சாதிகுறித்து செயமோகன்

16 views
Skip to first unread message

தியாகு

unread,
Dec 20, 2010, 3:29:13 AM12/20/10
to முத்தமிழ், பண்புடன், tamizhblo...@googlegroups.com

சுட்டி:http://www.jeyamohan.in/?p=7305

தெரிந்தோ தெரியாமலோ சாதிய  கலாசாரத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ஆனாலும் படித்து நாகரீகமாக வாழும் நம்மிடம் நமது சொந்த சாதி பற்றிய  பெருமையோ தாழ்மையோ வேண்டாம் என ஒதுக்கி இருக்கிறோம் .

சாதி மூலம் நமக்கு ஏதும் வரலாறு  இருந்தால் அது தேவையற்றது . ஏனெனில் சாதி ஒழிக்கப்படவேண்டிய
இடத்துக்கு நாம் வந்துவிட்டோம் ஆனால் செயமோகன் போன்ற வலதுசாரிகளுக்கு அது பிடிப்பதில்லை
நாலுபேர் கூடுமிடத்தில் சாதியை  சொல்லாமல் உரையாடுவது முட்டையை கக்கத்தில் இடுக்கிட்டு பேசுவது போல
இருக்கிறது என்கிறார். 


ஒருவேளை தனது சொந்த அனுபவத்தில் அப்படி சொல்லலாம் அவர் ஆனாலும் தமிழகத்தின் நாலுபேர்
கூடுமிடங்களில் சந்திப்புகளில் சாதியை  சொல்லிவிட்டு அறிமுகம் செய்வது முட்டையை அல்ல கோழியை கக்கத்தில்
இடுக்கிட்டு பேசுவது போலத்தான் ஏனெனில் இறங்கிய இரண்டு கோழிகளும் சண்டைபோட ஆரம்பிக்கும்
பிறகு அது மனிதர்களுக்கிடையேயான சண்டையாக மாறிவிடும் .

//ஆனாலும் சாதி சார்ந்த இழிவு, மேன்மை இரண்டில் இருந்தும் எளிதில் விலகிவிட முடியாது. அது மனப்பழக்கமாக அடிமனத்தில் நீடிப்பது. அதை வெல்ல மிகச்சிறந்த வழி என்பது அதை கேலியாக, பகடியாக ஆக்கிக்கொள்வதே. ஒளித்து வைப்பதல்ல.//

சாதிசார்ந்த தாழ்மை ,உயர்வு என்பது மனபழக்கமென்றால் அதை பகடியாக்கி பேசுவதும் மனபழக்கமாகிவிடும்

ஜெயமோகன் சொல்கிறார் சாதியை ஒழிப்பதற்கான மனபழக்கத்தை அல்ல அதை தொடர்வதற்கான மனபழக்கத்தை குறித்து
சிகரெட்டை குறித்து நமக்கு மன பழக்கம் இருக்கலாம் கஞ்சாவை குறித்து மனபழக்கம் இருக்கலாம் அதற்காக விளையாட்டாக
கஞ்சா குடிப்பது அதிலிருந்து மனபழக்த்தை விடுவிக்காது மற்றொரு பழக்கமாக்கிடும்

அடுத்து சாதி குறித்த ஜெயமோகன் நினைப்பதை அனைவரும் நினைக்க இயலாது அவர்கள் சாதி குறித்து கட்டமைத்த பிம்பம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செயமோகன் இப்படி சொல்கிறார்

//சாதி சார்ந்து புறவயமாக ஆராயும் ஒருவர் இரு விஷயங்களில் இருந்து எளிதில் விடுபட முடியும். ஒன்று சாதிமேன்மை அல்லது கீழ்மை என்பது வெறும் ஒரு பொருளியல் கட்டுமானமே. நிலத்தை அடைந்த சாதி மேல்சாதி. இழந்த சாதி கீழ்சாதி. இந்த மிக எளிமையான வாய்ப்பாடு சாதிகளின் அடுக்கதிகாரத்தை எளிதில் விளக்குகிறதென்பதை காணலாம். இந்த அடுக்குமுறைக்கு இன்று பொருளே இல்லை.
//


நிலத்தை இழந்த சாதி கீழ் சாதி என்றால் அவன் இழந்த நிலத்தை பெறாமல் கருத்து ரீதியாக விடுபட முடியாது
அதற்கு போராடவே செய்வான்

போராடுபவனுக்கு சாதி பற்றிய பேச்சு ஒரு பகடி அல்ல அது இரத்தத்தில் எழுதப்பட்ட வரலாறு

கக்கூஸ் அள்ளுபவன் சாக்கடை சுத்தம் செய்யும் சகோதரனுக்கு சாதி பேச்சு மாலை நேர விருந்தில் தெரிக்கும் பகடியாக இருக்காது ஆக இந்த மனிதர்களுக்கு செயமோகன் பேசவில்லை  அவர் மேல் சாதியிலேயே சம அந்தஸ்தில் இருக்கும் சாதிகளை கலந்துறவாட சொல்கிறார்.

எப்படி சாதி குறித்து கேலி பேசிக்கொண்டு  சாதியை தக்கவைப்பது என்பதே அது
ஏன் சாதியை தக்க வைக்கனும் சாதியை தக்கவைக்காமல் பார்பனியத்தை தக்கவைக்க முடியாதெனும் கவலை ஜெயமோகனுக்கு
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================


--
Posted By தியாகு to செம்மலர் at 12/20/2010 01:56:00 PM



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

செல்வன்

unread,
Dec 20, 2010, 3:32:39 AM12/20/10
to panb...@googlegroups.com
மூச்சுக்கு முன்னூறுதரம் பார்ப்பான் என்றே சொல்லிகொண்டு திரிபவர்களும் ஜாதியை தக்க வைக்க தானே முயல்கிறார்கள்?

2010/12/20 தியாகு <seewty...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
செல்வன்

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
நாலுபேருக்கு நன்மை செஞ்சால்
கொண்டாடுவார், பண்பாடுவார்

—  காளையன்



www.holyox.blogspot.com


தியாகு

unread,
Dec 20, 2010, 3:36:58 AM12/20/10
to panb...@googlegroups.com
பார்பான் தன்னை பார்பான் என சொல்லும் வரை பார்பனியத்தை ஒழிக்க விரும்புபவர்களும் பார்பான் என சொல்வார்கள்

2010/12/20 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Dec 20, 2010, 3:46:14 AM12/20/10
to panb...@googlegroups.com
அப்ப ஜெயமோகன் சொன்னமாதிரி ஜாதியை பத்தியே பேசிகிட்டிருப்பீங்கன்னு சொல்லுங்க.அப்புறம் அவர் மேல கடுப்பு ஏன் ஆகணும்?

தியாகு

unread,
Dec 20, 2010, 3:53:58 AM12/20/10
to panb...@googlegroups.com
சாதி குறித்து விவாதங்களில் பேசுவதற்கும் பொது இடங்களில் பேசுவதும் ஒன்றா
சாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்பான் பார்பனியம் பேசாமல் பேச முடியுமா

Raja sankar

unread,
Dec 20, 2010, 3:56:25 AM12/20/10
to panb...@googlegroups.com
பார்ப்பான் தன்னை பார்ப்பான்னு சொல்லாம தோழர் ன்னு சொல்லனுமா? அப்படி சொல்லிட்டா சாதி ஒழிஞ்சுமா? இந்த கொள்கையை பரப்ப நல்லா பரப்புங்க. சாதியை ஒழிச்சுடலாம். 

குளக்குகளை ஒழிச்சா மாதிரி ஏதும் திட்டம் கைவசம் இல்லையோ? 

ராஜசங்கர்

செல்வன்

unread,
Dec 20, 2010, 3:59:38 AM12/20/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
சாதி குறித்து விவாதங்களில் பேசுவதற்கும் பொது இடங்களில் பேசுவதும் ஒன்றா
சாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்பான் பார்பனியம் பேசாமல் பேச முடியுமா


விவாதம் பொது இடத்தில் தானே செய்கிறோம்?:-)

ஜாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்ப்பான்,பார்ப்பனியம் எனாமல் தாராளமாக பேச முடியும்.ஆனால் அப்படி பேசினால் ஜாதி ஒழிந்துவிடும் அபாயம் உண்டு.:-))

தியாகு

unread,
Dec 20, 2010, 4:55:14 AM12/20/10
to panb...@googlegroups.com
//ஜாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்ப்பான்,பார்ப்பனியம் எனாமல் தாராளமாக பேச முடியும்.ஆனால் அப்படி பேசினால் ஜாதி ஒழிந்துவிடும் அபாயம் உண்டு.:-))//

பார்பனியம் என பேசாமல் பார்பனிய ஒடுக்கு முறையை பேச முடியுமா

இட ஒதுக்கீடு கொடுக்காமல் சாதியை முன்னேற்றலாம் என பார்பனர்கள் சொல்வது போலத்தான் இதுவும்

2010/12/20 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Srimoorthy.S

unread,
Dec 20, 2010, 4:58:41 AM12/20/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
//ஜாதி ஒழிப்பு குறித்த விவாதத்தில் பார்ப்பான்,பார்ப்பனியம் எனாமல் தாராளமாக பேச முடியும்.ஆனால் அப்படி பேசினால் ஜாதி ஒழிந்துவிடும் அபாயம் உண்டு.:-))//


பார்பனியம் என பேசாமல் பார்பனிய ஒடுக்கு முறையை பேச முடியுமா

இட ஒதுக்கீடு கொடுக்காமல் சாதியை முன்னேற்றலாம் என பார்பனர்கள் சொல்வது போலத்தான் இதுவும்
 
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு பார்ப்பனராக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

செல்வன்

unread,
Dec 20, 2010, 5:02:40 AM12/20/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
பார்பனியம் என பேசாமல் பார்பனிய ஒடுக்கு முறையை பேச முடியுமா


பேச முடியாதுன்னா "ஜாதி இருக்கு.நான் ஜாதியை பத்தி பொது இடத்தில் பேசுவேன்னு" சொல்லி ஜெயமோகன் சொன்னதை ஆதரிக்கணும்.அதான் நியாயம். 

இட ஒதுக்கீடு கொடுக்காமல் சாதியை முன்னேற்றலாம் என பார்பனர்கள் சொல்வது போலத்தான் இதுவும்

ஜாதியை பத்தி பேசாம இட ஒதுகீடு கொடுக்க முடியுமாக்கும்?:-)

ஆக நீங்க ஜெயமோகன் சொல்றதை தான் வேறு வார்த்தைகளில் சொல்கிறீர்கள்.உங்களாலேயே ஜாதியை பத்தி பேசாமல் இருக்க முடியாது.அப்புறம் அதை பத்தி பொது இடத்தில் பேசுவதில் என்ன தவறு?:-)

தியாகு

unread,
Dec 20, 2010, 5:14:22 AM12/20/10
to panb...@googlegroups.com
//


பேச முடியாதுன்னா "ஜாதி இருக்கு.நான் ஜாதியை பத்தி பொது இடத்தில் பேசுவேன்னு" சொல்லி ஜெயமோகன் சொன்னதை ஆதரிக்கணும்.அதான் நியாயம். 

//


ஹி ஹி

ஜெயமோகன் நாலு பேரு சந்தித்து கொண்டால் கூட நீ செட்டியாரா
நீ நாயக்கரா என சாதியை பற்றி விசாரிக்கலாம் பேசலாம் என்கிறார்

அதை பகடியாக்கி கிண்டல் செய்வதால் சாதி வெறுப்பு ஒழிந்து விடும் என்கிறார்


நான் சொல்வது நாலுபேரு சேரும் இடத்தில் சாதியை விசாரிக்கவோ
கிண்டலடிக்கவோ தேவை இல்லை ஆனால் சாதி ரீதியான ஒடுக்குதல் நடைபெறும் இடத்தில் பேசவேண்டும்

இரண்டுக்கும் வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா


எனது சோதரர்கள் வாயில் மலத்தை திணித்தவனை குறிப்பிட ஆதிக்க சாதியின் பெயரை சொல்லி அடிப்பேன்

அது சரிதான்

தியாகு

unread,
Dec 20, 2010, 5:18:34 AM12/20/10
to panb...@googlegroups.com
இன்றைய தேதிக்கு சாதிப் பெயரில் பெருமை ஒன்றும் இல்லை, சாதி வெளியே சொன்னால் காரித் துப்பும் நிலைதான். இந்திய சாதி அமைப்பின் அடிப்படைத் தவறு சாதிகளில் ஏற்றத் தாழ்வு, இந்திய சாதி அமைப்பு முறை வீழ்ச்சி அடையவும், பிற நாடுகளின் இது போன்ற அமைப்பைப் பின்பற்ற முடியாமல் போனதற்கும் இதுவே காரணம். தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை. பின்னர் வந்த அவ்வையார் பாடல்களில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்ற சொற்றொடர்கள் ஏற்பட்டிருக்கின்றன. வள்ளுவருக்கு பின்னான காலகட்டங்களில் குறிப்பிட்ட தொழில்களை இழிவாகக் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்றும் கூட குற்றவாளிகளுக்கான தண்டனை என்பதாக இழி தொழில்கள் செய்விக்கப்படுகின்றன. மேற்கண்ட குறிப்பிட்ட காலத்தில் சமூகக் குற்றங்களைப் புரிந்தவர்களை ஒதுக்கி வைத்து அவர்களுக்கென்றே சில தொழில்களை தண்டனையாகக் கொடுத்து, பின்னர் அவர்களுடைய வாரிசுகளையும் அவ்வாறே இழிதொழில்களை செய்யப் பணித்திருக்க வேண்டும். அல்லது போரில் பிடிக்கப்பட்டவர்களை இழிதொழில் செய்யப் பணித்திருக்க வேண்டும். நாளடைவில் அந்தத் தொழில்களை செய்வோரை இழிவாகக் கருதும் வழக்கம் ஏற்பட்டிருக்க, அவ்வாறு செய்யலாகாது என ஒளவையார் உள்ளிட்டோர் கண்டிததற்கான சுட்டிகளே 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்னும் மூதுரை. சாதி அமைப்புகள் உயர்வு தாழ்வு பார்க்கத் துவங்கிய காலங்களிலேயே தமிழ்நாட்டில் அவை வன்மையாகக் கண்டிப்பட்டுள்ளது. இருந்தாலும் ஆண்டைகளும், ஆள்வோர்களும் வல்லவன் வகுத்ததே சட்டம் என்கிற கோட்பாட்டில் சாதி வேறுபாடுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன.

இன்றைய தேதியில் சாதி அமைப்பின் பயன்பாடுகளாக குலதெய்வ வழிபாடு மற்றும் பெண் கொடுத்து / எடுப்பது, மற்றும் ஒரு சில குலம் சார்ந்த பண்டிகைகள் விழாக்கள் மட்டுமே. மற்றபடி சாதிப் பெருமை பேசுபவர்கள் எவரும் செருப்படி வாங்கக் கூடிய தகுதி உடையவர்கள் தான். திருமண உறவுகளை ஏற்படுத்தி அதன் மூலம் வாரிசுகளைத் தரும் உத்தியில் அமைக்கப்பட்டு இருப்பதால் சாதிகள் பிறப்பின் வழியாகப் பிண்ணப்பட்டுள்ளது, எனவே அதனை ஒரு சில நூற்றாண்டுகளில் அழிப்பதும் கடினம் தான். இருந்தாலும் சாதிப் பெருமை என்பதும்,. வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டாமே என்பதால் தமிழ் நாட்டில் 99 விழுக்காட்டினர் பெயருக்குப் பின்னால் சாதி அடையாளப்படுத்திக் கொள்வதை பெரியாரின் அறிவுறுத்தலுக்கு பிறகு ஒருவாரு ஏற்றுக் கொண்டு தவிர்த்துள்ளனர். ஒரு சிலர் தவிர்த்து சாதி வெளியே தெரிவது அவமானம் என்றே நினைக்கின்றனர். இத்தகைய அவமானம் பார்ப்பனருக்கும் பறையருக்கும் ஒன்றே என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. கொண்டைப் பார்டி, பூணூல் பார்டி என்று சொல்லிவிடுவார்கள் என்பதற்காக பார்பனர்கள் சாதிப் பெயரை வெளியே சொல்லிக் கொள்வதில்லை, பறையர் சமூகப் பொருளாதார நிலை இன்னும் தாழ்வாக இருப்பதால் அவர்களும் சாதியை தங்களாக வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அரசியல் ஆதாயம் உடையவர்கள் மட்டுமே தாம் இன்னின்ன சாதி என்றும், குறிப்பிட்ட சில சாதிகளை மேலே கொண்டு வந்து சாதி சமூக பொருளாதாரத்தை முன்னேற்றவேண்டும் என்பதற்காக சாதிப் பெயரில் கட்சிகளை, சங்கங்களை அமைத்திருக்கிறார்கள். மற்றபடி இந்த சாதி சங்களை வைத்து பிற சாதி தனிமனிதனை கீழாகக் கொள்ள எந்த ஒரு முகாந்தரமும் இல்லை, அப்படி செய்யும் இடங்களில் சாதிக்கலவரங்களே வெடிக்கின்றன. இன்றைய தேதிக்கு சாதி என்பது குறிப்பிட்ட தெருவோடு அல்லது வீட்டோடு முடிந்துவிடுகிறது. சாதி சார்பில் நெருக்கமானோம் என்கிற நிலை நட்புகளுக்குள்ளேயும் மிகக் குறைவு.

குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதி சமூகங்கள் தவிர்த்து பிறர் சாதி அமைப்பாகத் தொடர்வதற்குத் தேவையான காரணங்கள் மிகக் குறைவு. காரணம் குலம் சார்ந்த தொழில் என்று எதுவும் தற்போது இல்லை. முடித்திருத்தகங்கள், ப்யூட்டி பார்லர் என்பதாக பெயரை மாற்றி பார்பனர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினர் நடத்துகின்றனர். எனக்கு தெரிந்து கொத்தனார் சித்தாள் வேலையை செய்யாத சாதியினரே கிடையாது. கொத்தனார் - சித்தாள் தொழில் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் தொழில் என்பதாக இல்லை. அது போன்று தச்சு வேலை, பர்னிசர் ஷோரூம் இவை எதுவும் குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. நகைசெய்யும் தொழில்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சாதியினரால் தொடர்ந்து நடைபெறுகிறது, ஆனாலும் நகைக்கடைகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் தொழிலாக இல்லை. துவக்கத்தில் உணவகத் தொழில் கொடிகட்டிப் பறந்த பார்பனர்கள், பின்னர் நாடார் சமூகத்தினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். நாடார் சமூகத்தினர் செய்யாத தொழிலே இல்லை. பாலியல் தொழில் உட்பட பணம் கொழிக்கும் தொழில்களை அனைத்து சமூகத்தினரும் செய்து வருகின்றனர். சாதி என்பது தற்போதைய சூழலில் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்திருக்கவில்லை என்னும் போது தற்போதும் சாதி அமைப்பு தொடர்வதற்கு பெண் கொடுத்து எடுப்பது என்பது தவிர்த்து, குறிப்பிட்ட குலதெய்வ வழபாடுகள் என்பதாகச் சுருங்கிவிட்டன. இந்த சூழலில் ஒருவர் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்கான தேவை என்ன ?

சாதி ஏன் தொடர வேண்டும் என்று ஒரு சாக்கடை சாமியார் சொல்கிறான், குறிப்பிட்ட சாதிப் பெயர்களைக் கூட்டினால் எண் 9 வருகிறதாம்,

"முதலியார் மற்றும் பிள்ளைமார்கள் உட்பட 153 ஜாதியையும் கூட்டினால் ஒன்பது வருகிறது. இது, மனித உடலில் அமைந்த ஒன்பது ஓட்டைகளை சுட்டுவதாகும். இந்த ஓட்டைகள் மனிதன் வாழ்வதற்கான அனைத்து வேலைகளுக்கும் காரணமாக அமைகிறது. அதுபோல இவர்கள் சமுதாயத்திற்கு முக்கியமானவர்கள்" - மதுரை ஆதினம்

இந்த ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது ? அது தானே முக்கியமான சாதி, காலில் இருந்து பிறந்தவன் என்று கற்பித்து ஒதுக்கிவைக்கப்பட்ட இந்திய சாதி அமைப்புச் சூழலில், ஆதீனம் குறிப்பிடும் ஒன்பது ஓட்டைக்குள் ஒன்றாக ஆசனவாய் சாதி இதுதான் என்று அடையாளப்படுத்தினால் களேபரம் ஆகாதா ? அந்த மூட்டாள் பய ஆதினம் ஒன்பது ஓட்டைகளில் ஆசனவாய் சாதி எது என்று தெளிவு படுத்துவானா ? ஆதீனமாம்...... ஆதீனம் நல்லா வருது வாயில.

தொடர்புடைய சுட்டி.


2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
//



--
தியாகு

Raja sankar

unread,
Dec 20, 2010, 6:02:04 AM12/20/10
to panb...@googlegroups.com
//தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை.//

இன்றைக்கு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்று இரண்டை தவிர்த்து அனைவரும் கன்னடத்தில் இருந்தோ ஆந்திராவில் இருந்தோ வந்தவர்களாகவே இருப்பர். வேண்டுமானால் கொஞ்சம் தேடிப்பாருங்கள். 
சாதி அமைப்பு உருவான விதம் மிகச்சிக்கலானது. ஒரு நேர் கோடாகவோ அல்லது வரையறுக்கப்பட்டோ உருவாகவில்லை. ஆட்சியாளர்களின் இஷ்டத்திற்கு உருவம் பெற்ற அமைப்பு அது. 

// சாதி என்பது தற்போதைய சூழலில் குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்திருக்கவில்லை என்னும் போது தற்போதும் சாதி அமைப்பு தொடர்வதற்கு பெண் கொடுத்து எடுப்பது என்பது தவிர்த்து, குறிப்பிட்ட குலதெய்வ வழபாடுகள் என்பதாகச் சுருங்கிவிட்டன. இந்த சூழலில் ஒருவர் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதற்கான தேவை என்ன ?
//

சாதி பெயர் தொழிலால் வருவதில்லை. ஆதரவு தருவதால் வருவது. நாடார் கடைக்காரர்கள் அவர்கள் வைத்திருக்கும் வணிகர் சங்கத்தில் தான் சேர்வார்கள். அது கிறுஸ்துவ நாடாராக இருந்தாலும் சரி. தேவர்கள், வன்னியர், முதலியார் என அவர்களின் சங்கத்தை பின் புலமாக வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த லட்சணத்தில் சாதி பெயர் தேவையில்லாமல் போய்விட்டதா? 

ராஜசங்கர்

2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
தொழிற் பெயராக உருவாகிய சாதி, அந்தந்த குறிப்பிட்ட சாதிக் கென வேலைகளை வைத்து அந்த வேலையைச் செய்த மக்கள் குறிப்பிட்ட சாதி என்று அழைக்கப்பட்டு வந்தனர். தொழில்களில் ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையில் சாதி அமைப்புகள் வெற்றிகரமாக இயங்கி வந்திருக்கின்றன. எனக்கு தெரிந்த வகையில் 1330 திருக்குறளில் சாதி அமைப்பைக் கண்டிக்கும் திருக்குறள் இல்லை.

தியாகு

unread,
Dec 20, 2010, 6:11:18 AM12/20/10
to panb...@googlegroups.com
/
சாதி பெயர் தொழிலால் வருவதில்லை. ஆதரவு தருவதால் வருவது. நாடார் கடைக்காரர்கள் அவர்கள் வைத்திருக்கும் வணிகர் சங்கத்தில் தான் சேர்வார்கள். அது கிறுஸ்துவ நாடாராக இருந்தாலும் சரி. தேவர்கள், வன்னியர், முதலியார் என அவர்களின் சங்கத்தை பின் புலமாக வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த லட்சணத்தில் சாதி பெயர் தேவையில்லாமல் போய்விட்டதா? 

ராஜசங்கர்//

அந்த லட்சணம் என்ன சொல்கிறது சாதி சாதியோடு சேரவேண்டும் என்கிறது

நாங்கள் என்ன சொல்கிறோம் நாடார் என்றாலும் செட்டியார் என்றாலும் மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக பெரிய நிறுவனங்கள் சில்லரை வியாபார தொழிலை நசுக்கும்போது சாதிரீதியாக அல்லாமல் வர்க்க ரீதியாக திரளவேண்டும்

இந்த லட்சனத்தில் சாதி தேவை இல்லையே

2010/12/20 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தியாகு

unread,
Dec 20, 2010, 6:14:03 AM12/20/10
to panb...@googlegroups.com
ராஜா சங்கர் தெளிவாக பதில் கூறுங்கள் சாதி ஒழிக்க பட முடியாததா
ஒழிக்கப்பட கூடாததா

என்றால் ஏன்?

Packiarajan Sethuramalingam

unread,
Dec 20, 2010, 8:21:09 AM12/20/10
to panb...@googlegroups.com
இப்படி தெளிவா பேச செல்வனால தான் முடியும்.. :)

20 டிசம்பர், 2010 3:32 am அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:



--
-- பாக்கியராசன் சே..

நீ தமிழன்.. நான் தமிழன்.. நாம் தமிழர்...
www.naamtamilar.org

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"

வன்முறைக்கு எதிராக நடத்தப்படுகிற வன்முறையும் அகிம்சை தான்.. வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறைதான்...

செல்வன்

unread,
Dec 20, 2010, 10:57:46 AM12/20/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
ஜெயமோகன் நாலு பேரு சந்தித்து கொண்டால் கூட நீ செட்டியாரா
நீ நாயக்கரா என சாதியை பற்றி விசாரிக்கலாம் பேசலாம் என்கிறார்


அப்படி ஜாதி கேட்க சொல்லி அவர் சொல்லவில்லையே?


 இவ்வாறு சாதியைப்பற்றிப் பேசாமல் இருப்பதென்பது ஒருவகையான பொதுமரியாதை , மென்பழக்கம் [Manners ] என நாம் நினைக்கிறோம். ஒரு சமூகம் பொதுப்பழக்கங்களில் எதை விதியாகக் கொண்டிருக்கிறதோ அதை கடைப்பிடிப்பதே நல்லது. சங்கடங்களை தவிர்க்கும். தவறான புரிதல்களும் உரசல்களும் இல்லாமலாகும். ஆகவே சாதியைப்பற்றி பொதுத்தளத்தில் பேசாமலிருப்பது சரிதான் என்றே நான் நினைக்கிறேன். நான் பொதுவாக யாரிடமும் சாதியைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை.

அதை பகடியாக்கி கிண்டல் செய்வதால் சாதி வெறுப்பு ஒழிந்து விடும் என்கிறார்

 ஜாதியை பகடி செய்யாவிட்டால் வெளியே ஜாதியை பற்றி பேசாமல் ஆனால் உள்ளே தன் ஜாதி பற்றிய வரலாற்று கற்பிதங்களையே மனதில் சுமந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.


நான் சொல்வது நாலுபேரு சேரும் இடத்தில் சாதியை விசாரிக்கவோ
கிண்டலடிக்கவோ தேவை இல்லை ஆனால் சாதி ரீதியான ஒடுக்குதல் நடைபெறும் இடத்தில் பேசவேண்டும்

இரண்டுக்கும் வித்தியாசம் உங்களுக்கு புரியவில்லையா

புரியுது...அதான் கருணாநிதி சொன்னாரே "ராஜா தலித் என்பதால் ஸ்பெக்ட்ரம் ஊழலை பெரிதுபடுத்துகிறார்கள்" என்று.

--
செல்வன்

"உலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே"

— அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்



www.holyox.blogspot.com


Raja sankar

unread,
Dec 20, 2010, 11:15:22 AM12/20/10
to panb...@googlegroups.com
உங்களைப்பொருத்தவரை வர்க்க ரீதியாக சேரவேண்டும் சரி, வர்க்க ரீதியாக சேர்ந்த நாடுகள் என்ன செய்த என்பதை பார்தோமே.

குளக்குகளில் ஆரம்பித்து திபெத்தியர்கள் வரை அதே வர்க்கரீதியான கம்யூனிஸ முறைதான் கொன்று குவித்துகொண்டு இருக்கிறதே, அது இங்கேயும் நிகழவேண்டுமா? 

Raja sankar

unread,
Dec 20, 2010, 11:16:11 AM12/20/10
to panb...@googlegroups.com
சாதி ஒழிவது சட்டத்தின் ஆட்சி அமையும் போதுதான். அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம். 

செல்வன்

unread,
Dec 20, 2010, 11:26:22 AM12/20/10
to panb...@googlegroups.com


2010/12/20 Raja sankar <errajasa...@gmail.com>

சாதி ஒழிவது சட்டத்தின் ஆட்சி அமையும் போதுதான். அது ஜனநாயக ரீதியிலான அரசாக இருக்கும் போது மட்டுமே சாத்தியம்


ஜனநாயகம் இருக்கும்வரை ஜாதியும் இருக்கும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைந்து ஒரே ஜாதிக்குள் செய்யபடும் திருமணங்களை சட்டரீதியாக தடுத்து கலப்பு மணம் மட்டுமே நடக்கவேண்டும் என ஆணை பிறப்பித்து, பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவதை தடுத்து, ஜாதி பெயரை சொல்பவனை பிடித்து குலாகுகளில் அடைத்து, மாமன் மகளை கட்டுபவனை பொடா சட்டத்தில் போட்டால் மட்டுமே ஜாதி ஒழியும்.

stalin felix

unread,
Dec 20, 2010, 11:31:40 AM12/20/10
to panb...@googlegroups.com
:)))))


//மாமன் மகளை கட்டுபவனை பொடா சட்டத்தில் போட்டால் மட்டுமே ஜாதி ஒழியும்.

2010/12/20 செல்வன் <hol...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
----------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------


தியாகு

unread,
Dec 20, 2010, 11:22:15 PM12/20/10
to panb...@googlegroups.com


செல்வனுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது என்றாலும் வேதாளம்த்தை எடுத்து தோளில் சுமத்தும் விக்கிரமாதித்தனின் முயற்சியாக தொடர்கிறேன்

//இவ்வாறு சாதியைப்பற்றிப் பேசாமல் இருப்பதென்பது ஒருவகையான பொதுமரியாதை , மென்பழக்கம் [Manners ] என நாம் நினைக்கிறோம். ஒரு சமூகம் பொதுப்பழக்கங்களில் எதை விதியாகக் கொண்டிருக்கிறதோ அதை கடைப்பிடிப்பதே நல்லது. சங்கடங்களை தவிர்க்கும். தவறான புரிதல்களும் உரசல்களும் இல்லாமலாகும். ஆகவே சாதியைப்பற்றி பொதுத்தளத்தில் பேசாமலிருப்பது சரிதான் என்றே நான் நினைக்கிறேன். நான் பொதுவாக யாரிடமும் சாதியைப்பற்றி எதுவுமே பேசுவதில்லை.//


கேரளாவில் சாதி வெறுப்பு ஒழிய வில்லை ஏனெனில் அங்கும் மத கட்சிகளும் தீவிர மத பற்றாளர்களும் தோன்றுவது சாதியின் காரணத்தாலும் அங்குள்ள போலி கம்யூனிஸ்டு கட்சி வர்க்கத்தில் சாதியின் பங்கை நிராகரித்தமையாளும் தான்

அந்த கட்சி சொல்கிறது வர்க்க ரீதியா திரட்டி விட்டால் சாதி ஒழியும் என்று இல்லையே
ஒழியாது

 //ஜாதியை பகடி செய்யாவிட்டால் வெளியே ஜாதியை பற்றி பேசாமல் ஆனால் உள்ளே தன் //ஜாதி பற்றிய வரலாற்று கற்பிதங்களையே மனதில் சுமந்து கொண்டிருப்பார்கள் என்கிறார்.


உள்ளே இருப்பதுதான் வெளியே வரும் வெளிய பேசினாலும் தனியா ஒன்றை உருவாக்கி பேச முடியாது மேலும் பேச பேச வளராத்தான் செய்யும் எதுவும் வெளியிலிருந்து உள்ளே சென்றது புத்தி தெளிவால் ஒழிக்கப்படும் போது வெளிய வராது


கருணாநிதி சாதி ஒழிப்பின் பிரமுகரும் அல்ல ராஜா லஞ்சத்தின் தலைமகனும் அல்ல

செல்வன்

unread,
Dec 20, 2010, 11:38:45 PM12/20/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
கேரளாவில் சாதி வெறுப்பு ஒழிய வில்லை ஏனெனில் அங்கும் மத கட்சிகளும் தீவிர மத பற்றாளர்களும் தோன்றுவது சாதியின் காரணத்தாலும் அங்குள்ள போலி கம்யூனிஸ்டு கட்சி வர்க்கத்தில் சாதியின் பங்கை நிராகரித்தமையாளும் தான்


எனக்கு கேரளா நிலவரம் தெரியாது.நீங்களும், ஜெமோவும் மற்ரவர்களும் சொல்லுவதுதான்.ஆனால் எனக்கு தெரிந்து மலையாளிகளிடம் அதிசயமான மாநில பற்று உண்டு.ஒரு மலையாளி இன்னொரு மலையாளியை விட்டுகொடுத்து நான் பார்த்ததே இல்லை.இப்படிப்பட்ட சமூகத்தில் ஜாதி வேற்றுமை குறைவாக இருக்கலாம் என்றே கருதுகிறேன்.இது என் யூகமே.

அந்த கட்சி சொல்கிறது வர்க்க ரீதியா திரட்டி விட்டால் சாதி ஒழியும் என்று இல்லையே 
ஒழியாது 


"இதை செய்தால் சாதி ஒழியும்" என சொல்லபடும் எதுவுமே ஸ்னேக் ஆயில் தான் (போலி மருந்து)

என் கணிப்பில் ஜாதியை இன்னும் ஒரு நூறு வருடங்களுக்கு ஒழிக்கவே முடியாது.

தியாகு

unread,
Dec 20, 2010, 11:47:38 PM12/20/10
to panb...@googlegroups.com
/
கணிப்பு சொல்வது உங்களது அல்லது சோதிடர்களின் வேலையாக இருக்க்லாம் ஆனால் கம்யூனிஸ்டின் வேலை இல்லை

www.holyox.blogspot.com


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--

செல்வன்

unread,
Dec 21, 2010, 12:09:39 AM12/21/10
to panb...@googlegroups.com
அப்புறம் அமெரிக்கா 1850க்குள் சரிந்து முதலாளித்துவம் அங்கே தோற்கும் என மார்க்ஸ் கணித்ததன் பெயர் என்ன?

2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
/



--

தியாகு

unread,
Dec 21, 2010, 12:16:42 AM12/21/10
to panb...@googlegroups.com



மார்க்ஸ் சும் செல்வனும் ஒன்றா :))

Raja sankar

unread,
Dec 21, 2010, 12:19:10 AM12/21/10
to panb...@googlegroups.com
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டா?

இன்னும் ஒரு பத்து பதினைந்து வருடங்களில் செல்வனாலஜி வந்தால் என்ன செய்வீர்கள்

ராஜசங்கர்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

செல்வன்

unread,
Dec 21, 2010, 12:25:56 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/20 தியாகு <seewty...@gmail.com>
மார்க்ஸ் சும் செல்வனும் ஒன்றா :))


ஒன்றுதான், ரெண்டுபேரும் கணிப்பு சொல்லும் ஜோதிடர்கள் தானே?:-)

என்ன வித்தியாசம்னா அவர் சொன்ன கணிப்பு ஜெயிக்கலை.என் கணிப்பு தோற்கலை.

Raja sankar

unread,
Dec 21, 2010, 12:26:53 AM12/21/10
to panb...@googlegroups.com
என்ன வித்தியாசம்னா அவர் சொன்ன கணிப்பு ஜெயிக்கலை.என் கணிப்பு தோற்கலை.




ராஜசங்கர்



2010/12/21 செல்வன் <hol...@gmail.com>
360.gif

செல்வன்

unread,
Dec 21, 2010, 12:29:56 AM12/21/10
to panb...@googlegroups.com


2010/12/20 Raja sankar <errajasa...@gmail.com>

என்ன வித்தியாசம்னா அவர் சொன்ன கணிப்பு ஜெயிக்கலை.என் கணிப்பு தோற்கலை.




ராஜசங்கர்


:-))))))))))))))
360.gif

தியாகு

unread,
Dec 21, 2010, 1:05:16 AM12/21/10
to panb...@googlegroups.com

தன்னைத்தான் புகழ்வதற்கு பெயர் என்ன தெரியுமா
--
செல்வன்

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
நாலுபேருக்கு நன்மை செஞ்சால்
கொண்டாடுவார், பண்பாடுவார்

—  காளையன்



www.holyox.blogspot.com


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தமிழன் வேணு

unread,
Dec 21, 2010, 1:16:05 AM12/21/10
to panb...@googlegroups.com
எல்லாரும் ஜாதி பற்றி பேசுகிறோம் என்பதால், இன்று காலை டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் நான் பார்த்தது:

நிருபர் கேள்வி: நீரா ராடியாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியிருக்கிறாரே?

கலைஞர் பதில்: ரெண்டு பெண்கள் பேசிக்கொள்வதில் என்ன ஆச்சரியம்? அந்தம்மா வடக்கத்திப் பெண்மணி; இந்தம்ம்மா மதுரை நாடார் பெண்மணி...பேசிக்கிட்டா என்ன தப்பு?

நோ கமண்ட்ஸ்....!

தமிழன் வேணு

செல்வன்

unread,
Dec 21, 2010, 1:25:36 AM12/21/10
to panb...@googlegroups.com
நான் என்னை புகழ்ந்து கொள்ளவில்லை.

இன்னொரு ஜோசியருடன் ஒப்பிடல் மட்டுமே செய்தேன்.

தியாகு

unread,
Dec 21, 2010, 1:32:00 AM12/21/10
to panb...@googlegroups.com


அவர் சொன்னது கணிப்பு - சில முன்முடிவுகள் கணிப்பில் சேரும்
நீங்கள் சொல்வது சோதிடம்
-எந்த அடிப்படையும் இல்லாதது சோதிடம்

செல்வன்

unread,
Dec 21, 2010, 1:38:44 AM12/21/10
to panb...@googlegroups.com
முதலாளித்துவ சாப்ட்வேர் கம்பனிகளில் ஆறிலக்க சம்பளம் வாங்கிகொண்டு சாயந்திரம் நெய்யில் வறுத்த முந்திரியை கொறித்து கொண்டு,மதுவை அருந்தியபடி இணையத்தில் சோஷலிசம் பேசுவார்கள் வருங்கால தொழிலாளர்கள் என மார்க்ஸால் கணிக்க முடிந்ததா?

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தோழர் தங்கமுத்து

unread,
Dec 21, 2010, 1:39:29 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 செல்வன் <hol...@gmail.com>
நான் என்னை புகழ்ந்து கொள்ளவில்லை.

இன்னொரு ஜோசியருடன் ஒப்பிடல் மட்டுமே செய்தேன்.


ஒரு ஜோஸ்யன் அல்லது ஒரு சாமியரானந்தா அல்லது ஒரு மதம் அதன் பின்னால் திரியும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் கொண்டு தான் மதிப்பிடப்படும். கருத்துகளை மட்டும் கொண்டு அல்ல.

மார்க்சுக்கு இன்றும் ஒரு கூட்டம் உண்டு. நீங்கள் யார் செல்வன்? உங்கள் பேரை சொல்லி உங்கள் பின்னால் திரியும் கூட்டம் உண்டா?

தியாகு

unread,
Dec 21, 2010, 1:41:59 AM12/21/10
to panb...@googlegroups.com


மார்க்ஸ் எதை கணிக்க முடியவில்லையோ அதை நீங்கள் கணித்து விட்டதாக நினைப்பது
அறிவாளித்தனம் அல்ல

மார்க்சுக்கு மாற்ற அமெரிக்காவின் அடிமை சுகம் காணும் செல்வனா என்ன அசத்தல் கற்பனை

 
--
செல்வன்

பொறந்த ஊருக்கு புகழை தேடு
வளந்த நாட்டுக்கு பெருமை தேடு
நாலுபேருக்கு நன்மை செஞ்சால்
கொண்டாடுவார், பண்பாடுவார்

—  காளையன்



www.holyox.blogspot.com


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--

செல்வன்

unread,
Dec 21, 2010, 1:47:56 AM12/21/10
to panb...@googlegroups.com


2010/12/21 தோழர் தங்கமுத்து <tholar.th...@gmail.com>

மார்க்சுக்கு இன்றும் ஒரு கூட்டம் உண்டு. நீங்கள் யார் செல்வன்? உங்கள் பேரை சொல்லி உங்கள் பின்னால் திரியும் கூட்டம் உண்டா?


நான் சாதா குடிமகன். யாரும் என் பேச்சை கேட்பார்கள் என நினைத்து எதையும் சொல்லுவது இல்லை:-)

தியாகு

unread,
Dec 21, 2010, 1:54:59 AM12/21/10
to panb...@googlegroups.com

ஒப்பிட்டு உயரலாம் என நினைக்கிறார்
செல்வன் தப்பில்லை
ஊர் குருவி பருந்தாக நினைப்பது தப்பில்லை
அது குருவியில் சுந்தந்திரம்

அதை மறுப்பது ஊர்காரர்களின் பொறுப்பும் சுதந்திரமும் ஆகும் 
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Dec 21, 2010, 1:56:30 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
மார்க்ஸ் எதை கணிக்க முடியவில்லையோ அதை நீங்கள் கணித்து விட்டதாக நினைப்பது
அறிவாளித்தனம் அல்ல



நான் அறிவாளி இல்லை.ஆனால் முட்டாளும் இல்லை.

கம்யூனிசம் பேசி சிகப்பு சட்டை போட்டுகொண்டு ஊர் பிரச்சனைக்கு போராடுவதை விட, உழைத்து முன்னேறி மகிழ்ச்சியாக இருப்பது நல்லது என பட்டது.இது அறிவாளிதனமும் இல்லை, முட்டாள்தனமும் இல்லை.சராசரி மனிததனம்.

மார்க்சுக்கு மாற்ற அமெரிக்காவின் அடிமை சுகம் காணும் செல்வனா என்ன அசத்தல் கற்பனை


அப்புறம் உங்களை மாதிரி ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் அடிமையா இருக்கணுமாக்கும்?:-)

செல்வன்

unread,
Dec 21, 2010, 1:58:20 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
ஒப்பிட்டு உயரலாம் என நினைக்கிறார்
செல்வன் தப்பில்லை
ஊர் குருவி பருந்தாக நினைப்பது தப்பில்லை
அது குருவியில் சுந்தந்திரம்

அதை மறுப்பது ஊர்காரர்களின் பொறுப்பும் சுதந்திரமும் ஆகும் 


மறுப்பது என்றால் தர்க்கரீதியா மறுக்கணும்.

உதாரணமா..மார்க்ஸ் இப்படி சொன்னார், இப்படி நடந்தது என.

சொன்னால் பருந்து எது, குருவி எதுன்னு தெரியும்

தியாகு

unread,
Dec 21, 2010, 2:01:28 AM12/21/10
to panb...@googlegroups.com
தர்க்கமா அப்படின்ன்னா என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா :))

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:02:25 AM12/21/10
to panb...@googlegroups.com
அதை சீனாவிற்கும் முன்னாடி சோவியத் ரஷ்யாவிற்கு அடிமைகளாக இருப்பவர்கள் சொல்வது தான் எங்கேயோ இடிக்கிறது 

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
மார்க்சுக்கு மாற்ற அமெரிக்காவின் அடிமை சுகம் காணும் செல்வனா என்ன அசத்தல் கற்பனை

தியாகு

unread,
Dec 21, 2010, 2:03:35 AM12/21/10
to panb...@googlegroups.com
தர்க்க ரீதியா பேசுவது என்றால் நீங்கள் சாதி ஏன் அழியாது என்பதை தர்க்க ரீதியா நிறுவுங்கள்

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:04:37 AM12/21/10
to panb...@googlegroups.com
உங்களுக்கு தெரிந்த தர்க்கம் எல்லாம் மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதிய சுவிசேசங்கள் தானே? அதெப்படி எங்களுக்கு தெரியும். 

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
தர்க்கமா அப்படின்ன்னா என்னவென்றாவது உங்களுக்கு தெரியுமா :))
--

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:05:55 AM12/21/10
to panb...@googlegroups.com
முதலில் நீங்கள் தர்க்க ரீதியாக ஏன் சாதி அழியும் என நிறுவுங்கள். அப்புறம் அழியாது என நிறுவுவதை பற்றி கேட்கலாம். சாதிரீதியாக போராடவேண்டாம், வர்க்க ரீதியாக வாருங்கள் என்று தானே தோழர்கள் குரல் கொடுக்கிறார்கள். 

ராஜசங்கர்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
தர்க்க ரீதியா பேசுவது என்றால் நீங்கள் சாதி ஏன் அழியாது என்பதை தர்க்க ரீதியா நிறுவுங்கள்
--

தியாகு

unread,
Dec 21, 2010, 2:07:54 AM12/21/10
to panb...@googlegroups.com

செல்வன் கிட்ட பேசினால் எதாவது பிரயோசனம் இருக்கும் ஆனால் ராசா சங்கர் உங்க கிட்ட பேசுவதென்பது  வீணானதென கண்டுகொண்டேன் இப்படி சொல்வதற்கு என்னை மன்னிக்கவும் :)

தியாகு

unread,
Dec 21, 2010, 2:08:26 AM12/21/10
to panb...@googlegroups.com

//சாதிரீதியாக போராடவேண்டாம், வர்க்க ரீதியாக வாருங்கள் என்று தானே தோழர்கள் குரல் கொடுக்கிறார்கள். 
/

எந்த தோழர்கள் குரல் கொடுக்கிறார்கள் சொல்ல முடியுமா

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:08:38 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
தர்க்க ரீதியா பேசுவது என்றால் நீங்கள் சாதி ஏன் அழியாது என்பதை தர்க்க ரீதியா நிறுவுங்கள்


மனிதன் சமூகமாக கூடி வாழும் விலங்கு.

ஜாதி என்பது சமூக கூட்டம்.கூட்டமாக கூடிவாழும் தன் இயல்பை மனிதன் தொலைத்தால் மட்டுமே ஜாதி அழியும்.

தியாகு

unread,
Dec 21, 2010, 2:10:08 AM12/21/10
to panb...@googlegroups.com

பாராட்டுக்கள்

//

மனிதன் சமூகமாக கூடி வாழும் விலங்கு.

ஜாதி என்பது சமூக கூட்டம்.கூட்டமாக கூடிவாழும் தன் இயல்பை மனிதன் தொலைத்தால் மட்டுமே ஜாதி அழியும்.//

மனிதன் விலங்கல்ல

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:10:56 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
மனிதன் விலங்கல்ல


:-))))))))))))))))))

டார்வினியம் படியுங்கள்:-)

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:13:11 AM12/21/10
to panb...@googlegroups.com
//நாங்கள் என்ன சொல்கிறோம் நாடார் என்றாலும் செட்டியார் என்றாலும் மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக பெரிய நிறுவனங்கள் சில்லரை வியாபார தொழிலை நசுக்கும்போது சாதிரீதியாக அல்லாமல் வர்க்க ரீதியாக திரளவேண்டும் 
//

இதே திரியில் நீங்க சொன்னது தான் மேல இருக்கு. இப்ப நீங்க தோலர் இல்லியா?

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:13:33 AM12/21/10
to panb...@googlegroups.com
சரிங்க டியாகு

ராஜசங்கர்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

தியாகு

unread,
Dec 21, 2010, 2:14:18 AM12/21/10
to panb...@googlegroups.com

டார்வின் விலங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் என சொன்னாரே தவிர
மனிதனை விலங்கென சொல்ல முடியாது ஏனெனில் பகுத்தறிவும் சிந்தனை :))

நல்லா படிங்க பாஸ்

தியாகு

unread,
Dec 21, 2010, 2:15:27 AM12/21/10
to panb...@googlegroups.com

//
இதே திரியில் நீங்க சொன்னது தான் மேல இருக்கு. இப்ப நீங்க தோலர் இல்லியா?

ராஜசங்கர்//

சாதியை அப்படியே வைத்து கொண்டு வர்க்க ரீதியா திரளனும் என நான் எங்கேயும் சொல்லவில்லை தலைவரே
--
தியாகு

தியாகு

unread,
Dec 21, 2010, 2:17:00 AM12/21/10
to panb...@googlegroups.com
திரு ராஜா சங்கர் அவ்வாறு சொன்னமைக்கு வருந்துகிறேன்

நீங்க முழிச்சிட்டே தூங்கிறாவர்

என்னாச்சுன்னு தெரியலை உங்க பழைய விவாதம்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:16:53 AM12/21/10
to panb...@googlegroups.com
//சாதிரீதியாக போராடவேண்டாம், வர்க்க ரீதியாக வாருங்கள் என்று தானே தோழர்கள் குரல் கொடுக்கிறார்கள். //

நான் எழுதினத படிக்கலையா?


ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:17:20 AM12/21/10
to panb...@googlegroups.com
விலங்கில் இருந்து பிறந்தது விலங்கு இல்லாமல் தேவதையா?

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:18:21 AM12/21/10
to panb...@googlegroups.com
//திரு ராஜா சங்கர் அவ்வாறு சொன்னமைக்கு வருந்துகிறேன்


நீங்க முழிச்சிட்டே தூங்கிறாவர் 

என்னாச்சுன்னு தெரியலை உங்க பழைய விவாதம் 
//

இது என்ன உளறல்? சொன்னதையும் சொல்லிபுட்டு அடுத்தவன திட்டறதை நீங்க இன்னும் விடலையா?

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
திரு ராஜா சங்கர் அவ்வாறு சொன்னமைக்கு வருந்துகிறேன்

நீங்க முழிச்சிட்டே தூங்கிறாவர்

என்னாச்சுன்னு தெரியலை உங்க பழைய விவாதம்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>

//
இதே திரியில் நீங்க சொன்னது தான் மேல இருக்கு. இப்ப நீங்க தோலர் இல்லியா?

ராஜசங்கர்//

சாதியை அப்படியே வைத்து கொண்டு வர்க்க ரீதியா திரளனும் என நான் எங்கேயும் சொல்லவில்லை தலைவரே
--
தியாகு


-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

--

பிரசாத் வேணுகோபால்

unread,
Dec 21, 2010, 2:19:11 AM12/21/10
to panb...@googlegroups.com
சாரி பார் தி டிஸ்டர்பன்ஸ்... எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... நான் ஒரே ஒரு சிரிப்பானை மட்டும் போட்டுட்டு ஓடிப்போயடுறேன்.... நீங்க கண்டினியு...

:))))))

--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு


செல்வன்

unread,
Dec 21, 2010, 2:19:58 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
டார்வின் விலங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் என சொன்னாரே தவிர
மனிதனை விலங்கென சொல்ல முடியாது ஏனெனில் பகுத்தறிவும் சிந்தனை :))

நல்லா படிங்க பாஸ்


நல்லா படிச்சு தான் பாஸ் சொல்றேன்

பரிணாம கோட்பாட்டின்படி சிம்பன்சி,கொரில்லா, மனிதன், உராங் உடான் என்ற நாலையும் ஹோமிண்டே என்ற கிரேட் ஏப் வகை மிருகங்களாக வகைபடுத்தி உள்ளனர் 

தியாகு

unread,
Dec 21, 2010, 2:20:17 AM12/21/10
to panb...@googlegroups.com

 ஹி ஹி அண்ணே சங்கர் அண்ணே என்னங்க இதே ரீதியா பேசிட்டு இருந்தீங்கன்னா
நான் என்ன செய்ய முடியும

தியாகு

unread,
Dec 21, 2010, 2:21:08 AM12/21/10
to panb...@googlegroups.com
சரி உங்க பாணியிலேயே விளக்குங்கள்

விலங்கெல்லாம் ஏன் சட்டை போடுவதில்லை
மனிசன் ஏன் சட்டை போட்டு இருக்கான்  :)

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:21:34 AM12/21/10
to panb...@googlegroups.com


2010/12/21 Raja sankar <errajasa...@gmail.com>

விலங்கில் இருந்து பிறந்தது விலங்கு இல்லாமல் தேவதையா?

படைப்புவாதத்தை நம்பினால் மனிதன் மிருகம் அல்ல என சொல்லலாம்.

பரிணாமவாதத்தை நம்பினால் மனிதன் மிருகம் என சொல்லலாம்:-)

தியாகு

unread,
Dec 21, 2010, 2:22:52 AM12/21/10
to panb...@googlegroups.com
சரி அடுத்த இடத்துக்கு வருவோம் ஏன் மனிசன் கூட்டமா வாழ்கிறான் என்பதற்கு அது விலங்கின் குணம்னு சொன்னீங்க

ஏன் அவுத்து போட்டு வாழவில்லை அது விலங்கின் குணம் தானே

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:22:54 AM12/21/10
to panb...@googlegroups.com
தோலர்களின் கூடப்பிறந்த குணமாச்சே இது அப்புறம் எப்படி போகும்? என்ன குளக்குகளை கொன்னு சாதியை ஒழிச்சமாதிரி ஏதும் பண்ண முடியலைன்னு தோலருக்கு ஒரே வருத்தம் போல

ராஜசங்கர்

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
--

தியாகு

unread,
Dec 21, 2010, 2:23:37 AM12/21/10
to panb...@googlegroups.com
சூப்பரா போகுது ஒரு இரண்டு மணிநேரம் கழித்து சாயின் பண்றேன்

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:24:05 AM12/21/10
to panb...@googlegroups.com
அடேங்கப்பா, அடுத்து மனுசன் ஏன் கல்யாணம் பன்னிக்கறான்? குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறான்னு கேள்விகள் எல்லாம் வரும்? 

செல்வன் உங்க பாடு திண்டாட்டம். 

ராஜசங்கர்



2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
சரி உங்க பாணியிலேயே விளக்குங்கள்

விலங்கெல்லாம் ஏன் சட்டை போடுவதில்லை
மனிசன் ஏன் சட்டை போட்டு இருக்கான்  :)

2010/12/21 தியாகு <seewty...@gmail.com>

 ஹி ஹி அண்ணே சங்கர் அண்ணே என்னங்க இதே ரீதியா பேசிட்டு இருந்தீங்கன்னா
நான் என்ன செய்ய முடியும
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

--

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:27:37 AM12/21/10
to panb...@googlegroups.com


2010/12/21 Raja sankar <errajasa...@gmail.com>

அடேங்கப்பா, அடுத்து மனுசன் ஏன் கல்யாணம் பன்னிக்கறான்? குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறான்னு கேள்விகள் எல்லாம் வரும்? 

செல்வன் உங்க பாடு திண்டாட்டம். 


அதான் எனக்கும் பயமா இருக்கு ராஜாசங்கர்

டார்வின் நல்லவேளையா மதவாதிகளுடன் மட்ட்டுமே விவாதம் செய்யநேர்ந்தது.காம்ரேடுகளிடம் மாட்டியிருந்தால் அவர் நிலை என்ன ஆயிருக்கும்னு நினைச்சலே பயமா இருக்கு:-))

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:29:39 AM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
சரி அடுத்த இடத்துக்கு வருவோம் ஏன் மனிசன் கூட்டமா வாழ்கிறான் என்பதற்கு அது விலங்கின் குணம்னு சொன்னீங்க

ஏன் அவுத்து போட்டு வாழவில்லை அது விலங்கின் குணம் தானே


அவிழ்த்து போட்டுதானே இனபெருக்கமே செய்யறான்?

நீங்கள் பரிணாமகோட்பாட்டை மறுக்கிறீர்களா?

Raja sankar

unread,
Dec 21, 2010, 2:29:49 AM12/21/10
to panb...@googlegroups.com
தொழிலாளர்களின் சொர்க்கமான சோவியத் ருஷ்யாவில் ஸ்டாலினின் பேச்சை கேட்காத விஞ்ஞானிகளுக்கு என்ன நடந்ததோ அதே தான் நடந்திருக்கும். :-))))))

ஏதாவது ஒரு சைபீரிய சிறையில் பைத்தியமாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பார். வேறென்ன. 

ராஜசங்கர்

2010/12/21 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Dec 21, 2010, 2:43:50 AM12/21/10
to panb...@googlegroups.com


2010/12/21 Raja sankar <errajasa...@gmail.com>

தொழிலாளர்களின் சொர்க்கமான சோவியத் ருஷ்யாவில் ஸ்டாலினின் பேச்சை கேட்காத விஞ்ஞானிகளுக்கு என்ன நடந்ததோ அதே தான் நடந்திருக்கும். :-))))))

ஏதாவது ஒரு சைபீரிய சிறையில் பைத்தியமாக்கப்பட்டு கொல்லப்பட்டிருப்பார். வேறென்ன. 


ஸ்டாலினை தவிர மற்ரவர்கள் மிருகம்.ஸ்டாலின் தெய்வம்னு சொல்லியிருக்கணும்:-)

தியாகு

unread,
Dec 21, 2010, 5:32:11 AM12/21/10
to panb...@googlegroups.com

//

அவிழ்த்து போட்டுதானே இனபெருக்கமே செய்யறான்?

நீங்கள் பரிணாமகோட்பாட்டை மறுக்கிறீர்களா?//

அவித்து போட்டு இனபெருக்கம் செய்வது கூட அறிவின் வளர்ச்சிதான்

மனிதன் என்பது பல்வேறு குண அறீவு வேறுபாடுகளால் மிருகத்தில் இருந்து வேறுபடும் போது அவன் விலங்குதான் என நீங்கள் பேசும் குதர்க்க வாதம் மெய்சிலிர்க்க வைக்கிறது


 
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

தியாகு

unread,
Dec 21, 2010, 5:33:56 AM12/21/10
to panb...@googlegroups.com

 

//

அடேங்கப்பா, அடுத்து மனுசன் ஏன் கல்யாணம் பன்னிக்கறான்? குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறான்னு கேள்விகள் எல்லாம் வரும்? 
//

விலங்கு நிலை என்பது ஒரு கட்ட அந்த கட்டத்தை தாண்டிய பின் அவனை அந்த கட்டத்தில் இருத்தி பார்க்க செல்வன் விரும்புகிறார்

அந்த கட்டத்தில் இருந்த அவனது குண இயல்பை இன்றைய சாதிய நிலைக்கு நியாயபடுத்தினால்

ஏன் மற்ற குண இயல்புகள் இல்லை என்பதை சொல்லவேண்டும்

ஹ ஹா இதெல்லாம் உங்களுக்கு புரியும் என நான் நம்பவில்லை 

தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

செல்வன்

unread,
Dec 21, 2010, 5:52:52 PM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
அவித்து போட்டு இனபெருக்கம் செய்வது கூட அறிவின் வளர்ச்சிதான்


மனிதன் என்பது பல்வேறு குண அறீவு வேறுபாடுகளால் மிருகத்தில் இருந்து வேறுபடும் போது அவன் விலங்குதான் என நீங்கள் பேசும் குதர்க்க வாதம் மெய்சிலிர்க்க வைக்கிறது


அவிழ்த்து போட்டு இனபெருக்கம் செய்வது அனைத்து மிருகங்களின் இயற்கை.ரெண்டு குரங்குக்கு பேண்டை மாட்டி ஒரே ரூமில் விட்டால் அவிழ்த்துபோட்டு தான் கலவியில் ஈடுபடும்.இதில் அறிவின் வளர்ச்சி எங்கே வந்தது?:-)

மனிதன் எந்த குணத்தில் மிருகங்களிடம் இருந்து வேறுபடுகிறான் என எனக்கு புரியவில்லை.பழக்க வழக்கங்களில் மிருகங்களிடம் இருந்து வேறிபடலாம்.அத்தகைய வேறுபாடுகள் ஒவ்வொரு மிருக இனத்திலும் உண்டு.உதாரணமாக காக்கைகள் உண்ணுமுன் பிறகாகைகளை கூவி அழைத்து உண்ணும்.மனிதன் தனியாக உண்ணுவான்.இப்படி பழக்க வழ்ககங்கள் மிருக இனங்களிடையே வேறுபடும்.மற்றபடி மிருகங்களுக்கு இல்லாத தனிப்பட்ட குணம் மனிதனுக்கு என்ன இருக்கு?

செல்வன்

unread,
Dec 21, 2010, 5:56:44 PM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
விலங்கு நிலை என்பது ஒரு கட்ட அந்த கட்டத்தை தாண்டிய பின் அவனை அந்த கட்டத்தில் இருத்தி பார்க்க செல்வன் விரும்புகிறார்


அந்த கட்டத்தில் இருந்த அவனது குண இயல்பை இன்றைய சாதிய நிலைக்கு நியாயபடுத்தினால்

ஏன் மற்ற குண இயல்புகள் இல்லை என்பதை சொல்லவேண்டும்

ஹ ஹா இதெல்லாம் உங்களுக்கு புரியும் என நான் நம்பவில்லை 

விலங்கு நிலையை என்று தாண்டினோம்?

விலங்குகளுக்கு இல்லாத எந்த குண இயல்பு நம்மிடம் இருக்கு?

(அறிவியல், தொழில்நுட்பம் எல்லாம் குணமோ,இயல்போ அல்ல..அது திறமை.இயற்கையில் ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு.உதாரணமாக நாய்க்கு இருக்கும் மோப்ப சக்தி மனிதனுக்கு இல்லை.இப்படி திரமைகள் மாறுபடுமே ஒழிய குணம் எப்படி மாறுபடுகிறது?)

தியாகு

unread,
Dec 21, 2010, 11:16:39 PM12/21/10
to panb...@googlegroups.com
\மனிதன் விஞ்ஞானத்தால் இயற்கையை தன்வசப்படுத்தி இன்று எவ்வளவோ முன்னேறிய பிறகும் விலங்கினத்தின் குணத்தை தவிர ஒன்றுமே வித்தியாசமாக காணமுடியவில்லை செல்வனால்

ஏனெனில் அவருக்கு விலங்குகளுடன் இருப்பதில் அதிக ஆவலாதி போல தெரிகிறது

பரிணாமவளர்ச்சி என்பது நம்மிடம் வளர்ச்சியை பறைசாற்றுகிறது

மனிதனை மனிதன் கொன்று வாழ்ந்த மிருக வாழ்க்கையை விட மனிதனுக்கு மனிதன் கொடுத்து வாழும் குண வாழ்க்கையை அறிவின் அதி உன்னத நிலையை அடைந்த மனிதனே இன்று இயற்கையை தன்வசம் வைத்திருக்கிறான்

ஆனால் அந்தோ விலங்குகள் இயற்கையின் ஒரு விசயத்தை கூட மிஞ்ச முடியாமல் இறந்து போகின்றன

குணம் என சொன்னால் தனக்கு இன்ன குணம் இருக்கிறதென்பது கூட விலங்குக்கு தெரியாது

தனது குணத்தையும் மற்ற மனிதனின் குணத்தையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ மனிதனால் மட்டுமே முடியும்

ஆக மிருக குணத்தின் அடிப்படையில் ஒரு சமூகம் இயங்கவேண்டிய அவசியம் எள்ளளவும் இல்லை
அதைபோல சாதியும் தேவை இல்லை


செல்வன்

unread,
Dec 21, 2010, 11:34:41 PM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
\மனிதன் விஞ்ஞானத்தால் இயற்கையை தன்வசப்படுத்தி இன்று எவ்வளவோ முன்னேறிய பிறகும் விலங்கினத்தின் குணத்தை தவிர ஒன்றுமே வித்தியாசமாக காணமுடியவில்லை செல்வனால்

ஏனெனில் அவருக்கு விலங்குகளுடன் இருப்பதில் அதிக ஆவலாதி போல தெரிகிறது


உங்களுக்கும் தான் விலங்குகளுடன் இருப்பதில் ஆவல் இருக்கு போல இருக்கு.இல்லையெனில் விலங்குக்கு இல்லாத ஸ்பெஷல் குணம் அப்படி மனிதனிடம் என்ன இருக்கு என கேட்டதுக்கு இந்நேரம் பதில் சொல்லியிருப்பீர்கள்:-)

மனிதனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசமான குணத்தை கூட உங்களால் சொல்ல இயலவில்லை. அப்புறம் என் மேல் குறை காண்பது ஏன்?:-)
--
செல்வன்

"கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் அரசாங்கத்தை கடவுளாக கருதி கடவுளால் செய்யகூடிய காரியங்கள் அனைத்தையும் அதனிடம் ஒப்படைக்கிறார்கள்"- ரஷ் லிம்பா


www.holyox.blogspot.com


தியாகு

unread,
Dec 21, 2010, 11:38:04 PM12/21/10
to panb...@googlegroups.com
//மனிதனுக்கு இருக்கும் ஒரு வித்தியாசமான குணத்தை கூட உங்களால் சொல்ல இயலவில்லை. அப்புறம் என் மேல் குறை காண்பது ஏன்?:-)/

அட சொல்லி இருக்கிறேன் பார்க்கவில்லையா

என்ன குணம் தனக்கு இருக்கு என்பதை மனிதனால் மட்டுமே அறிய முடியும அது உங்கள் அன்பு விலங்குகளால் முடியாது சார்

2010/12/22 செல்வன் <hol...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Dec 21, 2010, 11:50:11 PM12/21/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
அட சொல்லி இருக்கிறேன் பார்க்கவில்லையா


என்ன குணம் தனக்கு இருக்கு என்பதை மனிதனால் மட்டுமே அறிய முடியும அது உங்கள் அன்பு விலங்குகளால் முடியாது சார்


இதுக்கு பேரு குணமா?:-)

மிருகங்களுக்கு என்ன தெரியும், என்ன தெரியாது என்பதே மனிதனுக்கு முழுசா தெரியாது.மிருகங்களுக்கு தன்னை பற்றிய அறிவு (self-awareness) உள்ளது என்பதையே ஆதாரபூர்வமாக இப்பதான் அறிந்துள்ளார்கள்.அப்புறம் மிருகத்துக்கு தன் குணம் என்னவென்று தெரியாது என எப்படி சொல்ல முடியும்?

Elephants can recognize themselves in a mirror, joining only humans, apes and dolphins as animals that possess this kind of self-awareness, researchers now report.

"This would seem to be a trait common to and independently evolved by animals with large, complex brains, complex social lives and known capacities forempathy and altruism, even though the animals all have very different kinds of brains," researcher Diana Reiss, a senior cognitive research scientist at the Wildlife Conservation Society in Brooklyn, N.Y., told LiveScience

Raja sankar

unread,
Dec 22, 2010, 12:00:21 AM12/22/10
to panb...@googlegroups.com

மார்க்ஸ் ஆபிரகாமிய இறையியலின் அடிப்படையான மனிதன் எல்லா உயிர்களையும் விட சிறந்தவன் என்ற கருத்தின் அடிப்படையில் அமைத்தார். கூடவே அதிகம் படித்த அறிவுஜீவி தலைவர்கள் ஆட்டு மந்தைகளாக இருக்கும் மக்களை வழி நடத்தவேண்டும் என்பதை கொளுகையாக கொண்டிருந்தார். இப்படி பட்ட கொளுகை குன்றுகளிடம் போய் மனிதன் எப்படி விலங்குகளை விட உயர்ந்தவன் என கேட்டால் என்ன பதில் வரும்?

ராஜசங்கர்

2010/12/22 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

செல்வன்

unread,
Dec 22, 2010, 12:11:52 AM12/22/10
to panb...@googlegroups.com
ராஜா சங்கர்..சொல்லபோனால் எங்கல்ஸ் டார்வினியத்தை மிக கடுமையாக விமர்சித்து "உயிரினங்கள் போட்டி போட்டு பரிணாம வளர்ச்சி அடைவது முதலாளித்துவம் போட்டி போட்டு வளருவதை நியாயபடுத்துகிறது என சொல்லி டார்வினின் struggle for life என்ற கோட்பாட்டை முழுக்க நிராகரித்தார்:-))


Although they greatly admired Darwin, Marx and Engels were by no means uncritical of his theories. Engels understood that Darwin’s ideas would be later refined and developed—a fact confirmed by the development of genetics. He wrote to Lavrov in November 1875: "Of the Darwinian doctrine I accept the theory of evolution, but Darwin’s method of proof (struggle for life, natural selection) I consider only a first, provisional, imperfect expression of a newly discovered fact." And again in his book Anti-Dühring: "The theory of evolution itself is however still in a very early stage, and it therefore cannot be doubted that further research will greatly modify our present conceptions, including strictly Darwinian ones, of the process of the evolution of species"

Engels sharply criticised Darwin’s one-sidedness as well as the Social Darwinism that was to follow. "Hardly was Darwin recognised," states Engels, "before these same people saw everywhere nothing but struggle. Both views are justified within narrow limits, but both are equally one-sided and prejudiced…Hence, even in regard to nature, it is not permissible one-sidely to inscribe only ‘struggle’ on one’s banners. But it is absolutely childish to desire to sum up the whole manifold wealth of historical evolution and complexity in the meagre and one-sided phrase ‘struggle for life.’ That says less than nothing." He then goes on to explain the roots of this error: "The whole Darwinian theory of the struggle for life is simply the transference from society to organic nature of Hobbes’ theory of Bellum Omnium Contra Omnes (the war of each against all—ed.), and of the bourgeois economic theory of competition, as well as the Malthusian theory of population. When once this feat has been accomplished (the unconditional justification for which, especially as regards the Malthusian theory, is still very questionable), it is very easy to transfer these theories back again from natural history to the history of society, and altogether too naïve to maintain that thereby these assertions have been proved as eternal natural laws of society." 

Raja sankar

unread,
Dec 22, 2010, 12:27:18 AM12/22/10
to panb...@googlegroups.com
செல்வன், 

:-)))))

மார்க்ஸும் ஏங்கல்சும் அப்படி சொல்லாமல் இருந்திருந்தால் தான் ஆச்சிரியப்படவேண்டும். யூத மதம், கிறுஸ்துவம் போல மார்க்சியமும் ஒரு மதம் தான். கம்யூனிஸ பொன்னுலகை அமைக்கும் மதம், மீட்பர்களாக அவர்கள் இருவரும், தேவ தூதர்களாக ஸ்டாலின், மாவோ, போல் பாட் போன்றவர்களும் உண்டு. 

இங்கும் டார்வின் கொள்கையும் கிடையாது படைப்பு கொள்கையும் கிடையாது என்று வாதிடுபவர்கள் கம்யூனிஸ்டுகள் தான். என்னுடைய வலைப்பூவிலும் வந்து வாதிட்டார்கள். என்ன சொல்லி புரிய வைக்க முடியும்? :-)))

மனிதனை தவிர்த்து கூட்டமாக போய் போரிடுவதில் எறும்புகளுக்கு முன்னனியில் நிற்கின்றன. நகரங்களில் நாய்கள் எல்லா இடங்களில் சிறுநீர் கழித்து எல்லை வகுக்கின்றன. காடுகளில் சிங்கம், புலி போன்றவை தனக்கென எல்லை வகுத்து அதற்குள் வரும் மிருகங்களை வேட்டையாடுகின்றன. வேறு புலி வந்தால் துரத்தி அடிக்கின்றன. 

சிம்பன்சிகளில் தலைவர், தொண்டர்கள், கோஷ்டி பூசல், எதிர் கோஷ்டி குரங்கை ரவுண்டு கட்டி அடிப்பது என எல்லாம் உண்டு. பன்றிகள் தலைமைப்பன்றியை முன்னிட்டே பிற பன்றிகள் போகின்றன. வேட்டையாடுபவர்கள் அதை தான் முதலில் குறிவைப்பார்கள். இல்லை என்றால் அது வேட்டையாடி விடும். 

இப்படி மனிதனுக்கு இருக்கும் சமூக அறிவு பல விலங்குகளிலும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இவர்கள் இல்லை மனிதன் கடவுளிலின் சாயலில் படைக்க பட்டவன், உயர்ந்தவன் என வாதிடுவார்கள். 

ராஜசங்கர்

2010/12/22 செல்வன் <hol...@gmail.com>
ராஜா சங்கர்..சொல்லபோனால் எங்கல்ஸ் டார்வினியத்தை மிக கடுமையாக விமர்சித்து "உயிரினங்கள் போட்டி போட்டு பரிணாம வளர்ச்சி அடைவது முதலாளித்துவம் போட்டி போட்டு வளருவதை நியாயபடுத்துகிறது என சொல்லி டார்வினின் struggle for life என்ற கோட்பாட்டை முழுக்க நிராகரித்தார்:-))

தியாகு

unread,
Dec 22, 2010, 12:28:15 AM12/22/10
to panb...@googlegroups.com
மனிதனுக்கு குணத்தை பற்றிய அறிவு இருபப்தையும் அதன் மூலம் குணத்தை மாற்றி கொள்ளும் தன்மை இருப்பதையும் குறிப்பிட்டேன் புரியவில்லையா

2010/12/22 செல்வன் <hol...@gmail.com>
ராஜா சங்கர்..சொல்லபோனால் எங்கல்ஸ் டார்வினியத்தை மிக கடுமையாக விமர்சித்து "உயிரினங்கள் போட்டி போட்டு பரிணாம வளர்ச்சி அடைவது முதலாளித்துவம் போட்டி போட்டு வளருவதை நியாயபடுத்துகிறது என சொல்லி டார்வினின் struggle for life என்ற கோட்பாட்டை முழுக்க நிராகரித்தார்:-))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Raja sankar

unread,
Dec 22, 2010, 12:30:09 AM12/22/10
to panb...@googlegroups.com

சோவியத் பொன்னுலகு முடிந்து போன ரஷ்யாவில் நாய்கள் மெட்ரோ ரயிலில் ஏறி இறங்குகின்றன. குப்பை கூடைகளை தேடி பிடித்து இரை எடுக்கின்றன. எந்த இஸ்கூலில் போய் அவை எல்லாம் இதை படித்து வந்தன? 

ராஜசங்கர்

2010/12/22 தியாகு <seewty...@gmail.com>

தியாகு

unread,
Dec 22, 2010, 12:31:15 AM12/22/10
to panb...@googlegroups.com
/

Elephant Self-Awareness Mirrors Humans//


யானைக்கு தன்னை அறிவும் குணம் இருந்தால் ஏன் அங்குசத்தை பார்த்து பயப்படனும்

மேலும் தன்னை வைத்து பிச்சை எடுப்பதை எப்படி ஒத்து கொள்ளும்

ஹ ஹா செல்வன் உங்கள் குணம் எங்கோ போயிடுச்சு :))
2010/12/22 தியாகு <seewty...@gmail.com>
மனிதனுக்கு குணத்தை பற்றிய அறிவு இருபப்தையும் அதன் மூலம் குணத்தை மாற்றி கொள்ளும் தன்மை இருப்பதையும் குறிப்பிட்டேன் புரியவில்லையா

தியாகு

unread,
Dec 22, 2010, 12:32:35 AM12/22/10
to panb...@googlegroups.com
ஒரே ஒரு கேள்விக்கு இன்னும் பதில் சொல்ல முடியலை இந்த சங்கர் ஏன் இப்படி புலம்புகிறார்

சுரண்டல் பற்றிய கேள்வி அதற்கு பதில் சொல்லிட்டு மேலும் தொடரலாம்

கொஞ்சமாவது நேர்மை இருந்தால் ராஜா சங்கர் அண்ணே

பிரசாத் வேணுகோபால்

unread,
Dec 22, 2010, 12:33:42 AM12/22/10
to panb...@googlegroups.com
அண்ணே, எனக்கு உங்க அளவுக்கு புத்தக அறிவு கிடையாது... உங்க அளவுக்கு பொது அறிவு கூட கிடையாது...  இருந்தாலும் கீழே உள்ள ஒரு மடலுக்கு மட்டும் எனக்கு சில கேள்விகள் கேட்கனும்னு தோணுது... கேட்டுடறேன்... நான் கேள்வி மட்டும் தான் கேட்குறேன். நீங்க பதில் சொல்லனும்னு அவசியம் கூட இல்லை... ஏன்னா என்னால தொடர்ந்து மற்றவர்கள் போல வாதிடவும் முடியாது... ஏன்னா வாதமும் எனக்கு சுட்டு போட்டாலும் வராது... 

2010/12/22 தியாகு <seewty...@gmail.com>
பரிணாமவளர்ச்சி என்பது நம்மிடம் வளர்ச்சியை பறைசாற்றுகிறது

நம்மிடமான எந்த வளர்ச்சியை பரிணாம வளர்ச்சினு சொல்றீங்க... எனக்குத் தெரிந்த வரை ஊர்வனவிலிருந்து பறப்பன, பறப்பனவிலிருந்து பாலூட்டிகள் என வளர்ச்சியடைந்ததைத் தான் பரிணாம வளர்ச்சினு சொல்வாய்ங்க... கற்கால மனிதனிலிருந்து இப்போ இருக்குற மனிதன் வரைக்குமான மாற்றத்தை நாகரிகம்னு சொல்வதாகத் தான் நான் அறிகிறேன்... நீங்க சொல்ற பரிணாம வளர்ச்சியில் நாம் மனிதனில் இருந்து என்னவா மாறிட்டோம்னு எனக்குப் புரியலை... 

மனிதனை மனிதன் கொன்று வாழ்ந்த மிருக வாழ்க்கையை விட மனிதனுக்கு மனிதன் கொடுத்து வாழும் குண வாழ்க்கையை அறிவின் அதி உன்னத நிலையை அடைந்த மனிதனே இன்று இயற்கையை தன்வசம் வைத்திருக்கிறான்

இதுக்கு மட்டும் இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியலை... மனிதனை மனிதன் கொன்று வாழ்ந்த மிருக வாழ்க்கைப் போய் கொடுத்து வாழும் குண வாழ்க்கையை அடைஞ்சுட்டானா... உணவுக்காய் ஒருத்தனை ஒருத்தன் கொன்றது போய் இப்போ பணம், பொருள், அதிகாரம், இப்படிப்பட்ட விஷயத்துக்கு இன்னும் ஒருத்தனை ஒருத்தன் கொலை செய்துட்டு தானே இருக்கான் மனுஷன்... இந்த பணம், பொருள், அதிகாரம் எல்லாம் மறைமுகமாக உணவுக் கொடுமையையும் அதிகப்படுத்துகிறது என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது...  

ஆனால் அந்தோ விலங்குகள் இயற்கையின் ஒரு விசயத்தை கூட மிஞ்ச முடியாமல் இறந்து போகின்றன

மனிதன் மட்டும் இயற்கையின் மழையைத் தடுக்க முடியுமா, பூகம்பத்தைத் தடுக்க முடியுமா, சுனாமியைத் தான் தடுக்க முடியுமா, நீங்க சொல்றது போல விலங்குகள் மட்டும் இறக்கலை நாமும் இறந்து கொண்டு தானே இருக்கிறோம், நமது இறப்பைத் தடுக்க முடியுமா நம்மால... மருந்துகள் கண்டுபிடிச்சு நோய்க்கு தான் தீர்வு இருக்கு, மரணத்திற்கு இல்லையே...  


குணம் என சொன்னால் தனக்கு இன்ன குணம் இருக்கிறதென்பது கூட விலங்குக்கு தெரியாது

தனக்கு இன்ன குணம் இருக்குதுன்னு தெரியலைன்னா கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் புதிதாகப் பிறந்த புலிக்குட்டிக்கு பிறந்தது முதல் புல்லைக் கொடுத்துப் பாருங்களேன், சாப்பிடுகிறதா எனப் பார்க்கலாம்... அது சைவ பட்சினியா அசைவ பட்சினியானு பிறந்ததும் தெரியக் கூடாதில்லை புலிக்குட்டிக்கு... 

தனது குணத்தையும் மற்ற மனிதனின் குணத்தையும் அறிந்து கொண்டு அதற்கேற்ப வாழ மனிதனால் மட்டுமே முடியும்

தனது குனத்தை முழுமையாக அறிந்து கொள்ளவே மனிதனால் முடியல என்பது தான் உண்மை... தனது சில குனாதிசயங்களையும் மிருகங்களின் சில குனாதிசயங்களையும் மனிதன் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதே எனக்குத் தெரிந்த உண்மை 

ஆக மிருக குணத்தின் அடிப்படையில் ஒரு சமூகம் இயங்கவேண்டிய அவசியம் எள்ளளவும் இல்லை
அதைபோல சாதியும் தேவை இல்லை

அண்ணே இது என்னையும் எதுனா கெக்க பெக்கனு உளர வைக்கும்... வேணும்னா சாதி பற்றிய என்னுடைய நிலையை பிறிதொரு பொழுதில் விளக்கமாகச் சொல்கிறேன்... நான் என்னுடைய நிலையத் தான் சொல்றேன்னு சொன்னேன்... ஏன்னா என்னை மாற்றிக் கொள்ள மட்டுமே என்னால முடியும்... அடுத்தவனை மாறு என்று சொல்வதில் அடுத்தவனின் சுய சுதந்திரம் பாதிக்கும்... நான் எப்போவுமே அடுத்தவங்க சுதந்திரத்தில தலையிடுறதில்லை... என்னோட சுதந்திரத்தில தலையிடவும் யாரையும் அனுமதிக்கிறதில்லை...

நன்றி... 

--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு


செல்வன்

unread,
Dec 22, 2010, 12:34:58 AM12/22/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
மனிதனுக்கு குணத்தை பற்றிய அறிவு இருபப்தையும் அதன் மூலம் குணத்தை மாற்றி கொள்ளும் தன்மை இருப்பதையும் குறிப்பிட்டேன் புரியவில்லையா


இது மிருகங்களுக்கு இல்லை என எப்படி சொல்கிறீர்கள்?

இதோ பூனையும் நாயும் கொஞ்சி விளையாடும் விடியோ.சண்டை பிடித்துகொள்வதுதானே இவற்றின் குணம்?அப்புறம் எப்படி குணத்தை மாற்றுகின்றன?

தியாகு

unread,
Dec 22, 2010, 12:35:07 AM12/22/10
to panb...@googlegroups.com

ஆடை உடுத்துவது மான அவமானம் எனும் குணத்தை குறிக்கவில்லையா

அவமானம் அவமானம் அதை பற்றி பேசியது அவித்து போட்டுதானே உறவு கொள்கிறான் என்கிறீர்கள்

ஆக ஆடை உடுத்தும் சிறந்த குணம் எங்க இருக்கு விலங்குகளிடம்

சொல்லவும் நேர்மை இருந்தால் செல்வன் அவர்களே

செல்வன்

unread,
Dec 22, 2010, 12:36:05 AM12/22/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
யானைக்கு தன்னை அறிவும் குணம் இருந்தால் ஏன் அங்குசத்தை பார்த்து பயப்படனும்

மேலும் தன்னை வைத்து பிச்சை எடுப்பதை எப்படி ஒத்து கொள்ளும்

ஹ ஹா செல்வன் உங்கள் குணம் எங்கோ போயிடுச்சு :))


நான் அங்குசத்தை எடுத்து உங்களை குத்த வந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்களா?:-)

தியாகு

unread,
Dec 22, 2010, 12:38:25 AM12/22/10
to panb...@googlegroups.com
//நான் அங்குசத்தை எடுத்து உங்களை குத்த வந்தால் நீங்கள் பயப்பட மாட்டீர்களா?:-)//
பயப்பட மாட்டேன் திருப்பு பிடிங்கி குத்திவிடுவேன்  ஹ ஹா இது கூட தெரியலை

நீங்க என்னத்தை அங்கன படிக்கிறீங்க திருப்பூருக்கு வாங்க

2010/12/22 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

Raja sankar

unread,
Dec 22, 2010, 12:38:33 AM12/22/10
to panb...@googlegroups.com
நீங்க முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னீங்களா? சொன்ன பதில் தப்புன்னு ஆனதுக்கப்புறம் என்ன திட்டி புலம்பி மடல் போட்டுட்டு இப்ப என்ன நேர்மை, நியாயம் பத்தி எல்லாம் பேச்சு. 

ராஜசங்கர்

செல்வன்

unread,
Dec 22, 2010, 12:41:31 AM12/22/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
பயப்பட மாட்டேன் திருப்பு பிடிங்கி குத்திவிடுவேன்  ஹ ஹா இது கூட தெரியலை

நீங்க என்னத்தை அங்கன படிக்கிறீங்க திருப்பூருக்கு வாங்க


யானையை குழிக்குள் தள்ளி கட்டிபோட்டு சோறு,தண்ணி போடாமல் அங்குசத்தால் குத்தி வழிக்கு கொண்டுவருவார்கள்.உங்களை அதே மாதிரி செய்தால் என்ன செய்வீர்கள்? பயந்துதானே ஆகணும்?:-)

தியாகு

unread,
Dec 22, 2010, 12:41:52 AM12/22/10
to panb...@googlegroups.com

//நீங்க முதல்ல நான் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னீங்களா? சொன்ன பதில் தப்புன்னு ஆனதுக்கப்புறம் என்ன திட்டி புலம்பி மடல் போட்டுட்டு இப்ப என்ன நேர்மை, நியாயம் பத்தி எல்லாம் பேச்சு. //

அது க்கு பிறகு நீங்கள் பதில் சொல்லி நிறைய மடல் போட்டீக பிறகு சுரண்டல் குறித்த கேள்விக்கும் பதில் போட்டீக ஆனால் அந்த பதில் சரியான பதில் அல்ல ஆகவே சுரண்டல் குறித்து பதில் சொல்லவும் இல்லாவிட்டால் படித்து தெரிந்து கொண்டு வரவும்


 

செல்வன்

unread,
Dec 22, 2010, 12:43:11 AM12/22/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
ஆடை உடுத்துவது மான அவமானம் எனும் குணத்தை குறிக்கவில்லையா

அவமானம் அவமானம் அதை பற்றி பேசியது அவித்து போட்டுதானே உறவு கொள்கிறான் என்கிறீர்கள்

ஆக ஆடை உடுத்தும் சிறந்த குணம் எங்க இருக்கு விலங்குகளிடம்

சொல்லவும் நேர்மை இருந்தால் செல்வன் அவர்களே


ஆடை உடுப்பது குணம் அல்ல.அது கலாசாரம்.

ஆடை உடுக்காமல் இருப்பதை கலாசாரமாக கொண்ட ஆதிவாசி இனங்களும் உண்டு.அவர்களிடம் போய் நீ நிர்வாணமாக இருக்கிறாய் என்றால் அவர்களுக்கு மானம்,அவமானம் உணர்வு எல்லாம் வராது.இயல்பாக தான் இருப்பார்கள்.

தியாகு

unread,
Dec 22, 2010, 12:43:14 AM12/22/10
to panb...@googlegroups.com

//யானையை குழிக்குள் தள்ளி கட்டிபோட்டு சோறு,தண்ணி போடாமல் அங்குசத்தால் குத்தி வழிக்கு கொண்டுவருவார்கள்.உங்களை அதே மாதிரி செய்தால் என்ன செய்வீர்கள்? பயந்துதானே ஆகணும்?:-)/


சின்ன புள்ள தனமா பேசாதீங்க செல்வன் மனிதனின் வரலாறு அவன் அடக்குமுறையை எதிர்த்து வந்துள்ளை சொல்கிறது 

செல்வன்

unread,
Dec 22, 2010, 12:44:18 AM12/22/10
to panb...@googlegroups.com
2010/12/21 தியாகு <seewty...@gmail.com>
சின்ன புள்ள தனமா பேசாதீங்க செல்வன் மனிதனின் வரலாறு அவன் அடக்குமுறையை எதிர்த்து வந்துள்ளை சொல்கிறது 


மிருகங்களும் தான் அடக்குமுறையை எதிர்க்கும்.

Raja sankar

unread,
Dec 22, 2010, 12:46:00 AM12/22/10
to panb...@googlegroups.com
செல்வன்,

திருப்பூர்ல யானைகளுக்கு மதம் பிடிக்காது. நாய்களுக்கு மசை திரும்பாது, காளைகள் தறி கெட்டு ஓடாது தெரியுமா?

ராஜசங்கர்



2010/12/22 செல்வன் <hol...@gmail.com>

தியாகு

unread,
Dec 22, 2010, 12:47:44 AM12/22/10
to panb...@googlegroups.com

குணத்துக்கும் கலாசாரத்துக்கு சம்பந்தம் இல்லையா


2010/12/22 Raja sankar <errajasa...@gmail.com>
It is loading more messages.
0 new messages