சென்னை ரோட்டரி கிளப்பில் கவிஞர் கண்ணதாசனின் உரை:
கண்ணதாசன் விசுவநாதனுடன் விமானப் பயணம்-னு நகைச்சுவையாய் ஒரு கதை சொல்கிறார்.
கேட்டிருக்கிறீர்களா? இங்கே கேட்கலாம்:
பட்டினத்தாரை விரும்பிப் படித்தவர் கவிஞர். பட்டினத்தார் வெண்பாவைப்
பாடுகிறார்:
முதற்சங் கமுதூட்டும் மொய்குழலா ராசை
நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டும் - கடைச்சங்கம்
ஆம்போ ததுவூதும் அம்மட்டோ இம்மட்டோ
நாம்பூமி வாழ்ந்த நலம்
தெய்வ பக்தன் ஆனது பற்றிக் கவிஞர் கண்ணதாசன்,
நா. கணேசன்