பாரிஸிள் தீவிரவாதத் தாக்கல்; நூற்றுக்கும் மேற்பட்டவர் பலி!

5 views
Skip to first unread message

Thevan

unread,
Nov 14, 2015, 8:22:52 PM11/14/15
to panbudan
ஒட்டுமொத்த உலகமும் ஐஸிஸ் மேல் ஒரு மூன்றாம் உலகபோரை அறிவித்து
சிரியாவுக்கு படைகளை அனுப்பி அந்த காமாட்டி நாய்களை வேரோடு ஒழித்துவிட
வேண்டும்.


எய்ட்ஸ் கிருமிகளை எப்படி ஈவு இரக்கம் பார்க்காமல் கொல்வோமோ அதுமாதிரி
தான் இப்பரதேசிகளையும் கருதவேண்டும்.

இதை செய்யாமல் சும்மா அறிக்கை விடுவதாலும், ஐநா சபையை வைத்து தீர்மானம்
போடுவதாலும் எந்த பலனும் கிடையாது

--




--
“எல்லாரும் ஒன்றாக தேச சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். இப்போது நாம்
எதிர்பார்த்த தேசியம் “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த” கதையாய்
இருக்கிறது.” - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

http://perumalthevan.blogspot.in/

துரை.ந.உ

unread,
Nov 14, 2015, 11:32:38 PM11/14/15
to பண்புடன்
2015-11-15 6:52 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
ஒட்டுமொத்த உலகமும் ஐஸிஸ் மேல் ஒரு மூன்றாம் உலகபோரை அறிவித்து
சிரியாவுக்கு படைகளை அனுப்பி அந்த காமாட்டி நாய்களை வேரோடு ஒழித்துவிட
வேண்டும்.


எய்ட்ஸ் கிருமிகளை எப்படி ஈவு இரக்கம் பார்க்காமல் கொல்வோமோ அதுமாதிரி
தான் இப்பரதேசிகளையும் கருதவேண்டும்.

இதை செய்யாமல் சும்மா அறிக்கை விடுவதாலும், ஐநா சபையை வைத்து தீர்மானம்
போடுவதாலும் எந்த பலனும் கிடையாது

​இது செல்வன் அண்ணாச்சி இன்னோர் குழுமத்தில் சொன்னது ...
க்ரெடிட்டை அவருக்குச் சேர வைப்பதுதானே முறை ...


 

--




--
“எல்லாரும் ஒன்றாக தேச சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். இப்போது நாம்
எதிர்பார்த்த தேசியம் “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த” கதையாய்
இருக்கிறது.”  - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

http://perumalthevan.blogspot.in/

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Thevan

unread,
Nov 14, 2015, 11:59:11 PM11/14/15
to panb...@googlegroups.com
அதைத்தான் அப்படியே ஃபர்வேர்டு செய்தேன். வால்களை வெட்டும்போது அவரது
பெயரையும் வெட்டிவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

Jaisankar Jaganathan

unread,
Nov 15, 2015, 12:09:12 AM11/15/15
to panb...@googlegroups.com
யாரும் யாரையும் அழிக்கவேண்டாம். கல்விஅறிவு குடுத்தா போதும். அது இல்ல்லாமல்தான் இப்படி நடக்கிறது

Ahamed Zubair A

unread,
Nov 15, 2015, 12:29:51 AM11/15/15
to பண்புடன்
ஜெயிலிலும் ஸ்கூல் நடத்தி கல்வி அறிவு வழங்கலாம்.

- தமிழ்த் தேசிய துணை முதல்வர்

Jaisankar Jaganathan

unread,
Nov 15, 2015, 1:29:44 AM11/15/15
to panb...@googlegroups.com
முதல்வர் யாரு சுபைர்

2015-11-15 10:59 GMT+05:30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>:
ஜெயிலிலும் ஸ்கூல் நடத்தி கல்வி அறிவு வழங்கலாம்.

- தமிழ்த் தேசிய துணை முதல்வர்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
regards,
jaisankar jaganathan

Panbhu Selvan

unread,
Nov 15, 2015, 4:09:58 AM11/15/15
to panb...@googlegroups.com
நம்முடைய ஆதங்கம் நியாயமானது. 
ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்களை இழந்தபொழுதும் நம்மால் இதைத்தான் செய்ய முடிந்தது.
Reply all
Reply to author
Forward
0 new messages