1813 | இருங்கங்குல் | 391 |
1814 | இருங்கடல் - கரியகடல் | 508, 832 |
1815 | இருங்கழி - கரியகழி | 773, 807, 95 |
1816 | இருங்கழி - பெரிய கழி | 761 |
1817 | இருங்கழி நெய்தல் | 925 |
1820 | இருங்குயில் - கரியவாகிய குயில்கள் | 182, 187, 197,555 |
1821 | இருங்கூந்தல் | 36 |
1822 | இருங்கூந்தல்- கரிதாகிய மயிர் | 9 |
1823 | இருங்கூந்தல் - கரிய கூந்தல் | 255, 301, 324,363, 460, 552,597, 76 |
1824 | இருங்கூந்தல்- பெரிய கூந்தல் | 817 |
1825 | இருங்கூந்தால் | 720 |
சங்ககாலத் தமிழர் மணிநீரில், அதாவது இருங்கடலில் (கரிய கடலில்) வெகுவாகப் பயணித்தவர்கள்.17-19 நூற்றாண்டுகளில் இப்பெருமை பிரிடீஷாருக்கு ஆனது.கடலாடும் மக்களுக்கு காளபாணி/மணிநீர்/இருங்கடல் பரிச்சயமான ஒன்று.பிரிடிஷ் கவிஞன் தன்மக்கள் இருங்கடல் ஆடிய திறம் பற்றிய கவிதைநூல்: https://books.google.com/books?id=yTtcAAAAcAAJ&The Bugle of the Black Sea; Or, the British in the East. [Poems.] By Melanter
On Saturday, September 10, 2016 at 10:22:02 PM UTC-7, தேமொழி wrote:இருந்தமிழ் - பெருமை மிக்க தமிழ் - http://tamilvu.org/slet/l4100/l4100pd2.jsp?bookid=119&pno=795இருந்தமிழே உன்னால் இருந்தேன் - தமிழ்விடு தூதுஇருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோன் - திருத்தொண்டர் திருவந்தாதிதமிழ் கருப்பு இல்லை, சிவப்பு தான் :) செந்தமிழ்.நா. கணேசன்இருங்கடல் என்றால் என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?இருமை என்றால் இருபொருள். ஒன்று - பெரியது.ஆனால்,இங்கே இருமை = கருமை. இருள், இரவு/இரா, இருட்டு, இரும்பு, ஈரல் போன்ற கரியது இருங்கடல். காலாபாணி என்பர் வடமொழியில்.காழ் = கருமை. காளபாணி/காலபாணி என்பது ‘மணிநீர்’ என்னும் தமிழ்ச்சொல்லின் மொழியாக்கம். மணிநீர் = கரியநீர், பண்பாகுபெயராய் கடல்.மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடைய தரண். -தேவர் குறள்ஒரு நாட்டுக்கு அரண் எனப்படுவது நானிலத்தையும் சொல்கிறார் வள்ளுவர். மணிநீர் = கடல், எனவே நெய்தல்.மண் = வளமண், எனவே மருதம். மலை = குறிஞ்சி, அடர்காடு = முல்லை. இவை பெரிதாக இருந்தால் அரண் என்கிறார்.மணி = கரிய அரதனம். இருங்கடல் நடுவே (=கருங்கடல் நடுவே) ஒரு புதிய தீவைக் கற்பனையால் சிருஷ்டித்துமணிபல்லவம் எனப் பெயர் சூட்டுகிறார் சாத்தனார். பல்லவம் = மொக்கு. புதிதாய் முளைத்த மன்னர்கள் பல்லவர்கள் - மூவேந்தருக்கு அப்புறம்.மணிமேகலை = மணிநீர் ஆடுவோரைக் காக்கும் கடற்றேவதை. நானூறு யோசனை அளவுடைய நாகநாடு - கற்பனை நாடு. அது 30 யோசனைதொலைவில் மணிபல்லவம் (ஒரு கற்பனையூர்). யோஜனை = 9.06 மைல் (அ) 18 மைல். தெற்கே, தமிழகத்திலும், இலங்கையிலும் யோஜனை = 18 மைல் தான் (have given ref.s)இருமை - பெருமை, இன்- என்னும் சொல்லொடு தொடர்புடையது.இருமை - கருமை. இது சிரு- “black' என்னும் வேர். செணில்/சணில் > அணில், சாயிரம் > ஆயிரம், ... போல சிரு- > இரு- (இருங்கடல் = கரிய கடல். Cf. மணிநீர்).திசைப் பெயர்களைப் பார்த்தாலும் இது விளங்கும். தெல்- = தண்ணீர். தண்ணீர் உள்ள கடலின் திசை தெற்கு. வடக்கே இமையமலை. வட- வளை வரை,வடதிசையில் விண்மீன் = வடமீன். Pole star: பண்டை உலகில் வடமீனின் முக்கியத்துவம்: http://sino-platonic.org/complete/spp192_vol1.pdfIn and Outside the Square: The Sky and the Power of Belief in Ancient China and the World, c. 4500 BC – AD 200 Volume I: The Ancient Eurasian World and the Celestial Pivot. http://sino-platonic.org/complete/spp192_vol1.pdfவடமீன், வடக்கு திசைக்கு அடையாளமாக விழுதுவடம் கொண்ட மரத்தைத் தெரிவு செய்தனர். அதனால் தான் சிவபிரான் இமையத்தில்வடவ்ருக்ஷத்தின் கீழே. சமணத்தில் சிவனின் “alter ego" ஆக விளங்கும் ஆதிநாதர்/ரிஷபநாதரும் வட ஆல மரத்தடியிலே.கடல் தீவுகள் தெற்கே. அதற்கெல்லாம் ஒரு ஸிம்பல் : தென்னை மரம். தெல்- ‘நீர்’ (தெல்-/தேல்- தேன் ‘fluid') தெலுங்கில் தேம-, வடமொழியில்தைம்ய போன்ற சொற்கள் தெ-/தே- ‘water, fluid' concept எனலாம். நீர்க்குடத்தில் வைத்துக் குழந்தை பெறுபவள்: தல்லி/தள்ளை.தில்லிக்கு ராஜான்னாலும் தல்லிக்குப் பிள்ளை - பழமொழி.நா. கணேசன்
இருங்கடல்:சங்கநூல்களில் உதாரணத்திற்கு, கலித்தொகையை எடுத்துக்கொள்வோம். இருங்கடல் இரண்டுமுறை வருகிறதுஇரண்டிலும், இருங்கடல் = கரியகடல் என்றுதான் நச்சர் உரைசெய்துள்ளார்.
. | அருங் கடகம் அம் கையில் அகற்றி, அயர்வோடும் |
மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மணம் முன்னா, | |
ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து | |
இருங் கடல் கடந்து, கரை ஏறினன்-இராமன். http://www.tamilvu.org/slet/l3761/l3761ine.jsp?x=6757& |