பாடல் ,பேச்சு ,எழுத்து என பல திறமை கொண்ட பச்சை ஏன் தானே நடித்து செல்ஃபி வீடியோவாக பகிரக்கூடாத்????
நல்ல ஈற்றடி .. ஆனால் அதுவல்ல விஷயம்
பாடல் ,பேச்சு ,எழுத்து என பல திறமை கொண்ட பச்சை ஏன் தானே நடித்து செல்ஃபி வீடியோவாக பகிரக்கூடாத்????
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
விவசாயீஈஈஈஈஈஈ....விவசாயீஈஈஈஈஈஈ
கடவுல் எனும் முதலாலி கண்டெடுத்த தொலிலாலி
விவசாயீஈஈஈஈஈ
இந்த பாட்டுக்கு நான் செல்ஃபீ ஒன்னு தயாரிச்சேன். முழு ஈடுபாட்டோடு நடிக்கும்போது மொபைல் நழுவி படுத்துட்டதைக் கூட கவனிக்காது போனதால் என் குரலும் கூரையும் மட்டும் பதிவானது.
மொபைல்ல முன் கேமரா இல்லாததால கைல புடிச்சும் செல்ஃபீ சரியா எடுக்க முடியல.
ரொம்ப சந்தோசப்பட வேணாம். கூடிய சீக்கிரத்துல மறு பதிவு செஞ்சி யூட்ய்யுப்ல ஏத்திடறேன்.
ஒருவாட்டி கமிட்டுனா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்.
நல்ல ஈற்றடி .. ஆனால் அதுவல்ல விஷயம்
பாடல் ,பேச்சு ,எழுத்து என பல திறமை கொண்ட பச்சை ஏன் தானே நடித்து செல்ஃபி வீடியோவாக பகிரக்கூடாத்????
வாட் ஈஸ் திஸ் ஹாஜா அங்கிள்...
உங்க கூடவே சுத்திட்டு இருக்கும் ஒருவன் செல்ஃபீ எடுத்து, யூட்யூப்ல ஏத்தி, ஒபாமா பாத்து, அமெரிக்க விசா கிடைச்சு ஹாலிவுட் படம் எடுத்து கலக்கு கலக்குன்னு கலக்கப் போறான்... இன்னார் சேவையாற்றின குழுமம் பண்புடன் அப்படீன்னு பண்புடன் குழுமத்துக்கே பெருமை கிடைச்சிடும்.
இந்த பெருமையெல்லாம் ஏன் வேணாம்ங்கறீங்க...
பட்ட சாராயம் கூட கிடைக்காம படாதபாடு பட்டிட்டிருக்கேன் பெக்கார்டி வேணுமாம் பெக்கார்டி.
--
சாமி எந்த ஊர்ல சைக்கிள்ள போனுச்சு? ஆதாரம் இருக்கா?
சாமியே சைக்கிள்ல போவுதாம். பூசாரி புல்லட் கேட்டானாம்
--
பச்சை அவர்களே... முதல் பாடலாக “ முத்தைத் தரு பத்தி திருநகை “ என்ற பாடலை நெற்றியில் பட்டையடித்துக் கொண்டு ( தற்சமயம் உள்ளுக்கு பட்டை அடிக்க முடியாது என்ற காரணத்தாலும் கூட ) நடித்து அதை ஒரு முறை நீங்கள் பார்த்து உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்றால் இங்கே வெளியிடவும்.வெளியிடப் பட்டதும் சின்ன தலை மை பண்பாளர் அகமது சுபைர் தன் இன்னுயிரை பணயம் வைத்து இந்த காணொளியைப் பார்த்து நமக்கு உறுதி அளிப்பார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
--
நான் ஹீரோவாக நடிக்கப் போகும் படத்தில் உனக்கு அங்கிள் பாத்திரம் கூட தரப்போறதில்லை.
விடு பச்ச ... அவனுக்கு துபாய்ல கிடைக்காத பாத்திரமா .. என்ன கொஞ்சம் வெல கூடுதலாம் அங்க
விடு பச்ச ... அவனுக்கு துபாய்ல கிடைக்காத பாத்திரமா .. என்ன கொஞ்சம் வெல கூடுதலாம் அங்க
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
ஷேக்கு பாத்திரம்தானே கிடைக்கும் அங்க. தமிழ்ப் பாத்திரம் வேணுமா வேணாமாமா?
முத்தை தரு பத்தி திரு நகை
அத்திக்கு இறை சத்தி சரவண
முத்திக்கு ஒரு வித்து குருபர என ஓதும்
முக்கண் பரமற்கு சுருதியின்
முற்பட்டது கற்பித்து இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து அமரரும் அடி பேண
பத்து தலை தத்த கணை தொடு
ஒற்றை கிரி மத்தை பொருது ஒரு
பட்ட பகல் வட்ட திகிரியில் இரவாக
பத்தற்கு இரதத்தை கடவிய
பச்சை புயல் மெச்ச தகு பொருள்
பட்சத்தொடு ரட்சித்து அருள்வதும் ஒரு நாளே ?
தித்தித்தெய ஒத்த பரிபுர
நிர்த்த பதம் வைத்து பயிரவி
திக்கு ஒட்க நடிக்க கழுகொடு கழுது ஆட
திக்கு பரி அட்ட பயிரவர்
தொக்கு தொகு தொக்கு தொகுதொகு
சித்ர பவுரிக்கு த்ரி கடக என ஓத
கொத்து பறை கொட்ட களம் மிசை
குக்கு குகு குக்கு குகுகுகு
குத்தி புதை புக்கு பிடி என முது கூகை
கொட்புற்று எழ நட்பு அற்ற அவுணரை
வெட்டி பலி இட்டு குலகிரி
குத்துப்பட ஒத்து பொர வ(ல்)ல பெருமாளே.