பெற்றோர் சம்மதமில்லாத காதல் திருமணங்களுக்கு தடை

43 views
Skip to first unread message

செல்வன்

unread,
Sep 3, 2020, 11:29:53 AM9/3/20
to செல்வன்
தமிழக அரசு ஹிந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும் குறைந்தபட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது!




--

செல்வன்

N. Ganesan

unread,
Sep 3, 2020, 2:08:49 PM9/3/20
to வல்லமை
கோர்ட்டில் நிற்குமா?

2018-ஆம் அண்டு சட்டமா? புதுசா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

S. Jayabarathan

unread,
Sep 3, 2020, 4:24:49 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/e27e63c3-dcfe-43dd-b3d3-2da87939de1en%40googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2020, 8:45:10 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளலாம்.

வெள்., 4 செப்., 2020, முற்பகல் 1:54 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 12:04:18 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.

சி. ஜெயபாரதன் 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6hvS6wLKAEjcHhM35mFE5z97M%2BbRqhN8g_9%3DAHOVLs2SA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Sep 4, 2020, 1:31:02 AM9/4/20
to vallamai
இல்லை ஐயா, 
சுயமரியாதைத் திருமணங்கள் எல்லாம் பிற திருமணங்களைப் போலவே  கலகலவெனத் தான் இருக்கும். 

ஒரேஒரு மாறுபாடு 
ஐயர் இருக்க மாட்டார்; ஒலிபெருக்கி இருக்கும். 
மணமகனும் மணமகளும் தமிழில் உறுதிமொழி எடுப்பர்.  
குடும்பத்துப் பெரியவர் தாலியெடுத்துக் கொடுப்பார். 

மற்றபடி விருந்து வரவேற்பு எல்லாம் ஜே ஜே என்று நடக்கும். 
சக 

On Fri, 4 Sep 2020, 9:49 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:


On Thursday, September 3, 2020 at 9:16:25 PM UTC-7 தேமொழி wrote:
On Thursday, September 3, 2020 at 9:04:21 PM UTC-7 jayabarathans wrote:
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.




Self-respect Marriage.jpg

*** இணையத்தில் கிடைத்த சுயமரியாதை திருமணம்  படமொன்று 

மேலதிகத் தகவல்:

சென்னை கலைவாணர் அரங்கில் 28.06.1970-அன்று எம்ஜியார் தலைமையில் அய்யா தந்தை பெரியார் முன்னிலையில், நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த எல்.ஆறுமுகம் சிங் என்பவரின் மகளுக்கும், வீரசைவ குடும்பத்தைச் சேர்ந்த ஏ.கே.ரகுபதிக்கும் நடைபெற்ற ஜாதி மறுப்புத் திருமணத்தின்போது..

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/945609e4-4789-467b-b006-691bd07f90d5n%40googlegroups.com.

A Buhari Canada

unread,
Sep 4, 2020, 7:54:21 AM9/4/20
to S. Jayabarathan, tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
கிறுக்குத்தனமான சட்டம். 40 வயதுக்குப் பிறகுதான் மேஜரா ;-)

seshadri sridharan

unread,
Sep 4, 2020, 9:42:53 AM9/4/20
to வல்லமை
 காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும்.   

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 9:43:07 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil, veeramani k, RRavi Ravi, பெரியார் பாசறை, பெருமாள் தேவன், C.R. Selvakumar
image.png
வையகத் தமிழர்களே

பெரியார் பார்முலாவில் நடக்கும் சுயமரியாதைத் திருமணக் காட்சிப்படம் 
பாரீர்,  பாரீர்,  பாரீர் !!! 

யார் முகத்திலாவது மலர்ச்சியோ, சிறிது புன்னகையோ தெரிகிறதா ?  

பெரியாரே தலை குனிந்து வருத்தம் தெரிவிக்கிறார் !!!

நன்றி தேமொழி

A Picture is worth a thousand words.

கேத வீடு மாதிரிதான் எனக்குத் தெரியுது !!! 


சி. ஜெயபாரதன், கனடா

kanmani tamil

unread,
Sep 4, 2020, 9:59:14 AM9/4/20
to vallamai
ஐயா, 
1979ல் நடந்த என் திருமணம் சுயமரியாதைத் திருமணம் தான். 

வேண்டுமானால் ஒரு படம் அனுப்புகிறேன். 
என் பெற்றோரும் உறவினரும்....
ஏன்?....நானும் என் கணவரும் எவ்வளவு  மகிழ்ச்சியோடு இருந்தோம் என்பதைப் பார்க்கிறீர்களா?

சக 

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 10:12:27 AM9/4/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, Asan Buhari, N. Ganesan
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 10:12:36 AM9/4/20
to vallamai, kanmani tamil, rajam, tsj...@gmail.com
விரும்பினால் அனுப்புங்கள். அது பெரியார் பார்முலா அல்ல.  

ஐயர் இல்லாது நாட்டாண்மை தலைமையில் பெண்ணுக்குத் தாலி கட்டும் 
நாடார் கூட்ட புதுத் திருமணம்.

1962 இல் என் திருமணமும் பாபநாசத்தில் அப்படித்தான் நடந்தது. 

சி. ஜெயபாரதன்

Thevan

unread,
Sep 4, 2020, 11:24:07 PM9/4/20
to vall...@googlegroups.com
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 11:50:11 PM9/4/20
to vallamai, tamilmantram, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.

சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 5, 2020, 12:31:30 AM9/5/20
to தமிழ் மன்றம், vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam


சனி, 5 செப்., 2020, முற்பகல் 9:20 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.



புலம்பெயர்ந்த ஈன்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கலப்புமணம் புரிவதை  ஏற்கும் கனிவு எப்படி பெறுகிறார்கள்? 
சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmA78p77BFQe4Ddw9%3DtnMHDXKgFKn5zX6VK3rAUZw4snWA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyBV5a16P3okWxTmoaEcXn5mJHDL6q7DjCPmxWFJCz5d6g%40mail.gmail.com.

seshadri sridharan

unread,
Sep 5, 2020, 9:39:48 AM9/5/20
to வல்லமை
On Sat, 5 Sep 2020 at 09:20, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.

சி.ஜெ.

 திருமண வாழக்கையை சுமையாகிவிடக்கூடாது என்பதற்கே திருமணம் புரிய அரசின் அனுமதி பெற என்ற சட்டம் வேண்டும்.  ஏனென்றால் நான் அறிந்த ஒரே வீட்டு அக்காள், தங்கைகள் இரு ஆட்டோ ஓட்டுனரை காதலித்து அவரோடு உடன்போக்காகினர் . சில மாதங்கள் பின் அந்த பெண்கள் விபச்சாரிகள் ஆயினர்.   ஆட்டோ ஓட்டிகள் குடிகாரர்கள் வேலைக்கு போகாமல் பெண்டாட்டியை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். இதுமாதிரி நடவாமல் தடுக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன் அரசின் அனுமதி பெறவேண்டும். livein  வாழ்க்கை தடை செய்யப்பட வேண்டும். அந்த இரு பெண்களும் பிராமணப் பெண்கள். வருமான தகுதி உள்ளவர் மட்டுமே திருமணம் புரிய வேண்டும். வளர்க்கும் தகுதி உள்ளவர் மட்டுமே பிள்ளை பெற அனுமதிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் நல்ல சமூகம் அமையாது.

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 9:56:51 AM9/5/20
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, N. Ganesan
சேசாத்ரி ஶ்ரீதரன்,

1. தேச அரசியலில் ஜனத்தொகைக் கட்டுப்பாடு செய்யக் கருத்தடைச் சாதனம் இலவசமாய்த் தரலாம்.

2.  பெண்கருவை மட்டும் அழிக்கும் மாதரைச் சட்டப்படி நிறுத்தலாம்.

3. ஓடும் காதலர் ஓடுவார். ஒளிந்து கொள்வார். காயிதச் சட்டம் காதலருக்கு வேலி போட முடியாது.

4. பிள்ளைகள் பெற்றுக் கொள்வது தனி மனிதர் சுய உரிமை.  காரணமின்றிக்
கருவிலே கொல்வது சரியில்லை.

5.  வரதட்சணைக் கொடுமையால் பிராமணப் பெண்டிர் ஓடுகிறார் சம்பாதிக்கும்
ரிக்ஸா ஓட்டுநரோடு. சட்டம் ஒழிக்க முடிந்ததா வரதட்சணையை ???. 

6. வறுமையை ஒழித்து விபசாரத் தொழிலை நாட்டில் எங்கும் நீக்கு.

7.  பெண்டிர் கண்ணியமாய் வாழ்ந்து பிழைப்பதற்கு வேலை கொடு. ஊதியம் கொடு.

சி. ஜெயபாரதன்



On Sat, Sep 5, 2020 at 9:13 AM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
On Fri, Sep 4, 2020 at 7:42 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

உரிமை பறிப்பு அல்ல. திருமண வாழக்கையை சுமையாகிவிடக்கூடாது என்பதற்கே.  ஏனென்றால் நான் அறிந்த ஒரே வீட்டு அக்காள், தங்கைகள் இரு ஆட்டோ ஓட்டுனரை காதலித்து அவரோடு உடன்போக்காகினர் . சில மாதங்கள் பின் அந்த பெண்கள் விபச்சாரிகள் ஆயினர்.   ஆட்டோ ஓட்டிகள் குடிகாரர்கள் வேலைக்கு போகாமல் பெண்டாட்டியை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். இதுமாதிரி நடவாமல் தடுக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன் அரசின் அனுமதி பெறவேண்டும். livein  வாழ்க்கை தடை செய்யப்பட வேண்டும். அந்த இரு பெண்களும் பிராமணப் பெண்கள். தகுதி உள்ளவர் மட்டுமே திருமணம் புரிய வேண்டும். வளர்க்கும் தகுதி உள்ளவர் மட்டுமே பிள்ளை பெற அனுமதிக்கப்பட வேண்டும். 

 
On Fri, Sep 4, 2020 at 9:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
 காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும்.   

On Fri, 4 Sep 2020 at 01:54, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj42YrVDP0kog23iGWm66B4BaYiybNPbW2zVA3XK%2BeF61Q%40mail.gmail.com.

செல்வன்

unread,
Sep 5, 2020, 10:53:22 AM9/5/20
to vall...@googlegroups.com, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
விபசாரத்துக்கு வறுமை காரணம் அல்ல

வீட்டில் சமையல் வேலைக்கு ஆள்
இல்லாத நிலை.

அடிதட்டு வேலைகளை செய்ய ஆள் கிடைக்காமல் வடநாட்டில் இருந்து கூட்டி வருகிறார்கள்

மாபியா கும்பல் ஏழைபெண்க்ளை பயன்படுத்தி விபசாரம் செய்து சம்பாதிக்கிறது. அதை ஒழிக்க வேண்டும்

கொழுபேடுத்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மேல் தட்டு விபசாரம் நடக்கிறது. அதையும் தடுக்க வேண்டும்

விபச்சாரம் செய்துதான் வாழவேண்டும் எனும் நிலை எங்கும் இல்லை..மிகக்கொடிய வறுமை நிலவும் நாடுகளை தவிர





You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA1TjyAsjbYrk0si_Rr_3-x2_9MakcZqHBWjCR6P27M7WiT10w%40mail.gmail.com.

--

செல்வன்

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 11:22:36 AM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com

Looking for help with drugs and alcohol?

Learn More

Why Do Women Become Prostitutes and Why Do Men Go To Them?

Allan Schwartz, LCSW, Ph.D. was in private practice for more than thirty years. He is a Licensed Clinical Social Worker in the states ...Read More

This essay is a follow up to one that was posted on December 6, 2008, titled, “Why Do Men Go To Prostitutes?

It can be found at this URL:

http://www.mentalhelp.net/poc/view_doc.php?type=doc&id=28997

The answers to these questions are many and complex. The complexity is embedded in the dangers of being simplistic, making generalizations, being judgmental, and falling prey to stereotyping.

The Women:

The most common stereotype of prostitutes is that they are all street walkers, drug addicted, controlled by pimps, and willing to accept a few dollars for their services.

In reality, this “oldest profession” falls into several categories. Yes, there are the street walkers whose lives are awful. However, there are also those women who provide sexual favors in massage parlors, small hotels and out of their own apartments. At the end of the spectrum are those women who are escorts or professional sex workers. Often, they work for themselves and charge sums of money that can run into thousands of dollars for a night out. Sometimes their clients are  politicians, sports figures, and Hollywood movie stars.

There are many reasons for women becoming sex workers and escorts. Some of these women have stated that they are attracted by the large sums of money they can earn while they are still young. Others see it as a way to pay for university education and further advancement. Most state that they intend to leave the business once they have earned the amount they want or need. They also see themselves as helping men save their marriages by supplying something they cannot get at home, or helping them chase away loneliness when they are on business trips.

At the other end of the spectrum of prostitution are the street walkers. Most of them are addicted to drugs, and many were forced into prostitution against their will. Sex trafficking is an international, multi billion dollar business involving criminals who kidnap and enslave girls. Girls as young as ten-years of age are snatched from their countries and sold into prostitution far away from their native homes.

Again, it’s important to avoid generalizing about how women get into prostitution. Studies show that large numbers of prostitutes were sexually abused during their childhood.  It is the fact of the sexual abuse, more than anything else, that seems to underlay how and why some of them become prostitutes. These are the people most likely to be addicted to drugs as well as to develop, or already have, serious health problems, not the least of which is HIV as well as other STDs.

Finally, there are women who see prostitution as their way out of poverty. While they may choose to sell themselves, it is economic necessity that drives them. These are people who are unable to get jobs and are sometimes the only bread winners in the family.

The Men:

Several men commented on the original article by saying that all of the reasons for paying for sex were not listed. Among the motivating factors for them were: 1. Believing they are ugly and unable to have sex without paying for it, 2. Wanting sex but without all of emotional involvement that comes with a girlfriend, marriage and family; wanting casual sex with no obligations attached, 3. Being convinced that their genitalia is too small and that any average woman would laugh at and reject them, 4. Working long, hard hours leaving no time for dating and romance. These are only a few of the reasons given.

From my perspective, the major concern about these men is not so much that they pay for sex but that they seem blind to the plight of these women. They convince themselves that prostitution is a choice and that none of the women they see are exploited. In some cases, they might be right. A lot depends on where they go and who they see. In my opinion, it’s a mistake to make any assumptions about the women they are visiting.

These are difficult issues that stir controversy. There are those who advocate legalizing and regulating the sex industry. There are others who are outraged by this for moral, or religious reasons.

For example, should a married man, for any reason, see a prostitute? Do you believe that it can help a marriage? Is a man who sees a prostitute being unfaithful?

You are encouraged to discuss your views, opinions, experiences, and opinions on this difficult issue.

Allan N. Schwartz, PhD


செல்வன்

unread,
Sep 5, 2020, 11:36:59 AM9/5/20
to vall...@googlegroups.com, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
நான் சொன்னதுதான் கட்டுரையில் சொல்லப்ட்டு உள்ளது

ஏழ்மையால் வரும் விபச்சாரம் = street prostitution

மற்றது எல்லாம் கொழுப்பெடுத்து ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்டு செய்யும் விபசாரமே

பெற்றோர், கணவன் ஆகியோர் பெண்ணை கூட்டி கொடுத்து சம்பாதிக்கும் இழிநிலையிம் உண்டு



--

செல்வன்

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 12:43:58 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vanna...@gmail.com
சாதாரண ஆடவர், விலைமாதர் தேடிப் போகிறார் 

ஏன் ? ஏன் ? ஏன் ?  

செல்வந்தர், [கட்டிய மனைவி உள்ள டிரம்ப் உள்பட], ஆயிரம், ஆயிரம் டாலர் வீசி எஸ்கோர்ட் வுமன் [தோழமை மாது] கூட நடமாடுகிறார்.

 ஏன் ? ஏன் ? ஏன் ? 

சி. ஜெ.

செல்வன்

unread,
Sep 5, 2020, 1:36:40 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
அவர்கள் காமுகர்கள் என்பதால்



--

செல்வன்

rajam

unread,
Sep 5, 2020, 1:56:45 PM9/5/20
to செல்வன், jayabarathan S., vallamai, Asan Buhari, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, mintamil, vannan vannan, tsj...@gmail.com
/// சாதாரண ஆடவர், விலைமாதர் தேடிப் போகிறார் 

ஏன் ? ஏன் ? ஏன் ?  /// 


ஏனா? வேறென்ன? தான் ஆண் என்ற திமிர்த்தனம். உடலுறவினால் கருத்தரிக்கும் ‘சாபம்’  இல்லை என்ற கொழுப்புத்திமிர். 

[பெண் ஏன் அடிமையானாள் என்ற ஈ.வே.ராவின் நூலில் இது பற்றிய கருத்து இருக்கும் என்ற நினைவு. நூலைப் படித்துப் பல்லியாண்டு ஆயின. மறந்துபோனேன். தேமொழிக்கு நினைவிருக்கலாம்.]

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 5:19:50 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
பலவந்தம் செய்வோர் காமுகர்.  

மனைவிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சாதாரணக் கணவன்மார் விலைமாதைத்
தேடிப்போய்  வாடிக்கையாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

மனைவி கர்ப்பவதியாகிப் பிள்ளை பிறந்து ஓரிரு வருடம் சில கணவர் வெளியே 
மேயப் போகிறார்.  பிள்ளை பிறந்த பிறகு உடல் அழகுபோய் மெலிந்த மனைவி
உள்ள வீட்டில் சில கணவர் தொடர்ந்து வெளியே சுவைக்கப் போகிறார்.

மூன்று நான்கு மனைவியரை அனுமதிக்கும் சில மதங்கள்.  மொகலாய மன்னர்கள் 
அக்பர் உட்பட அந்தப்புரத்தில் இந்துப்பெண்டிரையும் எராளமாக, அலிகளைக் காவல்
வைத்து  அனுதின உடல் உறவுக்கு வைத்திருந்தார்.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 5:45:05 PM9/5/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
செல்வன் ஒரு இழையைத் துவங்கி, மையத்தை விட்டு, விட்டத்துக்குத் தாவி, வட்ட
விளிம்பில் சுற்றிச் சுற்றி, குழப்பி, மீண்டும், மீண்டும் வந்து தர்க்கத்தில் தன்சொல்லே பொன்சொல்லாக்கி, முடிவில் ஜெயித்து விடுவார். 

எங்க ஊர் திருமங்கலம் [மதுரை] மேமாத மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாரி அம்மன் தலை வெட்ட, அசுரன் இப்படித்தான் அடுத்தடுத்துப் போருக்கு வருவான், தலையை மாற்றிக்கொண்டு.  கடைசியில் தலையில்லா அசுரன் வருவான்.

சி. ஜெ.

செல்வன்

unread,
Sep 6, 2020, 1:53:53 AM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sat, Sep 5, 2020 at 4:19 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
பலவந்தம் செய்வோர் காமுகர்.  

மனைவிக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சாதாரணக் கணவன்மார் விலைமாதைத்
தேடிப்போய்  வாடிக்கையாக உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

மனைவி கர்ப்பவதியாகிப் பிள்ளை பிறந்து ஓரிரு வருடம் சில கணவர் வெளியே 
மேயப் போகிறார்.  பிள்ளை பிறந்த பிறகு உடல் அழகுபோய் மெலிந்த மனைவி
உள்ள வீட்டில் சில கணவர் தொடர்ந்து வெளியே சுவைக்கப் போகிறார்.

மூன்று நான்கு மனைவியரை அனுமதிக்கும் சில மதங்கள்.  மொகலாய மன்னர்கள் 
அக்பர் உட்பட அந்தப்புரத்தில் இந்துப்பெண்டிரையும் எராளமாக, அலிகளைக் காவல்
வைத்து  அனுதின உடல் உறவுக்கு வைத்திருந்தார்.

சி.ஜெ.




பலவந்தம் செய்பவர் அரக்கர், மிருகம்

விபசாரம் செய்யும் ஆண் காமுகன், மனைவிக்கு துரோகம் செய்யும் துரோகி, பெண்களை படுகுழியில் தள்ளும் குறுமதியாளன்

விபசாரம் செய்யும் பெண் ஒன்று வறுமையால் பாதிக்கபடட்வர், அல்லது கொழுப்பெடுத்து வசதிக்கு விபசாரம் செய்யும் மேல்தட்டு வேசி


 

seshadri sridharan

unread,
Sep 6, 2020, 8:49:02 AM9/6/20
to வல்லமை
பிரபத்து ரஞ்சன் சர்க்கார் அமெரிக்காவில் உள்ளது போன்ற சுதந்திரம் (liberty) இருக்கக் கூடாது என்கிறார். மேலும் குற்ற செயலில் ஈடுபடுவோர் பிள்ளை பெற அனுமதிக்கலாகாது என்கிறார். இதை என் சொல்கிறார் என்றால் அவ்வப்போது சிறைக்கு செல்லும் பெற்றோரால் பிள்ளையை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல பிள்ளைகளின் மனநிலையில் குற்றம் தவறல்ல என்ற எண்ணம் நிலைத்திட விடும் என்பதால் தான்.  இதன் அடிப்படையில்தான் நான் எனது கருத்தை முன்வைத்தேன்.

எமது  வீட்ட ருகே இருந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியின் 17வயது மகள் ஆட்டோ ஓட்டும் பறையரோடு உடன்போக்கானாள் ஓராண்டுக்கு பின் ஒரு குழந்தை பிறந்தது  அதன் பின் அவள் சில மாதங்களில் இறந்து போனாள். காரணம் பட்டினி சாவு. கணவன் சோறு போடவில்லை. 

எமது வீட்டருகே இன்னொரு ஐயங்கார் பெண் வசுமதி  வயது 26. அக்காள் அண்ணன்கள் மாப்பிளை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேலைபார்க்கும் மிடத்தில் மாதவராவு என்பவனோடு ஓடிப்போனால் தனக்கு வீட்டார் சேர்த்து வைத்திருந்த 26 சவரன் நகையோடு. 2 ஆண்டுகள் கழித்து பட்டினி சாவடைந்தாள்.     

எனது ஒன்றுவிட்ட மாமன் மகள் வீட்டார் மாப்பிளை பார்க்கும் வ வேளையில் ஒரு நாயுடு பையனோடு ஓடிப்போனாள். அவனுக்கு ஓட்டலில் டேபிள் துடைக்கும் வேலை. குழந்தை பிறந்தது வறுமை தாண்டவம் ஆடியது. அவளது மைத்துனன் தம்பி குடும்பத்தை சோறு இட்டு கைப்பற்றினான். அப்படி உதவி வராதிருந்தால்  இவளும் செத்திருப்பாள்.

எமது வீட்டருகே ஒரு சைவ உணவு கோமுட்டி செட்டிப்பெண் நாயுடு பையனோடு ஓடிப்போனாள் 3 மாதம் வாழ்க்கை ஓடியது. பையனுக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் அவன் உடனடியாக வளைகுடாநாட்டில் வேலை தேடி சென்றுவிட்டான். விடுமுறை காலத்தில் மட்டும் தமிழகம் வருவான் மனைவியை பார்க்க. இப்படி காதல் திருமணம் செய்பவர் அத்தனைபேரும் வருமானம் அற்ற வெறும் பயல்கள். அதனால் குறுகிய காலத்தில் இப்பெண்கள் மாண்டுபோயினர். 

ஒரு ஐயங்கார் பையன் வளர்த்தியான பார்த்த மாத்திரத்தில் சொக்கிப்போகும் அழகுள்ள மார்வாடிப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். 6 மாதம் வாடகை கொடுக்க முடிந்தது  அதன்  பின்  மாமனாரிடம்  கெஞ்சி அவரோடு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். அவன் ஒழுக்கமானவன் என்பதால் மாமனார் அவனை ஆதரித்தார். அவர் ஆதரிக்காமல் போயிருந்தால் வாழ்க்கை தோல்வி அடைந்திருக்கும்.   

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களே வருமானம் இல்லாமல் தோல்வி அடைகின்றன. எமது எதிர்வீட்டு தெலுங்கு பிராமணர் தன் மனம் செய்து வைத்தார், ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அவன்  ஒரு நல்ல வேலையில் இருப்பதாக பொய் சொல்லி மணம் புரிந்தனர். அவன் 10 வது கூட தேறவில்லை. பீடா  கடை வைத்து வருமானம் ஈட்டிவந்தான். விளைவு வறுமை.

எனது சித்தியை மாப்பிள்ளை வீட்டார் பொய் சொல்லி தமது வீட்டு பிள்ளைக்கு மணம் முடித்தனர். ஆனால் அவர் ஒரு cutpiece வேலை பார்த்தர். திடீர் என்று வேலை போய்விட்டது. வேறு வேலை தேடிக்கொள்ளாமல் வீட்டிலேயே தங்கி பொழுது போக்கினார். கருவுற்றிருந்த எனது சித்தி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னை கொளுத்திக்கொண்டு மாண்டு போனாள். அவளது துன்பத்திற்கு எனது தாத்தாவான அவளது தந்தை தான் முக்கிய காரணம். ஏனென்றால் அவரது 52 வது வயதில்  என் சித்தி பிறந்தாள். 55 ஆம் வயதில் என் தாத்தா தனது ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இனி வருமானம் இல்லை எதெதோ இடத்தில ஆசிரியர் வேலையில் அமர்ந்தார்.  ஆனாலும்  அவளது 16 ம் வயதில் இறந்து போனார். அவளை வளர்த்து பாதுகாக்கும் நிலை அவளது அக்காளான எனது பெரியம்மா தலையிலும் எனது மாமா தலையிலும் விழுந்தது. இதனால் என் பெரியம்மா திருமணம் தள்ளிப்போனது. பின்பு எப்படியாவது மனம் முடித்தால் போதும் என்று எதையும் ஆராயாமல் cutpiece கடை மாப்பிளைக்கு மணம் முடித்தனர். விளைவு சித்தி தற்கொலை.   

மேற்கண்ட காரணங்களால் தான் நான் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான வருவாய் உள்ளவர் மட்டுமே மணம் அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான  சட்டம் இயற்ற வேண்டும் என்றேன். தனக்கே சோறு இல்லாதவன் தன் பெண்டு பிள்ளைகளுக்கு ஒருபோதும் சோறு இட முடியாது. அதனால் தான் ஒவ்வொரு பிள்ளை பெறுவதற்கு முன் அரசின் அனுமதி பெற்று தான் பிள்ளை பெற வேண்டும் என்று சட்டம் வேண்டும் என்றேன். இதனால் காதல் திருமணம் ஒழியும், குழந்தை திருமணம் ஒழியும், வயோதிகத்தில் பிள்ளை பெறுவது ஒழியும்  இன்றைய சமூக சீர்கேட்டிற்கு மக்கள் சரியாக திட்டமிடாமையே காரணம். எனவே அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறல்ல. கண்மூடித்தனமான சுதந்திரம் துன்பத்தில் தான் முடியும். 

செல்வன்

unread,
Sep 6, 2020, 11:39:35 AM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sat, Sep 5, 2020 at 4:45 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
செல்வன் ஒரு இழையைத் துவங்கி, மையத்தை விட்டு, விட்டத்துக்குத் தாவி, வட்ட
விளிம்பில் சுற்றிச் சுற்றி, குழப்பி, மீண்டும், மீண்டும் வந்து தர்க்கத்தில் தன்சொல்லே பொன்சொல்லாக்கி, முடிவில் ஜெயித்து விடுவார். 

எங்க ஊர் திருமங்கலம் [மதுரை] மேமாத மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாரி அம்மன் தலை வெட்ட, அசுரன் இப்படித்தான் அடுத்தடுத்துப் போருக்கு வருவான், தலையை மாற்றிக்கொண்டு.  கடைசியில் தலையில்லா அசுரன் வருவான்.





இழையில் முதலில் விபசாரத்தை பற்றி எழுதியது யார் என பாருங்கள் ஐயா :-)

நான் ஒரே மடல் அனுப்பிவிட்டு இழையை விட்டு விலகி இருந்தேன். விவாதம் தன் போக்கில் செல்கிறது. அப்பழியை என் மேல் போடுவது சரியா? 

செல்வன்

unread,
Sep 6, 2020, 11:40:20 AM9/6/20
to vallamai
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPQa%2ByC11gegaW-mML%2Boqsg1LDYYgxaue_COGW2pcTQDZA%40mail.gmail.com.


--

செல்வன்

S. Jayabarathan

unread,
Sep 6, 2020, 1:38:18 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
கலப்பு மணத் தம்பதியருக்கு இடர் தருவது பெற்றோர், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, அரசு. 

வறுமை, வருமானம் போதாமை, இல்லாமை, தொழில் இன்மை, வயது கடப்பது,  இவை காரணம்.

இந்த எதிர்ப்புப் புயல்களைச் சட்டம் போட்டு  அரசு தவிர்க்க முடியுமா ???

சட்டம் போட்டு வரதட்சணை ஒழிந்ததா ??? ஒழிக்க முடிந்ததா ???

பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ???

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Sep 6, 2020, 2:26:54 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
On Sun, Sep 6, 2020 at 12:38 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
கலப்பு மணத் தம்பதியருக்கு இடர் தருவது பெற்றோர், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, அரசு. 

வறுமை, வருமானம் போதாமை, இல்லாமை, தொழில் இன்மை, வயது கடப்பது,  இவை காரணம்.

இந்த எதிர்ப்புப் புயல்களைச் சட்டம் போட்டு  அரசு தவிர்க்க முடியுமா ???

சட்டம் போட்டு வரதட்சணை ஒழிந்ததா ??? ஒழிக்க முடிந்ததா ???

பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ???




இப்போது பார்ப்பன இன மாப்பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பதில் சரியான தட்டுப்பாடு

30- 40 ஆகியும் பெண் கிடைக்காமல் இருக்கிறார்கள்.

பார்ப்பனர் மட்டும் அல்ல....பல சாதிகளில் பெண் கிடைப்பது இல்லை. 

kanmani tamil

unread,
Sep 6, 2020, 2:32:44 PM9/6/20
to vallamai
வரதட்சணையோடு பிராமண சாதியை மட்டும் தொடர்பு படுத்துவானேன்?!

எல்லா ஜாதியிலும் தான் வரதட்சணை கேட்கும் பழக்கம் உள்ளது. 
சக 

rajam

unread,
Sep 6, 2020, 2:47:03 PM9/6/20
to S. Jayabarathan, vallamai, Asan Buhari, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, mintamil, vannan vannan
/// பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ??? /// 

ஆம், ஐயா. 1965-இல், என் திருமணத்தில் மாப்பிள்ளை வீட்டார் வரதட்சிணை வாங்கியதாக நினைவில்லை. பெண்ணுக்கு அவர்கள் என்ன கொடுக்கிறார்களோ கொடுக்கட்டும் என்று இருந்துவிட்டார்கள். அம்மா வீட்டிலிருந்து எனக்குச் சீதனமாக வந்த மிகப் பெரிய பெரிய ‘காத்திரமான' பாத்திரங்களையும் திருப்பியனுப்பிவிட்டார்கள்! என் நாத்தனாருக்கும் அவர்கள் வரதட்சிணை கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

[தற்குறிப்பு:  என் திருமணம் கொஞ்சம் ‘வித்தியாசமாகத்தான்’ இருந்தது — கொஞ்சம் ‘அரைகுறை’ மேற்கத்திய வாடையுடன்!  மாப்பிள்ளை அழைப்பு, முகூர்த்தம் … இதுக்கெல்லாம் மதுரைப்புகழ் நாதசுரக்கலைஞர்களின் (சேதுராமன், பொன்னுசாமி) நாதசுர இசை. [காருகுறிச்சி இருந்திருந்தால் அவர்தான் வந்திருப்பார்.] பிறகு, மாலையில் ‘வரவேற்பு’ என்ற ‘நாடகச்சடங்குக்கு’ மதுரை T.V.S Band Orchestra!!! மீண்டும் வைதிக முறையில் இரவுச்சடங்கு; அம்மிமிதித்தல் எப்போ என்று மறந்திட்டேன், இரவில் ‘ஆரண உவாத்தி’ திருமண மண்டபத்து வெளியே அழைத்துவந்து அருந்ததி காட்டினார்! எனக்கு மட்டும்தான்! மாப்பிள்ளைக்கு அதே மாதிரியான ‘உபதேசம்’ இல்லை!!! காலையில் தீக்கடவுள்முன் என்னென்ன மந்திரங்கள் ஓதப்பட்டனவோ, யாருக்குப் புரியும்?!!!]

செல்வன்

unread,
Sep 6, 2020, 3:09:36 PM9/6/20
to vallamai
On Sun, Sep 6, 2020 at 1:32 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
வரதட்சணையோடு பிராமண சாதியை மட்டும் தொடர்பு படுத்துவானேன்?!

எல்லா ஜாதியிலும் தான் வரதட்சணை கேட்கும் பழக்கம் உள்ளது. 
சக 





ஆம். நான் சொன்னது வரதட்சிணை கேட்கும் சூழலே இல்லை...பெண் கிடைப்பதே அரிதாகி வருகிறது என 

S. Jayabarathan

unread,
Sep 6, 2020, 3:52:19 PM9/6/20
to vallamai, Asan Buhari, C.R. Selvakumar, N. Ganesan, anne vaigai, kanmani tamil, mintamil, rajam, vaiyavan mspm, vannan vannan
என் பதில் சேசாத்ரி ஶ்ரீதரனுக்கு,

அவர் தன் குலத்தில் நேர்ந்த இடர்களுக்குக் காரணம் காட்டினேன்.

சட்டம் போட்டு நிறுத்த முடியா வரதட்சணை பரவுகிறது.  பிராமண குலத்தில் தொடரும்
வரதட்சணை, பெண் வீட்டாரை, நகை, விருந்து, பலகாரம், பாத்திரம், ஸ்கூட்டர், ஃபிரிட்ஜ், கச்சேரி, தீபாவளி புத்தாடை நெடிய காலம் மிரட்டுகிறது. அதுபோல் பெண் வீட்டாரை அடிமைப் படுத்தும் கொடுமை, வேறெந்த ஜாதியிலும் இல்லை.

திருமிகு ராஜம் அம்மாள் புனித கதை கோடியுள் ஒன்று.  

அம்மா உங்கள் கருணை மிக்க சம்பந்தகாரர் கால் வைக்கும் இடமெல்லாம் நல்மழை பொழியும்.

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 6, 2020, 10:24:18 PM9/6/20
to vallamai


ஞாயி., 6 செப்., 2020, பிற்பகல் 6:19 அன்று, seshadri sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
பிரபத்து ரஞ்சன் சர்க்கார் அமெரிக்காவில் உள்ளது போன்ற சுதந்திரம் (liberty) இருக்கக் கூடாது என்கிறார். மேலும் குற்ற செயலில் ஈடுபடுவோர் பிள்ளை பெற அனுமதிக்கலாகாது என்கிறார். இதை என் சொல்கிறார் என்றால் அவ்வப்போது சிறைக்கு செல்லும் பெற்றோரால் பிள்ளையை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல பிள்ளைகளின் மனநிலையில் குற்றம் தவறல்ல என்ற எண்ணம் நிலைத்திட விடும் என்பதால் தான்.  இதன் அடிப்படையில்தான் நான் எனது கருத்தை முன்வைத்தேன்.

எமது  வீட்ட ருகே இருந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியின் 17வயது மகள் ஆட்டோ ஓட்டும் பறையரோடு உடன்போக்கானாள் ஓராண்டுக்கு பின் ஒரு குழந்தை பிறந்தது  அதன் பின் அவள் சில மாதங்களில் இறந்து போனாள். காரணம் பட்டினி சாவு. கணவன் சோறு போடவில்லை. 

எமது வீட்டருகே இன்னொரு ஐயங்கார் பெண் வசுமதி  வயது 26. அக்காள் அண்ணன்கள் மாப்பிளை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேலைபார்க்கும் மிடத்தில் மாதவராவு என்பவனோடு ஓடிப்போனால் தனக்கு வீட்டார் சேர்த்து வைத்திருந்த 26 சவரன் நகையோடு. 2 ஆண்டுகள் கழித்து பட்டினி சாவடைந்தாள்.     

எனது ஒன்றுவிட்ட மாமன் மகள் வீட்டார் மாப்பிளை பார்க்கும் வ வேளையில் ஒரு நாயுடு பையனோடு ஓடிப்போனாள். அவனுக்கு ஓட்டலில் டேபிள் துடைக்கும் வேலை. குழந்தை பிறந்தது வறுமை தாண்டவம் ஆடியது. அவளது மைத்துனன் தம்பி குடும்பத்தை சோறு இட்டு கைப்பற்றினான். அப்படி உதவி வராதிருந்தால்  இவளும் செத்திருப்பாள்.

எமது வீட்டருகே ஒரு சைவ உணவு கோமுட்டி செட்டிப்பெண் நாயுடு பையனோடு ஓடிப்போனாள் 3 மாதம் வாழ்க்கை ஓடியது. பையனுக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் அவன் உடனடியாக வளைகுடாநாட்டில் வேலை தேடி சென்றுவிட்டான். விடுமுறை காலத்தில் மட்டும் தமிழகம் வருவான் மனைவியை பார்க்க. இப்படி காதல் திருமணம் செய்பவர் அத்தனைபேரும் வருமானம் அற்ற வெறும் பயல்கள். அதனால் குறுகிய காலத்தில் இப்பெண்கள் மாண்டுபோயினர். 

ஒரு ஐயங்கார் பையன் வளர்த்தியான பார்த்த மாத்திரத்தில் சொக்கிப்போகும் அழகுள்ள மார்வாடிப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். 6 மாதம் வாடகை கொடுக்க முடிந்தது  அதன்  பின்  மாமனாரிடம்  கெஞ்சி அவரோடு அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டான். அவன் ஒழுக்கமானவன் என்பதால் மாமனார் அவனை ஆதரித்தார். அவர் ஆதரிக்காமல் போயிருந்தால் வாழ்க்கை தோல்வி அடைந்திருக்கும்.   

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களே வருமானம் இல்லாமல் தோல்வி அடைகின்றன. எமது எதிர்வீட்டு தெலுங்கு பிராமணர் தன் மனம் செய்து வைத்தார், ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அவன்  ஒரு நல்ல வேலையில் இருப்பதாக பொய் சொல்லி மணம் புரிந்தனர். அவன் 10 வது கூட தேறவில்லை. பீடா  கடை வைத்து வருமானம் ஈட்டிவந்தான். விளைவு வறுமை.

எனது சித்தியை மாப்பிள்ளை வீட்டார் பொய் சொல்லி தமது வீட்டு பிள்ளைக்கு மணம் முடித்தனர். ஆனால் அவர் ஒரு cutpiece வேலை பார்த்தர். திடீர் என்று வேலை போய்விட்டது. வேறு வேலை தேடிக்கொள்ளாமல் வீட்டிலேயே தங்கி பொழுது போக்கினார். கருவுற்றிருந்த எனது சித்தி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னை கொளுத்திக்கொண்டு மாண்டு போனாள். அவளது துன்பத்திற்கு எனது தாத்தாவான அவளது தந்தை தான் முக்கிய காரணம். ஏனென்றால் அவரது 52 வது வயதில்  என் சித்தி பிறந்தாள். 55 ஆம் வயதில் என் தாத்தா தனது ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இனி வருமானம் இல்லை எதெதோ இடத்தில ஆசிரியர் வேலையில் அமர்ந்தார்.  ஆனாலும்  அவளது 16 ம் வயதில் இறந்து போனார். அவளை வளர்த்து பாதுகாக்கும் நிலை அவளது அக்காளான எனது பெரியம்மா தலையிலும் எனது மாமா தலையிலும் விழுந்தது. இதனால் என் பெரியம்மா திருமணம் தள்ளிப்போனது. பின்பு எப்படியாவது மனம் முடித்தால் போதும் என்று எதையும் ஆராயாமல் cutpiece கடை மாப்பிளைக்கு மணம் முடித்தனர். விளைவு சித்தி தற்கொலை.   

மேற்கண்ட காரணங்களால் தான் நான் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான வருவாய் உள்ளவர் மட்டுமே மணம் அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான  சட்டம் இயற்ற வேண்டும் என்றேன். தனக்கே சோறு இல்லாதவன் தன் பெண்டு பிள்ளைகளுக்கு ஒருபோதும் சோறு இட முடியாது. அதனால் தான் ஒவ்வொரு பிள்ளை பெறுவதற்கு முன் அரசின் அனுமதி பெற்று தான் பிள்ளை பெற வேண்டும் என்று சட்டம் வேண்டும் என்றேன். இதனால் காதல் திருமணம் ஒழியும், குழந்தை திருமணம் ஒழியும், வயோதிகத்தில் பிள்ளை பெறுவது ஒழியும்  இன்றைய சமூக சீர்கேட்டிற்கு மக்கள் சரியாக திட்டமிடாமையே காரணம். எனவே அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறல்ல. கண்மூடித்தனமான சுதந்திரம் துன்பத்தில் தான் முடியும். 

கல்வியின்பம் பெற திருமணம் ஒன்றுதான் வழி என்பதால்தான் இவை நிகழ்கின்றன. 

seshadri sridharan

unread,
Sep 7, 2020, 11:29:59 AM9/7/20
to வல்லமை
On Sun, 6 Sep 2020 at 23:08, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
கலப்பு மணத் தம்பதியருக்கு இடர் தருவது பெற்றோர், சமூகம், ஜாதி, மதம், இனம், மொழி, அரசு. 

வறுமை, வருமானம் போதாமை, இல்லாமை, தொழில் இன்மை, வயது கடப்பது,  இவை காரணம்.

இந்த எதிர்ப்புப் புயல்களைச் சட்டம் போட்டு  அரசு தவிர்க்க முடியுமா ???

சட்டம் போட்டு வரதட்சணை ஒழிந்ததா ??? ஒழிக்க முடிந்ததா ???

மதத்தில் தலையீடு என்று சும்மா இருந்ததை நிறுத்தி சதிக்  கொடுமைக்கு எதிராக ஆங்கில அரசு சட்டம் இயற்றியது.குழந்தை திருமணத்தை தடுக்க குறைந்த பட்ச மண வயது 15 என்று சட்டம் இயற்றியது. இப்போது மோதி அரசு இதை 21 என்று உயர்த்த முடிவெடுத்துள்ளது.  இன்று சதி இல்லாது ஒழிந்தது அல்லவா.  
அப்படித்தான் நான் முன்மொழியும் இந்த திருமண முறைப்படுத்த சட்டமும். அரசின் ஒப்புதலோடு தான் திருமணம் நடக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் ஒரு ஆடவன் ஒரு ஊரில் ஒரு பெண்ணை மணந்து விட்டு இன்னொரு ஊரில் வேறொரு பெண்ணை மணப்பது  தடுக்க வழிகிடைக்கும். நிறைய பேர் காதலித்து மணந்து பின்பு இன்னொரு பெண்ணையும் மணக்கின்றனர். இதனால் சமூகம் சீர்கெடுகிறது. வலிமையான பொருளியல் கொண்ட நாடக உருவாக்க முடியவில்லை இந்தியாவால்.

பல குழந்தை திருமணங்கள் கிழவன்களோடு நடக்கிறது. பெண்ணுக்கு 14-15 வயது ஆணுக்கு 34-35 வயது.  பெண் 34-35 வயதை எட்டும்போது ஆண் 54-55 வயது அடைகிறான். இந்த வயது இடைவெளி பெண்ணின் நடத்தை கேட்டிற்கு வழிகோலுகிறது.  எனவே ஆணுக்கும் பெண்ணிற்கு 8 வயடகு இடைவெளி தான் இருக்க வேண்டும் சில தவிர்க்க முடியாத இடங்களில் 2 வயது விளக்கு வழங்கி 10 வயது இடைவெளி இருக்க அனுமதி தரலாம். இது ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்கும். அதோடு கிழ வயதில் பிள்ளை பெறுவதை தடுக்கும். கிழவனால் தன பிள்ளைக்கு கல்வி, உடை, உணவு, மருத்துவம் தர இயலாது. எனவே கிழவன் பிள்ளை பெறுவதை தடுக்க வேண்டும். இதற்கு என் தாத்தா 52 வயதில்  12 குழந்தையாக என் சித்தியை பெற்றதை சொல்லினேன். இன்னொரு எடுத்துக்காட்டும் தருகிறேன்.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் தேவராஜ் என்ற மறவர் வேலை செய்தார். நல்ல பண்பாளர். எந்த கெட்ட  வழக்கமும் இல்லாதவர். வேலையை பிழை இல்லாமல் சி ஹெயது முடிப்பவர். அவரது பையன் வேலை பார்க்கும் இடத்தில்  ஒரு கீழ் சாதி பெண்ணை காதலித்து திருமணத்திற்கு இவரிடம் இசைவு கேட்டான். தந்தை தேவராஜ் நாம் உயர் சாதி எனவே அந்த பெண் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். பய்யன் வில்லை. ஒரு கட்டத்தில் பையன் அப்பாவை அடித்துவிட்டு தான் காதலித்த பெண்ணை மணந்து தனி குடித்தனம் போய்விட்டான். தேவராஜ் ஏற்கனவே தன்  மகளுக்கு மணம்முடித்துவிட்டார். இப்போது அவரும் அவரது மனைவியும் தான். மனைவி ஓராண்டு கழித்து நோயில் இறந்து போக தேவராஜ் தனிமரம் ஆகிவிட்டார். அதனால் தன்  ஊருக்கு சென்ற போது 18் வயதான தங்கை மகளை மணந்து வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 47. சோறு போட்டால் போதும் என்று தங்கை தன மகளை அண்ணனுக்கு மணம் முடித்தார். கிராமத்தில் வேலைக்கு போவோர் குறைவு. ஒரு மகள் அவர் 48 வயதில் பெற்றார் . தேவராஜ் 55  அகவையில் பணி ஒய்வு பெற்றார். அவரால் தன் பிள்ளைக்கு தரவேண்டிய கல்வியை தரமுடியவில்லை. இம்மாதிரியான சிக்கலை அரசு தான் சட்டம் மூலம் நிகழாமல் தடுக்க வேண்டும். இதனால் தான் திருமண வயது வித்தியாச வரம்பு வைக்க வேண்டும் என்கிறேன். 
 

பிராமண ஜாதியில் வரதட்சணை வாங்காத திருமணம் நடந்துள்ளதா ???

இப்போது பிராமணர் வரதட்சணை கேட்பதில்லை. 

On Sun, Sep 6, 2020 at 11:39 AM செல்வன் <hol...@gmail.com> wrote:
On Sat, Sep 5, 2020 at 4:45 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
செல்வன் ஒரு இழையைத் துவங்கி, மையத்தை விட்டு, விட்டத்துக்குத் தாவி, வட்ட
விளிம்பில் சுற்றிச் சுற்றி, குழப்பி, மீண்டும், மீண்டும் வந்து தர்க்கத்தில் தன்சொல்லே பொன்சொல்லாக்கி, முடிவில் ஜெயித்து விடுவார். 

எங்க ஊர் திருமங்கலம் [மதுரை] மேமாத மாரியம்மன் கோயில் திருவிழாவில் மாரி அம்மன் தலை வெட்ட, அசுரன் இப்படித்தான் அடுத்தடுத்துப் போருக்கு வருவான், தலையை மாற்றிக்கொண்டு.  கடைசியில் தலையில்லா அசுரன் வருவான்.




.

seshadri sridharan

unread,
Sep 7, 2020, 11:31:00 AM9/7/20
to வல்லமை
On Sun, 6 Sep 2020 at 21:10, செல்வன் <hol...@gmail.com> wrote:
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

இதை சட்டத்தால் தடுக்கலாம் அல்லவா ?


செல்வன்

unread,
Sep 7, 2020, 11:51:21 AM9/7/20
to vallamai
On Mon, Sep 7, 2020 at 10:31 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

On Sun, 6 Sep 2020 at 21:10, செல்வன் <hol...@gmail.com> wrote:
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

இதை சட்டத்தால் தடுக்கலாம் அல்லவா ?




கல்யாணம் செய்யாமல் பெண் அவனுடன் லிவிங் டுகெதரில் வசித்து கர்ப்பம் ஆனால் என்ன பண்ணமுடியும்?

சட்டத்தால் இதை எல்லாம் தடுக்க முடியாது. 

S. Jayabarathan

unread,
Sep 7, 2020, 12:15:34 PM9/7/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil
சட்டம் ஓர் இருட்டறை ! அதற்குள் வழக்கறிஞர் நுழைந்தாலும் தடுமாறி விழுவார்.

சி.ஜெ. 

Virus-free. www.avg.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

seshadri sridharan

unread,
Sep 8, 2020, 10:56:16 AM9/8/20
to வல்லமை
 அதற்கு தான் நான் பிள்ளை பெற  அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றேன்.  அனுமதி பெறாமல் பிள்ளை பெற்றால் அரசின் சலுகைகள்  ரத்து என்பதோடு பெண்ணிற்கும் ஆணிற்கும் 10 ஆண்டு சிறை தண்டனை தரவேண்டும். living together என்பதற்கும் தண்டனை தர வேண்டும் மாறாக இப்போது வழக்கு மன்றத்த்தால் கணவன் மனைவியாக கருதப்பட்டு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உரிமைகள் தரப்படவேண்டும் என்கிறது வழக்கு மன்றம்.

நான் சட்டத்தை மட்டுமே பரிந்துரைக்கவில்லை அரசின் அனுமதி பெற வேண்டும் என்னும்  போது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது  அதோடு அடங்குகிறது. பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை தடுப்பு சட்டம்,  குழந்தை மண தடுப்பு சட்டத்தை இயற்றியதோடு நிறுத்திக்கொண்டது.  மாறாக திருமணத்திற்கு கிராம முனிசீப்பு ஒப்புதல்   பெற வேண்டும் என்று வகை செய்திருந்தால்  கிராம முனிசீப்பு மணமகன், மணமகள் ஆகியோரை நேரில் கண்டு வயதை தீர்மானித்து குழந்தையாக இருந்தால் ஒப்புதல் தராமல் திருமணத்தை தடுத்திருப்பார். அதே போல் ஒவ்வொரு ஆடவன் இறப்பின் போதும்  காவல்  அதிகாரி அல்லது முனிசீப்பு எரியூட்டை பார்வையிட வேண்டும்  என்று சொல்லியிருந்தால் சதி உடன்கட்டை எப்போதோ தடுக்கப்பட்டிருக்கும். இந்திய சமூகம் எப்போதோ முன்னேறியிருக்கும். இந்தியா வலுவான பொருளாதாரம் ஆவதற்கு எப்போதோ கட்டமைப்பு ஏற்பட்டிருக்கும். 

இக்காலத்திற்கு நான் சொல்லுவது  சட்டம் இயற்றிய கையோடு  அதை நடைமுறைப்படுத்த (VAO) கிராம நிருவாக அதிகாரி அல்லது (RI) வருவாய் ஆய்வாளர் ஆராய்வு செய்து அவரது பரிந்துரையில் தாசில்தார் அல்லது சார்பதிவாளர் ஒரு திருமணத்திற்கு அனுமதி தந்த பின் தான் திருமணம் செய்யலாம் என்னும் போது திருமணம் செய்யும் ஆணின் பெண்ணின் வயது , வயது இடைவெளி, தொடர்ச்சியாக மூன்று ஆண்டு ஆணின் வருவாய், பிள்ளையை பெற்றால் காப்பாற்றும் தகுதி, ஏற்கனவே திருமணம் ஆனவரா  என்பவற்றை ஆராய்ந்து திருமணத்திற்கு ஒப்புதல் தர, குழந்தை பெற ஒப்புதல் தர பரிந்துரை தருவார். அதை வைத்து தாசில்தார் அல்லது சார் பதிவாளர் அனுமதி வழங்குவார். இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டால் முன்னம் நான் உரைத்த சீர்கேடுகள், தில்லுமுல்லுகள் தடுக்கப்பட்டுவிடும்.  அதே நேரம் அனுமதி,  பெறாமல் மணப்போர், அவர் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்டோர் ஆகியோர்க்கு தண்டமும் தண்டனையும் தரப்படுமானால் எதிர்பார்த்த மாற்றம், முன்னேற்றம் நிகழும்.   அளவான குடும்பம் அமைய வழி உண்டாகும். அரசிற்கு இதனால் கூடுதல் செலவு பிடிக்கலாம் ஆனால் 30 ஆண்டுகளில் பழைய பழக்கங்கள் தொலைந்து மக்கள் திருந்திய வாழ்க்கை முறையை கைகொள்ளுவர்.

காதல் திருமணத்திற்கு இந்திய திரைப்படங்களே முழுக்க காரணம். எல்லா  படங்களும் காதலை, அடிதடியை ரகளையை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. இதை பிள்ளைப்பருவம் முதல் பார்க்கும் பிள்ளைகள் அதை வழிகாட்டியாக கொள்கின்றனர். எனவே காதல் திரைப்படங்கள் தடை செய்யப்படவேண்டும்.

இந்த காதல் திருமண கருத்தால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளவர் ஒடுக்கப் பட்ட சமூகத்தவரே. எனது தம்பி ஒரு அரசு பள்ளி ஆசிரியன். அவனது பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பறையர் குலத்தை சேர்ந்த 9-10 ம் வகுப்பு படிக்கின்ற 14-15 வயதாகின்ற 3-4 மாணவிகள் இப்படி காதலித்து உடன் போக்காகிவிடுகின்றனர். இதனால் அப்பெண்களின் கல்வி, முன்னெற்றம்  தடைபடுகிறது. எமது வீட்டிற்கு வந்த ஒரு பறையர் குல அன்பர் சொன்னது யாதெனில், "எனது முதல் பெண் ஒரு யாதவ பையனை காதலித்து அவனோடு ஓடிப்போனாள். எதோ அவன் வசதியானவன்.  அடுத்த பெண் ஒரு பறைப் பையனை காதலித்து அவனோடு ஓடிப்போனாள். அவனுக்கு தகுதியான கல்வி கிடையாது, வேலை கிடையாது, வருமானம் கிடையாது, சொத்து பத்தும் கிடையாது. குஞ்சி மட்டும் தான் அவன் சொத்து. நான் எனது mechanic shop ல் அவனுக்கு வேலை கற்றுக்கொடுத்து இப்போது அவன் தனியே  கடை வைத்து பிழைக்கிறான் என்று தம் சமூகத்தவரிடம் எப்படி பேசுவரோ அது  போல் இதை எம்மிடம் சொல்லினார். எனவே திருமணத்திற்கு காட்டாயம் கடிவாளம் இடவேண்டும் .அதற்கான வழியையும் நான் சொல்லிவிட்டேன்.     நான் கடந்த சில நாள்களாக முன்வைத்த கருத்துக்கள் உமது கருத்திற்கு ஒரு கிளர்ச்சியை தந்திருக்கும் என்று நம்புகிறேன். தனிமனித சுதந்திரம் என்று எல்லாம் பேசித்திரிவது வீண். முட்டாள்தனம். கெடுபிடி தான் சீரான சமூகத்தை வளர்க்க உதவும். 


செல்வன்

unread,
Sep 8, 2020, 1:50:29 PM9/8/20
to vallamai
பிள்ளை பெறாமல் செக்ஸ் வைத்துக்கொன்டால் என்ன செய்வீர்கள்?

லிவிங் டுகெதர் என்றால் யார் எங்கே போகிறார்கள் என எப்படி கண்காணிப்பீர்கள்? அட்ரசை அரசிடம் ஏன் கொடுக்கவேன்டும்? தாலியை கோயிலில் கட்டி பதிவு பெறாமல் குடும்பம் நடத்தினால் யார் கண்டுபிடிப்பது, கண்காணிப்பது?

இது எல்லாம் வெட்டி வேலை....வேலை, வெட்டி இல்லாதவனுடன் ஓடிப்பொனால் போய் சாகட்டும் என விட்டுவிடவேண்டியதுதான் தண்டனை. அதை விட பெரிய தண்டனை என்ன இருக்கு?

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.


--

செல்வன்

seshadri sridharan

unread,
Sep 9, 2020, 9:09:28 AM9/9/20
to வல்லமை
On Tue, 8 Sep 2020 at 23:20, செல்வன் <hol...@gmail.com> wrote:
பிள்ளை பெறாமல் செக்ஸ் வைத்துக்கொன்டால் என்ன செய்வீர்கள்?

லிவிங் டுகெதர் என்றால் யார் எங்கே போகிறார்கள் என எப்படி கண்காணிப்பீர்கள்? அட்ரசை அரசிடம் ஏன் கொடுக்கவேன்டும்? தாலியை கோயிலில் கட்டி பதிவு பெறாமல் குடும்பம் நடத்தினால் யார் கண்டுபிடிப்பது, கண்காணிப்பது?

அனுமதி பெறாத திருமணத்தை நடத்தி வைக்கும் ஐயர், father, உலமாவிற்கு தண்டனை 3 ஆண்டு என்று சொன்னால் யாரும் திருமணம் நடத்தி வைக்கமாட்டார்.   



இது எல்லாம் வெட்டி வேலை....வேலை, வெட்டி இல்லாதவனுடன் ஓடிப்பொனால் போய் சாகட்டும் என விட்டுவிடவேண்டியதுதான் தண்டனை. அதை விட பெரிய தண்டனை என்ன இருக்கு?

அரபுநாடுகள் முதலாளிய நாடுகள் தாம் அங்கே சட்டம் எப்படி உள்ளது? அங்கே living together உண்டா?  extra marital sex / premarital sex தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர்க்கு  . சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை கண்டுபிடிப்பது இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எளிதாகிவிட்டது. இருவரையும் கையும் களவுமாக பிடித்து தான்  தண்டிக்க வேண்டும் என்பதில்லை. போகின்ற நூறு பேரை ஆய்ந்து "நீ தவறான தொடர்பு வைத்திருப்பது" மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.  யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று சொன்னால் அவரையும் தண்டிப்போம் இல்லாவிடில் உண்ணளவு வரை தண்டிப்போம் என்று தீர்ப்பு வழங்கலாம்.

செல்வன்

unread,
Sep 9, 2020, 9:25:00 AM9/9/20
to vallamai
On Wed, Sep 9, 2020 at 8:09 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
On Tue, 8 Sep 2020 at 23:20, செல்வன் <hol...@gmail.com> wrote:
பிள்ளை பெறாமல் செக்ஸ் வைத்துக்கொன்டால் என்ன செய்வீர்கள்?

லிவிங் டுகெதர் என்றால் யார் எங்கே போகிறார்கள் என எப்படி கண்காணிப்பீர்கள்? அட்ரசை அரசிடம் ஏன் கொடுக்கவேன்டும்? தாலியை கோயிலில் கட்டி பதிவு பெறாமல் குடும்பம் நடத்தினால் யார் கண்டுபிடிப்பது, கண்காணிப்பது?

அனுமதி பெறாத திருமணத்தை நடத்தி வைக்கும் ஐயர், father, உலமாவிற்கு தண்டனை 3 ஆண்டு என்று சொன்னால் யாரும் திருமணம் நடத்தி வைக்கமாட்டார்.   


ஐயர் எதுக்கு? என் வீட்டு பூஜையறையில் தாலி கட்டினால் என்ன செய்யமுடியும்?


 



இது எல்லாம் வெட்டி வேலை....வேலை, வெட்டி இல்லாதவனுடன் ஓடிப்பொனால் போய் சாகட்டும் என விட்டுவிடவேண்டியதுதான் தண்டனை. அதை விட பெரிய தண்டனை என்ன இருக்கு?

அரபுநாடுகள் முதலாளிய நாடுகள் தாம் அங்கே சட்டம் எப்படி உள்ளது? அங்கே living together உண்டா?  extra marital sex / premarital sex தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர்க்கு  . சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை கண்டுபிடிப்பது இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எளிதாகிவிட்டது. இருவரையும் கையும் களவுமாக பிடித்து தான்  தண்டிக்க வேண்டும் என்பதில்லை. போகின்ற நூறு பேரை ஆய்ந்து "நீ தவறான தொடர்பு வைத்திருப்பது" மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.  யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று சொன்னால் அவரையும் தண்டிப்போம் இல்லாவிடில் உண்ணளவு வரை தண்டிப்போம் என்று தீர்ப்பு வழங்கலாம்.

 


அரபுநாடுகள் மாதிரி இந்தியா ஆகமுடியாது. அவை சின்ன நாடுகள், சின்ன நாடுகளில் சர்வாதிகாரம் எளிது, 130 கோடி பேர் உள்ள நாட்டில் சர்வாதிகாரம் கொண்டுவரமுடியாது. 

பொருத்தமில்லாதவனுடன் ஓடிபோகிறவர்களை செத்து தொலையட்டும் என தலைமுழுகிவிட்டு வேலையை பார்ப்பதே நல்லது 

seshadri sridharan

unread,
Sep 10, 2020, 10:17:10 AM9/10/20
to வல்லமை
On Wed, 9 Sep 2020 at 18:55, செல்வன் <hol...@gmail.com> wrote:


இது எல்லாம் வெட்டி வேலை....வேலை, வெட்டி இல்லாதவனுடன் ஓடிப்பொனால் போய் சாகட்டும் என விட்டுவிடவேண்டியதுதான் தண்டனை. அதை விட பெரிய தண்டனை என்ன இருக்கு?

அரபுநாடுகள் முதலாளிய நாடுகள் தாம் அங்கே சட்டம் எப்படி உள்ளது? அங்கே living together உண்டா?  extra marital sex / premarital sex தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர்க்கு  . சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும். இதை கண்டுபிடிப்பது இப்போது அறிவியல் முன்னேற்றத்தால் எளிதாகிவிட்டது. இருவரையும் கையும் களவுமாக பிடித்து தான்  தண்டிக்க வேண்டும் என்பதில்லை. போகின்ற நூறு பேரை ஆய்ந்து "நீ தவறான தொடர்பு வைத்திருப்பது" மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.  யாருடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று சொன்னால் அவரையும் தண்டிப்போம் இல்லாவிடில் உண்ணளவு வரை தண்டிப்போம் என்று தீர்ப்பு வழங்கலாம்.

 

அரபுநாடுகள் மாதிரி இந்தியா ஆகமுடியாது. அவை சின்ன நாடுகள், சின்ன நாடுகளில் சர்வாதிகாரம் எளிது, 130 கோடி பேர் உள்ள நாட்டில் சர்வாதிகாரம் கொண்டுவரமுடியாது. 
வட்டாட்சியர் தன் எல்லைப்பகுதி வரை தான் அதை நிறைவேற்றப் போகிறார். இப்படிசி பல வட்டாட்சியர் இதை நிறைவேற்றப்போகின்றனர். எனவே நாடு சிறியது பெரியது என்பது ஒரு பொருட்டல்ல.

பொருத்தமில்லாதவனுடன் ஓடிபோகிறவர்களை செத்து தொலையட்டும் என தலைமுழுகிவிட்டு வேலையை பார்ப்பதே நல்லது 

 நீர்  காதல் திருமணம் என்ற அளவில் தான் பார்க்கின்றீர். நான் அதை இன்னும் விரிவாக பார்க்கின்றேன். காதலர் தாம் அறிவுத் தெளிவின்றி உள்ளனர் என்பதல்ல பெற்றோர்களும் பிள்ளைகளின் கல்வி, திருமணம் பற்றி அறிவுத் தெளிவில்லாமலே உள்ளனர். நான் வயது உயர்த்தலை மட்டுமே பார்க்கவில்லை வருவாய், வயது இடைவெளி ஆகியவும் பார்க்கப்பட வேண்டும் என்கிறேன். ஏனென்றால் என் தம்பி படிக்கும் பள்ளியில் 90% பறையர் குல மாணவரே படிக்கின்றனர். கிராமத்தில் வேலையும் குறைவு வருவாயும் குறைவு. வயல் வேலைக்கு போனால் 150 உருபாய் ஒரு நாள் கூலி. பெண் பிள்ளைகள் 10-ம் வகுப்பு முடிந்ததும் மேல் கல்வி கற்க வேண்டும், இன்னும் முன்னேற வேண்டும் என் என்று பெற்றோர் கருதுவதில்லை. மாறாக "பிள்ளை வளர்ப்பை பெற்றோர் ஏதோ ஆடு, மாடு, கோழி வளர்ப்பது போல் தான் எண்ணுகின்றனர். அதனால் 10 ம் வகுப்பு படித்து முடிந்ததும் அப்பெண்ணிற்கு மணம் முடித்து விடுகின்றனர். எதனால் என்றால் அவள் யாருடனோ ஓடிவிடுவாள். அதனால் தாமே மாப்பிளை பார்த்து மணம் முடித்து விடுகின்றனர். இதாவது, வளர்க்கும் ஆடு, மாடு வெளியே ஓடி விடாமல் இருக்க ஒரு பட்டியில் இருந்து இன்னொரு பட்டியில் அடைத்து விடுவது போல் தம் வீட்டில் இருந்து இன்னொரு வீட்டில் அடைத்து  விடுகின்றனர். அத்தோடு தம் கடமை முடிந்தது என்று எண்ணுகின்றனர்" என்று கூறுகிறான் என் தம்பி. இதை கேட்டதும் நான் அவனிடம் ஏனடா இப்படி பட்டி ஆட்டுக்கு ஈடாக பெண்களை ஒப்பிடுகிறார் என்று சிரித்துக்கொண்டே கேட்கிறேன். அதற்கு அவன் பெற்றோருருக்கு அதற்கு மேல் சிந்தனை இல்லை. இன்றைய பொழுது சாப்பிட்டு உறங்கினால் போதும் நாளை என்பதை நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கருதுகின்றனர் என்கிறான். இதனால் பெண்கள் படிப்பு முன்னேற்றம் தடை படுவது மட்டுமல்ல 15 வயதில் மணம் முடித்த பெண் 30-32 வயதிலேயே  பார்வைக்கு 45 வயது பெண்போல காணப்படுகிறாள் என்கிறான். அத்தனை பெண்களும் malnutrition பாதிப்பு உள்ளவர் என்கிறான். தமிழ்நாடு தனி நாடக இருந்தால் உலகிலேயே 18 வளர்ந்த நாடக இருந்திருக்கும் என்று பீத்திக்கொள்ளும் தமிழ்நாட்டிலேயே இந்த நிலை என்றால் பிற மாநிலங்களை பற்றி என்ன உயர்வாக எண்ண முடியும்?  

இதை தடுக்கவேண்டும் என்றால் அரசு திருமண ஒப்புதல் மூலம் தான் தடுக்க முடியும். இப்போது மோதி அரசு பொது சிவில் சட்டம் கொண்டு வரப்போகிறது. இது  நல்ல விஷயம் தான். செய்வதை திருத்தச் செய்தால் அதனால் வரும் நன்மை பல கோடி. பார்ப்போம் அடுத்த 15 ஆண்டுகளில் PROUT அரசு வந்தால் நான் சொன்ன marriage regulation act வரும் என்று நம்புகிறேன் 

seshadri sridharan

unread,
Sep 11, 2020, 10:36:24 AM9/11/20
to வல்லமை
இந்த இடுகையை தொடங்கிய பெருமாள் தேவன் தமது கிராமத்து நிலைமை என்ன என்று நான் சொன்ன கருத்தோடு ஒப்பிட்டு சொன்னால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். 
Reply all
Reply to author
Forward
0 new messages