தினமலர்

67 views
Skip to first unread message

ப்ரியன்

unread,
Aug 17, 2012, 12:46:29 AM8/17/12
to panb...@googlegroups.com
என்ன கண்றாவி தலைப்பு இது :(

ஓட்டம்

ஊரை காலி செய்துவிட்டு வடகிழக்கு மாநில மக்கள் ஓட்டம்: வன்முறை வதந்தி ஐதராபாத்துக்கும் பரவியது 


http://img.dinamalar.com/data/gallery/gallerye_234012709_530782.jpg 

ப்ரியன்

unread,
Aug 29, 2012, 12:56:21 AM8/29/12
to panb...@googlegroups.com
பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போவது உறுதி ! இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும் !

:(

அவன் தீவிரவாதிதான் என்றாலும் இப்படியா தலைப்பு போடுறது...தினமலரை 'ர்' விட்டு தின.... ன்னு சொல்லுறதுல தப்பே இல்லே

பாலா பாலாஜி

unread,
Aug 29, 2012, 1:04:29 AM8/29/12
to panb...@googlegroups.com
இப்படி நாகரீகம் பார்த்து தான் நாசமா போய்கிட்டிருக்கோம். 

2012/8/29 ப்ரியன் <mailt...@gmail.com>
பயங்கரவாதி ‘ கசாப் ’ கடைக்கு போவது உறுதி ! இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும் !

:(

அவன் தீவிரவாதிதான் என்றாலும் இப்படியா தலைப்பு போடுறது...தினமலரை 'ர்' விட்டு தின.... ன்னு சொல்லுறதுல தப்பே இல்லே

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

Charles Antony

unread,
Aug 29, 2012, 1:08:44 AM8/29/12
to panb...@googlegroups.com
நாகரிகம் பாக்குறது தான் நல்லது... அப்படி இல்லாம போனதுனால தான் சீரழிஞ்சுக்கிட்டு இருக்கோம் ஜி..


2012/8/29 பாலா பாலாஜி <tami...@gmail.com>

இப்படி நாகரீகம் பார்த்து தான் நாசமா போய்கிட்டிருக்கோம். 

 
--
நட்புடன்

ழைக்கான்
http://charlesantony.blogspot.com/
http://vidiyal.wordpress.com/ 

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

பாலா பாலாஜி

unread,
Aug 29, 2012, 1:18:10 AM8/29/12
to panb...@googlegroups.com
வரலாறு காணாத இந்த தீவிரவாதத் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உள்பட 166 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதில் நாமலோ நம்ம சொந்த பந்தமோ செத்திருந்தா இப்படித்தான் நாகரீகம் பத்தி பேசிக்கொண்டிருப்போமா...? 

2012/8/29 Charles Antony <charles...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2012, 1:23:06 AM8/29/12
to panb...@googlegroups.com
பாலா பாலாஜி,

இலங்கை தமிழர்கள் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவிக்கலை. இதெல்லாம் ஜுஜுபி

பாலா பாலாஜி

unread,
Aug 29, 2012, 1:28:31 AM8/29/12
to panb...@googlegroups.com
தூக்கு தண்டனை உறுதி ஆயிடுச்சாம்..

2012/8/29 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
பாலா பாலாஜி,

இலங்கை தமிழர்கள் கனரக ஆயுதங்களால் கொல்லப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவிக்கலை. இதெல்லாம் ஜுஜுபி

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Jaisankar Jaganathan

unread,
Aug 29, 2012, 1:29:36 AM8/29/12
to panb...@googlegroups.com
இவனையெல்லாம் விசாரிக்காம தூக்குல போட்டிருக்கனும்

Gnaniyar

unread,
Aug 29, 2012, 11:39:10 AM8/29/12
to panb...@googlegroups.com
இங்கே ப்ரியன், கசாப்பை நல்லவன் என்று சொல்லவில்லை நண்பரே...கசாப் செய்தது மன்னிக்கமுடியாத குற்றம் என்று எல்லா இந்தியர்களும் ஒத்துக்கொள்வர்... ஆனால் செய்திகளை வெளியிடும் நாகரீகம் பற்றியதான ஆதங்கத்தை தான் அவர் குறிப்பிட்டுள்ளார்

- ரசிகவ்
Warm Regards,

K.Gnaniyar Zubair,
Software Engineer
Chennai

www.rasikowgnani.com
www.nilavunanban.blogspot.com

ப்ரியன்

unread,
Aug 29, 2012, 11:53:58 AM8/29/12
to panb...@googlegroups.com
ஞானி , 200%...சரி...

Asif Meeran AJ

unread,
Aug 29, 2012, 12:09:36 PM8/29/12
to panb...@googlegroups.com
 செய்திகளை வெளியிடும் நாகரீகம் பற்றியதான ஆதங்கத்தை தான் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதுக்கும் தினமலருக்கும் என்ன தொடர்பு?

செல்வன்

unread,
Aug 29, 2012, 1:45:58 PM8/29/12
to panb...@googlegroups.com
கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்புவது என எழுதுவதில் எதுகை, மோனை அழகாக வருகிறது. தமிழின் சிறப்பே இப்படி எழுத முடிவதுதான்.

இதில் வேறு அநாகரிகம் என்ன இருக்கு?


--
செல்வன்


Asif Meeran AJ

unread,
Aug 29, 2012, 3:05:37 PM8/29/12
to panb...@googlegroups.com
செல்வன் ஒரு தவறு செய்கிறார்
செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது மு|றை

செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)

கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்புவது என எழுதுவதில் எதுகை, மோனை அழகாக வருகிறது. தமிழின் சிறப்பே இப்படி எழுத முடிவதுதான்.இதில் வேறு அநாகரிகம் என்ன இருக்கு?

காந்தநோமாவுக்கு அனுப்பப்படுவதை வேண்டுமானால் அங்கு நடத்தப்படும் சித்திரவதைகளுக்காக கசாப்பு க்டைக்கு அனுப்புவதோடு ஒப்பிடலாம்.. தூக்குக் கயிறு ஒரு நிமிட விசயம். அதை கசாப்பு கடைக்கு அனுப்புவதோடு ஒப்பிடுவது அறியாமையும்கூட

செல்வன்

unread,
Aug 29, 2012, 9:04:20 PM8/29/12
to panb...@googlegroups.com

சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

VJagadeesh

unread,
Aug 29, 2012, 9:59:52 PM8/29/12
to panb...@googlegroups.com
அந்தளவுக்கு செல்வன் கொடுரமான தவறு செய்யும் போது நீங்கள் எதிர்
பார்த்தபடியே கூட திட்டிக்கலாம்!

கசாப் கசாப் கடைக்கு நல்ல டைடிலாதானே இருக்கு!

லாரி டமால் ட்ரைவர் பனால்
இந்த மாதிரி காமெடி செய்யும் போதுதான் எரிச்சல் வருது!

> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

VJagadeesh

unread,
Aug 29, 2012, 10:08:04 PM8/29/12
to panb...@googlegroups.com
யானைகள் விசிட்! அலுவலர்கள் அப்பீட்!

காட்டுக்குள் கிர் கிர்
அதிகாரிகள் டுர் டுர்
மக்கள் கர் கர்

சரியா நியாபகம் இல்லை! இப்படிதான் நிறைய செய்திகள் இருக்கும்.

தினமலர் தலைப்பிடுறதுல செம்ம ராக்ஸ்!

தமிழ்ப் பயணி

unread,
Aug 29, 2012, 10:52:23 PM8/29/12
to panb...@googlegroups.com
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

​செல்வன்,
                     நீதி, நியாயத்​தை விளக்க ​வேண்டி தான் உங்க​ளை காலணியால் அ​டிக்க ​வேண்டி வந்தது... :) :)

                    ஆனாலும் பாருங்க தூக்கில் ​​தொங்க விடும் தண்ட​னை ​பெறும் ​வெளிப்ப​டையான குற்றவாளிக்கு
எந்தவித மரியா​தை கு​றை​வையும் ​கொடுத்திட கூடாது.

2012/8/30 செல்வன் <hol...@gmail.com>


சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



துரை.ந.உ

unread,
Aug 29, 2012, 11:09:20 PM8/29/12
to panb...@googlegroups.com

யானைக்கும் அடி சருக்கும் - இது பழமொழி 

இதைப் பொய்யாக்கும் பொருட்டு இங்கே ’யானைகள்’ சருக்கி இருக்கின்றன :((((


--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

பாலா பாலாஜி

unread,
Aug 29, 2012, 11:10:50 PM8/29/12
to panb...@googlegroups.com
கசாப் என்பவன் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஒன்றும் தூக்கில் தொங்கவில்லை மரியாதை செய்வதற்கு. இவர்கள் வரிசையாக வந்து நம் மக்களை கொன்று குவித்து கொண்டு இருப்பார்கள். நாம் விருந்து கொடுத்து மரியாதை செய்து உபசரிக்க வேண்டுமா??

2012/8/30 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

செல்வன்

unread,
Aug 29, 2012, 11:13:34 PM8/29/12
to panb...@googlegroups.com


On Wednesday, August 29, 2012, தமிழ்ப் பயணி wrote:
சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

​செல்வன்,
                     நீதி, நியாயத்​தை விளக்க ​வேண்டி தான் உங்க​ளை காலணியால் அ​டிக்க ​வேண்டி வந்தது... :) :)

                    ஆனாலும் பாருங்க தூக்கில் ​​தொங்க விடும் தண்ட​னை ​பெறும் ​வெளிப்ப​டையான குற்றவாளிக்கு
எந்தவித மரியா​தை கு​றை​வையும் ​கொடுத்திட கூடாது. 


அண்ணாச்சி மாதிரி "பண்புடன்" தினமலர் எழுதுவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

மத்தபடி நாய், நரியை சுடுவது போல மக்களை சுட்டுகொன்ற மனித புனிதர் கசாப்பை கடைக்கு அனுப்பவேண்டும் என தினமல்ர் எழுதலாமா?  நாட்டில் நீதியும், மரியாதையும் சாக தினமலரே காரணம்.

 
2012/8/30 செல்வன் <hol...@gmail.com>

சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

பாலா பாலாஜி

unread,
Aug 29, 2012, 11:23:18 PM8/29/12
to panb...@googlegroups.com
கசாப் போன்றவர்களை தூக்கில் போடுவதை விட அரபு நாடுகளை போல் தண்டனை கொடுத்தால் ஒரு பயம் இருக்கும்...

செல்வன்

unread,
Aug 29, 2012, 11:30:15 PM8/29/12
to panb...@googlegroups.com
தூக்கு தண்டனை காட்டுமிராண்டிதனம். . ஒரு நாலைந்து வருடம் கழித்து இன்னொரு விமான கடத்தல் நடந்து அவர் விடுதலை ஆகும் வரை அவரை தனி அறையில் வைத்து 3 வேளையும் பிரியாணி போடுவதே மனிதாபிமானம். விடுதலை செய்கையில் அடுத்த முறை தெம்பா குண்டு வைக்க அவர் உடலில் பலம் வேணாமா?


On Wednesday, August 29, 2012, பாலா பாலாஜி wrote:
கசாப் போன்றவர்களை தூக்கில் போடுவதை விட அரபு நாடுகளை போல் தண்டனை கொடுத்தால் ஒரு பயம் இருக்கும்...




Omprakash

unread,
Aug 30, 2012, 1:01:05 AM8/30/12
to panb...@googlegroups.com
கசாப்புக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது... இது போதுமே?

மனித புனிதர் எல்லாம் யாரும் எதிர்பார்க்கலையே...?

அண்ணாச்சி இப்படி சொல்றார்

//செல்வன் ஒரு தவறு செய்கிறார்
செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது முறை

செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)//

அதுக்கு நீங்க இடக்கு மடக்கா ஒரு பதிலை இப்படி சொல்றீங்க...
//சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. //

Gokul Kumaran

unread,
Aug 30, 2012, 1:05:18 AM8/30/12
to panb...@googlegroups.com
செருப்பு மேட்டரை இனியும் யாரும் மேற்கோள் காட்டி எழுதாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


V Ramesh

unread,
Aug 30, 2012, 1:07:52 AM8/30/12
to panb...@googlegroups.com
அதே அதே சபாபதே... எனக்கும் இதே எண்ணம் தான்.. கசாப்பை பற்றிய கேவலமாக எதுவும் இல்லையே.. கசாப்பு கடை என்பதில் என்ன அநாகரிகம்ன்னு எனக்கும் புரியலை..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/8/29 செல்வன் <hol...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Aug 30, 2012, 1:30:34 AM8/30/12
to panb...@googlegroups.com
கசாப்புக்கடையில் தூக்குப்போடுவதில்லை, கழுத்தறுக்கப்படும் அதுவும் பல விதிமுறைகள் உண்டு, அப்படி கசாப்பை 'கசாப்'செய்தால் இந்தியாவில் வன்முறையே வெடிக்கலாம். தினமலர் மேண்டுமென்றே சிலதலைப்புக்களை இடும் சிலருக்கு புன்முறுவலையும் சிலருக்கு எரிச்சலையும் தரும் எனத்தெரிந்தே செய்யும், கசாப் விடயத்தில் இது 'வெட்ட' வெளிச்சம்.



2012/8/30 V Ramesh <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
http://svjeswar.blogspot.in/ 

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 1:36:05 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>

செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)

அண்ணாச்சி ராக்ஸ். என்னே ஒரு நாகரீகம்..


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


Omprakash

unread,
Aug 30, 2012, 1:38:28 AM8/30/12
to panb...@googlegroups.com
மறுபடியுமா...? அதான் கோகுல் ஜி சொன்னாரே கேட்கலையா... ? இதுக்கு பேர்தாய்யா...அநாகரீகம்... பெரியவங்க சொன்னா கேட்கறதேல்ல...
2012/8/30 அச்சு !!! <achusu...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
சாத்திர மின்றேற் சாதியில்லை,
பொய்ம்மைச் சாத்திரம் புகுந்திடும் மக்கள்
பொய்ம்மை யாகிப் புழுவென மடிவார்

செல்வன்

unread,
Aug 30, 2012, 1:40:14 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 Omprakash <vi.omp...@gmail.com>

//செல்வன் ஒரு தவறு செய்கிறார்
செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது முறை

செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)//

அதுக்கு நீங்க இடக்கு மடக்கா ஒரு பதிலை இப்படி சொல்றீங்க...
//சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. //



இதில் இடக்கு மடக்கு என்ன இருக்கு?

பண்புடன் என பெயரில் குழுமத்தை நடத்தி வரும் நீங்களே  விவாதநாகரிகத்தை பற்றி பேசும் இழையில் கூட விவாத நாகரிகத்தை கடைபிடிக்க முடியாமல் செருப்பால் அடிப்பேன் என எழுதுகிறீர்கள். அப்புறம் தினமல்ருக்கு லெக்சர் தர உங்களுக்கு என்ன தகுதி இருக்கு என நேரடியாக தான் கேடூள்ளேன். இடக்கும் இல்லை, மடக்கும் இல்லை

செல்வன்

unread,
Aug 30, 2012, 1:41:21 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 Gokul Kumaran <gokul...@gmail.com>

செருப்பு மேட்டரை இனியும் யாரும் மேற்கோள் காட்டி எழுதாமல் இருந்தால் நல்லா இருக்கும்.



ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும் சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 1:42:14 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Omprakash <vi.omp...@gmail.com>

மறுபடியுமா...? அதான் கோகுல் ஜி சொன்னாரே கேட்கலையா... ? இதுக்கு பேர்தாய்யா...அநாகரீகம்... பெரியவங்க சொன்னா கேட்கறதேல்ல...

கோகுல் ஜி அனுப்பின மடல் கீழ இருக்கு அத படிக்கிறதுக்கு முன்னாடியே நான் அனுப்பிட்டேன். இருந்தாலும் ஏன் அதை நிறுத்தனும்னு நீங்க சாலிடா ஒரு ரீசன் சொல்லுங்களேன்.

குறிப்பு: நானும் உங்க தொம்பி மாதிரி செல்வன் ரசிகர்தான், சில மேட்டர்ல..

VJagadeesh

unread,
Aug 30, 2012, 1:44:11 AM8/30/12
to panb...@googlegroups.com
சூப்பரப்பு!

On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:

> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>

V Ramesh

unread,
Aug 30, 2012, 1:45:30 AM8/30/12
to panb...@googlegroups.com
ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/8/30 செல்வன் <hol...@gmail.com>

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 1:46:57 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 V Ramesh <rames...@gmail.com>

ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.

+1.

Durai

unread,
Aug 30, 2012, 1:48:44 AM8/30/12
to panb...@googlegroups.com, panb...@googlegroups.com
NetRikkaN thiRappinum kuRRam kuRRamE :((((

Sent from my iPhone 'மனம் கொத்தி'

On 30-Aug-2012, at 11:14 AM, VJagadeesh <vom...@gmail.com> wrote:
இதன்மூலம் நீர் சொல்ல வருவது ?

Gokul Kumaran

unread,
Aug 30, 2012, 1:48:51 AM8/30/12
to panb...@googlegroups.com
 
அண்ணாச்சிக்கு ஒரு போன் போடணும் போல தெரியுதே.
--

செல்வன்

unread,
Aug 30, 2012, 1:52:42 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 V Ramesh <rames...@gmail.com>

ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.
 
இடக்கு மடக்கு என என் பதிலை தான் சொன்னார் ரமேஷ் ஜி.

2012/8/30 Omprakash <vi.omp...@gmail.com>


//செல்வன் ஒரு தவறு செய்கிறார்

செல்வன் தவறு செய்தார் என்று எழுதுவது முறை


செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)//

 

அதுக்கு நீங்க இடக்கு மடக்கா ஒரு பதிலை இப்படி சொல்றீங்க...

//சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. //

--
செல்வன்

Omprakash

unread,
Aug 30, 2012, 1:57:59 AM8/30/12
to panb...@googlegroups.com
இல்லை நான் செல்வன் ஜியைதான் சொன்னேன், அண்ணாச்சி வேண்டும் என்றே செல்வன் ஜியை அடிப்பேன் என்பது போல சொன்னார் என்று நினைக்கிறார்...அது எடக்குமடக்கா பேசுவது போல் எனக்கு தோன்றியது...

நாகரீகம் என்பது எது என்று சொல்ல அது அநாகரீகம் என்று அண்ணாச்சி சொன்னதாவகவே நினைக்கிறேன், அதில துளி கூட செல்வன் ஜியை தாக்கவில்லை.

2012/8/30 V Ramesh <rames...@gmail.com>
ஓம்பிரகாஷ் ஆசிப்பை சொல்லுறார்ன்னு நினைக்கிறேன் செல்வன்.. மடக்குன்னு சொல்வது உங்களை அல்ல.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

V Ramesh

unread,
Aug 30, 2012, 1:57:47 AM8/30/12
to panb...@googlegroups.com
மன்னிக்கணும்.. நான் சரியா படிக்காம விட்டுட்டேன்..

(எங்கே அச்சு பய? இதுக்கும் +1 போடுவாரே ?)


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
இடக்கு மடக்கு என என் பதிலை தான் சொன்னார் ரமேஷ் ஜி.

செல்வன்

unread,
Aug 30, 2012, 2:04:18 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 Omprakash <vi.omp...@gmail.com>

நாகரீகம் என்பது எது என்று சொல்ல அது அநாகரீகம் என்று அண்ணாச்சி சொன்னதாவகவே நினைக்கிறேன், அதில துளி கூட செல்வன் ஜியை தாக்கவில்லை.



"மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவரோட சட்டையை பத்தி நான் பேசமாட்டேன்" டெக்னிக்கு நல்லாவே இருக்கு.

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 2:10:37 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Omprakash <vi.omp...@gmail.com>

இல்லை நான் செல்வன் ஜியைதான் சொன்னேன், அண்ணாச்சி வேண்டும் என்றே செல்வன் ஜியை அடிப்பேன் என்பது போல சொன்னார் என்று நினைக்கிறார்...அது எடக்குமடக்கா பேசுவது போல் எனக்கு தோன்றியது...

எல்லாரும் ரிப்பும்போது, எந்த கருத்துக்கு ரிப்புறோமோ அத மேல போட்டுட்டு அதுக்கு கீழதான் தங்களுடைய பதிலை அனுப்புவாங்க.  நீங்க அண்ணாச்சியோட மடலுக்கு கீழ உங்களோட பதிலை அனுப்பி இருந்தீங்க  அதனால்தான் நீங்க அண்ணாச்சிக்கு சொன்னதா நினைச்சிட்டேன்..
 
நாகரீகம் என்பது எது என்று சொல்ல அது அநாகரீகம் என்று அண்ணாச்சி சொன்னதாவகவே நினைக்கிறேன், அதில துளி கூட செல்வன் ஜியை தாக்கவில்லை.
 
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். முடியல..



 

மோரு

unread,
Aug 30, 2012, 2:12:47 AM8/30/12
to panb...@googlegroups.com
இந்த தீர்ப்பு வந்ததுமே ஓடிப்போய் இஸ்லாமியர்களை அண்ணே உங்களுக்கு அரிக்குதான்னே நான் எப்படி சொறிஞ்சு விடுறேன் பாருங்கன்னு சொல்லிட்டு.......

ஆயிரம்தான் கசாப் குற்றவாளியாக இருந்தாலும் திருவாளர். கசாப் அவர்களேன்னு அழைக்கனும்
இதென்ன சனநாயகம் செத்து போன நாடு தூக்கு தண்டனை கொடுக்குது
கசாப் இந்தியாவுக்குள்ள வந்து சுட்டதுக்கு இந்தியாதான் காரணம்னு சொல்லிகிட்டு  சில விஞ்சாவிஞ்சானிகள் வருவார்கள்னு நினைச்சேன்.

வழக்கம் போல களை கட்டுது.....

2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
"மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவரோட சட்டையை பத்தி நான் பேசமாட்டேன்" டெக்னிக்கு நல்லாவே இருக்கு.



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Hamdun Fakhrudeen

unread,
Aug 30, 2012, 3:08:14 AM8/30/12
to panb...@googlegroups.com
இந்தத் தீர்ப்பு வந்ததுக்கு இஸ்லாமியர்களை ஏன் சொறிந்துவிடணும் ரர?

கோட்சே தூக்கிலிடப்பட்டதை எப்படி வரவேற்றார்களோ அப்படித்தான் இக்கொடியவன்
தூக்கிலிடப்படுவதையும் வரவேற்பார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி.

மற்றபடி, மரணதண்டனையை எதிர்ப்பவர்கள் எல்லாவகை மரண தண்டனையையும்
எதிர்க்கிறார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி

இதில் மதங்களை மாட்டிவிடநினைப்பது ஒன்று பேதமை அல்லது குறுக்குப்புத்தி (குயுக்தி).

On 8/30/12, மோரு <mors...@gmail.com> wrote:
> இந்த தீர்ப்பு வந்ததுமே ஓடிப்போய் இஸ்லாமியர்களை அண்ணே உங்களுக்கு
> அரிக்குதான்னே நான் எப்படி சொறிஞ்சு விடுறேன் பாருங்கன்னு சொல்லிட்டு.......
>
> ஆயிரம்தான் கசாப் குற்றவாளியாக இருந்தாலும் திருவாளர். கசாப் அவர்களேன்னு
> அழைக்கனும்
> இதென்ன சனநாயகம் செத்து போன நாடு தூக்கு தண்டனை கொடுக்குது
> கசாப் இந்தியாவுக்குள்ள வந்து சுட்டதுக்கு இந்தியாதான் காரணம்னு சொல்லிகிட்டு
> சில விஞ்சாவிஞ்சானிகள் வருவார்கள்னு நினைச்சேன்.
>
> வழக்கம் போல களை கட்டுது.....
>
> 2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
>
>> "மாப்பிள்ளை அவர்தான். ஆனால் அவரோட சட்டையை பத்தி நான் பேசமாட்டேன்"
>> டெக்னிக்கு நல்லாவே இருக்கு.
>
>
>
>
> --
>
>

> *
> *அன்போடு
>
> * மோரு
> *


>
> ”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
>
> படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
>

> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

மோரு

unread,
Aug 30, 2012, 3:36:35 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 Hamdun Fakhrudeen <fakhru...@gmail.com>

இந்தத் தீர்ப்பு வந்ததுக்கு இஸ்லாமியர்களை ஏன் சொறிந்துவிடணும் ரர?

எல்லாம் ஓட்டுக்காகத்தான். 

கோட்சே தூக்கிலிடப்பட்டதை எப்படி வரவேற்றார்களோ அப்படித்தான் இக்கொடியவன்
தூக்கிலிடப்படுவதையும்   வரவேற்பார்கள் - இந்து முஸ்லிம் பேதமின்றி.

வரவேற்றால்...அப்சல் குருவெல்லாம் இன்னேரம் தூக்கிலப்பட்டிருக்கனுமே. 


இதில் மதங்களை மாட்டிவிடநினைப்பது ஒன்று பேதமை அல்லது குறுக்குப்புத்தி (குயுக்தி).

வெயிட் பண்ணி பாருங்க. இந்த பேதமை செய்றவங்கதான் காலங்காலமா சிறுபான்மையினர் நலன் விரும்பிகளாக காட்டப்படுகின்றனர்.



--


அன்போடு

மோரு

மஞ்சூர் ராசா

unread,
Aug 30, 2012, 3:37:54 AM8/30/12
to panb...@googlegroups.com
ஒரு இழை எப்படி அதன் இயல்பிலிருந்து மாறி போகிறது என்பதற்கு இந்த இழை சரியான எடுத்துக்காட்டு.

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 3:51:51 AM8/30/12
to panb...@googlegroups.com
ஒரு தவறும் இல்லை செல்வன்
நெருப்பென்றால் வாய் வெந்து விடுமா என்ன?

ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும் சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?

நான் சொல்ல வந்தது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

செல்வன் செருப்பு என்று எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டால் எப்படி அபத்தமாக இருக்கிறதோ
அப்படித்தான் தினமலரின் எதுகை மோனையும் என்பதற்காகவே சொல்லியிருந்தேன். அவ்வளவே!!

செல்வன் என்பதால்தான் அப்படி எழுதவும் செய்தேன்.
ஆனால் செல்வனுமே அதனைத் தவறாகப் புரிந்து கொண்டதால் செல்வனிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன்.
உதாரணம் சொல்ல முனையும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனப் புரிந்து கொண்டேன்

மற்றபடி,, நான் சொன்ன கருத்தில் பிழையேதுமிருப்பதாக நான் கருதவில்லை
எதுகை மோனைக்காக அபத்தமாக தினமலர் வைத்த தலைப்பு என்பதில்.
 

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 3:54:46 AM8/30/12
to panb...@googlegroups.com
அச்சு..
செல்வனுக்கு விளக்கம் கொடுத்து விட்டேன்
செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற தலைப்பே அநாகரிகமாகத் தென்படுகிறது
900 பேர் இருக்கும் குழுமத்தில். அதுவும் செல்வன் நான் எப்போதும் உரிமையோடு கலாய்ப்பவர்
என்ற உரிமையில் சொன்ன உதாரணம் அது.

அப்படியிருக்கையில்.. பல லட்சம் பேர் படிக்கும் ஒரு பத்திரிகை தலைப்பை கவனமாக வைக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது என்ன தவறு?

சொல்ல வந்ததே புரியாமல் நாகரிக வகுப்பெடுத்தற்கு நன்றி!!

மோரு

unread,
Aug 30, 2012, 4:01:44 AM8/30/12
to panb...@googlegroups.com
 செல்வன் ஜி வந்து எதிர்ப்பு தெரிவிக்காத வரையில் வேறு யாரும் இதை பிரச்சினையாக பேச வேண்டிய அவசியமில்லை என்பேன் நான்.

சமயத்தில் நானும் சுப்பய்யரை இப்படி திட்டிருக்கிறேன். அவனும் என்னை திட்டியிருக்கிறான்.

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அதுவும் செல்வன் நான் எப்போதும் உரிமையோடு கலாய்ப்பவர்

என்ற உரிமையில் சொன்ன உதாரணம் அது.

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:01:55 AM8/30/12
to panb...@googlegroups.com

சும்மா கசாப்பை கசாப்புகடைக்கு அனுப்ப வேண்டும் என எழுதினது சரி என சொன்னதுக்கே என்னை செருப்பால் அடிக்க் வேண்டும் என எழுதும் நீங்கள் தினமலரின் நாகரிகம் பற்றி லெக்சர் கொடுப்பதுதான் வியப்பாக இருக்கிறது. 

மன்னிக்க செல்வன்
வார்த்தைகளுக்கு நடுவில் வாசித்து என்னைக் குற்றவாளியாக்க முனைகிறீர்கள்

சும்மா எழுதினதுக்கே என் மேல் கோபம். அப்புறம் இத்தனை பேரை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு எத்தனை கோப்ம் இருக்கும்? அப்புறம் அவனை கசாப்புகடைக்கு அனுப்பவேண்டும் என எழுதுவதில் என்ன அநாகரிகம் உள்ளது? தினமல்ர் மக்களின் கருத்தை சரியாக தான் பிரதிபலித்து உள்ளது


கசாப்பை கசாப்பு செய்தாலும் வெட்டிக் கொன்றாலும் எனக்கு எந்த ஆட்சேபணையுமில்லை
அவனை ஜிகாதி என்று சொன்னதற்கே இன்னொரு இழையில் காரி உமிழ்ந்தவன் நான்.
எனவே அவனைக் குறித்தும் எனக்கு அக்கறையில்லை. மாறாக பல லட்சம் பேர் படிக்கும் பத்திரிகை
தனது செய்திகளுக்கான் தலைப்பில் கவனம் செலுத்த வேண்டுமென்றுதான் சொன்னேன்

இருந்தாலும்..
எனது உதாரணம் உங்களை வருந்தச் செய்திருக்கிறதென்பதை எண்ணி நானும் வருந்துகிறேன்
மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன் இனி உங்களுக்கு எழுதும்போது கவனமாக இருக்க முயல்கிறேன்
 

 

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:04:18 AM8/30/12
to panb...@googlegroups.com
இப்படித்தான் செல்வனை மூனு கால் முயல்னு பேச ஆரம்பிச்சிங்க கடைசில பொட்டு
பொடுசுங்க வரை அதை பாலோ முட்டாள்தனமாக பாலோ பண்ணாங்க!

இப்ப செல்வன் கொஞ்சம் காட்டமா சொல்லி அந்த முட்டாள்தனமான பொட்டு
பொடுசுங்களும் செல்வன் தடை செய்யப்பட்ட அந்த வார்த்தையை பயன்படுத்தாமல்
செல்ப் ப்ரொடக்ஷன் பண்ணிக்கிட்டார்!

On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
> ஒரு தவறும் இல்லை செல்வன்
> நெருப்பென்றால் வாய் வெந்து விடுமா என்ன?
>
>> ஏன்? அப்படி எழுதுவது தவறு என குழும உரிமையாளரோ, மட்டுறுத்துனர்களோ யாரும்
>> சொல்லவில்லையே? அப்புறம் அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு?
>>
> நான் சொல்ல வந்தது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது
>
> செல்வன் செருப்பு என்று எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டால் எப்படி அபத்தமாக
> இருக்கிறதோ
> அப்படித்தான் தினமலரின் எதுகை மோனையும் என்பதற்காகவே சொல்லியிருந்தேன்.
> அவ்வளவே!!
>
> செல்வன் என்பதால்தான் அப்படி எழுதவும் செய்தேன்.
> ஆனால் செல்வனுமே அதனைத் தவறாகப் புரிந்து கொண்டதால் செல்வனிடம் நிபந்தனையற்ற
> மன்னிப்பைக் கோருகிறேன்.
> உதாரணம் சொல்ல முனையும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனப் புரிந்து
> கொண்டேன்
>
> மற்றபடி,, நான் சொன்ன கருத்தில் பிழையேதுமிருப்பதாக நான் கருதவில்லை
> எதுகை மோனைக்காக அபத்தமாக தினமலர் வைத்த தலைப்பு என்பதில்.
>
>
>>
>>
>> --
>> செல்வன்
>>
>> www.holyox.blogspot.com
>>

>> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>

செல்வன்

unread,
Aug 30, 2012, 4:04:55 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செல்வன் செருப்பு என்று எதுகை மோனைக்காகச் சொல்லப்பட்டால் எப்படி அபத்தமாக இருக்கிறதோ

அப்படித்தான் தினமலரின் எதுகை மோனையும் என்பதற்காகவே சொல்லியிருந்தேன். அவ்வளவே!!



செல்வன், செருப்பு என்பதில் எதுகை,மோனை எங்கே இருக்கு?

செல்வன்/நல்லவன் என எழுதினால் அது தான் எதுகை மோனை. அதனால் உங்க உதாரணமும் தப்பு, அதுக்கு நீங்க செஞ்ச குட்டி கலாட்டாவும் தப்பு:-)

மற்றபடி வருத்தம் தெரிவித்தது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. நீங்கள் என்னை கின்டல் செய்வதை, காலை வாருவதை நான் சிரியசாக எடுத்துகொள்வதில்லை. ஆனால் அந்த மாதிரி உதாரணம் உங்கள் வழக்கமான பணி கிண்டல் அல்ல. மிஸ் ஃபயர் ஆன ஜோக் என எடுத்துகொன்டு இந்த இன்சிடென்ட்டை டிராப் செய்துவிடுகிறேன். உங்கள் மனதை நான் ஏதும் புண்படுத்தி இருந்தால் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன்
--
செல்வன்

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:05:55 AM8/30/12
to panb...@googlegroups.com
நீ என்னதான்யா சொல்ல வர்றே?
மோருக்குப் போட்டியா கிளம்புற மாதிரி இருக்கு சம்பந்தமே இல்லாம பேசுறதுல

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:07:35 AM8/30/12
to panb...@googlegroups.com
என் மாப்ளை வில்லன் குண்டாகிட்டான் என்பதற்காக அவனை யானையாக்கியதற்கு என் கண்டனைத்தைப் பதிவு செய்கிறேன்.

அதும் ஒரு மாடரேட்டரே இப்படி செய்வதை என்னவென்று சொல்வது?

குழுமம் கெட்டு குட்டிச்சுவராகப் போவதற்கான முஸ்தீபுகள் தெரிகிறது :)

2012/8/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

யானைக்கும் அடி சருக்கும் - இது பழமொழி 

இதைப் பொய்யாக்கும் பொருட்டு இங்கே ’யானைகள்’ சருக்கி இருக்கின்றன :((((

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:10:25 AM8/30/12
to panb...@googlegroups.com
ஒரு உறுப்பினரை இப்படி பேசியதற்காக அண்ணாச்சி பதவி விலக வேண்டுமென நான் முன் மொழிகிறேன்

#ரொம்ப நாளாச்சு ;)

2012/8/30 அச்சு !!! <achusu...@gmail.com>
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செல்வனை செருப்பால் அடிக்க வேண்டுமென்று எழுதினால் எதுகை மோனை அழகாக வரும் என்பதற்காக அதனை ரசிக்க முடியுமா??? சும்மா எதாவது சொல்லணுமேங்குறதுக்காகச் சொல்லப்படாது மிஸ்டர் செல்வன் :-)

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:11:03 AM8/30/12
to panb...@googlegroups.com
அண்ணாச்சி சென்னைல இருக்காரு ;)

2012/8/30 Gokul Kumaran <gokul...@gmail.com>

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:12:31 AM8/30/12
to panb...@googlegroups.com
முனு கால் முயல்னு சில பொடுசுங்க உங்களை பாலொ பண்ணி சொல்ற மாதிரி,

இன்னிக்கு நீங்க திட்டமிட்டு நிதானமாக யோசிச்சி செல்வன் மேல்
காழ்புணர்ச்சியுடனும் அவதூறாக தெரிவித்த வார்த்தைகளை நாளை யாராவது உங்க
பாலோயர்ஸ் செல்வன் மேல பயன்படுத்த ஆரம்பிசிருவாங்களோனுதான் ஆரம்பத்திலேயே
காட்டமாக சொல்லி அண்ணாச்சி முதல் ஃவரை எல்லாருக்கும் செல்வன் எச்சரிக்கை
விட்டு இருக்கார் அண்ணாச்சி!

On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:12:40 AM8/30/12
to panb...@googlegroups.com
செல்வன், செருப்பு என்பதில் எதுகை,மோனை எங்கே இருக்கு?

செக்கு செ போட்டா என்னப்பா அர்த்தம் ?? :-)

செல்வன்/நல்லவன் என எழுதினால் அது தான் எதுகை மோனை. அதனால் உங்க உதாரணமும் தப்பு, அதுக்கு நீங்க செஞ்ச குட்டி கலாட்டாவும் தப்பு:-)

சரி சரி.. நான் செஞ்சது தப்புன்னு நான் நெனைக்காட்டியும் நீங்க சொல்றதால தப்புன்னு சம்மதிச்சுக்கிறேன் :-)

மற்றபடி வருத்தம் தெரிவித்தது உங்கள் நல்ல மனதை காட்டுகிறது. நீங்கள் என்னை கின்டல் செய்வதை, காலை வாருவதை நான் சிரியசாக எடுத்துகொள்வதில்லை. ஆனால் அந்த மாதிரி உதாரணம் உங்கள் வழக்கமான பணி கிண்டல் அல்ல. மிஸ் ஃபயர் ஆன ஜோக் என எடுத்துகொன்டு இந்த இன்சிடென்ட்டை டிராப் செய்துவிடுகிறேன். உங்கள் மனதை நான் ஏதும் புண்படுத்தி இருந்தால் அதற்கு என் மன்னிப்பையும் கோருகிறேன்

நான் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் மட்டும் கொஞ்சம் சலனமடைந்தேன்
வழக்கமாக உங்களை வாருவதைப் போன்ற எனது வழக்கமான தொனியிலேயே - ஆனால் அது வரம்பு மீறி விட்டதாக நீங்கள் நினைப்பதறிந்ததும்தான் வருந்தினேன்..

ஆனால்..பாருங்கள்
கசாப்புக்கு ஆதரவாக நான் உங்களைத் திட்டியதாகத்தான் தமிழ்ப்பயணீ அச்சு உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் :-(

கோகுல்ஜி.. போன் போட்டு பேசுமளவுக்கு விசயம் ஒன்றுமில்லை என்பது இப்போது புரிந்ததா? :-)
என்னைப் புரிந்து கொள்பவர்களிடம் மட்டுமே நான் கிண்டல் செய்ய முனைவேன். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டால் சரி செய்து கொள்ள முடியும் என்பதால். என்வே கவலையற்க

துரை அண்ணாச்சி..
நான் யானையில்ல குதிரை சறுக்கினாலும் சட்டுன்னு எழுதிடுவேன் - சந்திரமுகி விழாவில் ரஜனிகாந்த் இப்படித்தான் பேசினாராம் :-))

செல்வன்

unread,
Aug 30, 2012, 4:13:08 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

ஒரு உறுப்பினரை இப்படி பேசியதற்காக அண்ணாச்சி பதவி விலக வேண்டுமென நான் முன் மொழிகிறேன்

#ரொம்ப நாளாச்சு ;)
 
 
நான் வழிமொழிகிறேன்:-)
 
வில்லன்  ஜிக்கு தான் என் ஓட்டு.அவரே இனி குழும ஓனரா இருந்து நம்மை எல்லாம் வழிநடத்தி செல்லவேண்டும்.

ஜெஹபர் அலி

unread,
Aug 30, 2012, 4:13:55 AM8/30/12
to panb...@googlegroups.com
சைக்கிள் கேப்புல சுயவிளம்பரம் குடுத்துக்குறாரே !!!!!!!!!!!!

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
நான் யானையில்ல குதிரை சறுக்கினாலும் சட்டுன்னு எழுதிடுவேன் - சந்திரமுகி விழாவில் ரஜனிகாந்த் இப்படித்தான் பேசினாராம் :-))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
ALQURAN:TITLE:AL-BAQARA:CHAP:2 VERS:28 ENG&TAMIL TRANS.
( 28 ) How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned.
( 28 ) நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)


VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:14:30 AM8/30/12
to panb...@googlegroups.com
உங்களையெல்லாம் வச்சிக்கிட்டு ஒரு கொல கூட பண்ண முடியாது. ப்ளீஸ்
அன்சஸ்க்ரைப் இமிடியட்லி

On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:

> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:13:51 AM8/30/12
to panb...@googlegroups.com
ங்கொய்யால... நீ எப்படா என்னைத் திட்டி இருக்க??

குழுமமே உன்னைக் கழுவிக் கழுவி ஊத்துறப்ப நான் தானடா சப்போர்ட்டுக்கு வந்தேன் :)

2012/8/30 மோரு <mors...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:14:22 AM8/30/12
to panb...@googlegroups.com
தானே உக்காந்த தானைத் தலைவர் வாழ்க... ;)

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:15:52 AM8/30/12
to panb...@googlegroups.com
அப்படில்லாம் இல்ல வில்லன்

செல்வனை நான் கலாய்ப்பதும் அவர் என்னை கலாய்ப்பதும் நாங்கள் மட்டுமே\செய்து கொள்வது
மற்றவர்கள் அதனை ஃபாலோ செய்வதில்லை அப்படிச் செய்தால் செல்வன் அவர்களை சட்டை
\செய்வதுமில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?

என்ன இருந்தாலும் உம்ம அண்ணன் தான்யா ரொம்ப நல்லவரு
நான் எழுதியதை சரியாக உள்வாங்கிக் கொண்ட ஒரே நல்லவர் :-)

இன்னிக்கு நீங்க திட்டமிட்டு நிதானமாக யோசிச்சி செல்வன் மேல்
காழ்புணர்ச்சியுடனும் அவதூறாக தெரிவித்த வார்த்தைகளை நாளை யாராவது உங்க
பாலோயர்ஸ் செல்வன் மேல பயன்படுத்த ஆரம்பிசிருவாங்களோனுதான் ஆரம்பத்திலேயே
காட்டமாக சொல்லி அண்ணாச்சி முதல் ஃவரை எல்லாருக்கும் செல்வன் எச்சரிக்கை
விட்டு இருக்கார் அண்ணாச்சி!

ஆனாலும்
எனக்கும் ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு :-)
உண்மையில் அப்படி யாரும் இருக்காங்களா என்ன?

Arumbanavan A

unread,
Aug 30, 2012, 4:15:59 AM8/30/12
to panb...@googlegroups.com
ஓஹ்! இதுக்கு பேறு தான் மூளை முஸ்தீபோ....
 

போவதற்கான முஸ்தீபுகள் தெரிகிறது
2012/8/30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என் மாப்ளை வில்லன் குண்டாகிட்டான் என்பதற்காக அவனை யானையாக்கியதற்கு என் கண்டனைத்தைப் பதிவு செய்கிறேன்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:16:54 AM8/30/12
to panb...@googlegroups.com
மாடரேட்டர்லாம் தூங்கிட்டு இருக்கீங்களா??

ஒரு உறுப்பினர் அன்சப்ஸ்க்ரைப் செய்யச்சொல்லி ரெக்வஸ்ட் அனுப்பி இருக்கார்... கண்டுக்காம இருக்கீங்க??

;)

2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:17:30 AM8/30/12
to panb...@googlegroups.com
ஆகா...

செல்வன் ஆதரவு வந்தாச்சு...

இன்னும் யாரெல்லாம் அண்ணாச்சியின் தலைமைக்கு எதிரான போரில் இணைகிறீர்கள்???

2012/8/30 செல்வன் <hol...@gmail.com>

ஜெஹபர் அலி

unread,
Aug 30, 2012, 4:21:59 AM8/30/12
to panb...@googlegroups.com
என்ன அண்ணாச்சி சட்டு புட்டுன்னு இப்படி கேட்டுட்டிங்க??நானெல்லாம் உங்கள் பரம ரசிகன்..அண்ணாச்சி வழியே என் வழின்னு இருக்கேன்..இப்படி சொல்லி மனசை கஷ்டப்படுத்திட்டிங்களே..
@ வில்லா@ வா போயி ஒரு சிக்கன் பிரியாணி சாப்பிட்டு கஷ்டத்தை தீர்த்துக்குவோம்

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
ஆனாலும்

எனக்கும் ஃபாலோயர்ஸ் இருக்காங்கன்னு நெனச்சா சந்தோசமாத்தான் இருக்கு :-)
உண்மையில் அப்படி யாரும் இருக்காங்களா என்ன?



--
ALQURAN:TITLE:AL-BAQARA:CHAP:2 VERS:28 ENG&TAMIL TRANS.
( 28 ) How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned.
( 28 ) நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
என்றும் அன்புடன்

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:23:00 AM8/30/12
to panb...@googlegroups.com
நான்லாம் ஒனரானா,
ஒற்றை வரி மொக்கை கமெந்துகள், சிக்கினேசரை நாலடி நீளம் வளர்ப்பவர்கள்
போடும் மொக்கை கமெந்துகளெல்லாம் அவர்களுக்கே ஏன் மாடரேட்டர்களுக்கே
தெரியாமல் தடை செய்து குழுமத்தை நடத்துவேன் என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்!

On 8/30/12, செல்வன் <hol...@gmail.com> wrote:

> http://gplus.is/selvan <https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox

செல்வன்

unread,
Aug 30, 2012, 4:24:14 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செக்கு செ போட்டா என்னப்பா அர்த்தம் ?? :-)


பாயிண்ட் மேட். ஆனால் நான் கசாப் மாதிரி பல பேரை கொன்று இருந்தால் என்னை எப்படி வேண்டுமனாலும் மோசமாக திட்டும் உரிமையை அனைவருக்கும் வழங்குகிறேன்.
 
ஒரு நாட்டுக்குள் புகுந்து தீவிரவாத செயலில் ஈடுபட்டு, மக்களை சுட்டுகொன்றவன் மேல் மக்களுக்கு கோபம் இருக்க தான் செய்யும். அவனை திட்ட தான் செய்வார்கள். அதில் என்ன நாகரிகம் பார்க்கமுடியும் என எனக்கு புரியவில்லை. கெட்ட வார்த்தை, ஆபாச வசை ஆகியவற்ரை பொது இடத்தில் பயன்படுத்தினால் அதை தவறு எனலாம். ஆனால் கசாப்புகடை என்பதில் அப்படி எதுவும் இல்லை.
 
 

ஆனால்..பாருங்கள்
கசாப்புக்கு ஆதரவாக நான் உங்களைத் திட்டியதாகத்தான் தமிழ்ப்பயணீ அச்சு உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள் :-(
 
 
நான் படித்தவரை அவர்கள் அப்படி எழுதவில்லை.
 
 "ஆனாலும் பாருங்க தூக்கில் ​​தொங்க விடும் தண்ட​னை ​பெறும் ​வெளிப்ப​டையான குற்றவாளிக்கு எந்தவித மரியா​தை கு​றை​வையும் ​கொடுத்திட கூடாது. " என தான் எழுதியிருந்தார் தமிழ்பயணி.
 
இதில் கசாப்புக்கு ஆதரவா நீங்கள் இருப்பதா அவர்கள் சொல்லவில்லை. கசாப்புக்கு கசாப்புகடை என எழுதியது மரியாதை குறைவு என நீங்கள் கோபித்துகொன்டதாக தான் கூறியுள்ளார்.

Arumbanavan A

unread,
Aug 30, 2012, 4:27:38 AM8/30/12
to panb...@googlegroups.com

துரை அய்யா நீங்க சந்திரமுகி விழாவுக்கு போனீங்களா..
 
 
துரை அண்ணாச்சி..
நான் யானையில்ல குதிரை சறுக்கினாலும் சட்டுன்னு எழுதிடுவேன் - சந்திரமுகி விழாவில் ரஜனிகாந்த் இப்படித்தான் பேசினாராம் :-))

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செல்வன், செருப்பு என்பதில் எதுகை,மோனை எங்கே இருக்கு?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:28:54 AM8/30/12
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,
உங்களுக்கா பாலோவர்ஸ் இல்ல!
நீங்க ஒரு மணக்கும் மாற்றான் தோட்டத்து மல்லிகை அண்ணாச்சி!
எதிரியாக இருந்தாலும் நானும் உங்க பாலோயராதானே இருக்கேன்!

On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:30:57 AM8/30/12
to panb...@googlegroups.com
எப்போ பேன்ட் சைஸ் 44இன்ச் ஆச்சோ அப்பயிருந்தே புல் டயட் கன்ட்ரோல்ல இருக்கேன்

> *என்றும் அன்புடன்
>
> அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)*

VJagadeesh

unread,
Aug 30, 2012, 4:32:17 AM8/30/12
to panb...@googlegroups.com
சுபைர்க்கான சரியான எதுகை மோனை என்ன?

Arumbanavan A

unread,
Aug 30, 2012, 4:33:33 AM8/30/12
to panb...@googlegroups.com

எங்க அண்ணாசிகாக நான் இங்கயே டீ குடிப்பேன்..



2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

V Ramesh

unread,
Aug 30, 2012, 4:34:41 AM8/30/12
to panb...@googlegroups.com
ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லாம் ஒரு காலம். 

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

Arumbanavan A

unread,
Aug 30, 2012, 4:36:29 AM8/30/12
to panb...@googlegroups.com
சுபைர்க்கான சரியான எதுகை மோனை என்ன?
சுபைர் சுப்புராயன்.


2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:37:58 AM8/30/12
to panb...@googlegroups.com
அப்படியே ஆகக் கடவது
எழுதும் தொனியில்தான் அவரவர் கருத்து திரிந்து போக வாய்ப்புள்ளது
புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்
புரியாதவர்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

பாயிண்ட் மேட். ஆனால் நான் கசாப் மாதிரி பல பேரை கொன்று இருந்தால் என்னை எப்படி வேண்டுமனாலும் மோசமாக திட்டும் உரிமையை அனைவருக்கும் வழங்குகிறேன்.

:-))
இதையே தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும் புறப்பட்டு விடாமல் இருக்க வாழ்த்துகிறேன் :-)

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:39:25 AM8/30/12
to panb...@googlegroups.com
எப்போ பேன்ட் சைஸ் 44இன்ச் ஆச்சோ அப்பயிருந்தே புல் டயட் கன்ட்ரோல்ல இருக்கேன்

இடுப்பளவை 48 ஆக்க முயற்சியில் ஈடுபடும் உனக்கு என் நல்வாழ்த்துகள்!
எதிரியா இருந்தாலும் நானும் உன்னோட வெல்விஷர்தான் :-)

Hamdun Fakhrudeen

unread,
Aug 30, 2012, 4:39:38 AM8/30/12
to panb...@googlegroups.com
8/30/12, மஞ்சூர் ராசா <manjo...@gmail.com> wrote:
ஒரு இழை எப்படி அதன் இயல்பிலிருந்து மாறி போகிறது என்பதற்கு இந்த இழை
சரியான எடுத்துக்காட்டு.

On 8/30/12, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

> அப்படியே ஆகக் கடவது
> எழுதும் தொனியில்தான் அவரவர் கருத்து திரிந்து போக வாய்ப்புள்ளது
> புரிந்து கொண்டவர்கள் புரிந்து கொள்கிறார்கள்
> புரியாதவர்கள் ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
>

> பாயிண்ட் மேட். ஆனால் நான் கசாப் மாதிரி பல பேரை கொன்று இருந்தால் *என்னை
>> எப்படி வேண்டுமனாலும் மோசமாக திட்டும் உரிமையை அனைவருக்கும் வழங்குகிறேன்.*


>>
>
> :-))
> இதையே தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும்
> புறப்பட்டு விடாமல் இருக்க வாழ்த்துகிறேன் :-)
>

> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>


--
H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953 / 050 1207670
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

Asif Meeran AJ

unread,
Aug 30, 2012, 4:41:00 AM8/30/12
to panb...@googlegroups.com
சுபைர்க்கான சரியான எதுகை மோனை என்ன?
சுபைர் சுப்புராயன்.

இப்பதான் ஒரு பிரச்னையிலிருது விடுப்பட்டிருக்கேன் என்பதாலும்
சுப்பராயன் என்பதை நான் எப்படி எழுதுவேன் என்பது சுபைர் கோகுல் வில்லன்
உள்ளிட்டவர்களுக்குப் புரியும் என்பதாலும்.. பப்ளிக் என்பதாலும் அமைதியாகக்
கடந்து செல்கிறேன்

மோரு

unread,
Aug 30, 2012, 4:41:17 AM8/30/12
to panb...@googlegroups.com
அப்ப இந்த குழுமம் என்ன பெரிய்ய்ய்ய்ய ஆளா ஆக்க ட்ரை பண்ணுனப்போ நீ குறுக்கு புகுந்து கெடுத்துருக்க...துரோகி :-)

2012/8/30 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
குழுமமே உன்னைக் கழுவிக் கழுவி ஊத்துறப்ப நான் தானடா சப்போர்ட்டுக்கு வந்தேன் :)



--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

செல்வன்

unread,
Aug 30, 2012, 4:42:44 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
:-))
இதையே தடித்த எழுத்துக்களில் உள்ளதை மட்டும் எடுத்துக் கொண்டு யாரும் புறப்பட்டு விடாமல் இருக்க வாழ்த்துகிறேன் :-)



யாரும் புறப்படாட்டி நீங்களே கிளப்பி அனுப்பிடுவீங்க போல் இருக்கு:-)

மத்தபடி என்னை திட்ட ஒருவருக்காவது மனசு வருமா?நான் எத்தனை நல்லவன்? இம்புட்டு நல்லவனா இருந்தும் திட்டு கிடைக்குதுன்னா அப்புறம் உலகில் நியாயம் ஏது, தருமம் ஏது? ஆனால் இது காந்தியையே சுட்ட உலகம்.என்னை மட்டும் சும்மாவா விடும் போன்ற சிந்தனைகளுடன் உறங்க செல்கிரேன்:-)
--
செல்வன்

மோரு

unread,
Aug 30, 2012, 4:44:20 AM8/30/12
to panb...@googlegroups.com
ஆனா எனக்கு எப்போதுமே எதிரியாதான் இருக்கீங்க :((

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எதிரியா இருந்தாலும் நானும் உன்னோட வெல்விஷர்தான் :-)


Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:50:06 AM8/30/12
to panb...@googlegroups.com
அடப்பாவி...

:))))))))))))))))))))

2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:51:40 AM8/30/12
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா...

அண்ணாச்சி.,... நீங்க என்னமோ என்னை மகா கேவலமா திட்டாத மாதிரியே கடந்து போறீங்க...

திட்டிட்டு பிரியாணி வாங்கிக் கொடுத்தா நான் எதுக்கு உங்க மேல பிராது கொடுக்கப் போறேன்?? :)

2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Aug 30, 2012, 4:52:02 AM8/30/12
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா...

இனிமே உன் பாதுகாப்புக்கு நான் வரல ;))

2012/8/30 மோரு <mors...@gmail.com>

Srimoorthy.S

unread,
Aug 30, 2012, 5:10:08 AM8/30/12
to panb...@googlegroups.com

சிக்னேச்சர் இல்லாத நல்ல மனுஷங்கள்ல நானும் ஒருவன்.
சில பல காரணங்களால் வாலைத்தான் வெட்ட முடியறதில்ல.

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 5:13:50 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
அச்சு..
சொல்ல வந்ததே புரியாமல் நாகரிக வகுப்பெடுத்தற்கு நன்றி!!

தவறான உதாரணத்தை உபயோகித்தது நீங்கள். அண்ணாச்சியே இப்படி பேசறீங்களேனுதான் அண்ணாச்சி ராக்ஸ்னு சொல்லி இருந்தேன். செல்வன் அதை ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து போயிருந்தால் நானும் மற்ற மடல்களைப்போல் இதையும் டெலிட் செய்துவிட்டு அடுத்தமடலுக்கு சென்றிருப்பேன்.  எனக்கு மட்டுமில்லை நீங்க குறிப்பிட்ட உதாரணத்தை, ஓம்பிரகாஷ் தவிற மற்றவர்களுக்குமே தவறாகத்தான் புரிந்தது, இதற்கு கோகுல்ஜி மற்றும் துரை ஐயாவின் பதில்கள் சான்று. 

நெற்றிக்கண் டயலாக் ரிப்பீட்டு.


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


VJagadeesh

unread,
Aug 30, 2012, 5:26:19 AM8/30/12
to panb...@googlegroups.com
அச்சு, ரமேஷ்லாம் உங்களை டார்கெட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இனியும்
உங்களை எதிரியாக நினைப்பது எனக்கு இழுக்கு.

இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்

On 8/30/12, அச்சு !!! <achusu...@gmail.com> wrote:
> 2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
>
>> அச்சு..
>> சொல்ல வந்ததே புரியாமல் நாகரிக வகுப்பெடுத்தற்கு நன்றி!!
>
>
> தவறான உதாரணத்தை உபயோகித்தது நீங்கள். அண்ணாச்சியே இப்படி பேசறீங்களேனுதான்
> அண்ணாச்சி ராக்ஸ்னு சொல்லி இருந்தேன். செல்வன் அதை ஜஸ்ட் லைக் தட் என்று
> கடந்து போயிருந்தால் நானும் மற்ற மடல்களைப்போல் இதையும் டெலிட் செய்துவிட்டு
> அடுத்தமடலுக்கு சென்றிருப்பேன். எனக்கு மட்டுமில்லை நீங்க குறிப்பிட்ட
> உதாரணத்தை, ஓம்பிரகாஷ் தவிற மற்றவர்களுக்குமே தவறாகத்தான் புரிந்தது, இதற்கு
> கோகுல்ஜி மற்றும் துரை ஐயாவின் பதில்கள் சான்று.
>
> நெற்றிக்கண் டயலாக் ரிப்பீட்டு.
>
>
> --

> *அன்புடன்


> அச்சு(சுதாகர்)

> **-------------------------------------------


> கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,

> **அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு*

Srimoorthy.S

unread,
Aug 30, 2012, 5:27:20 AM8/30/12
to panb...@googlegroups.com

விடாத அடிச்சி தூள் கெளப்பு. பிரியாணி வாங்கிக் கொடுத்த பின்னாடி போனா போவுதுன்னு விட்டுடலாம்.
என்ன தகிரியம் இருந்தா பண்புடன் உறுப்பினர்களுக்கு பிரியாணி வாங்கித் தர மாட்டேன்னு சொல்றார்.

மோரு

unread,
Aug 30, 2012, 5:32:08 AM8/30/12
to panb...@googlegroups.com
ஒரு ரவுடி உதயமாகிறான்.....

(உதயனாகிறான்னு படிச்சிறாதிங்கப்பூ...)

2012/8/30 அச்சு !!! <achusu...@gmail.com>

நெற்றிக்கண் டயலாக் ரிப்பீட்டு.



--


அன்போடு

மோரு

ப்ரியன்

unread,
Aug 30, 2012, 6:02:07 AM8/30/12
to panb...@googlegroups.com
உங்களை அன்சஸ்க்ரைப் பண்ணனுமா , வில்லன்ஜி?!

VJagadeesh

unread,
Aug 30, 2012, 6:14:43 AM8/30/12
to panb...@googlegroups.com
அந்த படுபாதக செயலை செய்து என் ரசிக கண்மணிகளின் வெறித்தனமான கோபத்திற்கு
ஆளாகிவிடாதீர்கள்

துரை.ந.உ

unread,
Aug 30, 2012, 6:20:11 AM8/30/12
to panb...@googlegroups.com


2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

அச்சு, ரமேஷ்லாம் உங்களை டார்கெட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இனியும்
உங்களை எதிரியாக நினைப்பது எனக்கு இழுக்கு.

இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்


Inline image 1 அங்கே யாருய்யா அது குசுகுசுன்னு ??????

Inline image 2 அது நாங்க இல்ல சார் ,,இங்க இவந்தான் வில்லன் ...குசுகுசு :((

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

kk1.gif
temp-100-90050339.gif

தமிழ்ப் பயணி

unread,
Aug 30, 2012, 7:18:57 AM8/30/12
to panb...@googlegroups.com
 "ஆனாலும் பாருங்க தூக்கில் ​​தொங்க விடும் தண்ட​னை ​பெறும் ​வெளிப்ப​டையான குற்றவாளிக்கு எந்தவித மரியா​தை கு​றை​வையும் ​கொடுத்திட கூடாது. " என தான் எழுதியிருந்தார் தமிழ்பயணி.

நன்றி ​செல்வன். ​
 

2012/8/30 செல்வன் <hol...@gmail.com>
2012/8/30 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செக்கு செ போட்டா என்னப்பா அர்த்தம் ?? :-)



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



ப்ரியன்

unread,
Aug 30, 2012, 7:40:11 AM8/30/12
to panb...@googlegroups.com
அப்படி   உங்களை  அன்சஸ்க்ரைப்  பண்ணினா தனியா ட்ரீட் தருவதாக தனிமடல் அனுப்பி இருக்காங்க உங்கள் ரசிக கண்மணிகள்..

அச்சு !!!

unread,
Aug 30, 2012, 7:41:46 AM8/30/12
to panb...@googlegroups.com
2012/8/30 VJagadeesh <vom...@gmail.com>

அச்சு, ரமேஷ்லாம் உங்களை டார்கெட் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இனியும்
உங்களை எதிரியாக நினைப்பது எனக்கு இழுக்கு.

உன்னயவே நான் கண்ணாபின்னானு கழுவி ஊத்தி இருக்கேன். ம்ம் அதையெல்லாம் மறந்துட்டு பேசற நீ.
 
இனி இக்குழுமத்தில் எனக்கு எதிரி மீசை மாதவ்

அவரலாம் அசால்ட்டா நினைக்காத, உன்னெயலாம் ஒரே அடில கொன்னுடுவாரு..


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,

V Ramesh

unread,
Aug 30, 2012, 7:42:34 AM8/30/12
to panb...@googlegroups.com
பண்ணினால் நான் உங்களுக்கு ரூ 2500 பிரியாணி ஸ்டார் ஹோட்டலில் வாங்கி தர்றேன்..


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/8/30 ப்ரியன் <mailt...@gmail.com>

--

Arumbanavan A

unread,
Aug 30, 2012, 7:58:51 AM8/30/12
to panb...@googlegroups.com

என்னோட வெள்ளிகிழமை சம்பளத்த அனுப்பி வைக்குரேங்க....



2012/8/30 V Ramesh <rames...@gmail.com>

பண்ணினால் நான் உங்களுக்கு ரூ 2500 பிரியாணி ஸ்டார் ஹோட்டலில் வாங்கி தர்றேன்..
 

VJagadeesh

unread,
Aug 30, 2012, 8:44:29 AM8/30/12
to panb...@googlegroups.com
என் ரசிக கண்மணிகளிடம் இருந்து பதில் வரும் முன் என் ஜென்ம
பகைவரிடமிருந்து பதில் வருவதை கண்ணுற்ற போதே புரிந்து போனது நீங்கள் என்
ரசிகர்களை மட்டுறுத்தி வைத்திருக்கிறிர்கள் என்று!

It is loading more messages.
0 new messages