S Senthalir
Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.
In this small coastal village of Idinthakarai in Tirunelveli district, Tamil Nadu, children don’t sing the usual rhymes or film songs, but borrow their tunes and sing songs penned in protest against the nuclear project.
At the behest of the gathering, Mahima and her friends huddle on the ground near the Lourdes Matha Church — the venue of the relay fast against the Kudankulam Nuclear Power Project — to sing again. Every child in this coastal belt will tell you that they do not want Idinthakarai to be another Chernobyl or Fukushima; they ask the government why a project they do not want is being forced upon them.
On July 1, the protest’s 321st day, thousands, including children, gathered at Lourdes Matha Church. Representatives from over 20 organisations addressed the protesters, voicing solidarity with them.
Who told these kids about the dangers that the Kudankulam project poses? “No one,” says Mahima. “I composed these songs after 12 people went on indefinite fast. We learnt about the harmful effects of the nuclear power project on the environment by participating in the protest, watching news on TV and documentaries screened in our village.”
The first phase of the indefinite strike in Idinthakarai began on September 11, 2011. Then, women in the 20-28 age group organised campaigns at every college in their taluk to garner support against the commissioning of the nuclear plant. They submitted a memorandum to the district collector and held a press meet when 127 people went on an indefinite fast.
“We went to colleges along with our friends and spoke about the nuclear power plant,” 23-year old Shalini says. “After obtaining permission from the college principal, we took students on a rally to the district office shouting slogans in support of the people on hunger strike.”
The tipping point was a prohibitory order that was imposed on villages near the plant on March 19, 2012; that day the government cleared project though it had promised not to.
A massive force of 5,000 armed professionals was deployed. All roads leading to Idinthakarai were blocked; The supply of electricity, water and food to the village was cut for nearly two weeks.
A 29-year old fisherman, Sangeeth, recalled that people from neighbouring villages brought them essential goods by sea and provided them with food. “If it was not for their efforts, we would not have survived. This brought the villages in the area, which were otherwise always at fighting, together. We look out for each other now,” he says.
Following the prohibitory orders, sedition cases were filed against thousands of people here. A fact-finding team, headed by senior journalist Sam Rajappa, reported that between September and December 2011, the police had filed 107 FIRs against 55,795 people and ‘others’. Of these, 6,800 people were charged with ‘sedition’ and/or ‘waging war against the State’.
“People have been charged with at least 21 sections of the Indian Penal Code, including Section 121 (waging war against the Government of India) against 3,600 people, and Section 124A (sedition) against 3,200 people. The Kudankulam police station may have the dubious distinction of being the station where the largest number of ‘sedition’ and ‘waging war’ cases has been filed in the shortest time in the history of colonial and independent India,” the report stated.
Youngsters have been playing a major role in the protests. When Section 144 of the CrPC (unlawful assembly) was imposed, young men spent all night alerting villagers of the police action. They planted thorny bushes around the village periphery when there was a threat of the Coordinator of People’s Movement Against Nuclear Energy (PMANE) S.P. Udayakumar being arrested.
“The more than 13 days of prohibitory orders imposed on our village changed us completely. Instead of girls, our topics of discussion are now politics and environment. We screened documentary films on the damages caused due to nuclear plants in Chernobyl and Fukushima in seven villages near the plant, including Koothenkuly, Perumanal, Kootapanal, Kootapuli, Periyathalai, Kooduthaalai and Uvari. We plan to continue our campaign to create awareness among people about the environmental impact of the project,” says 23-year-old Vivek, a graphic designer. Vivek left his job in Chennai to support the campaign.
“The dissent against the nuclear plant continues, with more villages joining every day. Villagers from Koothenkuly, Kootapuli and Perumanal have also joined the relay fast,” says Sangeeth.
IMPENDING DANGER
PMANE has pointed out that more than 1.2 million people live in nearly 150 villages and towns within a 30 km radius of the plant. This exceeds the Atomic Energy Regulatory Board’s stipulations. It is estimated that nearly 33,000 people live within the five-km sterilisation zone and it will be impossible to evacuate these people quickly in case of a nuclear disaster. PMANE submitted a memorandum to the Prime Minister in October last year. They say the government has not taken it into consideration.
Social activist Sathish Kumar, who was arrested and charged with waging war against the state for supporting the anti-nuclear protest, points out that no safety guidelines have been followed while setting up the nuclear power plant in Kudankulam. He adds that according to the International Atomic Energy Agency (IAEA), the site must not have experienced any volcanic eruptions in the last 10 million years.
The region around the Kudankulam project site had experienced minor volcanic tremors during 1998-2001 and the terrain has signs of past volcanic activity. A summary of the findings published in 16 research papers on volcanism near Kudankulam Nuclear Power Plant (KKNPP) on land and in the Gulf of Manna (GoM) was included in the report by the Expert Committee of PMANE on December 12, 2011. There were four volcanic eruptions within 32 to 75km from the Kudankulam reactor campus between 1998 and 2001. All eruptions occurred near electric poles. The first occurred on August 5, 1998 at Abhishekappatti, 60km northwest of Kudankulam, 45 days after the commission of the detailed project report (DPR) for KKNPP. The latest eruption occurred four months before the foundations were laid. All sites of eruption are located in the northwest-southeast regions.
“When the tsunami hit the region in December 2004, we were able to move everyone to a safe place. What has happened in Fukushima has added to our fears. We don’t want this to happen here. Why doesn’t the government understand this? It has become our duty to make people understand,” says Vivek.
Sixteen-year old Rossary Deepa adds, “This project will destroy our livelihood. We have seen how politicians betrayed us after winning the elections. We want to live here and will not stop the protest till they close the plant,” she asserts.
Here, youngsters are not only creating awareness about the environment, but also assist in village administration. They also plan to start a self-help group to assist women through a microfinance project. SP Udayakumar credits the women and children to be the driving force of this struggle. “It was their initiatives to get support from schools and colleges that pulled in thousands of youngsters and more women to this protest. We only coordinated the movement,” he explains.
As we waited at the bus stop to leave Idinthakarai after a two-day stay, some youngsters requested us to spread the message of their fight. “There must be people fighting for many issues in your state. Tell them about us. We want their support, too. People should know that there are many ways to generate power but not at the cost of people’s lives and livelihood,” says Sangeeth.
How it started?
The construction of the Kudankulam Nuclear Power Plant started in 1997, nearly a decade after Prime Minister Rajiv Gandhi and Soviet Union President Mikhail Gorbachev signed an Inter-Government Agreement for the construction of the two reactors. Currently, two 1 GW reactors are being built by the Nuclear Power Corporation of India Limited (NPCIL) and Atomstroyexport. It is expected to be the largest nuclear power generation complex in India.
Protests against the project intensified after the March 2011 Fukushima nuclear disaster in Japan. Locals objected to the plant on the basis that more than 1 million people live within a 30-km radius of the powerplant, which far exceeds the Atomic Energy Regulation Board’s stipulations. A PIL has also been filed against it at the apex court. Scientists have stated that Kudankulam’s reactors are safe and the locals’ fears are unfounded. The Centre’s and Tamil Nadu government’s panels of experts which were set up to assess the vulnerability of the project gave it a clean chit.
Yarukkaaga Anuulai Yarukkaaga… Indha Anu ulai NasaAnuulai… Anuulai Tamil Inathai
Alzhikkum Anuulai…Maranamennum Thoodu Vandadu… Adu Anuulaiin Vadivil
Vandadu… Swargamaga Avan Ninaithathu Adu Naragamaga Marivittadu…
(For whom is this nuclear plant… this nuclear plant…
The plant that would destroy Tamil people…
The harbinger of death has come in the form of a nuclear plant…
He thought it was heaven but it has now turned into hell…)
Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.
There’s something in the songs that children in and around Kudankulam sing: for whom is this nuclear power plant if the people for whom it is intended don’t want it? Idinthakarai and surrounding villages have vowed to not let a Fukushima happen here.
யாருக்காக அணுஉலை யாருக்காக…
இந்த அணு உலை நாச அணுஉலை…
தமிழ் இனத்தை அழிக்கும் அணுஉலை…
மரணமென்னும் தூது வந்தது… அது அணுஉலையின் வடிவில் வந்தது…
சொர்க்கமாக அவன் நினைத்தது அது நரகமாக மாறிவிட்டது…
(For whom is this nuclear plant… this nuclear plant…
The plant that would destroy Tamil people…
The harbinger of death has come in the form of a nuclear plant…
He thought it was heaven but it has now turned into hell…)
--In the shadow of Fukushima
(http://postnoon.com/2012/07/09/in-the-shadow-of-fukushima/58068)
Clad in a white embroidered top and brown skirt, 11-year-old Mahima sings from a green hard-bound notebook held in her hands. Death, she sings, has taken the form of Kudankulam Nuclear Power Project to destroy her village. She calls out to her people to unite in the fight against this “devil”.
There’s something in the songs that children in and around Kudankulam sing: for whom is this nuclear power plant if the people for whom it is intended don’t want it? Idinthakarai and surrounding villages have vowed to not let a Fukushima happen here.
அத்வானி=சோனியா
மன்மோஹன்= ???
சோ மன்மோஹன் நல்லவர்.
(அச்சச்சோ. திருப்பி படிச்சா எனக்கே புரிய நேரமெடுக்குதே)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
Sent via Epic Browser
ஏன்ன, அரசியலுக்கு வர விரும்பாத சூனா, பானா எல்லாம் ஏற்கனவே தூங்கிட்டு இருக்காங்க....
இவரும் அரசியல் பேச ஆரமிச்சிட்டார... அப்போ சீக்கிரமாவே அவரோட போராட்டத்தை கொச்சை படுத்திடுவாங்க.
இரண்டு வினாக்கள்...1ஏற்கனவே இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லையா?அரசியல் பேசுவது அரசியலில் ஈடுபடுவது, இரண்டும் வேறுவேறு. அரசியல் பேசுவது: ஒரு தேசத்தில் விவரம் தெரிந்து, குடிமகன் என்று ஆகி, இந்த குடி அரசை மக்களாட்சியை அமைக்கும் மக்கள் அனைவருக்கும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்புறம் அரசியலில் ஈடுபடுவது: தன்னலமற்ற நாட்டை சுரண்டும் குடிமக்களை மந்தமாக்கும் அரசியல்வாதிகள் இருப்பதால், அரசியலில் ஈடுபடுவர்கள் அல்லது ஈடுபட விரும்புவர்களையும் அப்படி பார்க்கும் சூழலை உருவாக்கி வைத்துள்ளார்கள். எப்படியும் இந்த தலைமுறை அரசியல் வாதிகள் போய், முப்பது நாற்பது வயதுகளில் இருக்கும் அடுத்த தலைமுறை இந்த அரசியலுக்கு வரும்போது எப்படிப்பட்ட எண்ணத்தில், அரசியல் அரவில் இருக்கிறார்கள் என்பதே, அடுத்த தலைமுறை அரசை நிர்மாணிக்கிறது.
2தற்போதைய அரசியல் சூழலைத் தவிர்த்து, அரசியல் பேசுவதிலும், அரசியலில் ஈடுபடுவதிலும் என்ன தவறு இருக்கிறது? அரசியல் பேசினால் ஏன் ஒருவரின் செயலைத் தவறாக பார்க்க வேண்டும்? ஏன் அந்த பொதுப்புத்தி இன்னமும் இருக்க வேண்டும்?
Urban press glosses over rural protests
| |||||||||||||||||||||||||
Major English newspapers are disinclined to present rural protests to urban readers. Coverage given to anti-nuclear protests at Kudankulam is an example, says SHILPA KRISHNAN.
| |||||||||||||||||||||||||
Posted Sunday, Jul 08 20:14:38, 2012
| |||||||||||||||||||||||||
Are urban newspaper readers well-informed about resistance in rural India to energy projects that generate power for urban consumers? Do Indian newspapers inform urban readers of the nature and scale of protests in rural India to controversial energy projects? The anti-nuclear protests at Kudankulam present an opportunity to examine if urban readers are kept informed of protests in rural India. This paper analyses the coverage of a 14-day protest in the four most widely read English newspapers in the biggest metro cities in India.
Background
The Kudankulam Nuclear Power Project in southern Tamil Nadu was initiated in 1989. Ever since, there have been protests demanding that the plant be shut down. As the plant neared commissioning, the protests increased in scale. The most dramatic protests were in the first fortnight of May 2012 when about 300 women and 25 men went on an indefinite fast at Idinthakarai village, adjacent to the nuclear plant. Over 9,000 people supported the protest, assembling daily on the protest grounds. With each passing day, the health of the protesters deteriorated. The government refused to negotiate with the protesting villagers. On May 10,the government declared curfew in all the villages surrounding the plant and deployed over 2,000 policemen around the protest site. On May 14, the protesters finally called off the fast as they felt it was futile to continue the protests in the face of government apathy. This agitation in rural Idinthakarai did not win massive support in urban India.
It is in this context that this paper analyses if urban newspaper readers are kept informed of the nature and scale of protests in rural India. This is significant since the electricity generated from these energy projects in rural India is primarily for urban consumption.
Major newspapers
Four major English newspapers--The Hindu, The Times of India, Hindustan Times and The Telegraph—have been analysed for this research. They represent the leading English newspapers in Chennai, Mumbai, New Delhi, and Kolkata.
All articles that mentioned the word Kudankulam between May 1 and May 15 were read closely. The author counted the number of articles where the fast was mentioned, the number of photographs showing the fast and the number of times the size of the crowd of supporters was mentioned.
The table below summarises the frequencies.
Findings
1. Urban readers had very few opportunities to read about the fast at Idinthakarai:
While The Hindu gave widespread coverage to the Kudankulam Nuclear Plant, less than 15% of the articles mentioned that there was a protest fast at Idinthakarai. The Times of India and Hindustan Times had very few articles on Kudankulam; they had even fewer articles that mentioned the fast. The Telegraph mentioned neither Kudankulam nor the protests during that fortnight. That is striking, as West Bengal had called off the nuclear power plant at Haripur owing to protests there.
2. Urban readers did not get a visual sense of the protests at Idinthakarai:
Photographs of protests provide a visual sense of the protests: how big are these protests really? Who are the people protesting? Is this really believable?
None of the newspapers studied showed photographs of those on fast or the crowds that assembled daily in their support. Meanwhile, photographs from the protest grounds were circulating on social media networks such as Facebook and Twitter. However, urban readers dependent on their English newspaper for their daily news did not get to see these pictures.
3. Urban readers did not get a sense of the scale of the protests:
Although none of the newspapers presented photographs of the protest, they could still inform the readers of the scale of protests by mentioning the likely size of the crowds. This study showed that even that information was sparingly given to readers--twice in The Times of India and once each in The Hindu and Hindustan Times.
(Shilpa Krishnan is an independent researcher.) |
பெருநகரங்களில் நடுநிலை மக்களைச் சென்றடையும் இந்திய ஆங்கில நாளிதழ்கள் எப்படி கிராமப்புற செய்திகளையும் போராட்டங்களையும் அவர்களுக்கு சென்றடையாமல் இருட்டடிப்பு செய்கின்றன, தடுத்து நிறுத்துகின்றன என்பதை கூடங்குளம் போராட்டச் செய்திகள் பற்றிய ஆய்வின் மூலம் ஆதாரத்துடன் இந்த செய்திதாள்களின் போலி நடுநிலைத் தன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் சிறந்த கட்டுரை.
--
தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
*
--------------------------------------------------------------------------------------------------------------
*
*இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
-------------------------------------------------------------------------------------------------------------------------
*நொடியில் நொறுங்கியவனுக்காக......
* <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
----------------------------------------------------------------------------------------------
அணுவிஞ்ஞானி நாரயணசாமிய
:))
On 18/07/2012, அச்சு !!! <achusu...@gmail.com> wrote:
> 2012/7/18 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>> அணுவிஞ்ஞானி நாரயணசாமிய
>
>
> ஹா ஹா ஹா
>
>
> --
> *அன்புடன்
> அச்சு(சுதாகர்)
> **-------------------------------------------
> கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
> **அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு*
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>
அன்புடன்
ருத்ரா
On Jul 12, 3:16 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> காமெடி பண்ணாதீங்க ரமேஷ்.
>
> அணு உலை போராட்டத்தை கையில் எடுத்ததே அரசியலுக்கு வரனுமின்னு தானே? அப்புறம்
> இப்படியெல்லாம் பேசாம எப்படி பேசுவாரு?
>
> ராஜசங்கர்
> (Rajasankar)
>
> 2012/7/12 Ramesh Murugan <ramesh....@gmail.com>
>
>
>
> > இவரும் அரசியல் பேச ஆரமிச்சிட்டார... அப்போ சீக்கிரமாவே அவரோட போராட்டத்தை
> > கொச்சை படுத்திடுவாங்க.- Hide quoted text -
>
> - Show quoted text -
சின்னச் சின்ன சறுக்கல்கள் சில விஷயங்களில் வருவது எதார்த்தம்தான்.
ஆனா மிக ஆபத்தான அணுக்கையாளலிலும் நம் அரசு மெத்தனமாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அனுமானித்ததே.
அரசுக்கு தான் சிக்கல் மீது சிக்கல் அதிகரிச்சிட்டே வருது..... இருபத்தி
ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு பேரிடர் தடுப்பு பயிற்சி
கொடுக்கணும்..... அத மட்டும் இவங்களால எந்த காலத்திலையும் நடத்தவே
முடியாது...... மக்கள் விழிச்சிக்குவாங்க இல்ல.......
இதுல, பேச்சிப்பாறை அணைக்கட்டு தண்ணீரை கூடங்குளம் அணுமின நிலையத்துக்கு
கொண்டு போற யோசனையில இருக்கானுவ........ அது மட்டும் நடக்கவே,
நடக்காது...
19 Jul 2012 01:06:57 PM IST
கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு உலைகள்: அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம்!
திருநெல்வேலி, ஜூலை 18: கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் 2 அணு உலைகள் அமைப்பது குறித்து அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
...
இது தொடர்பாக இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், உறுப்பினர்கள் ம. புஷ்பராயன், மை.பா. சேசுராசு ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:
ரூ. 32,000 கோடி செலவில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கு இந்தியா- ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருப்பதாகவும், ரஷ்யா ரூ. 18,700 கோடி கடன் அளிக்க முன் வந்திருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது.
இந்த 3, 4-வது அணு உலை குறித்து தமிழகத்தில் மாறிமாறி ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக, திமுக கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். அணு உலைத் திட்டங்கள் மக்களுக்கு, மக்களின் நலவாழ்வுக்கு, வாழ்வாதாரங்களுக்கு உகந்தவை அல்ல என்பது உலகறிந்த உண்மை.
எனவே தான் ஜப்பானிய மக்கள் தங்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெர்மனி போன்ற நாடுகளில் அணு உலைகளை மூடி வருகிறார்கள்.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் அணு உலை வேண்டாம் என்பதில் அனைத்து கட்சிகளும் ஒன்றாகவே சேர்ந்து செயல்படுகிறார்கள்.
பிற மாநிலங்களிலும் இந்திய மக்கள் அணு உலைகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.
தமிழகத்தில் மட்டும் கூடங்குளம், கல்பாக்கம் என்று மேலும் மேலும் அணு உலைகளை நம் மீது திணிக்கிறார்கள் என்றனர் அவர்கள்.
© Copyright 2008 Dinamani
''கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷ்யா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்.''
- மத்திய அமைச்சர் நாராயணசாமி
''கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால், ரஷ்யா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி வருகிறோம்.''
- மத்திய அமைச்சர் நாராயணசாமி
தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?
கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?
கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?
2012/8/14 Srimoorthy.S <srimoo...@gmail.com>
தமிழக மீனவர் பிரச்சினை பத்தி தேவையான அளவு பேசியாச்சா?
இதுக்கு மேல பேசறதுக்கு எதுவும் இல்லை, நடப்பது நடந்துகொண்டே இருக்குமா?கடல் எல்லையைத் தாண்டி இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கலன்னு சொன்னா, அதைக் கேட்டு மீனவர்களே சிரிப்பாங்க. நம்ம எல்லைல மீன் இல்ல. எல்லையைத் தாண்டி போறவங்களுக்கு நல்லாவே தெரியும். திரும்பி வந்தால் மீனு இல்லனா உயிருன்னு. இது நம்ம அரசு, அரசியல்வாதிகள், புரட்சிக்காரர்கள் எல்லாருக்கும் தெரியும்.
இதுக்கு இருக்கிறது 2 வழிதான். ஒன்று இலங்கை அரசுடன் சுமூகமாக பேசி மீன் பிடிக்க அனுமதி வாங்குவது. அதற்கு இப்போ சாத்தியமே இல்லை. தனி ஈழம் கோரிக்கை இந்தியாவுல இருக்கும் வரை இலங்கை அதற்கு அனுமதிக்காது.
2வது வழி மாற்று தொழில் கற்றுக் கொடுப்பது. அதற்கு அரசு தயாராக இருந்தாலும் மீனவர்கள் தயாரா இல்லை.
கொலை செய்தவர்கள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கே கருணை அடிப்படையில் விடுவித்த கதையெல்லாம் தெரியாதா? கொலைக்கு உதவியதாக கருதப்பட்டவர்களுக்கு விடுதலையே கிடையாதா?
பொதுமக்களை கொலை செய்தவர்களையும் இந்திய நாட்டின் ஆட்சியாளரை கொலை செய்தவர்களையும் இந்தியா ஒரே தராசில் வைக்காது. பெரும்பாலான நாடுகளிலும் அப்படித்தான். இதற்கும் இன உணர்வு இல்லையான்னு யாராவது லாலா லாலா பாடாமல் இருந்தால் சரி.
கடல் எல்லை கட்சத்தீவை தாரை வார்த்தபின்புதானே மாறியது...?எத்தொனையோ ஆண்டுகள் மீன்பிடித்த கடலின் எல்லையைச் சுருக்கியது மீனவர்களிடம் கேட்ட பின்பா? ஏன் மீனவர்களுக்கு எதிராக அப்படிச் செய்தது இந்திய ஜனநாயக அரசு? இதைக் கேட்டால் கோபம் வருகிறது என்ன செய்ய.... சும்மா சாக்லேட் மட்டும் சாப்பிட்டு சுதந்திரத் தினம் அன்று மட்டும் கொண்டாடிவிட்டு கிளம்பு ராசா....
இராஜீவ் கொலை வழக்குகள் பற்றி கொஞ்சம் படித்தவர்கள் இதை இப்படி அணுக மாட்டார்கள்... இதற்கும் இனத்திற்கும் சம்பந்தம் இல்லை... இன எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு எடுத்தால் வேன்றுமென்றால் சம்பந்தம் இருக்கலாம்.
தேவையான அளவுக்கு நாங்களும் பேசியாச்சு. கச்சத்தீவு யாருது, தாரை வார்க்கப்படும்போது என்னென்ன கன்டிஷன், மீனவர்களுக்கான வரைமுறை என்ன, நாடுகடந்துவருபவர்களை எப்படி நடத்தவேண்டும் எல்லாம் எனக்கும் தெரியும் உனக்கும் தெரியும்.
அதுக்கப்புறமும் நம்ம ஆளுங்கதான் தப்புன்னு சொல்றது வருத்தமா இருக்கு. நம்ம நாட்டு மக்களை காப்பாத்த நாமதான் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தேவைப்பட்டால் மீறியாவது முயற்சிக்கணும். நமக்குள்ளயே காலை வாரிக்கிட்டா அரசியல்வாதிகளை மட்டும் இல்லை. இந்தியத் தமிழர்கள் எல்லாருமே கோமாளிகள் என கூமுட்டையன்கள் சொல்லுவாணுங்க.
உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கெல்லாம் கருணை இருக்கும். மூவர் இவங்களுக்கு இருக்காது.
சும்மாவா சொன்னார் ஸ்ரீமூர்த்தி.
நாட்டுல பஞ்சுமிட்டாய் விக்கிறவன், கோணூசி விக்கிறவன், டீக்கடை வெச்சிருக்கறவன், தேங்காய் பொறுக்கறவன், வீட்டுக்குள்ள காத்து வரலைன்னு தெருவுல லுங்கியோட தூங்கறவன் இவங்கல்லாம்தான் நாட்டுக்கு கேடு. ஆயிரக் கோடிக்கணக்குல டேக்ஸ் பெண்டிங் வெச்சி அடுத்த பட்ஜெட்ல வாராவட்டி, வாராக்கடன் லிஸ்ட்டுல கேன்ஸல் பண்ண முயற்சிக்கும் கேடிகள் நாட்டின் தூண்கள்.
தன்நாட்டு குடிமகன் ஒருத்தனுக்கு பிரச்சினைன்னா வரிஞ்சி கட்டிகிட்டு இறங்கற மனசாட்சியற்ற அமெரிக்கா மேலயே இப்பல்லாம் நாட்டம் அதிகமாயிட்டு இருக்கு.
அடுத்த கள்ளத்தோணி எப்போன்னு யாராவது கேட்டுச் சொன்னீங்கன்னா நலம்.
//உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கெல்லாம் கருணை இருக்கும். மூவர் இவங்களுக்கு இருக்காது.//
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட்டபோதே எதிர்த்திருக்கனும்.
ரமேஷு நான் சொன்னேன்ப்பா..ஆனால் யாரும் கேட்கலை..தூக்கி குடுத்துட்டாங்க
எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான் ஆசிப் ஐயா.
நாமளே நம்மளை மதிக்கலைன்னா வேற யாருதான் மதிப்பாங்க சொல்லுங்க ஐயா.
--
கூடங்குளம் : மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு நீதிமன்றம் கண்டனம்! |
Posted Date : 11:48 (16/08/2012)Last updated : 15:07 (16/08/2012) சென்னை: கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில், மத்திய அமைச்சர் நாராயண சாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று கண்டனம் தெரிவித்தது. |
'ஒன்று கூடுவார்கள்! கோஷமிடுவார்கள்! பின் கலைந்து சென்று விடுவார்கள்' என்று எகத்தாளமாக நினைத்த ஒரு போராட்டம், நாளாக நாளாக தீவிரமடையத் தொடங்கியது குறித்து அவர்கள் கலக்கமடைந்திருக்கக் கூடும். என்ன செய்து இவர்களை ஒடுக்குவது? வெளிநாட்டு சதி என்று பரப்புரை செய்வோமா? செய்தார்கள். அந்நிய சக்திகளிடமிருந்து இவர்களுக்குப் பணம் வருகிறது என்று ஊடகங்கள் முழுதும் விஷத்தைக் கக்கினார்கள். போராடும் மக்களில் பெரும்பான்மை கிறிஸ்துவர்கள். முடிந்தது வேலை. ஆகவே பரப்புங்கள்! கிறிஸ்துவ மிஷினரியின் சதி என. பரப்பினார்கள். எளிய மக்களை கடித்துக் குதற இந்துத்துவ நரிகளை அவிழ்த்து விட்டார்கள். அப்போதும் அம்மக்கள் காயத்தோடு களத்தில் நின்றார்கள்.
ஒரு போதும் அவர்களுக்கு மாநிலத்தின் மற்ற பகுதி மக்களிடமிருந்து ஆதரவோ அனுதாபமோ கிடைத்து விடக்கூடாது. அந்நியப்படுத்துங்கள்! எப்படியேனும் தனிமைப்படுத்துங்கள் அவர்களை. இம்முறை "தேசத்துரோகி" என்ற பட்டம். நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள் என்ற முத்திரை. நக்சலைட்டுகளோடு தொடர்பு என குதித்தார்கள். கிடைத்தது தீவிரவாத முத்திரை. அப்போதும் அக்கூட்டம் சிதறி ஓடவில்லை. லத்தியடிகளுக்கோ துப்பாக்கிகளுக்கோ பயந்த கூட்டமா அது. ஊடகங்கள் முழுதும் ஒரு மக்கள் சமூகமே "போராட்டக்காரர்களாக" சுருக்கப்பட்டது. பட்டி தொட்டிகளிலும் சந்து பொந்துகளிலும் எங்கு மின்சாரம் தடைபட்டாலும், 'அந்த உதயகுமார அடிங்கடா!' என்று டீக்கடை முதல் ஐ.டி நிறுவனங்கள் வரை மின் தடையால் கொந்தளித்துப் போயிருந்த ஒரு சமூகத்தை பேச வைத்தார்கள். எல்லாவற்றையும் எதிர்கொண்டார்கள் அம்மக்கள். எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமிருந்தது அவர்களிடம். எப்படியேனும் இந்த அணு உலையை மூடியாக வேண்டும். இல்லையேல் கூண்டோடு மரணத்தை தழுவியாக வேண்டும். ஏனெனில் தப்பியோடுவதற்கு அவர்களுக்கு வேறு நிலங்கள் இல்லை. எமக்கான கல்லறைகளை எழுப்பி விட்டு அணு உலைகளை கட்டுங்கள் என்றுரைத்தவாறு, தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இம்மியளவு கூட பின்வாங்காமல் உறுதியாக போராடிக் கொண்டிருக்கின்றனர் அந்தக் கடலோர மக்கள்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. 25 வருடங்களுக்கு முன்பே இவ்வெதிர்ப்பு தொடங்கி விட்டாலும் முழு புரிதலோடு ஒரு மக்கள் திரள் போராட்டமாக எழுச்சி பெற்றது கடந்த வருடம் இதே தேதியில் தான். வரலாற்றின் ஒவ்வொரு பக்கங்களிலும் அழுத்தமான முத்திரையைப் பதிவு செய்து கொண்டிருக்கும் அம்மக்கள் சென்ற ஓராண்டில் கடந்து வந்த பாதை, ஒரு சராசரி மனிதனின் மன எல்லைகளுக்கு அப்பாற்பட்டு நெஞ்சுரம் கொண்ட மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, இராணுவ முற்றுகை, பொய்ப்பிரச்சாரம், வழக்குகள், சிறை வாசம், தொடர்ச்சியான மன உளைச்சல் எதுவாக இருப்பினும் எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம் என்பது தான் அவர்களின் அசைக்க முடியாத கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.
போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்றெல்லாம் கேள்வியெழுப்பியவர்கள் அக்குற்றத்தை நிருபீத்தார்களா? போராட்டக்குழு தங்கள் போராட்டச் செலவீனங்களையும் கணக்குகளையும் வெளிப்படையாக பொதுவெளியில் சமர்ப்பித்தார்களே! அதை ஏன் இந்த அரசும் ஊடகங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பணம் கொடுத்ததாக விமானம் ஏற்றி அனுப்பப்பட்ட ஜெர்மானியர் ஹெர்மனை ஏன் விசாரிக்காமல் விட்டுவிட்டார்கள்? அவர் பேசினால் ஆளும் இந்திய அரசின் பொய்கள் அம்பலமாகி விடும் என்பதால் தானே? நக்சலைட்டுகளோடு தொடர்பு, தீவிரவாதிகளின் ஊடுருவல் என்றெல்லாம் செய்தி வெளியிட்டார்களே? அச்செய்தியெல்லாம் இப்போது எங்கே? முடிந்தவரை போராட்டத்தை ஒடுக்கியாகி விட்டது ஆகவே இப்போது அந்த பொய்ப் பிரச்சாரம் தேவைப்படாது என்ற காரணம் தானே? பொதுக்கருத்துக்கு எதிராகப் பேசினால் ஓட்டுகளைப் பொறுக்க முடியாது என்று வாய் திறக்காத ஓட்டுப்பொறுக்கி அரசியல் நரிகள் இன்று வரை மெளனிகளாகவே நீடிக்கின்றனரே? கூடன்குளம் அடையாள அரசியல் முடிந்து விட்டது என்று நினைத்து விட்டார்களோ? எண்ணிறந்த குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் போலிப் பரப்புகளும் இப்போது என்ன ஆனது? அணு உலை திறந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்களே. எத்தனை ஆயிரம் மெகாவாட் இதுவரை உற்பத்தி செய்திருக்கிறார்கள் அணு உலையிலிருந்து.
எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில் தான் இருக்க முடியும். அரசின் எல்லா புளுகு மூட்டைகளும் அவிழ்ந்து இப்போது புளுத்து நாறுகிறது என்ற பதில் மட்டுமே.
மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலை திறக்கப்படாது என சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த "உங்களில் ஒருத்தி" ஜெயலலிதா, சங்கரன் கோவில் இடைத்தேர்தல் நடந்த அடுத்த நாளே அணு உலை திறக்கப்படும் என அறிவிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் தமிழக அரசு நியமித்த விஞ்ஞானிகள் குழு கடைசி வரை போராடும் மக்களை சந்திக்கவேயில்லை. மக்களின் அச்சமும் தீர்க்கப்படவில்லை. மேலும் அம்மக்களை சமனப்படுத்த பல கோடி லஞ்சத்திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்படுகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமையின் விதிப்படி, பேரிடர் மேலாண்மை பயிற்சி நடத்தாமல் எரிபொருளை நிரப்ப இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க முடியாது. ஆனால் கடந்த ஜூன் 9 அன்று அணு உலை அருகே சுற்றியுள்ள கிராமங்களில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியும் ஒத்திகையும் நடத்தப்பட்டு விட்டதாக அணுசக்தி துறை அறிவித்திருக்கிறது. அணு உலைக்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பது இடிந்தகரை. அடுத்த ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருப்பவை கூடங்குளம், வைராவிகிணறு, செட்டிகுளம், ஸ்ரீரங்கநாராயாணபுரம், பெருமணல், கூத்தப்புளி ஆகியவை. இந்த எந்த கிராமத்திலும் ஒத்திகை நடத்தப்படவில்லை. அணு உலையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நக்கநேரியில் கண்ணில் தென்பட்ட மக்களிடம் கதீர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அயோடின் மாத்திரைகளை சாப்பிடுமாறு மட்டும் அறிவுரை வழங்கி விட்டு அணு உலை அதிகாரிகளும் மாவட்ட அதிகாரிகளும் சென்று விட்டனர். இது தான் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடந்த லட்சணம்.
அணு உலை 1 மற்றும் 2 ஆகியவற்றில் விபத்து நடந்தால் காப்பீடு வழங்க முடியாது என்ற ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில் கூடங்குளத்தில் நிறுவப்படும் உலைகளின் அமைப்பு பற்றிய ஒரு ஆபத்தான தகவல் அம்பலமாகியிருக்கிறது. ரியாக்டர் பிரஷர் வெஸ்சல் எனப்படும் அணு உலை அழுத்தக் கொள்கலனில் நடுவே எந்த வெல்டிங்கும் இருக்காது என்று 2006ல் ரஷ்யாவுடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இப்போது அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியம் கொள்கலனில் இரு இடங்களில் வெல்டிங் உள்ளதாக சொல்கிறது. இப்படி வெல்டிங் செய்யப்படும் இடங்களில் வெல்டிங் பொருட்கள் பலவீனமானவை என்பதால் பெரும் விபத்துக்கு வாய்ப்பிருப்பதாக முன்னர் கருதப்பட்டு, புதிய உலை வடிவமைப்புகளில் வெல்டிங் இல்லாத கொள்கலன்கள் உருவாக்கப்பட்டன. கூடங்குளத்துக்கு வழங்கப்படுவது அதி நவீன உலை என்று சொல்லப்பட்டது. ஆனால் பழைய மாதிரி வெல்டிங் உள்ள கலன்களே நிறுவப்பட்டுள்ளன. ஆனால் எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அந்த வடிவமைப்பை மாற்றுவதற்கும் சாத்தியமில்லை. ஆக வடிவமைப்பிலும் கோளாறு, காப்பீடும் கிடையாது என்ற ஆபத்தான சூழ்நிலையில் தான் அணு உலை இயக்கப்பட்டு வருகிறது.
அணு உலை திறக்கப்பட்டால் நாட்டில் வளமும் செல்வமும் கொழிக்கும் என்று கொண்டாடிய அரசுகள், சென்ற வாரம் அணுசக்தி தலைவர் கூறிய "மூன்று மாதங்களுக்குப் பிறகும் 300 மெகாவாட் தான் தயாரிக்க முடியும்" உண்மையை தெளிவு படுத்த வேண்டும். அணுசக்தித் தலைவரின் வாக்குறுதிகள் இவ்வாறிருக்க, மத்திய அமைச்சர் நாராயணசாமி தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் "அணு உலை இன்னும் பத்து நாளில் மின் உற்பத்தியை தொடங்கும்" என்று சொல்லும் படி பழக்கப்பட்டிருக்கிறார். அணு உலை இல்லையேல் மின்சாரம் இல்லை என்ற பொய்ப்பிரச்சாரம் இன்று காற்றாலை மின் உற்பத்தியால் தவிடு பொடியாகியிருக்கிறது. அணு மின்சாரம் ஒன்றே மாற்று என்ற தவறான கருத்தியல் அம்பலமாகியிருக்கிறது. மாற்றுவழிகளிலும் மின்சாரம் கிடைக்கும் என்ற உண்மை சாமானிய மக்களுக்கும் புரிந்திருக்கிறது.
போராடும் மக்களை இந்திய அரசு கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டிருக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்த்த ஒவ்வொரு நாளும் ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அவர்கள் தொடர்ந்து பாடம் புகட்டிக் கொண்டே இருக்கின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே எப்படி ஒரு போராட்ட வடிவமாக வெற்றி பெற முடியும் என சந்தேகித்த மற்ற புரட்சியாளர்கள் கூட புருவம் உயர்த்தும் வண்ணம், ஒவ்வொரு நாளும் புதிய புதிய போராட்ட உத்திகளை தொடர்ந்து கையிலெடுத்து அவர்கள் நடத்தி வருகின்றனர். உண்ணாவிரதம் மட்டுமே அவர்களின் போராட்ட வழிமுறை இல்லை. நீதிமன்றங்கள் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறது.
சாதாரண மக்களால் என்ன சாதித்து விட முடியும் என்று வாதிட்டவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை வாய் திறக்காத இந்திய அணு சக்திக் கழகத்தை, தன்னளவிலான நிலைப்பாட்டை எடுத்துரைக்குமளவுக்கு இறங்கி வர வைத்தவர்கள் அவ்வெளிய மக்கள். சிறு வன்முறையைக் கூட கையிலெடுக்காது அநீதமான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அதிகார வர்க்கத்தின் குறியீடாக எழுந்து நிற்கும் அணு உலையின் தீங்குகளை இன்று உலகிற்கே கற்பித்துக் கொண்டிருப்பவர்கள். சர்வதேச அணுசக்தி எதிர்ப்பு இயக்கங்கள் இடிந்தகரை மக்களின் போராட்டங்களை கவனத்தோடு கற்று வருகிறார்கள். அவர்கள் பற்ற வைத்த இந்நெருப்பு இந்தியாவில் எங்கெல்லாம் அணு உலைகள் முளைக்கின்றனவோ அங்கெல்லாம் எழுச்சி மிக்க போராட்டங்கள் வெடிக்க காரணமாக அமையப் போகிறது. உலகின் கடைசி அணு உலை மூடப்படும் வரை இப்போராட்டங்கள் ஓயப்போவதில்லை.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் நடந்துவரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 16-ம் தேதியுடன் ஒரு வருடத்தை எட்டியது. ஓரு பக்கம் போராட்டம் நடந்துவந்தபோதிலும், அணு உலையை விரைவில் திறப்பதற்கான பணிகளில் இந்திய அணு சக்திக் கழகம் தீவிரம் காட்டியதால், கூடங்குளம் முதல் அணு உலையில் யுரேனியத்தை நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்துவிட்டது. இதனால் அணு மின் நிலைய அதிகாரிகள் அதற்கான பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.
இந்த விவகாரம் போராடுபவர்களை டென்ஷன் ஆக்கவே, கூடங்குளம் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. ஏற்கெனவே, அணு உலையில் இருந்து மூன்று கி.மீ தூரத்துக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில், புதிய சூழலைக் கவனத்தில்கொண்டு அதனை 7 கி.மீ. தூரமாக அதிகரித்து உத்தரவிட்டார், மாவட்ட கலெக்டர் செல்வராஜ். அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க, கூடுதலாக 12 கம்பெனி போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன் ஆகியோரிடம் பேசினோம். ''நாலைந்து மாதங்களுக்கு முன்பு ரஷ்யா சென்ற பிரதமர், 'இரண்டு வாரத்தில் அணு உலை செயல்படும்’னு சொன்னார். அதற்கான வாய்ப்பே இல்லை என்பது தெரிந்தும் அப்படி ஒரு தவறான தகவலைச் சொன்னார். மத்திய அமைச்சர் நாராயணசாமி எந்த இடத்தில் மைக் கிடைச்சாலும், '15 நாட்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும்’னு சொல்லிவருகிறார். இப்போது அணு உலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதில் இறுதித் தீர்ப்பு வர இருக்கும் சூழலில், யுரேனியம் நிரப்ப அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது ஜனநாயக விரோதம். இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்று நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்.
ஜனநாயகத்தில் எங்கள் உரிமைகள் மறுக்கப்படுவதால் எங்கள் சுதந்திரம் முழுமையை அடையவில்லை என்பதாகவே உணர்கிறோம். அதனால் சுதந்திர தினத்தைக் கறுப்பு தினமாக அனுசரித்தோம். எங்களுக்கான சுதந்திரம் பறிக்கப்படுவதால் பாடை கட்டி எதிர்ப்பைப் பதிவு செஞ்சிருக்கோம். அணு உலையை அகற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது'' என்றார்கள் காட்டமாக.
இடிந்தகரையில் ஆகஸ்ட் 15-ம் தேதி கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் ஜனநாயகத்தைப் பாடை யாகக் கட்டி, ஒப்பாரிவைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் எரித்தனர். வீடுகளில் கறுப்புக் கொடியை ஏற்றி இருந்தனர். இந்தப் போராட்டம் பற்றிக் கேள்விப்பட்ட போலீஸார் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.
கூடங்குளம் நிலைய இயக்குநர் சுந்தரிடம் பேசினோம். ''அணு உலையில் இன்னும் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சில கட்டுப்பாடுகளை அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையம் விதித்து இருக்கிறது. அந்தக் கட்டுப்பாடுகளை நிறைவேற்றிய பின்னரே எரிபொருளை நிரப்பலாம் என்று தெரிவித்து இருப்பதால், அதற்கான வேலைகளைச் செய்துவருகிறோம். ஆணைய அதிகாரிகள் திருப்தி ஏற்பட்ட பின்னரே யுரேனியத்தை நிரப்ப ஒப்புதல் கொடுப்பார்கள்.
அணு உலையில் மின் உற்பத்தியின்போது ஒரு செயின் ரியாக்ஷன் நடக்கும். அது தடையின்றி நடக்க ஏதுவாக இருக்கிறதா என்பதை எல்லாம் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கவனமாகக் கண்காணிப்பார்கள். எரிபொருள் மூலமாக ஏற்படும் அழுத்தத்தைத் தாங்கும் சக்தி அணு உலைக்கு இருக்கிறதா என்பதையும் ஆய்வுசெய்த பிறகே மின் உற்பத்திக்கு அனுமதி கிடைக்கும். அதனால் குடியரசு தினத்துக்குள் மின் உற்பத்தி தொடங்கும் என நம்புகிறோம்.
மின் உற்பத்தியைத் தொடங்கும்போதே முழு அளவான ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்துவிட முடியாது. சிறிய அளவில் தொடங்கி, ஒவ்வொரு கட்டமாக அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகே, அதிகரிக்க முடியும்'' என்று விளக்கினார்.
அணு உலையில் யுரேனியம் நிரப்ப அனுமதி கிடைத்து இருப்பதால், கூடங்குளம் அடுத்த கட்டத்துக்கு நாள் நெருங்கிவிட்டது என்றே தெரிகிறது.
- ஆண்டனிராஜ்,
Indo-Asian News Service | Updated: August 20, 2012 15:29 IST
Staff Reporter
Unique protest
Addressing the anti-KKNPP protestors at Idinthakarai on Monday evening, Dr. Ramadoss said the nation had never witnessed such an “intense but peaceful agitation” in any part of the country in the past.
Like the developed nations that were gradually closing down the nuclear power programmes, Indian Government should also have scrapped the KKNPP and the Tamil Nadu Government should have pressed this demand if they were really concerned about people’s welfare.
Since the protesters were so intelligent and had understood very well the demerits of nuclear energy, they were fighting against it for the past several months.
“Valiant soldiers”
“The recent judgement by Madras High Court (on granting permission for fuel loading) has not dashed the hopes of these protesters, who have planned to go for an appeal in the Supreme Court and hence they are valiant soldiers,” he lauded.
PMK leader G.K. Mani accompanied Dr. Ramadoss.
--
அசோகன் நீங்க ஒரு பொது நல வழக்கு தொடரலாமே இதுக்கு
ஒரு வழக்கு... ஒரு வரலாறு! - கீழவெண்மணி முதல் கூடங்குளம் வரை! |
செவ்வாய்க்கிழமை, 04 செப்டம்பர் 2012 10:47
|
அணுஉலை அருகே..! :
அணுஉலைக்கு பின்புறம் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கடற்கரையில் போராட்டக்காரர்கள் நெருங்கினர். கடற்கரையில் பெண் போலீசார் உள்ளிட்ட அனைத்து படையினரும் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு வந்த போராட்டக்காரர்களில் முதலில் பிரமுகர்கள், பின்னர் வெள்ளைக் கொடிகளுடன் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என நடந்துவருவோம் என கூறியபடி நடந்துவந்தனர். இதனால் போலீசாரும் ஒருவர் கையில் கூட லத்தியோ, துப்பாக்கியோ இல்லாமல் பாதுகாப்பு கவசத்தை மட்டுமே போலீசார் கொண்டு சன்றனர். இருதரப்பினருமே சொன்னபடி நடந்துகொண்டதால் வன்முறைக்கு வழியில்லாமல் போனது. இருப்பினும் கடற்கரையில் அணுஉலைக்கு எதிரான கோஷங்கள் தொடர்ந்தன.--
கொடுமையா இருக்கு டிவியில் பார்க்கும்போது. சின்ன சின்ன பசங்க எல்லாம் கல்லையும் மண்ணையும் தூக்கி அடிக்கிறாங்க :-(
கூடங்குளத்தில் கலவரம்: போராட்டக்காரர்கள் மீது தடியடி; பல படுகாயம் |
Posted Date : 11:25 (10/09/2012)Last updated : 12:48 (10/09/2012) ராதாபுரம்: கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அணு மின்நிலையம் அருகே 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை குண்டுகளையும் வீசியும் விரட்டியடித்தனர். .இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவரம் வெடித்தது போலீசாரின் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் பலர் படகில் ஏறி கடலுக்குள் புகுந்து தப்பிச் சென்றனர். இந்நிலையில் இந்த மோதலில் போலீசார் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக காவ்ல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீசார் தாக்குதல் குறித்த தகவல் பரவியதால் கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடும் பதட்டம் நிலவுகிறது.கிராமங்களை சுற்றி அதிரடிப்படை வீரர்கள், காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். இதனிடையே காவல்துறை தாக்குதல் குறித்து இடிந்தகரை மக்கள் தேவாயல மணியை அடித்து மக்களை திரட்டி வருகின்றனர். உதயகுமார் படகில் தப்பினார் இந்நிலையில் போலீசாரின் தாக்குதலை தொடர்ந்து, போராட்ட்க்குழு ஒருங்கிணைப்பாளரான உதயகுமார், மை.பா. ஜேசுராஜ் உள்ளிட்ட போராட்டக்குழு தலைவர்கள் கடலுக்குள் தயாராக நின்றிருந்த படகில் ஏறி தப்பிச் சென்றதாக தகவல்கள், இதனால் காவல்துறையினரால் போராட்டக்குழு தலைவர்களை கைது செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு இந்நிலையில், இந்த கலவரத்தை தொடர்ந்து அணு மின் நிலையத்தை சுற்றி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள்னர்.
|
போலீஸ்காரன் அடித்தால் இனிமையாக இருக்குமோ? :((
இந்தியாவில் அணு உலைகள் வெடித்தால் என்ன ஆகும், இந்த பேரழிவின் போது யார் இழப்பீடு வழங்குவது, எவ்வளவு வழங்குவது என்பது தொடர்பான ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர உள்ளது. அதாங்க "அணு உலை விபத்து காப்பீடு சட்டம் 2010". இந்த சட்டத்திலுள்ள சாதக, பாதகங்களை பற்றி பார்ப்போம்...
இந்த சட்டம் அணு உலை அழிவால் பாதிக்கப்படும் பின்வருபவர்களுக்கும் பொருந்தும்.
ஒரு மகிழுந்து விபத்தினாலோ, பேருந்து விபத்தினாலோ இந்தியாவின் கடல் எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் அதாவது அண்டை நாடுகளில் இருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள், கப்பலிலோ, விமானத்திலோ அந்த நேரம் பயணம் செய்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அது மட்டுமின்றி அணு உலை விபத்து அடுத்து வரும் தலைமுறைகளையும் பாதிக்கக்கூடியது. செர்னோபில்லில் நடந்தது போல ஒரு அணு உலை விபத்து நடந்தால் அணு உலையை சுற்றி இருக்கும் இலட்சக்கணக்கான மக்களை இந்திய அரசால் வெளியேற்ற முடியுமா? அல்லது விபத்தை கட்டுபடுத்ததான் முடியுமா, சில நாட்களுக்கு முன்னால் நடைபெற்ற சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தை கூட கட்டுபடுத்த முடியாத அளவில் தான் இந்த அரசிடம் உள்ள தொழில்நுட்பங்கள் இருக்கின்றன.மேலும் செர்னொப்பில் விபத்து நடந்து பல பத்தாண்டுகள் ஆனபின்னரும் அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு பன்மடங்காகவே உள்ளது. செர்னோபில் ஆலையும் அதைச் சுற்றியுள்ள நிலத்திலும் இனி எக்காலத்திலும் மக்களால் வாழமுடியாது. செர்னோபில்லை சுற்றியுள்ள இடங்களில் இன்றும் பிறக்கும் குழந்தைகள் கதிர்வீச்சினால் ஏதோ ஒரு நோயினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டே வருகின்றார்கள்(1). செர்னோபில் விபத்து நடந்தது 1986 ஏப்ரலில் என்பதை நினைவில் கொள்க.
சில விளக்கங்களை இந்த இடத்தில் சொல்வது சரியாக இருக்கும்..
மேலும் இந்த சட்டத்தின் படி அணு உலை விபத்து சிறிதா, பெரிதா என்று கூற வேண்டியது இந்திய அணுசக்தி ஆணையம். 1947லிருந்து இதுவரை அவர்களுடைய
1986 ஆகஸ்ட் 14: எரிபொருள் பண்டிலில் சிக்கல் ஏற்பட்டது. உலகில் எப்போதும் எங்கேயும் இதுவரை இப்படி ஒரு சிக்கல் வந்ததே இல்லை என்று அப்போதைய அணுசக்தித் தலைவர் ராஜா ராமண்னா குறிப்பிட்டார். 1986ல் தங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியில்லை, மிகவும் ஆபத்தாக இருக்கிறது என்று சொல்லி 200 தற்காலிக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். நவம்பர் 20ந்தேதி கல்பாக்கம் நகர்புற கூட்டுறவு மளிகைக்கடையில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மளிகைப் பொருட்களை எடுத்து எரித்தார்கள். காரணம் அவை கதிரியக்கக் கழிவுகள் ஏற்றும் லாரிகளில் தவறுதலாக ஏற்றிக் கொண்டுவரப்பட்டவை. எவ்வளவு அலட்சியம், பொறுப்பின்மை பாருங்கள் ! 1987- எரிபொருள் நிரப்பும்போது ரியாக்டரின் மையப்(கோர்) பகுதி சேதமடைந்தது. 1991- கன நீரின் கதிரியக்கத்தால் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 1999- 42 ஊழியர்களுக்கு கடும் கதிர்வீச்சு ஏற்பட்டது. 2002 – கதிரியக்கம் உள்ள 100 கிலோ சோடியம் காற்றுவெளிச்சூழலில் கலந்தது. 2003 – கடும் கதிர்வீச்சுக்கு 6 ஊழியர்கள் உள்ளானார்கள்.
இந்தியா முழுக்க இதே கதைதான். ராஜஸ்தான் உலையில் ஜூலை 1991ல் ஒரு கூடம் கட்டினார்கள். அதற்கு பெயிண்ட் அடிக்க வந்தவ மாதோலால் என்ற தொழிலாளி கலப்பதற்கு தண்ணீர் தேடினார். குழாயில் தண்ணீர் வரவில்லை. பீப்பாய் பீப்பாயாக கன நீர் வைத்திருந்தது. அந்தக் கதிரியக்கம் உள்ள கனநீரை தவறாக எடுத்து பெயிண்ட் அடிக்கக் கலந்தார். உலகிலேயே மிக விலை உயர்ந்த பெயிண்ட்டிங் அதுதான். கன நீர் விலை பல லட்சம் ரூபாய்கள். வேலை முடிந்ததும் அந்த நீரிலேயே மோதிலால் முகம் கழுவினார். தகவல் தெரிந்ததும் அதிகாரிகள் வந்து பெயிண்ட் அடித்த சுவரில் கதிர்வீச்சு இருக்கும் என்பதால் அதை சுரண்டச் செய்தார்கள். மாதோலால் என்ன ஆனார் என்பது தெரியாது. கர்நாடக கைகா உலையில் 2009ல் கதிரியக்கம் உள்ள டிரிட்டியம் கலந்த நீரைக் குடித்த 55 ஊழியர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
காக்ரபுர், நரோரா, கல்பாக்கம் என்று பல இந்திய அணு உலைகளிலும் டர்பைன் சிறகுகள் உடைவது, எண்ணெய்க் கசிவு, கன நீர் கசிவு, ஹைட்ரஜன் வாயு, சோடியம் கசிவு என்று பல விபத்துகள் நடத்துள்ளன. ஒவ்வொரு விபத்தும் மிகப் பெரிய அணு உலை விபத்தை ஏற்படுத்திவிடும் ஆபத்து உடையவை. அப்படி ஆகாமல் தப்பித்துக் கொண்டிருப்பது தற்செயல்தான். நரோராவில் 1993ல் நடந்த விபத்தில் அணு உலை கொதித்து உருகி பெரிய விபத்து ஏற்படும் விளிம்பிலிருந்து தப்பியிருக்கிறோம். டர்பைன் உடைந்ததில் தொடங்கிய விபத்து ஹைட்ரஜன் வாயு கசிவாக மாறி, அடுத்து எண்ணெய் கசிந்து தீப்பற்றி , பரவிய தீயில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை எந்தக் கொதி நிலையில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவித்து சிரமப்பட்டு பிழைத்த விபத்து அது. 2012 சூன் மாத இறுதியில் ராஜஸ்தானில் உள்ள அணு உலையிலிருந்து டிரிட்டியம் கசிந்ததால் 38 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு கட்டத்திலும் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் சரியாக உள்ளன என்று அதிகாரிகள் சொன்ன ஒவ்வொன்றிலும் தவறு நடந்து விபத்து வளர்ந்தது".(2)(3)(4)
1984 ஆம் ஆண்டு போபாலில் ஏற்பட்ட விபத்திற்கு அவர்கள்(யூனியன் கார்பைடு) கொடுத்த கொஞ்ச பணத்தை கூட அரசு பத்திரமாக இன்னும் வங்கியில் தான் வைத்துள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான இழப்பீடு இன்னும் சென்ற சேரவில்லை. அதே போல 28 ஆண்டுகள் ஆகியும் அந்த ஆலை கழிவுகளை அரசு இன்னும் அகற்றக்கூட இல்லை. இதனால் அந்த பகுதியின் நிலத்தடி நீர் மக்கள் குடிப்பதற்கு பயனற்ற நிலைக்கு சென்றுவிட்டது. இன்னும் ஆறு மாதத்திற்குள் அந்த கழிவுகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது போன்ற பல தீர்ப்புகள் இதற்கு முன்னர் வந்துள்ளன. அவற்றை எல்லாம் செவி மடுக்காத அரசு, இந்த தீர்ப்பை உடனே செவிமடுத்து ஆலைகழிவுகளை உடனே அகற்றப்போவதும் இல்லை. ஒரு பேரழிவு ஏற்படும் பொழுது இந்திய அரசு எப்படி செயல்படும் என்பதற்கு போபால் நிகழ்வு ஒரு சாட்சியாகும். இந்த சட்டத்தில் அணு உலையை கட்டுபவர்களையும் மிகச்சிறிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரே பிரிவு 17, அதாவது அணு உலை விபத்திற்கு காரணம் அணு உலையை கட்டியவர்கள், அந்த பொருட்களை வழங்கியவர்கள் என்று தெரிந்தால் அவர்களிடம் இருந்து இழப்பீட்டை அணு உலையை நிர்வகிக்கும் அமைப்பு வாங்க முடியும். கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள 1,2 அணு உலைகளுக்கு இந்த பிரிவு செல்லாது. மேலும் கூடங்குளத்தில் கட்ட இருக்கும் 3,4,5,6 அணு உலைகளையும், தாங்கள் கட்ட இருக்கும் அணு உலைகளூக்கும் இந்த பிரிவில் இருந்து விலக்கு வேண்டுமென 100% விழுக்காடு பாதுகாப்பான அணு உலைகளை கட்டும் இரசியாவும், அமெரிக்கா, பிரான்சு போன்ற நாட்டு நிறுவனங்களும் இந்தியாவை வற்புறுத்தி வருகின்றன என்பதை அணு உலையை ஆதரிக்கும் அனைத்து நண்பர்களும் தெரிந்து கொள்ளவேண்டும்.
இது மட்டுமின்றி அதிகபட்ச இழப்பீடாக அரசு நிர்ணயத்திருப்பது 1500 கோடி ரூபாய். புகுசிமா அணு உலை விபத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை சரிசெய்ய குறைந்த பட்சம் 72 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும் என்று சப்பான் அரசு சொல்கின்றது.(5) அது போன்ற ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால் 1500 கோடி ரூபாயை மட்டுமே இரசியாவோ, அமெரிக்காவோ, அல்லது ரிலையண்சோ, டாட்டாக்களோ கொடுப்பார்கள் மீதமுள்ள 70ஆயிரம் கோடி ரூபாய்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே எடுக்கப்படும். அதாவது இரசியாவும், மற்ற நாட்டு நிறுவனங்களும் கூறுவது என்னவென்றால் அணு உலை கட்டுவதன் மூலம் உருவாகும் இலாபம் முழுக்க அவர்களுக்கு, அதனால் விபத்து ஏற்பட்டு யாரேனும் பாதிக்கப்பட்டால் நாங்கள் ஐந்து பைசா கூட தரமாட்டோம் என்கின்றார்கள். அப்படியே அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால் கூட அரசு நிர்ணியத்திருக்கும் 1500 கோடி ரூபாய் என்பது மொத்த இழப்பீட்டில் வெறும் 2 விழுக்காடு தான் என்பதே புகுசிமா விபத்து நமக்கு சொல்லும் உண்மை.
இந்த மக்கள் விரோத சட்டத்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்; தேசிய , புரட்சிகர ,சனநாயக அரசியல் இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்களைத் திரட்டி இக்கொடிய சட்டத்தை எதிர்ப்போம், மக்களின் அடிப்படை சனநாயக உரிமைகளை பெறுவதற்காக போராடுவோம்.
தரவுகள்:
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கூடன்குளம் தொடர்பாக ஏசியாநெட் வானொலியில் இன்று நேயர்களுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மிகவும் அருமையாகப் பேசியுள்ளீர்கள். இது ஜன நாயக நாடு இல்லை என்பதால் ஜனங்களின் குரல் கேட்கப்படாது. தேர்ந்தெடுக்கப்பட்ட முடியரசர்கள் இதை நிறைவேற்றியே தீருவார்கள் என்று பேசியிருந்தால் இன்ணும் சிறப்பாக இருந்திருக்கும். நமது விவாதங்களை சரியாகப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.இருப்பினும் தாங்கள் பேசியதற்கு பாராட்டுகளும் நன்ரியும்.
உலக ஆட்சியில் இந்த மாதிரிப் போராட்டங்களும் அரசாங்க ரவுடிகளின்(போலிஸ்) அராஜகமும் இருக்காது.