சு !!!

unread,
Sep 25, 2013, 1:33:43 AM9/25/13
to பண்புடன்



”என்னடா கதை உட்ற...? ”

”மச்சான்.. இதை அந்தப் பகுதி மக்கள் உறுதியா நம்பறாங்க. உலகத்துலயே இடிந்தகரையில உள்ள விஜயாபதியில மட்டும்தான் விஸ்வாமித்திரருக்கு கோயில் இருக்கு. அந்த மண்ணுக்கு தீமை விளைவிக்க நினைக்கும் அத்தனை பேரும் நாசமாப் போயிடுவாங்கன்னு அந்த மக்கள் நினைக்கிறாங்க.. ”

”நீ சொல்றது நம்பற மாதிரி இல்லடா” என்று அவநம்பிக்கையோடு தமிழைப் பார்த்தான் ரத்னவேல்.

”அவங்க சொல்ற ஆதாரத்தை நீயே கேளு. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் ஒன்றிணைந்த சோவியத் யூனியனுக்கும் இடையே போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் போட்ட இரண்டு வருடத்துல சோவியத் யூனியன் இருந்த இடம் தெரியாம போச்சு.

ஒப்பந்தம் கையெழுத்திட்ட ராஜீவ் காந்தி என்ன ஆனாருன்னு எல்லோருக்கும் தெரியும். கையெழுத்து போட்ட இன்னொருத்தரான கோர்ப்பச்சேவ், சோவியத் யூனியனோட கடைசி அதிபராயிட்டாரு.

1997-1998ல் இரண்டாவது ஒப்பந்தம் போட்ட தேவகவுடா கையெழுத்து போட்ட நாலாவது நாள் பதவியை இழந்தாரு. போரிஸ் எல்ட்சின் தேர்தலுக்கு முன்னாடியே பதவியை ராஜினாமா செய்துட்டு போயிட்டாரு.

கூடங்குளம் அணு உலையை வடிவமைத்த ரஷ்ய விஞ்ஞானிகள் கிட்ராப்ரெஸ், செர்கெய் ரைஸோவ், கென்னடி பான்யுக், நிக்கோலாய் ட்ரூனாவ் ஆகியோர் விமான விபத்துல ஒரே நாள்ல இறந்தாங்க. கூடங்குள அணு உலை இயக்குநர் எஸ்.கே.அகர்வால், திடீர்னு மர்ம்மான முறையில இறந்தாரு. அணு கார்ப்பரேஷனோட இயக்குநரா இருந்த எஸ்.கே.ஜெயினோட மனைவி ஒரு விபத்துல அகால மரணமடைஞ்சாங்க.

இந்த பிரச்சினை தொடங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளா, சோனியாவோட உடல்நிலை மோசமடைஞ்சிருக்கு. நாராயணசாமியோட மனைவி ஒரு மோசமான விபத்தை சந்திச்சு, மயிரிழையில உயிர் தப்பினாங்க. இந்த பிரச்சினையை தீவிரமா அடக்க ஜெயலலிதா முயன்ற பிறகுதான், அவங்க மேல இருக்கற சொத்துக் குவிப்பு வழக்கு தீவிரமடைய ஆரம்பிச்சுச்சு... இடிந்தகரை மக்கள் மேல வழக்கு மேல வழக்கா போட்ட ஸ்டான்லின்ற டிஎஸ்பி, பதவி ஓய்வு பெறும் கடைசி நாளில் சஸ்பென்ட் செய்யப்பட்டார்..

இதெல்லாம் அந்தப் பகுதி மக்கள் அடுக்கும் ஆதாரங்கள்”

”நம்பற மாதிரியும் இருக்கு... நம்ப முடியாத மாதிரியும் இருக்கு” என்றான் ரத்னவேல்.

”டேய்.. அந்தப் பகுதி மக்களோட நம்பிக்கை. அத உங்க கிட்ட சொன்னேன். அவ்வளவுதான்.”

தகவல்: டாஸ்மாக் தமிழ் 22 (www.savukku.net)


2013/9/24 ப்ரியன் <mailt...@gmail.com>

--

ப்ரியன்

unread,
Sep 25, 2013, 6:53:36 AM9/25/13
to panb...@googlegroups.com
ஆனாலும் அந்த மக்களை இப்படி கேவலப்படுத்தி இருக்க வேண்டாம்...

On Wednesday, 25 September 2013 11:03:43 UTC+5:30, அச்சு wrote:

ப்ரியன்

unread,
Sep 27, 2013, 5:06:13 AM9/27/13
to panb...@googlegroups.com
வடக்கு மாகாண தேர்தல்: இந்திய-இலங்கை நாடுகளின் சதி-வைகோ குற்றச்சாட்டு!
Posted Date : 14:09 (27/09/2013)Last updated : 14:11 (27/09/2013)

வேலூர்: இலங்கை, வடக்கு மாகாண தேர்தல், இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் நளினியை சந்திக்க, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ இன்று வேலூர் வந்தார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது ‘‘குற்றம் செய்யாமல் பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர். இவர்களுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் உலகப் புகழ் பெற்ற வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி வாதாடினார். ஆனால் காங்கிரஸ் தூண்டுதலின் பேரில், 'சென்னையில் வழக்கு நடந்தால் பிரச்னைகள் ஏற்படும். அதனால் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்' என்று கூறி மாற்றினார்கள்.

தற்போது அக்டோபர் 22 ஆம் தேதி மரண தண்டனை கைதிகளின் விசாரணை 5 நீதிபதிகளைக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் தொடங்குகிறது. அதில் பேரறிவாளன், முருகனின் வழக்குகள் இடம் பெறவில்லை. அது இடம் பெறுமா? இல்லையா? என்பது 22 ஆம் தேதிக்கு பிறகு தெரியும். நிச்சயமாக நீதி வெல்லும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.

தற்போது இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கின்றது. அனைவரும் போர்க்குற்றங்ளை நடந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்றும், காமன்வெல்த் உறுப்பினர் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இலங்கையில் அமைதி நிலவுவதாக கூறி 25 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தேர்தலை நடத்தி நாடகம் ஆடுகிறார்கள். இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி. லட்சக்கணக்கான மக்களை அழித்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடத்துவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகும்’’ என்றார்.

-ஏ.சசிகுமார்

தமிழ்ப் பயணி

unread,
Sep 27, 2013, 5:28:07 AM9/27/13
to பண்புடன்
இலங்கையில் நடந்த தேர்தல் இந்திய-இலங்கை நாடுகளின் கூட்டுச் சதி.

​வே​றென்ன ​சொல்ல முடியும்.. இனி ஈழத்​தை ​வைச்சு ​பெரிசா ​அரசியல் பண்ண முடியா​தே... புலம்பிக்க ​வேண்டியது தான்.

2013/9/27 ப்ரியன் <mailt...@gmail.com>

வடக்கு மாகாண தேர்தல்: இந்திய-இலங்கை நாடுகளின் சதி-வைகோ குற்றச்சாட்டு!

Naresh Kumar

unread,
Sep 27, 2013, 6:32:09 AM9/27/13
to பண்புடன்

வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளரை நிராகரிக்கும் '49 ஓ' பட்டன்... அலறும் அரசியல் கட்சிகள்!

ப்ரியன்

unread,
Sep 30, 2013, 10:57:03 AM9/30/13
to panb...@googlegroups.com
உதயகுமார் உட்பட 39 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு!
Posted Date : 20:07 (30/09/2013)Last updated : 20:07 (30/09/2013)

நெல்லை: கூடங்குளம் அனு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த 39 பேர் மீது, காவல்துறை கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளது.

நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனிம மணல் அள்ளப்படுவதற்கு மீனவ கிராமங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனை முடக்கும் வகையில் ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கூத்தங்குளி உள்ளிட்ட சில கிராமங்களில் கனிம மணல் ஆதரவு குழுவினரும், எதிர்ப்பு குழுவினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

கூத்தங்குளி கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் தலைமையில் ஒரு குழுவினர் கனிம மணல் அள்ளுவதால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கூடங்குளம் காவல் நிலையத்தில் காந்தி இன்று ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். அதில், கூடங்குளம் அனு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவை சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன், மைபா.ஜெசுராஜ் உள்ளிட்ட சிலர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, கூடங்குளம் போலீசார் அனு உலை எதிர்ப்பு போராட்ட குழுவை சேர்ந்த உதயகுமாரன் உள்ளிட்ட 39 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்டனிராஜ்

Yogesh J

unread,
Sep 30, 2013, 1:13:40 PM9/30/13
to panb...@googlegroups.com
ஹேப்பி பர்த்டே கூகுள்!

கூகுள் - இணையத்தில் இதன் ராஜாங்கம் தான் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அந்த தொழில்நுட்ப ஜாம்பவான் இன்னும் சிறிது நேரத்தில் தனது பதினைந்தாவது
பிறந்தநாளைக் கொண்டாட போகிறது.

www.google.com என்னும் முகவரி 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் பதினைந்தாம்
தேதி பதிவு செய்யப்பட்டது. ஆனால் 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் நான்காம்
தேதி தான் நிறுவனமாக உருவானது.

இருந்தாலும் செப்டம்பர் 27-ஆம் தேதியை தனது பிறந்தநாளாக அதிகாரப்பூர்வமாக
அறிவித்தது.

இதன்படி, இன்று கூகுளின் பதினைந்தாவது பிறந்தநாள்!

எங்கே எல்லாரும் சொல்லுங்கள் பார்ப்போம்?

ஹேப்பி பர்த்டே கூகுள்!

வீடியோ:

http://youtu.be/c6E1tcT745E



On 9/30/13, ப்ரியன் <mailt...@gmail.com> wrote:
> உதயகுமார் உட்பட 39 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு!
> Posted Date : 20:07 (30/09/2013)Last updated : 20:07 (30/09/2013)
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
romio.yogesh, yogesh92
FB
yogeshyogi
twitter
romioyogesh

Yogesh J

unread,
Sep 30, 2013, 1:14:36 PM9/30/13
to panb...@googlegroups.com
தவறான ிழையில போட்டுட்டேனோ? சாறி!

தமிழ்ப் பயணி

unread,
Oct 4, 2013, 8:47:44 PM10/4/13
to பண்புடன்
ஓடிசாவில் 12 மாவோயிஸ்டுகள் சரண்

மால்கன்கிரி: ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தி்ல் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 12 பேர் சரணடைந்தனர். இது குறித்து போலீஸ் எஸ்.பி.அகிலேஷ்வர் சிங் கூறியதாவது: சரணடைந்தவர்கள் அனைவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவோயிஸ்ட் இயக்கத்தின் மூலம் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கொலைசெய்தல், போலீசாரை கடத்தி செல்வது, அரசு, தனியார், பஞ்சாயத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கு தீ வைத்து எரி்ப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். தற்போது அந்த இயக்கத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சம்பவத்தையடு்த்து அதிலிருந்து விலகுவாக தெரிவித்தார். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் சுமார் 50பேர் வரையில் மாவோயிஸ்ட் இயக்கத்தில் இருந்து விலகி போலீசில் சரணடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரியன்

unread,
Oct 6, 2013, 1:39:51 AM10/6/13
to panb...@googlegroups.com
From JV :

''பெங்களூரு வழக்கின் பொறுப்பு நீதிபதியாக முடிகவுடா இருக்கிறார். இந்தப் பரபரப்பான சூழ் நிலையில் 3-ம் தேதி கோர்ட் கூடியது. வழக்கமாக, இந்த வழக்கு இரண்டாவது மாடியில் நடக்கும். ஆனால், இன்று ஆறாவது மாடியில் நடந்தது. அரசு வழக்கறிஞர் பவானி சிங் வருவாரா, மாட்டாரா என்று பலரும் குழப்பத்துடன் காத்திருந்தனர். உற்சாகத்துடன் பவானி சிங் வந்திருந்தார். ஜெயலலிதா தரப்பு வக்கீல்களும் தி.மு.க. தரப்பு வக்கீல்களும் வந்திருந்தனர். வந்ததுமே நீதிபதி, 'இந்த வழக்கில் குற்றவாளிகள் ஆஜராகவில்லை. ஏன் நீங்கள் ஆட்சேபிக்கவில்லை?’ என்று அரசு வக்கீலைப் பார்த்துக் கேட்டார். 'ஆட்சேபனை செய்ய வேண்டியதில்லை’ என்று பவானி சிங் சொன்னார்.'குற்றவாளிகளை இந்தக் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவாதம் கொடுக்க முடியுமா? அதை எழுதிக் கொடுங்கள்?’ என்று கேட்டார் நீதிபதி.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து மிரண்டு போனார்கள். இறுதியாக, எழுதிக் கொடுக்க மறுத்து விட்டனர். அப்போதும் விடவில்லை நீதிபதி. 'நீங்கள் எழுதிக் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என்னுடைய உத் தரவுப்படி, இனி ஒவ்வொரு வாய்தாவுக்கும்  குற்றவாளிகள் கோர்ட்டில் கண்டிப்பாக ஆஜ ராக வேண்டும்’ என்று சொன்னதும் கோர்ட் ஹால் உஷ்ணம் அடைந்தது. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டவராக அரசு வழக்கறிஞர் பவானி சிங், 'முந்தைய நீதிபதி பாலகிருஷ்ணாவுக்கு பதவி நீட்டிப்பு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் வழிகாட்டி இருக்கிறது. அது, உயர் நீதிமன்றத்தில் ஆலோசனையில் உள்ளது. அதனால், வாய்தாவை 23-ம் தேதிக்கு ஒத்திப்போட வேண்டும்’ என்று கேட்டார்.  'இந்த வழக்கை நடத்த எல்லா அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் எனக்குக் கொடுத்திருக்கிறது. இது என் நீதிமன்றம். சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் செயல்படுவேன். நீங்கள் இந்த தேதிக்கு ஒத்திப் போடுங்கள் என்று சொல்வதற்கு அதிகாரம் கிடையாது. இந்த வழக்கை 30-ம் தேதிக்கு ஒத்திப்போடுகிறேன். அன்று கண்டிப்பாக குற்றவாளிகள் நால்வரும் ஆஜராக வேண்டும்’ என்று நெருப்பை அள்ளிப் போட்டார் நீதி பதி!''

''அதிரடித் திருப்பம்தான்!''

''அரசு வக்கீலும் ஜெயலலிதா தரப்பு வக்கீல்களும் ஆடித்தான் போனார்களாம்.'முன்பு இருந்த நீதிபதியிடம் இரண்டு மாதம் வாய்தா கேட்டேன் கொடுக்கவில்லை’ என்று பவானி சிங் சொல்ல, 'உங்களுக்கே இரண்டு மாதம் தேவைப்படுகிறது. எனக்கு இந்த வழக்கை தெரிந்துகொள்ள ஒரு மாதம் தேவைப்படாதா? ஓகே! இப்போதே விசாரணையை ஆரம்பிக்கலாமா?’ என்று நீதிபதி தயாராக, 'இல்லையில்லை 30-ம் தேதியே நடத்தலாம்’ என்று பவானி சிங் சொல்ல... 'இந்த வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை  என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான உத்தரவை இன்றே பிறப்பிக்கிறேன்’ என்று நீதிபதி விடாப்பிடியாக இருக்க, அதற்கான அவகாசத்தை அரசு வக்கீல் கேட்டார். கோர்ட்டுக்குள் இருந்தவர்களைப் பார்த்து திடீரென, 'தேவை யில்லாமல் பார்வையாளர்கள் யாரும் இங்கு வரக்கூடாது. இருதரப்பில் இருந்தும் சம்பந்தம் இல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது’ என்று சொல்லிவிட்டு அரைமணி நேரத்தில் அனைத்துத் தரப்பினர் வயிற்றிலும் புளியைக் கரைத்துவிட்டுப் போனார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 30-ம் தேதி பெங்களூருவுக்கு வந்தாக வேண்டும் என்பதுதான் இன்றைய நிலைமை!''

---
பவானி சிங் - அரசு வக்கீலா? இல்லை அம்மா வக்கீலா?

ப்ரியன்

unread,
Oct 7, 2013, 9:46:33 PM10/7/13
to panb...@googlegroups.com
கோவையில் வீடு வீடாக புத்தகம் விநியோகித்த 4 பேர் கைது - கோவை தினகரனில் செய்தி

'புதிய ஜனநாயகம்' புத்தகத்தை விநியோகித்தற்காக கைது செய்திருக்கிறார்கள். அதில் மோடி பற்றிய செய்தியும் கார்ட்டூனும் இருந்திருக்கிறது

புதிய ஜனநாயகம் புத்தகம் தடை செய்யப்பட்ட புத்தகமா என்ன?

Ramesh Murugan

unread,
Oct 8, 2013, 3:08:32 AM10/8/13
to பண்புடன்
தமிழ்நடு அரசா இந்தமாதிரி செயல்படுது??? :((

கோவை எடிசன்ல எத்தனையாவது பக்கத்துல இந்த செய்தி வந்துருக்குது? ஈ பேப்பர்ல இதைப் பற்றி மேலும் தகவல் தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்.

2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>

கோவையில் வீடு வீடாக புத்தகம் விநியோகித்த 4 பேர் கைது - கோவை தினகரனில் செய்தி

'புதிய ஜனநாயகம்' புத்தகத்தை விநியோகித்தற்காக கைது செய்திருக்கிறார்கள். அதில் மோடி பற்றிய செய்தியும் கார்ட்டூனும் இருந்திருக்கிறது

புதிய ஜனநாயகம் புத்தகம் தடை செய்யப்பட்ட புத்தகமா என்ன?

ஸ் பெ

unread,
Oct 8, 2013, 3:17:41 AM10/8/13
to panbudan
:)

2013/10/8 Ramesh Murugan <rames...@gmail.com>

தமிழ்நடு அரசா இந்தமாதிரி செயல்படுது??? :((

Ramesh Murugan

unread,
Oct 8, 2013, 3:25:08 AM10/8/13
to பண்புடன்
அண்ணே நான் ஆச்சரியப்பட்டதுக்கு காரணம் இருக்கு.
கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ தங்களை மீறிய ஒரு ஆளுமையை தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்கமாட்டாங்க.

அதுலையும் ஜெயலலிதா ஒருபடி மேல.. அதனாலதான் ஆச்சரியப்பட்டேன். அதுலையும் மோடியைப் பற்றி கட்டுரை & கார்ட்ரூன் வந்ததுக்காக தமிழ்நாட்டுல கைது செஞ்சாங்க என்பதெல்லாம் கேக்குறதுக்கே நாராசமா இருக்கு.

கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம். இப்போ ப்ரியன் அண்ணன் லிங்க் தருவாரு. படிச்சிட்டு மேற்கொண்டு என்னான்னு பார்க்கலாம்.

ப்ரியன் அண்ணனுக்கு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி இன்றைய தினகரன் எடிசனை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்தேன். அதுல அப்படி ஒரு செய்தியும் இல்ல. பக்கம் 4ம், 13ம் நாட் அவைலபிள்னு சொல்லுது. அதனாலதான் எந்த பக்கத்துல இருக்குன்னு கேட்டேன்.

செய்தியை முழுசா படிச்சிட்டு மேற்கொண்டு பேசலாம். ஒருவேளை இந்த காரணத்துக்காகத்தான் கைது செஞ்சாங்கன்னு தெரிஞ்சா ரரக்களை ஒருபிடி பிடிக்கலாம் :))

2013/10/8 ஸ் பெ <stalinf...@gmail.com>
:)

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 3:37:28 AM10/8/13
to பண்புடன்
ர​மேஷ்,

நீங்கள் ​கேட்பது தினகரன் இதழுக்கான சுட்டி.

நான் தரப்​போவது ​வேறு. அ​னேகமா ப்ரியன் ​சொல்லியுள்ள புதிய ஜனநாயகம் இதழுக்கான சுட்டி இதுவாக​வே இருக்க கூடும்...
http://www.vinavu.com/2013/10/07/puja-october-2013/

முகப்பி​லே​யே சம்மபந்த பட்ட கார்டூன் உள்ளது. இந்த படத்திற்க்காக த​டை என்பது நம்ப​வே முடிய​லே.

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!

இப்படி​யொரு கட்டு​ரை இதழில் வந்திருக்கு. இதற்க்காக இருக்க கூடும்.



2013/10/8 Ramesh Murugan <rames...@gmail.com>

அண்ணே நான் ஆச்சரியப்பட்டதுக்கு காரணம் இருக்கு.
கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ தங்களை மீறிய ஒரு ஆளுமையை தமிழ்நாட்டுக்குள்ள அனுமதிக்கமாட்டாங்க.

அதுலையும் ஜெயலலிதா ஒருபடி மேல.. அதனாலதான் ஆச்சரியப்பட்டேன். அதுலையும் மோடியைப் பற்றி கட்டுரை & கார்ட்ரூன் வந்ததுக்காக தமிழ்நாட்டுல கைது செஞ்சாங்க என்பதெல்லாம் கேக்குறதுக்கே நாராசமா இருக்கு.

கொஞ்சம் வெயிட் பண்ணி பார்க்கலாம். இப்போ ப்ரியன் அண்ணன் லிங்க் தருவாரு. படிச்சிட்டு மேற்கொண்டு என்னான்னு பார்க்கலாம்.

ப்ரியன் அண்ணனுக்கு பின்னூட்டம் போடுறதுக்கு முன்னாடி இன்றைய தினகரன் எடிசனை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வந்தேன். அதுல அப்படி ஒரு செய்தியும் இல்ல. பக்கம் 4ம், 13ம் நாட் அவைலபிள்னு சொல்லுது. அதனாலதான் எந்த பக்கத்துல இருக்குன்னு கேட்டேன்.

செய்தியை முழுசா படிச்சிட்டு மேற்கொண்டு பேசலாம். ஒருவேளை இந்த காரணத்துக்காகத்தான் கைது செஞ்சாங்கன்னு தெரிஞ்சா ரரக்களை ஒருபிடி பிடிக்கலாம் :))

மோரு

unread,
Oct 8, 2013, 3:49:49 AM10/8/13
to பண்புடன்
​இதுக்கு நியாயமா உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கனும். உச்சநீதிமன்றமும் சரிகிடையாது அது சரி வேற யாருய்யா நியாயஸ்தன்னு கேட்டா குதுருக்குள்ள தலைய வச்சிக்கிறது.

அது சரி தினகரன் தைரியமா நீயூஸெல்லாம் போடுதே அஞ்சா நெஞ்சன் ஆட்சியில் இல்லை என்றா :-)​

2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

முகப்பி​லே​யே சம்மபந்த பட்ட கார்டூன் உள்ளது. இந்த படத்திற்க்காக த​டை என்பது நம்ப​வே முடிய​லே.

சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Oct 8, 2013, 3:50:18 AM10/8/13
to பண்புடன்
இருக்கலாம்.

ப்ரியன் அண்ணன் லிங்க் கொடுத்த பின்னாடி முழூசா படிச்சி பார்க்கனும் மோடிக்கு தமிழ்நாட்டுல இம்புட்டு வெறியர்கள் இருக்காங்களான்னு.

2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!

இப்படி​யொரு கட்டு​ரை இதழில் வந்திருக்கு. இதற்க்காக இருக்க கூடும்.

Ramesh Murugan

unread,
Oct 8, 2013, 3:52:21 AM10/8/13
to பண்புடன்
நீதிமன்றம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதா என்ன? தாராளமா விமர்சிக்கலாம். ஆனா ஒரு வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதைப் பற்றி மீடியாவில் பேசக்கூடாதுங்கிற விதி இருக்குன்னு நினைக்கிறேன்.

2013/10/8 மோரு <mors...@gmail.com>

​இதுக்கு நியாயமா உச்சநீதிமன்றமே நடவடிக்கை எடுக்கனும். உச்சநீதிமன்றமும் சரிகிடையாது அது சரி வேற யாருய்யா நியாயஸ்தன்னு கேட்டா குதுருக்குள்ள தலைய வச்சிக்கிறது.

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 3:59:22 AM10/8/13
to பண்புடன்

2013/10/8 Ramesh Murugan <rames...@gmail.com>

இருக்கலாம்.

ப்ரியன் அண்ணன் லிங்க் கொடுத்த பின்னாடி முழூசா படிச்சி பார்க்கனும் மோடிக்கு தமிழ்நாட்டுல இம்புட்டு வெறியர்கள் இருக்காங்களான்னு.

விவிசி... :) :)
  •  “குஜராத் முசுலீம் படுகொலை குற்றவாளி! டாடா – அம்பானிகளின் எடுபிடி! இந்து மதவெறி பாசிஸ்டு! இந்தியாவின் ராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழிப்போம்!” – பிரச்சாரம், போராட்டங்கள்
  • கச்சத்தீவு: காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
  • நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே!
  • “கொலைக்கடவுளின் லீலைகள்!”
  • குஜராத்: மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகள்  போராட்டம்!
  • உ.பி. இந்து மதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல்!
மோடி ​டெபாசிட் வாங்குவாறான்னு காவி ஆசாமிக​ளே ​யோசிக்கும் சூழலில் போட்டியில்லா த​லைவராக்காமல் (​UN-opposite) விடமாட்டார்கள் ​போல இருக்கு. இந்த புதிய ஜனநாயகம் இதழில் ஒ​ரே ​மோடி புராணம் தான். பாரம்பரியமா வரக்கூடிய இந்துமதம் சம்பந்த பட்ட இதழ்களில் கூட ​மோடி​யை பற்றிய கட்டு​ரைகள் கா​ணோம். எல்லாரும் ஆயுத பூ​ஜை சுண்டல் ஸ்​பெசல் ​போட்டுட்டு இருக்கிறார்கள்.

Ramesh Murugan

unread,
Oct 8, 2013, 4:04:29 AM10/8/13
to பண்புடன்
:))

2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
பாரம்பரியமா வரக்கூடிய இந்துமதம் சம்பந்த பட்ட இதழ்களில் கூட ​மோடி​யை பற்றிய கட்டு​ரைகள் கா​ணோம். எல்லாரும் ஆயுத பூ​ஜை சுண்டல் ஸ்​பெசல் ​போட்டுட்டு இருக்கிறார்கள்.

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 5:04:47 AM10/8/13
to panb...@googlegroups.com
நான்காவது பக்கத்தின் வலது பக்கத்தில்...முடிந்தால் ஸ்கேன் பண்ணி போடுறேன்...

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 7:16:25 AM10/8/13
to panb...@googlegroups.com
பிடிபட்ட 3 தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

- தினதந்தி (09-10-2013)


இதில், கடந்த சனிக்கிழமை சிக்கிய பிலால் மாலிக்கிடம் விசாரித்ததில், அவன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:எங்கள் கும்பலில் இருந்த, நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக், பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பின், சண்டை போட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டார். 

தினமலர் - 10-10-2013


இதில் யார் சொல்லுவது பொய் ...?!

மோரு

unread,
Oct 8, 2013, 7:40:26 AM10/8/13
to பண்புடன்
​எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?​

2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
இதில் யார் சொல்லுவது பொய் ...?!



தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 8:10:38 AM10/8/13
to பண்புடன்
​கொஞ்சநா​ளைக்கு முன்னாடி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சி​னையால் தங்கள் கூட்டணியிலிருந்து சித்திக் பிரிந்து ​சென்று விட்டதாக இரண்டாவது ​செய்திக்கு அர்த்தம். அதாவது இப்ப ​கைதாகி உள்ளவர்கள் ​கொஞ்ச நா​ளைக்கு முன்னாடி தங்களுக்குள் பங்கு தகராறு நடந்த​தாக கூறியுள்ளார்கள்.

​பொதுவாக இது ​போன்ற உள்முரண்கள் உண்​மையாகவும் இருக்கும், காவல்து​றை​யை குழப்பவும் நடக்கும் அல்லது சம்பந்த பட்ட நபரிடமிருந்து விலகியுள்ளதாக காட்டி ​கொள்வதன்  மூலம் ​வேறு சில பிரச்சி​னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கும். மீச்ச குற்ற​மெல்லாம் அவர் தான் ​செய்தாருன்னு கணக்கு காட்டி விட உதவியாக இருக்கும்.

பத்திரிக்​கைகள் நால்வரும் ஒன்றாக​வே இருந்தது ​போல ​செய்திகள் ​வெளியிடுகின்றன.

2013/10/8 மோரு <mors...@gmail.com>

​எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?​

2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
இதில் யார் சொல்லுவது பொய் ...?!


--

sadayan sabu

unread,
Oct 8, 2013, 9:23:33 AM10/8/13
to panbudan


ஏஞ்சாமிகளா

வேறே செய்திகளே இல்லியா

தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே

நஸ்ரியா நடித்தது போன்று வேறே ஆள் வைத்து டூப் போட்டு கிளு கிளு காட்சியை எடுத்து விட்டார்களாம். நஸ்ரியா நடிகர் சங்கத்தில் புகார்.

நடிகர் கருணாநிதி (கருணாஸ்) போலிஸ் கமிஷனரிடம் புகார். அவருக்கு கொலை மிரட்டல் வருகிறதாம். காமராசரப் பற்றி தவறாக பேசி விட்டார் என.

இது போல செய்திகளை போடுங்க சாமியளா எப்ப பார்த்தாலும் மோடி மோடி என்னும் மோடி வித்தைதான் கிடைத்ததா :-))))

ஸ்டார்ட் ம்யூஜிக்

ஜெஹபர் அலி

unread,
Oct 8, 2013, 9:25:39 AM10/8/13
to பண்புடன்

2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>

நஸ்ரியா நடித்தது போன்று வேறே ஆள் வைத்து டூப் போட்டு கிளு கிளு காட்சியை எடுத்து விட்டார்களாம். நஸ்ரியா நடிகர் சங்கத்தில் புகார்.

நஸ்ரியாவின் அழகு முகத்தை பார்த்துமா இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...செய்தி கேட்டதும் மனசுக்கு பக்குன்னு ஆயிடுச்சி...


--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 10:01:38 AM10/8/13
to பண்புடன்
சாபுஜி,
 
இது போல செய்திகளை போடுங்க சாமியளா எப்ப பார்த்தாலும் மோடி மோடி என்னும் மோடி வித்தைதான் கிடைத்ததா :-))))

 ​கொஞ்ச நா​ளைக்கு விடுமு​றை விட்டுவிடலாங்க.. :) :) கு​றைந்த பட்சம் பூ​ஜை விடுமு​றைகள் முடியும் வ​ரை.

தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே

​வேறிடம் என்ப​தை என் ​போன்ற தி​ரை ஞான சூனியங்கள் புரிந்து ​கொள்ளும் படியாக விளக்க இயலுங்களா.. :(


2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>

ஏஞ்சாமிகளா

வேறே செய்திகளே இல்லியா

தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே

துரை.ந.உ

unread,
Oct 8, 2013, 10:01:25 AM10/8/13
to பண்புடன்



2013/10/8 ஜெஹபர் அலி <jaffer...@gmail.com>


2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>
நஸ்ரியா நடித்தது போன்று வேறே ஆள் வைத்து டூப் போட்டு கிளு கிளு காட்சியை எடுத்து விட்டார்களாம். நஸ்ரியா நடிகர் சங்கத்தில் புகார்.

நஸ்ரியாவின் அழகு முகத்தை பார்த்துமா இப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...செய்தி கேட்டதும் மனசுக்கு பக்குன்னு ஆயிடுச்சி...

ஜெலிக்கு ஒன்பதுல குரு :)​​


--

என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Oct 8, 2013, 10:04:08 AM10/8/13
to பண்புடன்
2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே

​வேறிடம் என்ப​தை என் ​போன்ற தி​ரை ஞான சூனியங்கள் புரிந்து ​கொள்ளும் படியாக விளக்க இயலுங்களா.. :(

வருங்கால மாப்ளைக்குஇதெல்லாம் தேவையில்லாத விசயமுன்னேன் 
​​

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 10:13:06 AM10/8/13
to பண்புடன்
வருங்கால மாப்ளைக்குஇதெல்லாம் தேவையில்லாத விசயமுன்னேன் 

இது ​போன்ற விசயங்களில் ​பெரியவங்க ​சொன்னா அப்படி​யே ​கேட்டுக்கனும்.

நான் இப்​​போ​தைக்கு தமிழ் ​வெண்பா படிக்க ​போ​றேன்.. :) :)
அ​தையாவது உருப்படியா ​செய்யலாம்.


2013/10/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
தனுஷ் -ஐஸ்வர்யா உறவில் விரிசலாம் விவாகரத்து வரை செல்லும் என செய்திகள் கசிகிறது. ரஜனி மாப்பிள்ளையாக இருந்து கொண்டே வேற் இடத்தில் “மாப்பிள்ளை” யாக செயல் படுவது நைய்யாண்டி தானே

​வேறிடம் என்ப​தை என் ​போன்ற தி​ரை ஞான சூனியங்கள் புரிந்து ​கொள்ளும் படியாக விளக்க இயலுங்களா.. :(

வருங்கால மாப்ளைக்குஇதெல்லாம் தேவையில்லாத விசயமுன்னேன் 
​​


​​--

sadayan sabu

unread,
Oct 8, 2013, 10:14:20 AM10/8/13
to panbudan
வாழ்க்கையில் சுருதி சரியில்லை என ஸ்ருதி சேர்க்க வேறிடத்தில் நெருக்கமாக இருந்தாராம். அம்புட்தேன்

samajgaya ji


2013/10/8 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
சாபுஜி,

Jaisankar Jaganathan

unread,
Oct 8, 2013, 10:14:36 AM10/8/13
to panb...@googlegroups.com
ஹி ஹி. அருமை . அடிக்கடி கிசுகிசுக்க்கென்று ஒரு தனி இழை ஆரம்பிங்க்ஜ

Jaisankar Jaganathan

unread,
Oct 8, 2013, 10:15:20 AM10/8/13
to panb...@googlegroups.com
ஒரே நேரத்துல ரஜினி கமல் இரண்டு பேருக்கும் மாப்பிள்ளையா? கொடுத்து வச்சவன். சீக்கிரம் சீஃப் மினிஸ்டர் ஆகிடுவான்

sadayan sabu

unread,
Oct 8, 2013, 10:16:31 AM10/8/13
to panbudan
ஜெஹபர் இதையும் கொஞ்சம் பார்த்துடுங்கோ


2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 10:29:08 AM10/8/13
to panb...@googlegroups.com
கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...


​எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?​
 
கொஞ்சநா​ளைக்கு முன்னாடி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சி​னையால் தங்கள் கூட்டணியிலிருந்து சித்திக் பிரிந்து ​சென்று விட்டதாக இரண்டாவது ​செய்திக்கு அர்த்தம். அதாவது இப்ப ​கைதாகி உள்ளவர்கள் ​கொஞ்ச நா​ளைக்கு முன்னாடி தங்களுக்குள் பங்கு தகராறு நடந்த​தாக கூறியுள்ளார்கள்.

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 10:58:05 AM10/8/13
to panb...@googlegroups.com
'2016 ல் அரசியலிலிருந்து ஒய்வு பெறுகிறார் சோனியா காந்தி!'
Posted Date : 17:23 (08/10/2013)Last updated : 17:24 (08/10/2013)

புதுடெல்லி: வருகிற 2016 ஆம் ஆண்டு தனக்கு 70 வயதாகும்போது அரசியலிலிருந்து ஓய்வு பெற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி விருப்பம் தெரிவித்ததாகவும், இதனைத் தொடர்ந்தே ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளுருமான ரஷீத் கித்வாய், ' 24 அக்பர் சாலை'  என்ற தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்திலேயே இத்தகவல் இடம்பெற்றுள்ளது. 

அரசியலிலிருந்து ஓய்வு பெறும் தனது விருப்பத்தை தாம் கடைசியாக கொண்டாடிய தனது பிறந்த நாளன்று, அதாவது கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதியன்று, கட்சியின் மூத்த தலைவர்களிடம் சோனியா தெரிவித்தார். அவரது இந்த முடிவை கேட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர், அதனைத் தொடர்ந்து அவர்கள், "அப்படியானால் ராகுல் காந்தியை தலைவராக்குங்கள்!" எனக் கேட்டுக்கொண்டனர். 

அதுமட்டுமல்லாது பிரதமர் மன்மோகன் சிங்கும், கட்சியின் பொதுச் செயலாளரான ராகுல் காந்தியிடம் மத்திய அமைச்சரவையில் சேருமாறு வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதனை ஏற்க ராகுல் மறுக்கவே, "ஒன்று கட்சியில் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்...அல்லது அமைச்சரவையிலாவது சேருங்கள். கட்சியிலோ அல்லது அமைச்சரவையிலோ பொறுப்பேற்காமல் சரியான அதிகார மையமாக நீங்கள் இல்லாமல் இருப்பது கட்சியையும், அரசையும் பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.

அதன்பின்னரே இந்த ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற கட்சியின் 'சிந்தன் சிவிர்' மாநாட்டில் காங்கிரஸ் துணைத் தலைவராக பொறுப்பேற்றார்" என்று அந்த புத்தகத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது. 

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 11:10:30 AM10/8/13
to பண்புடன்
ப்ரியன்,

கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...
 
பண பங்கீட்டில் பிரிந்த சித்திக்! பெங்களூரு, பா.ஜ., அலுவலக குண்டு வெடிப்புக்கு, "போலீஸ்' பக்ருதீன், 20 லட்ச ரூபாய் பெற்ற நிலையில், அதை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், சித்திக் பிரிந்து சென்றதுதெரியவந்துள்ளது. பெங்களூரு, மல்லேஸ்வரம், பா.ஜ., அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி, உட்பட ஐவரை, பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், பயங்கரவாதி, "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருக்கலாம் என, பெங்களூரு போலீசார் நம்பியதால், இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில், சி.பி.சி.ஐ.டி., காவலில், தனி இடத்தில் உள்ள, "போலீஸ்' பக்ருதீனிடம், ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

.....எனது விளக்கத்தில் என்ன தவறு..?  விளக்கி ​சொன்னால் ​நல்லது.


2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>

கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...


​எனக்கு ரெண்டு செய்தியிலும் இருக்கும் முரண்பாடு தெரியவில்லை கொஞ்சம் விளக்க இயலுமா?​
 
கொஞ்சநா​ளைக்கு முன்னாடி பணம் பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சி​னையால் தங்கள் கூட்டணியிலிருந்து சித்திக் பிரிந்து ​சென்று விட்டதாக இரண்டாவது ​செய்திக்கு அர்த்தம். அதாவது இப்ப ​கைதாகி உள்ளவர்கள் ​கொஞ்ச நா​ளைக்கு முன்னாடி தங்களுக்குள் பங்கு தகராறு நடந்த​தாக கூறியுள்ளார்கள்.
--

மோரு

unread,
Oct 8, 2013, 11:28:40 AM10/8/13
to பண்புடன்
​படிச்சிட்டு வந்துதான் சொல்லுறேன். தாவூத் இப்ராஹீமின் கூட்டாளி கைதுன்னு போட்டா இன்னைக்கும் கூட்டாளியா இருக்கனும்னு அவசியம் இல்லை. 

எதையோ நிறுவ கடும் பிரயத்தனப்பட்டு வார்த்தைக்கூடான இடுக்குகளில் நுழைந்து எது பொய்ன்னு கேட்பதாக தோன்றியது அதுக்குத்தான் விளக்கம் கேட்டேன்.

ரெண்டும் செய்தியும் ஒன்னுதான் எந்த செய்தியிலாவது கைது பன்றப்ப கூட இருந்தாருன்னு போட்டிருக்கா ? 

ஒன்னுல தளபதின்னு சொல்லிருக்கும் இன்னொன்னுல பிரிஞ்சு போனவருன்னு சொல்லிருக்கு ரெண்டுமே உண்மை செய்திதானே ?​

2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
கொடுத்த சுட்டிகளை ஒரு முறை படிச்சுட்டு வந்து கேள்வி கேட்டாலும் விளக்கம் சொன்னாலும் நல்லா இருக்கும்...



ப்ரியன்

unread,
Oct 8, 2013, 12:17:06 PM10/8/13
to panb...@googlegroups.com
பெங்களூர் குண்டு வெடிப்பின் பின் பங்கு பிரிப்பதில் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தினமலர் செய்தி சொல்லுது...

ஆனா , தினதந்தி செய்தி 

இவர்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி, தளபதியாக செயல்பட்ட சர்வதேச பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் ஆவார்.

...

 4 பேரும் தொடர்ந்து தங்களது நடவடிக்கைகளில் துணிச்சலாக ஈடுபட்டனர்.

...

இவர்களது சமீபத்திய சதித்திட்டம், திருப்பதி குடை ஊர்வலத்தை சீர்குலைப்பதுதான். திருப்பதி குடை ஊர்வலத்தின் அமைப்பாளர் இருவரை தீர்த்துக்கட்டவும் முடிவு செய்தனர். அதற்காகத்தான், போலீஸ் பக்ருதீனை, அபுபக்கர் சித்திக் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் தங்கவைத்தார்.

சதித்திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை போலீஸ் பக்ருதீனிடம் விளக்கி கூறி விட்டு, அபுபக்கர் சித்திக் திருவல்லிக்கேணியில் இருந்து சென்று விட்டார்.

...

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருப்பதி குடை ஊர்வலம் சென்னை சூளை வழியாக வரும்போது, அதில் நாச வேலையை உண்டாக்கும் திட்டத்துடன் போலீஸ் பக்ருதீன் பதுங்கி இருந்தார். அவரோடு அபுபக்கர் சித்திக்கும் இருந்ததாக எங்களுக்கு ஒரு தகவல் உள்ளது.

போலீஸ் பக்ருதீனை சூளையில் வைத்து போலீசார் பிடித்தபோது, அங்கிருந்த அபுபக்கர் சித்திக் தப்பியோடி விட்டதாகவும் எங்களுக்கு உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

...

அதாவது பங்கு போடுவதில் சண்டை போட்டு பிரிந்த ஒருவர் இப்போ கூட்டாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார்...

இதுக்கு மேலேயும் திரும்பி என்ன முரண்பாடுன்னு கேட்டீங்கன்னா...முரண்பாடு இல்லைதான் நான்தான் தெரியாதனமா உளறிகிட்டு இருக்கேன்...சாரி...

தமிழ்ப் பயணி

unread,
Oct 8, 2013, 12:24:51 PM10/8/13
to பண்புடன்
அதாவது பங்கு போடுவதில் சண்டை போட்டு பிரிந்த ஒருவர் இப்போ கூட்டாளிகளுக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துள்ளார்...

இதுக்கு மேலேயும் திரும்பி என்ன முரண்பாடுன்னு கேட்டீங்கன்னா...முரண்பாடு இல்லைதான் நான்தான் தெரியாதனமா உளறிகிட்டு இருக்கேன்...சாரி...

​​போலிசு நாலு ​பேரும் ஒண்ணாக இருப்பதாக தான் சந்​தேகம் ​​வைச்சு ​தேடியது. இப்ப நாங்க பிரிஞ்சுட்​டோமுன்னு சிக்கியவர்கள் தான் ​சொல்றாங்க​ளே ஒழிய அ​தை ​போலிசு தரப்பு முழு​மையா நம்பியதா ​தெரிய​லே. எனது விளக்கத்தி​லே​யே ​தெளிவா ​சொல்லியிருந்​தே​னே...

பொதுவாக இது ​போன்ற உள்முரண்கள் உண்​மையாகவும் இருக்கும், காவல்து​றை​யை குழப்பவும் நடக்கும் அல்லது சம்பந்த பட்ட நபரிடமிருந்து விலகியுள்ளதாக காட்டி ​கொள்வதன்  மூலம் ​வேறு சில பிரச்சி​னைகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற எண்ணமும் இருக்கும். மீச்ச குற்ற​மெல்லாம் அவர் தான் ​செய்தாருன்னு கணக்கு காட்டி விட உதவியாக இருக்கும்.

2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
பெங்களூர் குண்டு வெடிப்பின் பின் பங்கு பிரிப்பதில் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தினமலர் செய்தி சொல்லுது...
 

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 12:36:04 PM10/8/13
to panb...@googlegroups.com
அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4-12-2013 அன்று நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செடீநுகின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை
எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீடிநத்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு
உதவிடும்வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளருக்குக் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.

இந்தக் கடிதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. ஞானதேசிகன்
அவர்களுக்கும், தமிழகச் சட்டப் பேரவையின் எதிர்க் கட்சித் தலைவரும்,
தே.மு.தி.க. வின் நிறுவனருமான திரு. விஜயகாந்த் அவர்களுக்கும், பா.ஜ.க. வின்
தமிழகத் தலைவர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன்
அவர்களுக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் திரு. தா. பாண்டியன் அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் திரு. ராமதாஸ் அவர்களுக்கும், திராவிடர் கழகத் தலைவர், திரு. கி. வீரமணி
அவர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு. தொல்.
திருமாவளவன், எம்.பி., அவர்களுக்கும், தமிழ் மாநில இந்திய யூனியன்
முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொடீநுதீன் அவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி,எம்.எல்.ஏ., அவர்களுக்கும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் திரு.ஜவாஹருல்லா அவர்களுக்கும், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர்
திரு. சுப. வீரபாண்டியன் அவர்களுக்கும், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர், திரு.ஆர். எம். வீரப்பன் அவர்களுக்கும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர், திரு. திருப்பூர் அல்தாப் அவர்களுக்கும், உழவர் உழைப்பாளர்
கட்சியின் தலைவர் திரு. கு. செல்லமுத்து அவர்களுக்கும், மூவேந்தர்
முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார்
அவர்களுக்கும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் திரு. எஸ்றா
சற்குணம் அவர்களுக்கும், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின்
மாநிலத் தலைவர் திரு. பொன். குமார் அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள்
கட்சியின் அமைப்பாளர் திரு. என்.ஆர். தனபாலன் அவர்களுக்கும், தேசிய லீக்
கட்சியின் தலைவர் திரு. பஷீர் அகமது அவர்களுக்கும், சிறுபான்மையினச்
சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. கா. லியாகத் அலிகான்
அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ., கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கே.கே.எஸ்.எம்.
தெஹலான் பாகவி அவர்களுக்கும், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்
தமிடிந மாநிலக் குழு வின் பொதுச் செயலாளர், திரு. எல். சந்தானம்
அவர்களுக்கும், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக் குழுவின்
நிறுவனத் தலைவர் பி.என். அம்மாவாசி அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

ப்ரியன்

unread,
Oct 8, 2013, 12:39:31 PM10/8/13
to panb...@googlegroups.com

ஸ் பெ

unread,
Oct 8, 2013, 12:53:19 PM10/8/13
to panbudan
மீண்டும் மீண்டும் கலைஞர் தவறு செய்கிறார்.. வேறு வழியில் சொல்வதென்றால் ஜெயாவை எதிர்த்து அரசியல் செய்ய அவருக்கு தெரியவில்லை..
உண்மையில் அவர் இந்த நேரம் செய்திருக்க வேண்டியது, ஒரு பொது வேட்பாளரை அறிவிப்பது.. அந்த பொது வேட்பாளருக்கு கழக ஆதரவை அளிப்பது...

திமுக ஜெயச்சு சர்வாதிகாரத்தை அழிக்கனும், எல்லாரும் ஒண்ணு சேருங்கிறது.. சும்மா உல்லுலாயி..



2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4-12-2013 அன்று நடைபெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத்துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொடர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கை செடீநுகின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நல்கிடும் உறுதியான ஆதரவோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமானதென்று நினைத்து இந்த முடிவினை
எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும், சர்வாதிகார எண்ணத்தை வீடிநத்திடவும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு
உதவிடும்வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாளருக்குக் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்
கொள்கிறேன்.




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ப்ரியன்

unread,
Oct 9, 2013, 12:29:31 AM10/9/13
to panb...@googlegroups.com
பொது வேட்பாளரை அறிவிக்க குறைந்தது 2-3 கட்சிகளாவது அதைப்பற்றி பேசி இருக்க வேண்டும்...ஆனால் , யாரும் பொது வேட்பாளருக்கு தயாராக இல்லை என்பதுதான் இன்றைய உண்மை...

பா.ஜ.க தி.மு.க , அ.தி.மு.க இல்லை தே.மு.தி.க  கூப்பிடுமா என்று இருக்கு..

காங் தி.மு.க நம்மோடுதான் ன்னு நம்பிட்டு இருக்கு...

பா.ம.க யார் பக்கம் என்று தெளிவாக இல்லை...

பா.ம.க வந்தால் வி.சி இருக்குமா? (இருக்காது)...

என்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்க நூல் விட்டு பார்க்கிறார் அவ்வளவே...பொது வேட்பாளர் எல்லாம் இப்போது சாத்தியமே இல்லை...என்பது நமக்கே தெரியும்போது கருணாநிதிக்கு தெரியாதா என்ன?

ப்ரியன்

unread,
Oct 9, 2013, 1:03:43 AM10/9/13
to panb...@googlegroups.com
பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகள் என்று படம் போட்டிருக்கிறது Vikatan EMagazine Junior Vikatan...அந்த பிஞ்சு குழந்தைகளின் படத்தை போட்டிருக்கத்தான் வேண்டுமா? பிலால் மாலிக் தவறு செய்தவராகவே இருந்தாலும் , அந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தன?! அந்த குழந்தைகளின் முகங்களை மறைத்தாவது போடலாம் என ஊடங்களுக்கு தோன்றாதா?!

ஸ் பெ

unread,
Oct 9, 2013, 1:20:45 AM10/9/13
to panbudan
:)

2013/10/9 ப்ரியன் <mailt...@gmail.com>

என்ற நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமைக்க நூல் விட்டு பார்க்கிறார் அவ்வளவே...

ஜெஹபர் அலி

unread,
Oct 9, 2013, 1:57:23 AM10/9/13
to பண்புடன்
மிக்க நன்றி சாபுஜி...


2013/10/8 sadayan sabu <sadaya...@gmail.com>

sadayan sabu

unread,
Oct 9, 2013, 10:08:25 AM10/9/13
to panbudan
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
******************************************************

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற
தீவிரவாதிகள் கைது தொடர்பாக
சகோதரர் பைசல் அவர்கள் தம் முகநூல் பக்கத்தில்
தமிழக டிஜிபி ராமானுஜம் அவர்களின்
அறிக்கையை ஆதாரமாகக் காட்டி
சில கருத்துகளைப் பதித்துள்ளார்.

அதன் முக்கியமான பகுதிகளை
இங்கே தந்துள்ளேன்.

நம்முடைய ஒரே நோக்கம்
உண்மை வெளிவரவேண்டும்,
நீதி வெல்லவேண்டும்,
உண்மையான குற்றவாளிகள்
தண்டிக்கப்படவேண்டும் என்பதே.
-சிராஜுல்ஹஸன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

்”கடந்த 2012 அக்டோபர் மாதம் வேலூரில்
பா.ஜ.க. மருத்துவரணி மாநில செயலாளர்
டாக்டர் அரவிந்த் ரெட்டி,
பரமக்குடியில் முருகன் என்ற முருகேசன்,
மதுரையில் சுரேஷ்,
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை
பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்குடன் சேர்ந்து
கொலை செய்ததாக விசாரணையில்
போலீஸ் பக்ருதீன் ஒப்புக்கொண்டார்.
அவர் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடி மருந்துகள்,
துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரது கூட்டாளிகள் குறித்து
விசாரிக்க வேண்டி இருப்பதால்
அவரை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க
அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.”

வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டி,
பரமக்குடி முருகேசன் ஆகியோரை கொலை செய்ததாக
பக்ருதீன் வாக்குமூலம் தந்தார் என்று
போலீசார் சொல்கிறார்கள்.

ஆனால் இந்த இருவரையும் யார் கொன்றார்கள் என்பதை
டி.ஜி.பி.ராமானுஜம் கடந்த ஜூலை 26 அன்று
வெளியிட்ட அறிக்கையல்
தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்....

.
’வேலூரில் கடந்த 23.10.2012 அன்று
பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர்
டாக்டர் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்பட்ட
தகராறு காரணமாகவே
அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூல் ராஜா,
உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா,
பிச்சைபெருமாள், தரணிகுமார் ஆகிய
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை
பதிவு செய்யப்பட்டுள்ளது’

’பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று
நகர பா.ஜ.க. செயலாளர்
தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார்.
நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருந்தது.
இது தொடர்பாக ராஜா முகம்மது,
மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர்
கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும்
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’

இப்போது சொல்லுங்கள்

டி.ஜி.பி,ராமானுஜம் பொய் சொல்கிறாரா?
பக்ருதீனை விசாரிக்கும்
போலீசார் பொய் சொல்கிறார்களா?


2013/10/8 ப்ரியன் <mailt...@gmail.com>
பிடிபட்ட 3 தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

- தினதந்தி (09-10-2013)


இதில், கடந்த சனிக்கிழமை சிக்கிய பிலால் மாலிக்கிடம் விசாரித்ததில், அவன் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:எங்கள் கும்பலில் இருந்த, நாகூரைச் சேர்ந்த, அபுபக்கர் சித்திக், பெங்களூரு குண்டு வெடிப்புக்குப் பின், சண்டை போட்டு, தனியாக பிரிந்து சென்று விட்டார். 

தினமலர் - 10-10-2013


இதில் யார் சொல்லுவது பொய் ...?!

--

sadayan sabu

unread,
Oct 9, 2013, 10:12:44 AM10/9/13
to panbudan
பா.ஜ.க .வின் மருத்துவரணி மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடி முருகன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகிய இந்துத்துவ தலைவர்களைக் கொன்ற போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட தீவிரவாதிகளைப் பிடித்த காவல்துறையினருக்கு பரிசும் பதவி உயர்வும் அளித்துள்ளது தமிழக அரசு. தீவிரவாதிகளைப் பிடிக்கும்போது காயமடைந்த காவல் ஆய்வாளர் லட்சுமணனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து முதல்வர் ஆறுதல்!
- செய்தி

வேலூரில் 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி, பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், ராஜா, பிச்சைப்பெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன், நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!
- தமிழக காவல்துறை தலைவர் ராமானுஜம் 26-07-2013 அன்று வெளியிட்ட அறிக்கை

என்னய்யா நடக்குது இங்க?

ஆளூர் ஷாநவாஸ்


2013/10/9 sadayan sabu <sadaya...@gmail.com>

Jaisankar Jaganathan

unread,
Oct 9, 2013, 10:14:29 AM10/9/13
to panb...@googlegroups.com
ஒரு கொலைக்கு பல காரணம் இருக்கும். அதில் இதுவும் ஒன்னு. 

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அருமையான நண்பர்கள் இருக்காங்க. சுவனப்பிரியன் மாதிரி

எல்லா தப்புக்கும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு அசத்திடுவாங்க

Babu Ji

unread,
Oct 9, 2013, 12:01:59 PM10/9/13
to panb...@googlegroups.com
எல்லா இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தத் துடிக்கற ஜெய்சங்கர்கள்
இருக்கும்வரை சுவனப்பிரியன்களும் இருப்பார்கள் என்று தெரிகிறது.

அட, இதையும் மொக்கைன்னே வெச்சுக்குங்கோ

--
BABUJI

Ahamed Zubair A

unread,
Oct 9, 2013, 11:58:47 AM10/9/13
to பண்புடன்
:-))))))


2013/10/9 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

Jaisankar Jaganathan

unread,
Oct 9, 2013, 12:20:26 PM10/9/13
to panb...@googlegroups.com
பாபு எதற்கு இந்த முற்போக்கு முகமூடி. நான் சுவனப்பிரியனைத்தானே சொன்னேன். எல்லா இஸ்லாமியர்களும் என்றால் எனக்குக்கூட கனிவாக பதில் சொல்லும் அண்ணாச்சியும் அடங்குவாரே

ஸ் பெ

unread,
Oct 9, 2013, 3:46:48 PM10/9/13
to panbudan

Ramesh Murugan

unread,
Oct 10, 2013, 5:56:57 AM10/10/13
to பண்புடன்
இப்பத்தான் இதைப் பார்த்து முடிச்சேன். ராசா அசத்திருக்காரு.

http://www.youtube.com/watch?v=_rJyFijp_tk

வழக்கு எப்ப முடிவுக்கு வரும்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

மோரு

unread,
Oct 10, 2013, 6:29:19 AM10/10/13
to பண்புடன்
நரேஷ் ஜி எங்க இருக்கீரு ? நான் சொன்னேன்ல 200 டெஸ்டுன்னு ஒன்ன இந்தியால நடத்த அவசர அவசரமா கிரிக்கெட் வாரியம் முயல்வதே சச்சினை மரியாதையோடு வழியனுப்பதான்னு :-)

ஸ்பெ,அண்ணாச்சி எல்லாரும் ஓடிவாங்கோ சச்சின் ஓய்வை அறிவிச்சிட்டாராம்.


துரை.ந.உ

unread,
Oct 10, 2013, 6:31:00 AM10/10/13
to பண்புடன்
யூ டூ மோர் ...:((


2013/10/10 மோரு <mors...@gmail.com>
நரேஷ் ஜி எங்க இருக்கீரு ? நான் சொன்னேன்ல 200 டெஸ்டுன்னு ஒன்ன இந்தியால நடத்த அவசர அவசரமா கிரிக்கெட் வாரியம் முயல்வதே சச்சினை மரியாதையோடு வழியனுப்பதான்னு :-)

ஸ்பெ,அண்ணாச்சி எல்லாரும் ஓடிவாங்கோ சச்சின் ஓய்வை அறிவிச்சிட்டாராம்.


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

மோரு

unread,
Oct 10, 2013, 7:08:07 AM10/10/13
to பண்புடன்
​நான் என்ன சொன்னேன் ஏன் இந்த சோக ஸ்மைலி சச்சின் ரிட்டயர்டு ஆனா நான் மட்டும் சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறீங்களா ? இன்னும் என்ன புரிஞ்சிக்க மாட்டுறீங்க ஐயா.

கொஞ்ச நாள் முன்னாடி நானும் நரேஷ்ஜியும் பேசிக்கிட்டப்ப நான் சொன்னேன் ஆண்டு அட்டவணையில் இல்லாத போதும் வெஸ்ட் இண்டீஸோடு இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிலேயே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ முன்னெடுத்தது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் சச்சினுக்கு 200வது டெஸ்ட் அதும் மும்பையில் நடத்த ஏற்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன இவற்றை கணக்கில் எடுத்து சச்சின் ரிட்டயர்ட் ஆவது உறுதி என்று சொல்லிருந்தேன்.

நான் அழைத்ததில் அண்ணாச்சி சச்சினுக்கு எதிர்பக்கம் ஸ்பெ சச்சின் தீவிர ரசிகர் வந்து பேசட்டுமே என்றுதான்.

மற்றபடி சச்சின் விளையாடுவதை ஒரு முறையேனும் நேரில் கண்டிருக்கிறேன் என்று மார்தட்ட முடியாமல் போகும் வருத்தம் என்றும் இருக்கும்.​

2013/10/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

யூ டூ மோர் ...:((

Yogesh J

unread,
Oct 10, 2013, 7:22:15 AM10/10/13
to panb...@googlegroups.com
எங்க ஊருல ஒரு பொறியியல் கல்லூரி முதல்வர் இன்று காலை கல்லூரிக்குள்ளையே
3 மாணவர்களால் வெட்டி கொல்லபட்டிருக்கிறார்!

On 10/10/13, மோரு <mors...@gmail.com> wrote:
> ​நான் என்ன சொன்னேன் ஏன் இந்த சோக ஸ்மைலி சச்சின் ரிட்டயர்டு ஆனா நான் மட்டும்
> சந்தோஷப்படுவேன்னு நினைக்கிறீங்களா ? இன்னும் என்ன புரிஞ்சிக்க மாட்டுறீங்க
> ஐயா.
>
> கொஞ்ச நாள் முன்னாடி நானும் நரேஷ்ஜியும் பேசிக்கிட்டப்ப நான் சொன்னேன் ஆண்டு
> அட்டவணையில் இல்லாத போதும் வெஸ்ட் இண்டீஸோடு இந்த ஆண்டு இறுதிக்குள்
> இந்தியாவிலேயே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடத்த பிசிசிஐ முன்னெடுத்தது. அதிலும்
> இரண்டாவது டெஸ்ட் சச்சினுக்கு 200வது டெஸ்ட் அதும் மும்பையில் நடத்த
> ஏற்பாடுகள் நடந்தவண்ணம் உள்ளன இவற்றை கணக்கில் எடுத்து சச்சின் ரிட்டயர்ட்
> ஆவது உறுதி என்று சொல்லிருந்தேன்.
>
> நான் அழைத்ததில் அண்ணாச்சி சச்சினுக்கு எதிர்பக்கம் ஸ்பெ சச்சின் தீவிர ரசிகர்
> வந்து பேசட்டுமே என்றுதான்.
>
> மற்றபடி சச்சின் விளையாடுவதை ஒரு முறையேனும் நேரில் கண்டிருக்கிறேன் என்று
> மார்தட்ட முடியாமல் போகும் வருத்தம் என்றும் இருக்கும்.​
>
> 2013/10/10 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
>
>> யூ டூ மோர் ...:((
>
>
>
>
>
> --
>
>
> *
> *அன்போடு
>
> * மோரு*
>
> ”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம்
> பணிந்தேன்.....”
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
romio.yogesh,
FB
yogeshyogi
twitter
romioyogesh

Asif Meeran AJ

unread,
Oct 10, 2013, 8:43:54 AM10/10/13
to பண்புடன்
செத்த பாம்பை ஏம்லே திரும்பத் திரும்ப அடிக்குறீங்க?
உசுரோட ஓடும்போதே புடிச்சிருந்தா நீ வீரன்னு சொல்லியிருந்திருப்பேன் :-)
It is loading more messages.
0 new messages