Sivanandam Soundarapandiyan
எனக்கே எல்லாம் வேண்டும் என்று பறப்பவனைப் பக்கி என்று ஏளனம் செய்வது வழக்கம்.
2
பக்ஷி விளக்கம் என்ன?பக்ஷி என்பது சமசுகிருதத்தில் பறவையை குறிக்கும் சொல். ஆனால் இது தமிழ்ச் சொல்லில் இருந்து திரிக்கப்பட்டது.பக்கி என்பது தான் பக்ஷி என திரிக்கப்பட்டது. கன்னடத்தில் ப > ஹ திரிபில் ஹக்கி என்றே இன்றும் பறவை குறிக்கப்படுகிறது. வங்க மொழியில் இன்றும் பக்கி என்றே பறவை குறிக்கப்படுகிறது.
பொங்கு என்றால் உயர்தல், எழும்புதல் என பொருள். பொங்கு > பொக்கு ஆகி பின் ஒகர > அகர திரிபில் பக்கு ஆகி அதில் இருந்து பக்கி என்ற பறவையை குறிக்கும் சொல் உருவானது. பக்கி என்றால் உயரே எழும்பும் உயிரி என்பதே அதன் பொருள்.பறவை என்ற சொல்லும் பர > பற என்ற உயர்வுக் கருத்தில் இருந்தே உருவானது.பாவாணர் இருபக்கம் உடையது என்று பக்கிக்கு விளக்கம் தந்துள்ளார். இது உயர்வை குறிப்பதல்ல என்பதை நோக்குக.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPT%3Ds-0wZA4D4ShvzmiRfED6OftfyAh1QTrZN4NF1dO1Og%40mail.gmail.com.
On Sun, Nov 27, 2022 at 6:04 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:பக்ஷி விளக்கம் என்ன?பக்ஷி என்பது சமசுகிருதத்தில் பறவையை குறிக்கும் சொல். ஆனால் இது தமிழ்ச் சொல்லில் இருந்து திரிக்கப்பட்டது.பக்கி என்பது தான் பக்ஷி என திரிக்கப்பட்டது. கன்னடத்தில் ப > ஹ திரிபில் ஹக்கி என்றே இன்றும் பறவை குறிக்கப்படுகிறது. வங்க மொழியில் இன்றும் பக்கி என்றே பறவை குறிக்கப்படுகிறது.வங்க மொழியில் பாக்கி (பாகி) என்பது பக்கி.பொக்கு/பொங்கு ‘லேசானது’ - பொங்கிலிருந்து பக்ஷி வருவதில்லை. பல பறவைகளின் சிறகுகள் வலிமை வாய்ந்தவை.பகு- ==> பக்கம் ‘side, wing'. பக்கம் (சிறகு) உடையது பக்கி/பக்ஷி. பக்கம் தமிழ்ச்சொல் சங்க இலக்கியத்தில் ஏராளம்.(1) pagsa- என்ற பாரசீகச் சொல்லும், பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல்லும் இணைந்து பக்ஷ, பக்ஷி வந்திருக்கலாம். றெக்கை பெரிசா இருந்தால், பக்கி என்போம். உ-ம்: வௌவால் பக்கி எனப்படுகிறது. பக்கித் தட்டான், தட்டாரப் பூச்சி இறக்கையும் பெரிது. ஏரோப்ப்ளேனுக்கு தூக்குவிசை (லிஃப்ட் ஃபோர்ஸ்) உருவாவது அதன் பெரிய பக்கங்களால் தான். கடற்கரைப் பட்டினங்கள் கடற்கரை, துறைமுகம், மீனவர் பகுதி, மற்ற மக்கள் வாழ் பகுதி எனப் இரு பக்கங்கள் இருக்கும். அது பாக்கம்.
--(2) அரக்கு- ரக்ஷ, ராக்ஷ என்று சிவப்பு (அரத்த) நிறப் பொருளுக்கும், ரக்ஷ > lac. அரக்கர் ராக்ஷ- ராக்ஷசர் என்றும் ஆகிறது.(3) தய் (தை) என்னும் சொல், தய்க்க/தைக்க > தக்ஷ- ‘carpenter' இதுபற்றி முன்பு எழுதியுள்ளேன்.தைத்தல், தை, தையல் : http://nganesan.blogspot.com/2020/07/kinnimangalam-linga-brahmi-pulli.html....நா. கணேசன்
--பொங்கு என்றால் உயர்தல், எழும்புதல் என பொருள். பொங்கு > பொக்கு ஆகி பின் ஒகர > அகர திரிபில் பக்கு ஆகி அதில் இருந்து பக்கி என்ற பறவையை குறிக்கும் சொல் உருவானது. பக்கி என்றால் உயரே எழும்பும் உயிரி என்பதே அதன் பொருள்.பறவை என்ற சொல்லும் பர > பற என்ற உயர்வுக் கருத்தில் இருந்தே உருவானது.பாவாணர் இருபக்கம் உடையது என்று பக்கிக்கு விளக்கம் தந்துள்ளார். இது உயர்வை குறிப்பதல்ல என்பதை நோக்குக.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHwwLPT%3Ds-0wZA4D4ShvzmiRfED6OftfyAh1QTrZN4NF1dO1Og%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeRR6Wx9ppvD-uJ7FucBP3m23dTXH7bQK_0JZ01g7xPLA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfEdyiDrtjSE8vDKJ2W-XsR%2Br%3DYVVLgfPpdZ2dabc%3DPCQ%40mail.gmail.com.
///pagsa- என்ற பாரசீகச் சொல்லும், பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல்லும் இணைந்து பக்ஷ, பக்ஷி வந்திருக்கலாம்.///Dr.Ganesan wrote...எதற்காக பாரசீகச் சொல்லை இங்கே இணைக்க வேண்டும்?பக்கம் என்ற சிந்துவெளி திராவிடச் சொல் ஒருபுறம் 'பக்ஷி' என்றும்; இன்னொரு புறம் /pagsa/ என்றும் திரிந்து சென்றிருக்கலாம்.
///கடற்கரைப் பட்டினங்கள் கடற்கரை, துறைமுகம், மீனவர் பகுதி, மற்ற மக்கள் வாழ் பகுதி எனப் இரு பக்கங்கள் இருக்கும். அது பாக்கம்.///புகார் நகரம் இருகூறுபட்டு இருந்தது.வேறெந்தப் பட்டினம் இருகூறுபட்டு இருந்தது?
தாலமி குறிப்பிடும் சாலியூர் (மருங்கூர்ப் பட்டினம்):
காவிரி ஆறு கடலில் புகும் பூம்புகாரைக் காவேரிப் பூம்பட்டினம் என்கிறோம். பட்டினம் என்றால் கடற்கரையில் அமைந்த ஊர். கொங்குநாட்டில் மாளிகையின் புகுமுகம் (Portico) பூமுகம் ஆவதுபோலே, ஆறு கடலில் புகும் பட்டினம் பூம்பட்டினம். வையைப் பூம்பட்டினம் பாண்டிநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆனால் அது ராமேசுவரம் அருகே பெரிய ஊராகவோ, துறைமுகமாகவோ இன்றில்லை. வையை கடலில் புகும் பட்டினத்தின் சங்ககாலப் பெயர் மருங்கூர்ப் பட்டினம். மருங்கை என்றும் அழைத்தனர். தமிழரின் கடலாடு வணிகத்தைக் காட்டும் தொல்லியல் சான்றுகள் பல கிடைக்கும் ஊர் மருங்கூர்ப் பட்டினம். ஆனால், இன்று அழகன்குளம் என்று அழைக்கப்படுகிறது. கடல் சற்றே உள்வாங்கிவிட்டது; நதியும் வறண்டுபோய்க் கடலில் கலப்பதில்லை. ஆனால் சங்ககாலத்தில் ஏராளமான நீர்வரத்து வையைப் பூம்பட்டினத்தில் (= மருங்கூர்ப் பட்டினம்) இருந்ததென அறிகிறோம். இயற்கையைப் பேணாவிட்டால் இந்தியாவே வறண்ட பூமி ஆகிவிடும் என்பதற்கு மருங்கையின் வரலாறே சாட்சி.
காவிரிப் பூம்பட்டினம் எவ்வாறு பட்டினப்பாக்கம், மருவூர்ப்பாக்கம் என விளங்கியதோ அதுபோன்றே இந்த வையைப் பூம்பட்டினமும் ஊணூர், மருங்கூர்ப் பட்டினமென இரு பகுதிகளாக விளங்கின. இந்த மருங்கூர்ப் பட்டினம் தோட்டங்களையும், காயல்களையும், செல்வம் கொழிக்கும் கடைத்தெருக்களையும் கொண்டு விளங்கியதை நக்கீரர் பாடியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தைப் போல் ஊணூரும் மதிலையும் அகழியையும் கொண்டு விளங்கியது (அகம் 227). மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘பழங்காலத் தமிழர் வணிகம்’ (பக். 95-96) நூலில் மருங்கை என வழங்கப்பெற்ற மருங்கூர்ப் பட்டினம் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஊணூரைச் சூழ்ந்து வயல்கள் இருந்ததை ‘முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் நெல்லின் ஊணூர்’ என்று மருதன் இளநாகனார் அகம் 220-ல் குறிப்பிடுகிறார். “ஆடியற் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரையத் துறை முற்றிய துளங்கு இருக்கைத் தெண் கடற் குண்டகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ! ” பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நெல்லின் ஊரை வென்றான் என்கிறது மதுரைக்காஞ்சி.
சகOn Thu, 1 Dec 2022, 4:43 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:On Wed, Nov 30, 2022 at 11:22 PM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:--
>
> பக்கம் என்பதில் இருந்து பக்கி உருவாகவில்லை. பறவை போல உயர்வு கருத்தில் இருந்து வந்தது. கீழே பொக்கம் வேர் சொல் காண்க. அதனால் தான் பாவாணர் தவறாக உரைத்தார் என்றேன்.>Not really. pakSa 'side, wing', hence pakSin 'bird' are well-known etymologically for 100s of years. That's what is repeated by Pavanar also.what I suggest is that Dravidian verb, paku- and the verbal noun, pakkam in a rare coincidence with Indo-European pagsa- 'side, wing' producespakSa and pakSi with retroflex S (ஷ்), a specialty seen in Indian linguistic area. (1) pakSa (2) rakSa 'lac' (3) takSa are good examples of Dravidianwords in Indo-Aryan languages.NG
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUfEdyiDrtjSE8vDKJ2W-XsR%2Br%3DYVVLgfPpdZ2dabc%3DPCQ%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHct5tWiU1cC-apnbP%3DMFX59GqqQf4TBxk3SJGCvBpnfrXw%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcEBsLJQhjTwPd6fie4VPE2eTtzPZxHAyJoA3t97Ezq2w%40mail.gmail.com.
மருங்கூர் குறித்துத் தெளியத் தந்தமைக்கு நன்றி.சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHcv5OQJ%2B2VUzv_ZSphwZuARqvsJN4pZaM0nu_6jhmGOxqA%40mail.gmail.com.