Fishermen Worship the Ocean God
Fishermen wear garlands braided
with flowers the of white koothalam
plants growing at the bases of thālai
trees with aerial roots.
They plant horns of pregnant sharks,
pray to the powerful god, wear thālai
flowers and drink palmyra palm liquor
that were offered to their god.
Instead of going to fish in the vast, cold
ocean during full moon, the dark
fishermen with dry hair, eat desired food
and play with their dark-skinned women
wearing wearing fresh leaf garments.
Means: வீழ் – hanging low, having aerial roots, தாழை – thālai trees, தாள் – stems, தாள் தாழ்ந்த – base part, வெண்கூதாளத்து – of white koothalam flowers, convolvulus ipome, a three-lobed nightshade vine, தண் பூங்கோதையர் – those wearing the cool flower garlands, சினைச் சுறவின் – of pregnant horned sharks, of pregnant swordfish (சுறவு – சுறா என்றாகி உகரம் ஏற்றது), கோடு நட்டு – they plant the horns, மனை சேர்த்திய – in the house, வல் அணங்கினான் – for the powerful god, Varunan, மடல் தாழை – thālai trees with fronds, Pandanus odoratissimus, மலர் மலைந்தும் – wearing the flowers, பிணர் – scaly, பெண்ணை – female palmyra palm trees, பிழி மாந்தியும் – drinking liquor, புன்தலை – head with parched hair, இரும் பரதவர் – dark fishermen, big fishermen, பைந்தழை – green leaves, fresh leaves, மா மகளிரொடு – with their dark women, பாய் இரும் பனிக்கடல் – spread dark cold ocean, வேட்டம் செல்லாது – not going to fish, உவவு – full moon day, மடிந்து – not doing their work, உண்டு ஆடியும் – ate and danced.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUck2V4cPYqPfa6mXseAk9-ErR2EUJ%3DzeLHCvHV7Y%2BSeHg%40mail.gmail.com.
On Sat, Oct 5, 2019 at 11:45 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:நெடியோன் குன்றத்து - இது முருகன் கோவில் என்றால் திருப்பதி என்ற நெடியோன் குன்றம் ஏன் மாலவனுக்குப் போய்விட்டது ?ஆமாமில்ல. ஆனால் ஒரு குன்றில் பல தெய்வங்கள் இருக்கக்கூடாதா? இருக்க முடியாதா?நான் இதுவரை குன்றம் என்றாலே அது சமணர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல வேண்டும் எனத் தவறாகக் கருதிவருகிறேன்.திருப்பரங்குன்றத்தில்சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, முருகன், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்கள் உள்ளன. எனவே, திருப்பரங்குன்றத்தை அவரவர் விருப்பம் போலச் சொல்லிக் கொள்ளலாம்.அன்பன்கி.காளைராசன்திருப்பரங்குன்றத்தில் சங்க காலத்தில் இருந்த நெடியோன் யார் எனக் காட்ட சமீபத்தில் அங்கே கிடைத்துள்ள 2000 ஆண்டு பழைமையானதமிழ் பிராமிக் கல்வெட்டு உதவுகிறது. அதில், “ மூ நாகரா - மூ சக்தி” என எழுதப்பட்டுள்ளமை காணலாகும். நகர்தல் - மெதுவாக, மணலில் தவழுதல்என்ற பொருளில் விடங்கர் (Gharial) நகர் என அழைக்கப்படுகிறது, நாகரா/நாக்ரா என்பது இந்த நகர்- என்னும் வினைச்சொல்லில் பிறப்பது.நெடியோன் என சங்க காலத்திற்கு முந்த நூற்றாண்டுகளில் மெகாலித்ஸ் - முதுமக்கள் தாழி கிடைக்கும்டங்களில் - உள்ள நெடிய சிற்பம்“மழுவாள் நெடியோன்”. இதெல்லாம் அறியாமலே, “Anthropomorphic Axe" என்ற பெயரை ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் அளித்துள்ளனர். சங்க இலக்கியத்திலேபெரிய தத்துவம் நெடியோன் பற்றித்தான் வருகிறது. வேறு யாருக்கும் இவ்வித வண்ணனை இல்லை.'நீரும் நிலனும், தீயும்,வளியும்மாக விசும்பொடு ஐந்துடன் இயற்றியமழுவாள் நெடியோன் தலைவன் ஆக...என்ற பகுதி வேத காலக் கடவுள் ஆகிய வருணன் பற்றியதாகும். பின்னாளில், இந்த வேத காலப் பெருந்தெய்வம், அதற்கு முன்னாலேசிந்துவெளியின் பெருந்தெய்வம், சிவனுடன் இணைந்து ஒன்றாகிவிட்டது.> ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,> வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து (அகம் 149)
திருப்பரங்குன்றத்து அழகிய தமிழ்ப் பிராமி கல்வெட்டும், குளத்தங்கரையிலே தான் கிடைத்துள்ளது.
முதுகுடுமிப் பெருவழுதி காசுகளையும் குளக்கரையில் முதலை இருக்கும் நிலையில்
அசுவமேத யாகங்களை முடித்தபின்னர் தமிழ்பிராமியில் தம் பெயர் பொறித்து வெளியிட்டுள்ளான்.
சங்ககாலத்தில், “நெடியோன்குன்று” = பரன் குன்று (திருப் பரங்குன்று), அப்போது
பரன் (பரமன்) = மழுவாள் நெடியோன் என்பது பரங்குன்றத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டால்
வெளிச்சமடைகிறது.
சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். இதனைக் கலித்தொகையில் காணலாகும். சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புகளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை. எனவே, தமிழரின் பழந்தெய்வங்களை வணங்கும் சமயமானது வேளிர் வருகையால் தமிழ் முதல் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. இச் செய்தியை இதுவரை தமிழறிஞர்கள் பார்வையில் படவில்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் பானை ஓட்டு ‘கிராஃபிட்டி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையும் ஆழ ஆராய உதவும் என்பதில் ஐயமில்லை.
திருப்பரங்குன்றின் “நெடியோன்” பற்றி தொல்லியல் சான்று கொண்டு சிந்திக்கச் செய்தமைக்கு நன்றி.
கீழடியிலும் இந்த மழுவாள் நெடியோனுக்கான சிந்துவெளி எழுத்து பானையோட்டில் கிடைத்துள்ளமை
கண்டேன். அது பற்றிப் பின்னர்.
திருப்பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு: (Figure 9)
https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5
தமிழிக் கல்வெட்டு சங்க காலத்தில் நெடியோன் குன்று என்றால்
யார் பெயரால் இட்ட குன்று எனக் காட்டுகிறது.
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdOVKJ%2BLUWsDdUTFGgvwyuEEcN4TQ981mUo903ur56TJw%40mail.gmail.com.
1) கலித்தொகைச் சான்று எங்கே?
2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?
3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.
///1) கலித்தொகைச் சான்று எங்கே?
3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdf0pescAxc9n21wez2x%2BNU8EY_3JiB9UAFo23UM4amKw%40mail.gmail.com.
On Sun, Oct 6, 2019 at 7:34 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:1) கலித்தொகைச் சான்று எங்கே?கலித்தொகையில், வருணன் மனையாள் கௌரிக்கு எருமைக் கோடு நட்டு கலியாணத்தின்போது வழிபாடு நடந்ததைப் பாடியுள்ளனர்.அங்கே பார்க்கவும். கௌரி < கௌடி/கவடி << கோடு. விளக்கம் இங்கே,
2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?மரங்களின் பேரால் ஆற்றுக்குப் பெயர் அமையும் என்பதைக் காட்ட. சுள்ளியாறு, சுருளி மரத்தான் வருவது.சுள்ளியாற்றங்கரையில் கடல் பட்டினமாக இருக்கும் ஒரே நகரம் முசிறிப் பட்டினம். சுள்ளி ஆற்றுப்பெயரை விளக்க, பிள- பெண் பனை = பெண்ணை ஆற்றின் பெயரைச் சொன்னேன்.
கரும்பெண்ணா = க்ருஷ்ண வேணீ என்ற சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர்.பெண்ணா :: வேணீ. இதுபோன்ற ப:வ மாற்றம் வையை பெயரிலும் உண்டு என எண்ணுகிறேன்.
3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.மரங்களில் பெரியன மராமரம் எனப் பெயர்பெறும். தமிழிலே tautonym.மராமரங்கள் : யா (சாலம். யாவகத்தின் பெயர்), ஆச்சா, கடம்பு, சுருளி (> சுள்ளி).சுள்ளியம்பேரியாறு - அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது.
இதே நெடியோனுக்கு
முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாகங்கள் எடுத்தமை
அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது.நெடியோன்= உயர்ந்தவன் ; நீங்கள் தமிழ் மொழித்திறனில் அவ்வளவுக்கு மோசமானவர் இல்லையே. இந்தப் பொருள் கூடவா மயக்கத்தைக் கொடுக்கிறது?!!! உங்கள் வழிக்கே வருகிறேன். பாண்டியராஜன் ஐயா தளத்திற்குச் சென்று பாருங்கள். சங்க இலக்கியத்தில் கிட்டத்தட்ட 16 இடங்களில் நெடியோன்/ நெடியன்/ நெடியோய் என்று இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்திலேயே 5 இடங்களில் நெடியோன் இடம் பெறுகிறது போல் தெரிகிறது.
யார் பெயரால் இட்ட குன்று எனக் காட்டுகிறது.
இதே நெடியோனுக்கு முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாஙக்ங்கள் எடுத்தமை தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும், புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான் என்று கூறுவதாலும் தெரிகிறது.புறம்.-9 பாண்டியனை ; அல்லது அவனது முன்னோனை நெடியோன் என்கிறது. ஏனென்றால் அவன் உயர்ந்தவன்; அவனது முன்னோர் உயர்ந்தவர்; அவனது குடி உயர்ந்தது. சங்க இலக்கியத்தில் எங்கும் வருணன் வேறு பெயராலும் சுட்டப் படவில்லை. நால்வருணத்தார் வந்த பிறகு சுறாக்கோட்டு வழிபாடு வருண வழிபாட்டுடன் ஒன்றியது. அப்போது கடலன் என்ற பெயர் தோன்றியிருக்கலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUehhn%3D7afY1zMsY_-wMHWx7yz_brJfBWHe%3DDpd0NM%3DYzg%40mail.gmail.com.
நானிலங்களின் தெய்வங்களை வரிசைப்படுத்தும் சூத்திரத்தில் 3 தமிழ்ப்பெயர்களையும்,
ஒரு வேதப் பெயரையும் (வருணன்) பயன்படுத்துகிறார் தொல்காப்பியர்.
வேந்தன் என்று இந்திரனைத் தமிழ்ப்படுத்திய தொல்காப்பியர், வருணன்
என்ற வடசொல்லை அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே ஆள்கிறார்.
சங்க இலக்கியம் முழுதும் “வருணன்” என்ற சொல் வருமிடம் இஃதொன்றே.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
இவை போலவே, சுறா மீன் தொடர்பு வருணன் வழிபாட்டில் ஆழமாக அமைந்துள்ளது.
”Later literature has the tendency to speak elaborately of the short accounts given in the eary literature. Ottakkuuttar's (12th century A.D.) Takkayaakapparani clearly points out the shark as the vehicle of VaruNan." etc.,
TakkayakapparaNi 456, 491, 499
தமிழிலே பெரும்பண்டிதர் ஒட்டக்கூத்தர். அவரது தக்கயாகப்பரணி (1930, உவேசா) நூலில் சங்க காலச் சமய வழிபாடு வருணனுக்குச் சுறவ மீனுடன் தொடர்பு விளக்கப்படுகிறது.
456. சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே
எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக் களித்த சுறாக் களிறுகள் ஒழுக்கறாது வராநிற்க வருணராசன் வந்தான் எ-று.
491 சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துருப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.
சலம் - கடல்; அதற்கு அரசு - வருணன்.
499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன் வாகனங்களை மடக்கியே.
இக்கடலைக் கலக்கி வருணன்வாகனமான சுறாவினத்தைப் பிடித்து உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித்தின்றாரென வுணர்க.
-----------
அடுத்த மடலில், வருணனுக்கான சுறா மீன் கோட்டு வழிபாடு பற்றித்
தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளாகப் பதிவு செய்வதில் சில சான்றுகள்
பார்ப்போம்.
நா. கணேசன்
நெடியோன் என்பது தெய்வங்களுக்கு உரிய பொதுப் பெயர்.சிலப்பதிகாரம் பெருமாளை நெடியோனென்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சொல்கிறது.அதனால் முருகனுக்குரிய குன்றை உங்கள் முதலைச்சாமிக்கு உரிய குன்றாக மாற்றுவது ; தெய்வ மாறாட்ட கேஸாகிவிடக் கூடும் (ஆள் மாறாட்டம் மாதிரி......) முருக பக்தர்களின் கோபம் .................bewareSk
On Mon, Oct 7, 2019 at 9:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி/// முனைவர் கணேசன் 14 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியதுஏனென்றால் அப்போதெல்லாம் முருகன் யானையில் ஏறிச் செல்வது போல் தான் செதுக்கப்பட்டான்.திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றத்து முருகன் வருணனையும், திருச்செந்தூர் முருகன் வருணனையும் பாருங்கள். அதே போல் பதிற்றுப்பத்து உவமையும் (கடலுக்குள்ளே சென்று கடம்பரை அழித்தமை) நோக்குக. மூன்று இடங்களிலும் முருகனின் வாகனம் யானை; அதனால் மயில் கொடியில் இடம் பெற்றுள்ளது.சகOn Mon, Oct 7, 2019 at 9:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:///அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். /// Dr.Ganesan wrote 8 hrs.ago.இரண்டு நாட்களாக மறையானின் கொம்பாக இருந்த வழிபடு பொருள் இன்று எருமைக்கொம்பாக மாறிவிட்டதே!!!இதென்ன மாயம்???சக
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe5sHtuMhbK8zxgtd434MpLDT_FCesRsRewn0-hwGwfUA%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcszFg5HRh%2Bt_m%2BLOvUdkc%3Dd-F1yo3ScficReZUs8fp7BQ%40mail.gmail.com.
பேராசிரியர் சத்தியமூர்த்தியின் கட்டுரையும் வலிந்து தான் சொல்கிறது.தொல்காப்பிய நூற்பா தவிர வேறெங்கும் ' வருணன் ' குறிப்பிடப்படவில்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.வெறும் அனுமானங்களை வைத்து ஒரு ஆய்வை ஏற்றுக்கொள்ள என்றும் ஏற்கத் தக்கதல்ல.
எல்லாம் இந்த நச்சினார்க்கினியர் எழுதிய உரை தான் குட்டையைக் குழப்புவது போல் உள்ளது.நால்வருணத்தார் வழிபட்ட தெய்வங்களுள் வருணன் இருந்திருக்கலாம். அந்த வருணப் பாகுபாட்டில் அவர் மேநிலையில் நின்றது ஒரு காரணமாக இருக்கலாம்.
On Monday, October 7, 2019 at 4:04:43 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, Oct 7, 2019 at 3:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:சுருக்கமாக:வருணனின் மனைவி என்று சொல்லும் வரி தேவை.சுருக்கமாக இல்லை. இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில்விரிவாகவே வருணன் மனைவி கௌரி என்று இருக்கிறது.என் பேப்பர்களில் பார்த்தால் எடுக்கலாம். சிந்து சமவெளி - தமிழர்தொடர்புகள் பற்றிய பேப்பர்களில். சென்னைப் பல்கலை,ரோஜா முத்தையா சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட செய்தி தான்.மறையான் கொம்பு இல்லை. கலித்தொகைப் பாடல், எருமையின் கொம்புஎன்று இந்தப் பெருந்தெய்வம் கௌரிக்கு இயற்கைப்பொருள் வழிபாடு.அதுதான் அதேதான்...அந்தப் பெருந்தெய்வம் என்று குறிக்கும் வரியைத்தான் நானும் கேட்கிறேன்
நா. கணேசன்
On Monday, October 7, 2019 at 3:57:32 AM UTC-7, தேமொழி wrote:நான் கொடுத்த சுட்டியின் பதிவுதான்.. இந்த இழையின் முதல் பதிவு.
On Monday, October 7, 2019 at 3:55:39 AM UTC-7, தேமொழி wrote:
On Monday, October 7, 2019 at 3:44:26 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, Oct 7, 2019 at 3:39 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:வருணனின் மனைவி வரும் சங்கப்பாடல் என்றால்...அந்தப் பாடல் எது ?சங்கப் பாடலில் வருணனின் மனைவி கௌரி என்று இருக்கிறதா?இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் தான் இருக்கிறது.சங்கப்ப்பாடலில் இல்லாத கௌரி குறித்துதான் இவ்வளவு பதிவுகள் போட்டீர்களா?!!!!!!!!!!back to square one///
சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர்.சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை.
///இந்த அதிசயமான செய்தி ... வருணனின் மனைவி.... வந்த பாடல் தருக.
சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர்.
என்று மீண்டும் வலியுறுத்திஉள்ளீர்கள் என்பதைக் காண்க.வருணனுக்கும், அவன் மனைவிக்கும் மட்டும் இரு கொம்புகளைவைத்து வழிபாடு செய்வது சங்க இலக்கியத்தில் இருக்கிறது.அவ்வாறு வருணனின் மனைவி இவர் எனக் குறிக்கப் பெறும் வரியும்... குறிப்பாக அந்தச் சொல்லும் எது ?அந்த "மனைவிக்கு" வைத்து வழிபடுவதாகக் காட்டும் வரி எது ?அந்த வரிக்குப் பொருள் கொள்வதில் என்னென்ன மாற்றுக் கருத்துகள் உள்ளன ?......என வரிசையாக விளக்குங்கள்வருணன் என்றும் அவர் மனைவி கௌரி என்றும் மனம் போன போக்கில் நீங்கள் வேண்டுமானாலும் தொடர்புப் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் படிப்பவர்களுக்கும் அந்த தொடர்பு கொடுக்கப்பட வேண்டும்.இந்தியாவின் செம்மொழியின் இலக்கியங்களில் இருக்கிறது.பலமுறை கொடுத்துள்ளேன்.நா. கணேசன்சங்கப்பாடலில் வருகிறது என்றால் சங்கப்பாடலில்தான் தொடர்பு தேவை.முல்லைக்கலி பாடலை எடுத்துப் போட்டு விளக்குங்கள்குறிப்பாக அந்த வருணன் மனைவி என்பதையும்குறிப்பாக அந்த 'மனைவிக்கு' விருப்பமான கொம்பு என்று கூறும் வரியைக் காட்டுங்கள்வரிக்கு வரி பாடல் சொல்லும் பொருள் மட்டுமே போதும்.பாடல் வரிகளுக்ப் பொருள் இருக்க வேண்டும்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e63432ce-00dd-416c-9a9c-bf29ad5526cc%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/79a2ca4d-db5c-4783-8760-eff250c8b000%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/518088a3-5ed3-4abc-bfb5-f28701732d82%40googlegroups.com.
On Monday, October 7, 2019 at 4:15:04 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, Oct 7, 2019 at 4:09 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 7, 2019 at 4:04:43 AM UTC-7, N. Ganesan wrote:On Mon, Oct 7, 2019 at 3:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:சுருக்கமாக:வருணனின் மனைவி என்று சொல்லும் வரி தேவை.சுருக்கமாக இல்லை. இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில்விரிவாகவே வருணன் மனைவி கௌரி என்று இருக்கிறது.என் பேப்பர்களில் பார்த்தால் எடுக்கலாம். சிந்து சமவெளி - தமிழர்தொடர்புகள் பற்றிய பேப்பர்களில். சென்னைப் பல்கலை,ரோஜா முத்தையா சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட செய்தி தான்.மறையான் கொம்பு இல்லை. கலித்தொகைப் பாடல், எருமையின் கொம்புஎன்று இந்தப் பெருந்தெய்வம் கௌரிக்கு இயற்கைப்பொருள் வழிபாடு.அதுதான் அதேதான்...அந்தப் பெருந்தெய்வம் என்று குறிக்கும் வரியைத்தான் நானும் கேட்கிறேன்சங்க காலத்தில் இந்தியாவில், தமிழ் நாட்டில் பெருந்தெய்வம் : வருணன் - கௌரி தம்பதி.பார்க்க: திருப்பரங்குன்றம் தமிழ் பிராமி கல்வெட்டு,
கல்வெட்டு கேட்கவில்லை.முல்லைக்கலி பாடலின் வரி.பாடலின் இடம் நோக்கிப் பொருள் கொள்வோம்
அப் பெருந்தெய்வ ஜோடிக்கு மட்டிலுமே திணைமாந்தர் விலங்குகளின் கொம்புகள்வைத்து வழிபாடு நடத்தினர் என்பது சங்க இலக்கியம் போதிக்கும் செய்தி.இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் விரிவாகக் காண முடியும்.சிலவற்றை சிந்து சமவெளி - பெருங்கற்கால தமிழகம் பேப்பர்களில் தந்துள்ளேன்.
So, that is an assumptionஅது இப்பொழுது தேவையில்லை.பாடல் வரி (கலித்தொகை-114 : 12-14) சொல்லும் பொருள் போதும்.வரியை எடுத்துப் போடுங்கள்
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/f4437122-2d4b-42c3-a285-a8939900e104%40googlegroups.com.
அடுத்த கேள்வி .... அதைத் தவிர்த்துள்ளீர்கள்அப்படியானால் எருமைப் பெடை என்பது கறவை பசு கிடையாதா? அது தவறான விளக்கமா?
தலைவி:
சொல் அறியாப் பேதை! “மடவை! மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய்”, அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு.
தருமணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ, அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?
114
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said
Heroine:
Do his parents say that their son with properly
combed, low hanging hair on his large back
is crying?
Go and laugh at him and tell him, my friend,
that he is ignorant and does not understand what
is going on even after seeing my family string fresh
flower garlands to perform my wedding.
Friend:
I will go and explain. Tell me what else to do!
Heroine:
O naïve friend! Go and tell him that he is ignorant
and does not know to request my family for my hand.
Also explain to him that if he does not come now,
the wedding will slip away from him. My relatives
have spread new sand in our yard, painted the house
with red earth and have placed the horns of female
buffaloes for worship, to perform a grand wedding
which will happen without him.
Why is he letting me suffer in distress, after uniting
with me, away from my friends with pretty foreheads
who were playing on the shore with rippled sand
making little houses, since he knows that there is only
one marriage for herder women with virtue who would
refuse another marriage even if the world surrounded
by water were given to them?
Meanings: வாரி நெறிப்பட்டு – combed and proper, இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ – do they say that their son with low-hanging hair on his large back (தாஅழ்ந்த – இசை நிறை அளபெடை), புதுவ மலர் தைஇ – stringing fresh flowers (தைஇ – சொல்லிசை அளபெடை), எமர் – my relatives, என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு – on seeing them arrange a marriage for me (பெயரால் – உருபு மயக்கம்), மதி அறியா ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ தோழி – laugh at him and tell him that he is ignorant and come back my friend, அவன் உழைச் சென்று – go to him, சென்று யான் அறிவேன் – I will go and explain, கூறுக மற்று இனி – tell me what else to do, மடவை – O naïve woman, சொல் அறியா – he does not know to speak to my family about the wedding, பேதை – an ignorant person, மற்று எல்லா நினக்கு ஒரூஉம் – the wedding will slip away from you (ஒரூஉம் – இன்னிசை அளபெடை), மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – it will happen without delay, நினக்கு வருவதாக் காண்பாய் – you will see that, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் – all the words that have been uttered, வியம் கொளக் கூறு – explain forcefully, தருமணல் – brought sand, தாழப் பெய்து – poured below, poured on the ground, இல் பூவல் ஊட்டி – painted with red sand, எருமைப் பெடையோடு – with horns of female buffaloes, எமர் ஈங்கு அயரும் பெரு மணம் – the big wedding that my family is performing here, எல்லாம் தனித்தே ஒழிய – will be without him, வரி மணல் – rippled sand, beautiful sand, sand with kolam drawings, முன்துறைச் சிற்றில் புனைந்த – created small houses on the shores (முன்துறை – துறைமுன்), திரு நுதல் ஆயத்தார் – friends with pretty foreheads, தம்முள் புணர்ந்த – when we united, ஒரு மணம் தான் அறியும் ஆயின் – since he knows that it is the only marriage/union, எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – why is he letting me suffer in distress like this, அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – even if the world surrounded by vast waters is obtained, அரு நெறி ஆயர் மகளிர்க்கு – to herder woman with good conduct, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – it is not in their nature to have two marriages
On Monday, October 7, 2019 at 7:40:09 PM UTC-7, N. Ganesan wrote:
On Mon, Oct 7, 2019 at 7:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெடை = கொம்பு
என்பதற்கு அகராதி, நிகண்டு சான்றுகள் உள்ளனவா?எடுத்துக் கொடுக்கவும்.இதற்கு முதலாகுபெயர் எனப் பெயர்.முதலாகுபெயருக்குச் சான்று எருமைப்பெடை கொம்புக்கு ஆகிவருவது.NG
On Monday, October 7, 2019 at 7:17:08 PM UTC-7, N. Ganesan wrote:திராவிட மொழி பேசும் மக்களிடையே எருமைக் கொம்பை அணிதல், வழிபடல், தயிர்மத்து, பால் பானை, எருமைக் கொம்பு வைத்து பூசனைகள் காண்கிறோம். இந்த தொன்மையான திராவிட மக்களின் சமயம் எருமைக் கொம்புக்கு உள்ள முக்கியத்துவத்தைக் காட்டும் சிந்துவெளி முத்திரைகளிலேயே வெளிப்பட்டுவிடுகிறது, இலக்கியத்தில் பதிவாவது என்றால் சங்க இலக்கியத்தில் காணலாகும். நெய்தல் திணைமாந்தர் வருணனின் வழிபாட்டை சுறாவின் கொம்பால் செய்தனர். அதே போல, முல்லைத்திணையிலே யாதவர்கள் (< யாடவர்கள். யமுனா < யாமை போல) என்னும் யது குலத்தினர் கௌரி (கொற்றவை) வழிபாட்டை கலியாணங்களின் போது நாண்மணல் (புதுமணல்) பரப்பி, சுவருக்கு சிவந்த நிறத்தைப் பூசி, மணவறையில் பெண் வருவதர்கு முன்னே, கொற்றவைக்குச் சின்னம்/அடயாளம்/குறியீடாக பெண் எருமையின் கொமபை நட்டு வழிபட்டனர்.இது பற்றி நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் சான்றாகும். எருமைப்பெடையொடும் என்பது கொம்புக்கு முதலாகுபெயராய் (பொருளாகுபெயராய்) பயன்படுவது. கற்றறிந்தார் ஏத்தும் கலி அல்லவா?
கலித்தொகையின் சிறந்த பதிப்புகளைப் பார்த்தால் தெரிந்துவிடும்.
அப்படியானால் எருமைப் பெடை என்பது கறவை பசு கிடையாதா? அது தவறான விளக்கமா?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/06ae71d1-e665-473c-9ff1-c05f6a5c3900%40googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/7de8b0b8-7f5c-47d9-aef4-2b5dab1e8108%40googlegroups.com.
ஆகுபெயர் என்பதன் இலக்கணம்; - தொன்று தொட்டு வழங்கி வருவதாக இருக்க வேண்டும்.
எருமைப்பெடை எருமைக் கொம்புக்கு ஆகி வந்தது என்று சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால்; அந்த வழக்கு இன்னும் பிற பாடல்களிலும் பேச்சிலும் பயில்வதைப் பார்க்க இயல வேண்டும்.அப்படி எதுவும் பார்க்க இயலவில்லையே.சங்க இலக்கியத்திலிருந்தும் இதே மாதிரி பயின்று வருவதைக் காட்டாமல்; யாரோ ஆங்கிலத்தில் எழுதி வைத்ததற்காக ஒரு பொருளை- முதலாகு பெயர் என்ற இலக்கணக் குறிப்பை ...........முடியாது.சககைபேசியிலிருந்து......
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdmcJ88nzLbZqj-RyvWSFngXknquPfndYnct6A5m7jipg%40mail.gmail.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvNdZQRx2nPeuBNX7bX4-jPYobLpv3NsuDvBvJXz%2B0%2B6A%40mail.gmail.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcq0fC1orHz8SAQTNdxM030oJJhqHNMwJHe5y7sui_rGg%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe5sHtuMhbK8zxgtd434MpLDT_FCesRsRewn0-hwGwfUA%40mail.gmail.com.
///பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி/// முனைவர் கணேசன் 14 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியதுஏனென்றால் அப்போதெல்லாம் முருகன் யானையில் ஏறிச் செல்வது போல் தான் செதுக்கப்பட்டான்.திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றத்து முருகன் வருணனையும், திருச்செந்தூர் முருகன் வருணனையும் பாருங்கள். அதே போல் பதிற்றுப்பத்து உவமையும் (கடலுக்குள்ளே சென்று கடம்பரை அழித்தமை) நோக்குக. மூன்று இடங்களிலும் முருகனின் வாகனம் யானை; அதனால் மயில் கொடியில் இடம் பெற்றுள்ளது.
சக
///அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். /// Dr.Ganesan wrote 8 hrs.ago.இரண்டு நாட்களாக மறையானின் கொம்பாக இருந்த வழிபடு பொருள் இன்று எருமைக்கொம்பாக மாறிவிட்டதே!!!இதென்ன மாயம்???சக
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.
///ஆகுபெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. உ-ம்: வாழைக்கறி.வாழைக்கறி - இங்கே வாழை என்பது மரம் அல்ல. அதன் காய்.தாழ்- என்றால் பனை. தாடி - பனை. கள் என்னும் பொருளுக்கு பெயராக இருக்கிறது.எருமைப்பெடை என்பது அதன் கோட்டுக்கு பெயராக இப்பாட்டில்.ஆகுபெயர்கள் தமிழில் சங்க காலத்திற்கும் பல காலம் முன்பே தோன்றிவிட்டன.பெருந்தெய்வம் வருணன் - கௌரி, அதற்கான கோட்டு வழிபாடும் சங்க காலத்திற்கும் முன்பே தான்.NG/// wrote 1hr.agoநான் இந்தச் சான்றுகள் எதையும் கேட்கவில்லை.எருமைப்பெடை என்பது 'எருமைக் கோடு' என்பதற்கு ஆகி வந்தமைக்கு என்ன தொன்றுதொட்ட வழக்கு உள்ளது?தொன்றுதொட்டு வழங்கியமையைக் காட்டாமல் எப்படி ஒரு பெயரை ஆகுபெயர் என்று சொல்ல முடிந்தது?சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcs5eNpxsJaT_t%3D%2BUg24KPz1aY47qYX1j4mNFHFqsdY_TQ%40mail.gmail.com.
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUehDVU8-UNdfQwxHeid6vA5YYUzHd06WcPJ%2BWWKssV3WA%40mail.gmail.com.
ஆகுபெயராய் வழங்கி வரும் என்று பல நூற்றாண்டுகளாய் விளக்கம் இருக்கிறது. கறவைப் பசுவும், கறவை எருமையும்என்று இப்பாட்டில் இல்லை. கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்இப்பாடல். சங்க இலக்கியத்தில் வரும் திருமணப் பாடல்களைப் பார்த்தால் இங்கே முதலாகுபெயராய்கௌரியின் சின்னமாக பேட்டெருமையின் (போத்து அல்ல) கொம்பு இடம்பெறுவது தெரியும்.பல நூற்றாண்டுகளாக, தமிழறிஞர்கள் விளக்கி வருகிறார்கள்.சும்மா bold ஆகப் போட்டவுடன் 'எருமைப் பெடை' முதலாகு பெயராக முடியாது .அது தொன்றுதொட்டு வழங்கியமைக்கு ஆதாரம் இல்லையெனில் அப்படிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்வது அழகல்ல .
எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.இந்த உரை யாருடையது என்று நீங்கள் சொல்லவில்லை. எனக்கும் தெரியவில்லை. யாராக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. செய்யுளில் இல்லாததை extra fitting வேலையில் ஈடுபடுபவரது உரையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது கூடாது.
இப்போது கீழடி வடநாட்டுத் தொடர்புகளைக் காட்டிவருகிறது. திணைமாந்தர்கள் சமயம்பெருந்தேவதையர் வருணன் - கௌரி கொம்பு நாட்டி வழிபாடு செய்தலைத் தெரிவிக்கும்முக்கியமான பாடல்கள். சுறாக்கொம்பு வருணனுக்கு, எருமைக் கொம்பு கொற்றவைக்குஎன திணைமாந்தர் சமயத்தில் இருந்துள்ளது. எருமைக்கொம்பு வழிபாடு பிற திராவிடமொழி இனங்களிடையே இருப்பதுதான்.நேற்றுவரை .வேளிர் வருகையால் தமிழகம் நுழைந்த வழக்காறு இன்று திணைமாந்தர் வழக்காறு ஆகிவிட்டது .
சீதனம் எல்லாம் கலியாணம் முடிந்து சில நாள் சென்றபின்னர்.
யார் சொன்னது ?
இப்பாட்டில் கறவைப் பசு, கறவை எருமை எல்லாம் இல்லை.
கறவைப்பசு இல்லை தான்.
திணைமாந்தர் கலியாணச் சீர்கள் விவரிக்கப்படுகின்றன. ஆகுபெயர் ஆக தமிழறிஞர்கள் பல நூற்றாண்டாய்விளக்கும் பொருளை அறிந்துகொள்ள சங்க இலக்கியத்தில் உள்ள கலியாணப் பாட்டுகளை ஆராய்ந்தால் தெளிவடையலாம்.செய்யுங்கள் . நான் அடுத்த ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும்.- சமூக மொழியியல் தொடர்பாக......NG/// wrote 4hrs. agoபோன மடலில் ஒரு ஆங்கில விளக்கம் இருந்தது. இதையெல்லாம் படித்து குழம்பிப் போய் இருக்கிறீர்கள் . நமக்கு முன்னால் நூல் எழுதியோர், உரை எழுதியோர் எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ................"சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcta0GeWxUCer_rcwt27q-7qQ0vpg1jkaR71jbU9OX7kVA%40mail.gmail.com.
///தமிழின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பற்பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொண்டிருப்பதை ஏராளமான
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeHr2UY%3Du_XXyyCfYuDs9U6BNm%2BNzCyG1i%2Biprnqa4PUw%40mail.gmail.com.
எப்படி அழிந்தது? கொம்புகளால் வழிபட்ட இருபெருந்தெய்வம் யாவர்?வேறெந்த தெய்வத்துக்கும்இச் சிறப்பின்மை - இனிவருங்காலங்களில் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் கற்பிப்பார்கள்என எண்ணுகிறேன்.இல்லை . கற்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் 'எருமைப்பெடை' முதலாகு பெயர் என்று சொல்ல உருப்படியாகத் தமிழ் படித்தவருக்கு மனம் ஒவ்வாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcEExG%3DfLtDofrnb0uVxRydedys-Ad9BCBgJjHvO7GzQg%40mail.gmail.com.
///கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்இப்பாடல். /// Dr.Ganesan wrote 6 days agoமேலே உள்ளது உங்கள் மடலின் ஒரு பகுதி. பனை பற்றிய சுட்டியை இப்போது தான் முழுதாகப் படித்தேன். அதில் இருந்து ஒரு பகுதி இதோ ஒட்டியிருக்கிறேன்.///பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும் சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்), பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf. மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன் மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம் கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves) என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால் பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு.///பெண்ணுக்குக் கொடுக்கும் சீர் பற்றி இவ்வளவு விவரமாகப் பேசும் நீங்கள் முல்லைக்கலிப் பாடலில் இருப்பது அந்த மணப்பெண்ணுக்கு உரிய சீர் என்று ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? ஆயரும் வெள்ளாளர் போலத்தான்; தம் பெண்ணுக்கு எருமைப்பெடையைச் சீராகத் தான் கொடுத்துள்ளனர்.காளைக் கன்றுகளைப் பாணருக்குத் தானமாகக் கொடுப்பர் என்பதையும் நான் 100% ஒத்துக் கொள்கிறேன்.பாணருக்கு மட்டுமல்ல; யாருக்குக் கூலி கொடுக்க நினைக்கிறார்களோ ; அவர்களுக்குக் கூட கன்றைக் கூலியாகவும் கொடுத்திருக்க வேண்டும்.நான் பிறந்த ஊரில் 'கன்னுதின்னி' என்று ஒரு கூட்டத்திற்குப் பெயர் உண்டு .இன்று அவர்கள் தரும் விளக்கம் தம் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ..................எனக்குச் சிரிப்பாக வரும்..........இப்போது நீங்கள் எருமைப்பெடையைக் கொம்பு என நிறுவ முயல்வது கூட நகைப்பிற்கு உரியதாகிறது.சகOn Tue, Oct 15, 2019 at 9:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:இசை மாநாடு முடிந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன் தேமொழி.சகOn Tue, 15 Oct 2019 3:14 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 14, 2019 at 9:15:21 AM UTC-7, kanmanitamilskc wrote:"முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடரில் விழா இருப்பதால் அது சமயம் சார்ந்தது;முந்நீர் கடலைக் குறிக்கிறது;எனவே நெடியோன் = வருணன் என்பது குறிப்புப்பொருள் -இதை ஏற்பதில் முரண்பாடு இல்லை;ஏனெனில் இங்கு பாடல் தலைவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி .அவன் வேந்தன்.- வைதீகம் போற்றியவன்.நால்வருணத்தில் மேனிலை வகிப்பவன்.அவன் வருணனை வழிபடுவதில் வியப்பு இல்லை.ஆனால் பரதவர் திணை மாந்தர்.இயற்கையை வழிபட்டவர் என்பதற்கு என் கட்டுரையில் முழுவதும் சான்றுகள் உள்ளன.அவர்கள் வழிபட்ட இயற்கையோடு வருணன் வழிபாடு ஒன்று கலந்தது பிற்காலத்தில்........வேளிர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றுபட்டு விடவில்லை.இவ்வளவு என்?நான் எழுதியிருக்கும் அடுத்த கட்டுரை - 'பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்'கட்டுரை முடிந்தது ;எவ்வளவு அழகாகத் திணைமாந்தர் வழக்காறுகளும் வேளிர் வழக்காறுகளும் தம்முள் மாறுபடுகின்றன தெரியுமா?பள்ளியில் தேர்வு எழுதிய காலத்தில்; differentiate என்று கேள்வி வந்தால் நடுவில் கோடு போட்டு இரண்டு பக்கமும் எண்ணிட்டு வேறுபடுத்திக் காட்டுவோம் அல்லவா!அதற்கேற்ப இந்தக் கட்டுரையிலும் உள்ளது.எனக்கே அதை எழுதிய பிறகு ஆச்சரியம்.இவ்வளவு வெளிப்படையாகச் சங்க இலக்கியம் சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறதே என்று ......
படிக்க ஆவலாக உள்ளேன்😍
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e8d7f861-2cbe-4ad4-9b3c-0bcaaef014ba%40googlegroups.com.
இசை மாநாடு முடிந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன் தேமொழி.சக
On Tue, 15 Oct 2019 3:14 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:
On Monday, October 14, 2019 at 9:15:21 AM UTC-7, kanmanitamilskc wrote:
"முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடரில் விழா இருப்பதால் அது சமயம் சார்ந்தது;முந்நீர் கடலைக் குறிக்கிறது;எனவே நெடியோன் = வருணன் என்பது குறிப்புப்பொருள் -இதை ஏற்பதில் முரண்பாடு இல்லை;ஏனெனில் இங்கு பாடல் தலைவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி .அவன் வேந்தன்.- வைதீகம் போற்றியவன்.நால்வருணத்தில் மேனிலை வகிப்பவன்.அவன் வருணனை வழிபடுவதில் வியப்பு இல்லை.ஆனால் பரதவர் திணை மாந்தர்.இயற்கையை வழிபட்டவர் என்பதற்கு என் கட்டுரையில் முழுவதும் சான்றுகள் உள்ளன.அவர்கள் வழிபட்ட இயற்கையோடு வருணன் வழிபாடு ஒன்று கலந்தது பிற்காலத்தில்........வேளிர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றுபட்டு விடவில்லை.இவ்வளவு என்?நான் எழுதியிருக்கும் அடுத்த கட்டுரை - 'பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்'கட்டுரை முடிந்தது ;எவ்வளவு அழகாகத் திணைமாந்தர் வழக்காறுகளும் வேளிர் வழக்காறுகளும் தம்முள் மாறுபடுகின்றன தெரியுமா?பள்ளியில் தேர்வு எழுதிய காலத்தில்; differentiate என்று கேள்வி வந்தால் நடுவில் கோடு போட்டு இரண்டு பக்கமும் எண்ணிட்டு வேறுபடுத்திக் காட்டுவோம் அல்லவா!அதற்கேற்ப இந்தக் கட்டுரையிலும் உள்ளது.எனக்கே அதை எழுதிய பிறகு ஆச்சரியம்.இவ்வளவு வெளிப்படையாகச் சங்க இலக்கியம் சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறதே என்று ......
படிக்க ஆவலாக உள்ளேன்😍
சக
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e8d7f861-2cbe-4ad4-9b3c-0bcaaef014ba%40googlegroups.com.
திருப்பரங்குன்ற நகருக்குப் பாண்டியன் தன் பரிவாரத்தோடும், அரசச் சுற்றத்தோடும், பொது மக்களோடும் சேர்ந்து வந்து வலம் கொண்டான் என்கிறது பரிபாடல்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D8GBpkAS14aD6xD3RDQjbTARs5g%3D5tThm4tJ4e5o9KmMA%40mail.gmail.com.
பரிபாடல் - 19 - நப்பண்ணனார்பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.சக
வணக்கம்.
On Wed, 16 Oct 2019 at 10:55, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பரிபாடல் - 19 - நப்பண்ணனார்பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.சகநன்றி.பாண்டியன் கூடலில் இருந்து புறப்பட்டு வையையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்வதாகப் பாடல் உண்டு..அதனால் இப்போதிருக்கும் ‘புதூர்’ பகுதியே பண்டைய மதுரையாக இருக்கலாம் எனத் தேடிப் பார்த்தோம் என்று பேராசியரிர் சங்கரராஜுலு அவர்கள் 1986இல் சொன்னதாக எனக்கு நினைவு.அதனால் கேட்டேன்.
அன்பன்
கி.காளைராசன்On Wed, Oct 16, 2019 at 6:19 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:--வணக்கம்.ஓர் உதவி வேண்டுகிறேன்.On Tue, 15 Oct 2019 at 22:34, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:திருப்பரங்குன்ற நகருக்குப் பாண்டியன் தன் பரிவாரத்தோடும், அரசச் சுற்றத்தோடும், பொது மக்களோடும் சேர்ந்து வந்து வலம் கொண்டான் என்கிறது பரிபாடல்.நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பாடலில் பாண்டியன் தன் பரிவாரங்களோடு “வையை ஆற்றைக் கடந்து திருப்பரங்குன்றம் சென்றதாக”ப் பாடப் பெற்றுள்ளதா?இது எத்தனையாவது பாடல்? பாடல்எண் என்ன? என அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAFh3n%3D9VkVBfKhqiNPSScUm2npufEtNEi5J-igF_66YXf2wvHQ%40mail.gmail.com.
On Wed, Oct 16, 2019 at 2:08 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:வணக்கம்.On Wed, 16 Oct 2019 at 10:55, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:பரிபாடல் - 19 - நப்பண்ணனார்பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.சகநன்றி.பாண்டியன் கூடலில் இருந்து புறப்பட்டு வையையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்வதாகப் பாடல் உண்டு..அதனால் இப்போதிருக்கும் ‘புதூர்’ பகுதியே பண்டைய மதுரையாக இருக்கலாம் எனத் தேடிப் பார்த்தோம் என்று பேராசியரிர் சங்கரராஜுலு அவர்கள் 1986இல் சொன்னதாக எனக்கு நினைவு.அதனால் கேட்டேன்.இப்படி ஒரு பாடல் சங்க இலக்கியத்தில் (உ-ம்: பரிபாடல்) காணோம்.
> (sacrifice her? Note the >> red walls, red being the colour of the clothes a convict is made >> to wear on the way to place of execution, and sand to absorb the blood) Dear Herman, are you seriously stating, on the basis of your studying the Kalittokai, that the sacrifice of a female buffalo (எருமைப் பெடை [erumaip peṭai]) is part of some Tamil marriage rituals in the mullai region? -- Jean-Luc (in Müssen) https://twitter.com/JLC1956 On 28/05/2020 10:53, Tieken, H.J.H. via INDOLOGY wrote: > I have checked the Kalittokai passage referred to by V.S. Rajam. As I > see it, the woman does not marry the female buffalo. Apparently, as part > of the preparations for the wedding, the bride's family scatters sand on > the floor (of the courtyard of their house) and paints the walls red. > After that they worship "with a female buffalo" (sacrifice her? Note the > red walls, red being the colour of the clothes a convict is made > to wear on the way to place of execution, and sand to absorb the blood). > All this will be in vain, as the girl is in love with someone else and > is not prepared to marry with a man she does not love. This is, at > least, the message she wants a friend to pass on to the man she loves in > a desperate attempt to incite him to come and claim her. > > Herman >-------------------------------------------------