பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போவது உறுதி ! இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும் !:(
அவன் தீவிரவாதிதான் என்றாலும் இப்படியா தலைப்பு போடுறது...தினமலரை 'ர்' விட்டு தின.... ன்னு சொல்லுறதுல தப்பே இல்லே
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இப்படி நாகரீகம் பார்த்து தான் நாசமா போய்கிட்டிருக்கோம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பாலா பாலாஜி,
இலங்கை தமிழர்கள் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவிக்கலை. இதெல்லாம் ஜுஜுபி
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்புவது என எழுதுவதில் எதுகை, மோனை அழகாக வருகிறது. தமிழின் சிறப்பே இப்படி எழுத முடிவதுதான்.இதில் வேறு அநாகரிகம் என்ன இருக்கு?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கசாப் கசாப் கடைக்கு நல்ல டைடிலாதானே இருக்கு!
லாரி டமால் ட்ரைவர் பனால்
இந்த மாதிரி காமெடி செய்யும் போதுதான் எரிச்சல் வருது!
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
காட்டுக்குள் கிர் கிர்
அதிகாரிகள் டுர் டுர்
மக்கள் கர் கர்
சரியா நியாபகம் இல்லை! இப்படிதான் நிறைய செய்திகள் இருக்கும்.
தினமலர் தலைப்பிடுறதுல செம்ம ராக்ஸ்!
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
செல்வன்,
நீதி, நியாயத்தை விளக்க வேண்டி தான் உங்களை காலணியால் அடிக்க வேண்டி வந்தது... :) :)
ஆனாலும் பாருங்க தூக்கில் தொங்க விடும் தண்டனை பெறும் வெளிப்படையான குற்றவாளிக்கு
எந்தவித மரியாதை குறைவையும் கொடுத்திட கூடாது.
2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
குடி
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கசாப் போன்றவர்களை தூக்கில் போடுவதை விட அரபு நாடுகளை போல் தண்டனை கொடுத்தால் ஒரு பயம் இருக்கும்...
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
//செல்வன் ஒரு தவறு செய்கிறார்செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது முறைசெல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)//
அதுக்கு நீங்க இடக்கு மடக்கா ஒரு பதிலை இப்படி சொல்றீங்க...//சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. //
இதில் இடக்கு மடக்கு என்ன இருக்கு?
பண்புடன் என பெயரில் குழுமத்தை நடத்தி வரும் நீங்களே விவாதநாகரிகத்தை பற்றி பேசும் இழையில் கூட விவாத நாகரிகத்தை கடைபிடிக்க முடியாமல் செருப்பால் அடிப்பேன் என எழுதுகிறீர்கள். அப்புறம் தினமல்ருக்கு லெக்சர் தர உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என நேரடியாக தான் கேடூள்ளேன். இடக்கும் இல்லை, மடக்கும் இல்லை
செருப்பு மேட்டரை இனியும் யாரும் மேற்கோள் காட்டி எழுதாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும் சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?
மறுபடியுமா...? அதான் கோகுல் ஜி சொன்னாரே கேட்கலையா... ? இதுக்கு பேர்தாய்யா...அநாகரீகம்... பெரியவங்க சொன்னா கேட்கறதேல்ல...
On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.
ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.
//செல்வன் ஒரு தவறு செய்கிறார்
செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது முறை
செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)//
அதுக்கு நீங்க இடக்கு மடக்கா ஒரு பதிலை இப்படி சொல்றீங்க...
//சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. //
--
செல்வன்
ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.
--'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இடக்கு மடக்கு என என் பதிலை தான் சொன்னார் ரமேஷ் ஜி.
நாகரீகம் என்பது எது என்று சொல்ல அது அநாகரீகம் என்று அண்ணாச்சி சொன்னதாவகவே நினைக்கிறேன், அதில துளி கூட செல்வன் ஜியை தாக்கவில்லை.
இல்லை நான் செல்வன் ஜியைதான் சொன்னேன், அண்ணாச்சி வேண்டும் என்றே செல்வன் ஜியை அடிப்பேன் என்பது போல சொன்னார் என்று நினைக்கிறார்...அது எடக்குமடக்கா பேசுவது போல் எனக்கு தோன்றியது...
நாகரீகம் என்பது எது என்று சொல்ல அது அநாகரீகம் என்று அண்ணாச்சி சொன்னதாவகவே நினைக்கிறேன், அதில துளி கூட செல்வன் ஜியை தாக்கவில்லை.
"மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவரோட சட்டையை பத்தி நான் பேசமாட்டேன்" டெக்னிக்கு நல்லாவே இருக்கு.
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
கோட்சே தூக்கிலிடப்பட்டதை எப்படி வரவேற்றார்களோ அப்படித்தான் இக்கொடியவன்
தூக்கிலிடப்படுவதையும் வரவேற்பார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி.
மற்றபடி, மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் எல்லாவகை மரண தண்டனையையும்
எதிர்க்கிறார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி
இதில் மதங்களை மாட்டிவிடநினைப்பது ஒன்று பேதமை அல்லது குறுக்குப்புத்தி (குயுக்தி).
On 8/30/12, மோரு <mors...@gmail.com> wrote:
> இந்த தீர்ப்பு வந்ததுமே ஓடிப்போய் இஸ்லாமியர்களை அண்ணே உங்களுக்கு
> அரிக்குதான்னே நான் எப்படி சொறிஞ்சு விடுறேன் பாருங்கன்னு சொல்லிட்டு.......
>
> ஆயிரம்தான் கசாப் குற்றவாளியாக இருந்தாலும் திருவாளர். கசாப் அவர்களேன்னு
> அழைக்கனும்
> இதென்ன சனநாயகம் செத்து போன நாடு தூக்கு தண்டனை கொடுக்குது
> கசாப் இந்தியாவுக்குள்ள வந்து சுட்டதுக்கு இந்தியாதான் காரணம்னு சொல்லிகிட்டு
> சில விஞ்சாவிஞ்சானிகள் வருவார்கள்னு நினைச்சேன்.
>
> வழக்கம் போல களை கட்டுது.....
>
> 2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
>
>> "மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவரோட சட்டையை பத்தி நான் பேசமாட்டேன்"
>> டெக்னிக்கு நல்லாவே இருக்கு.
>
>
>
>
> --
>
>
> *
> *அன்போடு
>
> * மோரு
> *
>
> ”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
>
> படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
இந்தத் தீர்ப்பு வந்ததுக்கு இஸ்லாமியர்களை ஏன் சொறிந்துவிடணும் ரர?
கோட்சே தூக்கிலிடப்பட்டதை எப்படி வரவேற்றார்களோ அப்படித்தான் இக்கொடியவன்
தூக்கிலிடப்படுவதையும் வரவேற்பார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி.
இதில் மதங்களை மாட்டிவிடநினைப்பது ஒன்று பேதமை அல்லது குறுக்குப்புத்தி (குயுக்தி).
அன்போடு
மோரு
ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும் சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?
அதுவும் செல்வன் நான் எப்போதும் உரிமையோடு கலாய்ப்பவர்
என்ற உரிமையில் சொன்ன உதாரணம் அது.
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது
இப்ப செல்வன் கொஞ்சம் காட்டமா சொல்லி அந்த முட்டாள்தனமான பொட்டு
பொடுசுங்களும் செல்வன் தடை செய்யப்பட்ட அந்த வார்த்தையை பயன்படுத்தாமல்
செல்ப் ப்ரொடக்ஷன் பண்ணிக்கிட்டார்!
On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
> ஒரு தவறும் இல்லை செல்வன்
> நெருப்பென்றால் வாய் வெந்து விடுமா என்ன?
>
>> ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும்
>> சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?
>>
> நான் சொல்ல வந்தது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது
>
> செல்வன் செருப்பு என்று எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டால் எப்படி அபத்தமாக
> இருக்கிறதோ
> அப்படித்தான் தினமலரின் எதுகை மோனையும் என்பதற்காகவே சொல்லியிருந்தேன்.
> அவ்வளவே!!
>
> செல்வன் என்பதால்தான் அப்படி எழுதவும் செய்தேன்.
> ஆனால் செல்வனுமே அதனைத் தவறாகப் புரிந்து கொண்டதால் செல்வனிடம் நிபந்தனையற்ற
> மன்னிப்பைக் கோருகிறேன்.
> உதாரணம் சொல்ல முனையும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனப் புரிந்து
> கொண்டேன்
>
> மற்றபடி,, நான் சொன்ன கருத்தில் பிழையேதுமிருப்பதாக நான் கருதவில்லை
> எதுகை மோனைக்காக அபத்தமாக தினமலர் வைத்த தலைப்பு என்பதில்.
>
>
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.blogspot.com
>>
>> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
செல்வன் செருப்பு என்று எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டால் எப்படி அபத்தமாக இருக்கிறதோ
அப்படித்தான் தினமலரின் எதுகை மோனையும் என்பதற்காகவே சொல்லியிருந்தேன். அவ்வளவே!!
செல்வன், செருப்பு என்பதில் எதுகை,மோனை எங்கே இருக்கு?
செல்வன்/நல்லவன் என எழுதினால் அது தான் எதுகை மோனை. அதனால் உங்க உதாரணமும் தப்பு, அதுக்கு நீங்க செஞ்ச குட்டி கலாட்டாவும் தப்பு:-)
மற்றபடி வருத்தம் தெரிவித்தது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. நீங்கள் என்னை கின்டல் செய்வதை, காலை வாருவதை நான் சிரியசாக எடுத்துகொள்வதில்லை. ஆனால் அந்த மாதிரி உதாரணம் உங்கள் வழக்கமான பணி கிண்டல் அல்ல. மிஸ் ஃபயர் ஆன ஜோக் என எடுத்துகொன்டு இந்த இன்சிடென்ட்டை டிராப் செய்துவிடுகிறேன். உங்கள் மனதை நான் ஏதும் புண்படுத்தி இருந்தால் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன்
--
செல்வன்
யானைக்கும் அடி சருக்கும் - இது பழமொழிஇதைப் பொய்யாக்கும் பொருட்டு இங்கே ’யானைகள்’ சருக்கி இருக்கின்றன :((((
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)
இன்னிக்கு நீங்க திட்டமிட்டு நிதானமாக யோசிச்சி செல்வன் மேல்
காழ்புணர்ச்சியுடனும் அவதூறாக தெரிவித்த வார்த்தைகளை நாளை யாராவது உங்க
பாலோயர்ஸ் செல்வன் மேல பயன்படுத்த ஆரம்பிசிருவாங்களோனுதான் ஆரம்பத்திலேயே
காட்டமாக சொல்லி அண்ணாச்சி முதல் ஃவரை எல்லாருக்கும் செல்வன் எச்சரிக்கை
விட்டு இருக்கார் அண்ணாச்சி!
On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
செல்வன்/நல்லவன் என எழுதினால் அது தான் எதுகை மோனை. அதனால் உங்க உதாரணமும் தப்பு, அதுக்கு நீங்க செஞ்ச குட்டி கலாட்டாவும் தப்பு:-)
மற்றபடி வருத்தம் தெரிவித்தது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. நீங்கள் என்னை கின்டல் செய்வதை, காலை வாருவதை நான் சிரியசாக எடுத்துகொள்வதில்லை. ஆனால் அந்த மாதிரி உதாரணம் உங்கள் வழக்கமான பணி கிண்டல் அல்ல. மிஸ் ஃபயர் ஆன ஜோக் என எடுத்துகொன்டு இந்த இன்சிடென்ட்டை டிராப் செய்துவிடுகிறேன். உங்கள் மனதை நான் ஏதும் புண்படுத்தி இருந்தால் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன்
ஒரு உறுப்பினரை இப்படி பேசியதற்காக அண்ணாச்சி பதவி விலக வேண்டுமென நான் முன் மொழிகிறேன்#ரொம்ப நாளாச்சு ;)
நான் வழிமொழிகிறேன்:-)வில்லன் ஜிக்கு தான் என் ஓட்டு.அவரே இனி குழும ஓனரா இருந்து நம்மை எல்லாம் வழிநடத்தி செல்லவேண்டும்.
நான் யானையில்ல குதிரை சறுக்கினாலும் சட்டுன்னு எழுதிடுவேன் - சந்திரமுகி விழாவில் ரஜனிகாந்த் இப்படித்தான் பேசினாராம் :-))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
இன்னிக்கு நீங்க திட்டமிட்டு நிதானமாக யோசிச்சி செல்வன் மேல்
காழ்புணர்ச்சியுடனும் அவதூறாக தெரிவித்த வார்த்தைகளை நாளை யாராவது உங்க
பாலோயர்ஸ் செல்வன் மேல பயன்படுத்த ஆரம்பிசிருவாங்களோனுதான் ஆரம்பத்திலேயே
காட்டமாக சொல்லி அண்ணாச்சி முதல் ஃவரை எல்லாருக்கும் செல்வன் எச்சரிக்கை
விட்டு இருக்கார் அண்ணாச்சி!
என் மாப்ளை வில்லன் குண்டாகிட்டான் என்பதற்காக அவனை யானையாக்கியதற்கு என் கண்டனைத்தைப் பதிவு செய்கிறேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஆனாலும்
எனக்கும் ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு :-)
உண்மையில் அப்படி யாரும் இருக்காங்களா என்ன?
On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:
> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
செக்கு செ போட்டா என்னப்பா அர்த்தம் ?? :-)
செல்வன், செருப்பு என்பதில் எதுகை,மோனை எங்கே இருக்கு?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
> *என்றும் அன்புடன்
>
> அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)*
பாயிண்ட் மேட். ஆனால் நான் கசாப் மாதிரி பல பேரை கொன்று இருந்தால் என்னை எப்படி வேண்டுமனாலும் மோசமாக திட்டும் உரிமையை அனைவருக்கும் வழங்குகிறேன்.
எப்போ பேன்ட் சைஸ் 44இன்ச் ஆச்சோ அப்பயிருந்தே புல் டயட் கன்ட்ரோல்ல இருக்கேன்
On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
> அப்படியே ஆகக் கடவது
> எழுதும் தொனியில்தான் அவரவர் கருத்து திரிந்து போக வாய்ப்புள்ளது
> புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்
> புரியாதவர்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
>
> பாயிண்ட் மேட். ஆனால் நான் கசாப் மாதிரி பல பேரை கொன்று இருந்தால் *என்னை
>> எப்படி வேண்டுமனாலும் மோசமாக திட்டும் உரிமையை அனைவருக்கும் வழங்குகிறேன்.*
>>
>
> :-))
> இதையே தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும்
> புறப்பட்டு விடாமல் இருக்க வாழ்த்துகிறேன் :-)
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>
--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com
சுபைர்க்கான சரியான எதுகை மோனை என்ன?
சுபைர் சுப்புராயன்.
குழுமமே உன்னைக் கழுவிக் கழுவி ஊத்துறப்ப நான் தானடா சப்போர்ட்டுக்கு வந்தேன் :)
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
:-))
இதையே தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும் புறப்பட்டு விடாமல் இருக்க வாழ்த்துகிறேன் :-)
யாரும் புறப்படாட்டி நீங்களே கிளப்பி அனுப்பிடுவீங்க போல் இருக்கு:-)
மத்தபடி என்னை திட்ட ஒருவருக்காவது மனசு வருமா?நான் எத்தனை நல்லவன்? இம்புட்டு நல்லவனா இருந்தும் திட்டு கிடைக்குதுன்னா அப்புறம் உலகில் நியாயம் ஏது, தருமம் ஏது? ஆனால் இது காந்தியையே சுட்ட உலகம்.என்னை மட்டும் சும்மாவா விடும் போன்ற சிந்தனைகளுடன் உறங்க செல்கிரேன்:-)
--
செல்வன்
எதிரியா இருந்தாலும் நானும் உன்னோட வெல்விஷர்தான் :-)
சிக்னேச்சர் இல்லாத நல்ல மனுஷங்கள்ல நானும் ஒருவன்.
சில பல காரணங்களால் வாலைத்தான் வெட்ட முடியறதில்ல.
அச்சு..
சொல்ல வந்ததே புரியாமல் நாகரிக வகுப்பெடுத்தற்கு நன்றி!!
இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்
On 8/30/12, அச்சு !!! <achusu...@gmail.com> wrote:
> 2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
>
>> அச்சு..
>> சொல்ல வந்ததே புரியாமல் நாகரிக வகுப்பெடுத்தற்கு நன்றி!!
>
>
> தவறான உதாரணத்தை உபயோகித்தது நீங்கள். அண்ணாச்சியே இப்படி பேசறீங்களேனுதான்
> அண்ணாச்சி ராக்ஸ்னு சொல்லி இருந்தேன். செல்வன் அதை ஜஸ்ட் லைக் தட் என்று
> கடந்து போயிருந்தால் நானும் மற்ற மடல்களைப்போல் இதையும் டெலிட் செய்துவிட்டு
> அடுத்தமடலுக்கு சென்றிருப்பேன். எனக்கு மட்டுமில்லை நீங்க குறிப்பிட்ட
> உதாரணத்தை, ஓம்பிரகாஷ் தவிற மற்றவர்களுக்குமே தவறாகத்தான் புரிந்தது, இதற்கு
> கோகுல்ஜி மற்றும் துரை ஐயாவின் பதில்கள் சான்று.
>
> நெற்றிக்கண் டயலாக் ரிப்பீட்டு.
>
>
> --
> *அன்புடன்
> அச்சு(சுதாகர்)
> **-------------------------------------------
> கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
> **அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு*
விடாத அடிச்சி தூள் கெளப்பு. பிரியாணி வாங்கிக் கொடுத்த பின்னாடி போனா போவுதுன்னு விட்டுடலாம்.
என்ன தகிரியம் இருந்தா பண்புடன் உறுப்பினர்களுக்கு பிரியாணி வாங்கித் தர மாட்டேன்னு சொல்றார்.
நெற்றிக்கண் டயலாக் ரிப்பீட்டு.
அன்போடு
மோரு
அச்சு, ரமேஷ்லாம் உங்களை டார்கெட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இனியும்
உங்களை எதிரியாக நினைப்பது எனக்கு இழுக்கு.
இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்
"ஆனாலும் பாருங்க தூக்கில் தொங்க விடும் தண்டனை பெறும் வெளிப்படையான குற்றவாளிக்கு எந்தவித மரியாதை குறைவையும் கொடுத்திட கூடாது. " என தான் எழுதியிருந்தார் தமிழ்பயணி.
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செக்கு செ போட்டா என்னப்பா அர்த்தம் ?? :-)
அச்சு, ரமேஷ்லாம் உங்களை டார்கெட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இனியும்
உங்களை எதிரியாக நினைப்பது எனக்கு இழுக்கு.
இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்
--
பண்ணினால் நான் உங்களுக்கு ரூ 2500 பிரியாணி ஸ்டார் ஹோட்டலில் வாங்கி தர்றேன்..