ஒட்டுமொத்த உலகமும் ஐஸிஸ் மேல் ஒரு மூன்றாம் உலகபோரை அறிவித்து
சிரியாவுக்கு படைகளை அனுப்பி அந்த காமாட்டி நாய்களை வேரோடு ஒழித்துவிட
வேண்டும்.
எய்ட்ஸ் கிருமிகளை எப்படி ஈவு இரக்கம் பார்க்காமல் கொல்வோமோ அதுமாதிரி
தான் இப்பரதேசிகளையும் கருதவேண்டும்.
இதை செய்யாமல் சும்மா அறிக்கை விடுவதாலும், ஐநா சபையை வைத்து தீர்மானம்
போடுவதாலும் எந்த பலனும் கிடையாது
--
--
“எல்லாரும் ஒன்றாக தேச சுதந்திரத்திற்காகப் பாடுபட்டோம். இப்போது நாம்
எதிர்பார்த்த தேசியம் “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த” கதையாய்
இருக்கிறது.” - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
http://perumalthevan.blogspot.in/