தகவலுக்கு நன்றி.. இரு நாட்களிலும் அவரை நினைவு கூர்ந்தாலும் நல்லதுதான். ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு பள்ளியில் கூட அவரை பற்றி நினைவு கூறும் வகையில் எதுவும் நடப்பதில்லை. பள்ளி ஆண்டு தினங்களில் நடக்கும் மாறுவேஷப் போட்டிக்கு மட்டும் தான் இப்போதெல்லாம் பாரதியார் தேவைப் படுகிறார்.
On Sunday, September 11, 2016 at 2:32:54 AM UTC-7, kavingar jawaharlal wrote:--