வருணனின் சுறா மீன் ஊர்தி

40 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 29, 2019, 8:09:14 PM9/29/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கீழடி ஆய்வு முடிபுகள் தமிழர்களை வியப்பில் ஆழ்த்திக்கொண்டுள்ளன. யுட்யூப், வாட்ஸப் எல்லாவற்றிலும் கீழடி என்பதே பேச்சு. சில காணொளிகளில் சிந்துசமவெளியை விட கீழடி முக்கியம் என்கிறார்கள்! திராவிடக் கட்சிகள் ஆட்சியை எதிர்ப்போர் திராவிடம் என்ற சொல்லே ஆகாது என்பதுபோல, கீழடி வந்துவிட்டதால் தமிழ் பிராமி ஆகாது என்கின்றனர். தமிழுக்கே உரிய புள்ளி, சிறப்பெழுத்துகள் இல்லா நிலையில் எங்கனம் தமிழ் நாட்டு பிராமி தமிழி தானா? தமிழ் பிராமி (தமிழி), வட மற்றும் லங்கா பிராமி தொடர்புகள் ஆராயப்பட்டுள்ளவா? - ஆய்வுகள் தொடர வேண்டும்.

தமிழகத்திற்கு வேளிர் வருகை:

'மாயோன் மேய காடுறை உலகமும்
     சேயோன் மேய மைவரை உலகமும்
    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
    வருணன் மேய பெருமணல் உலகமும்
     முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
     சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.
 
தொல்காப்பியம் வருணன் நெய்தல் திணையின் தெய்வம் என்கிறது. சுறா மீன் கோட்டை வைத்து வணங்கினர் பரதவர் என்கிறது பட்டினப்பாலை. சங்க இலக்கியம் அச்சான காலத்தில் இருந்து (உ-ம்: உவேசா) இந்தப் பாடல் வரிகளில் வருணன் வழிபாடு (நெய்தல் திணைத் தெய்வம்) உள்ளது என தமிழ் அறிஞர்கள் ஏராளமானோர் விளக்கியுள்ளனர். வேதத்தைப் படித்தால் வருணன் அப்போது மிக வலிய தெய்வம். அதைத்தான், வல்லணங்கினான் என்கிறார் பட்டினப்பாலையில். ’மழுவாள் நெடியோன்’ என்பார்கள் மதுரைக்காஞ்சியில்.

Fishermen Worship the Ocean God

Fishermen wear garlands braided
with flowers the of white koothalam
plants growing at the bases of thālai
trees with aerial roots.

They plant horns of pregnant sharks,
pray to the powerful god, wear thālai
flowers and drink palmyra palm liquor
that were offered to their god.

Instead of going to fish in the vast, cold
ocean during full moon, the dark
fishermen with dry hair, eat desired food
and play with their dark-skinned women
wearing wearing fresh leaf garments.

Means:   வீழ் – hanging low, having aerial roots, தாழை – thālai trees, தாள் –  stems, தாள் தாழ்ந்த – base part, வெண்கூதாளத்து – of white koothalam flowers, convolvulus ipome, a three-lobed nightshade vine, தண் பூங்கோதையர் – those wearing the cool flower garlands, சினைச் சுறவின் – of pregnant horned sharks, of pregnant swordfish (சுறவு – சுறா என்றாகி உகரம் ஏற்றது), கோடு நட்டு – they plant the horns, மனை சேர்த்திய – in the house, வல் அணங்கினான் – for the powerful god, Varunan, மடல் தாழை – thālai trees with fronds, Pandanus odoratissimus, மலர் மலைந்தும் – wearing the flowers, பிணர் – scaly, பெண்ணை – female palmyra palm trees, பிழி மாந்தியும் – drinking liquor, புன்தலை – head with parched hair, இரும் பரதவர் – dark fishermen, big fishermen, பைந்தழை – green leaves, fresh leaves, மா மகளிரொடு – with their dark women, பாய்  இரும் பனிக்கடல் – spread dark cold ocean, வேட்டம் செல்லாது – not going to fish, உவவு – full moon day, மடிந்து – not doing their work, உண்டு ஆடியும் – ate and danced.


மீனூர்தி (= சுறவ மீனூர்தி) என்றால் வருணன். சங்க காலக் கீழடியில் பானையோட்டுக்
‘கிராஃபிட்டியில் மகரவிடங்கருக்கான சிந்துவெளி எழுத்து கிடைத்துள்ளது கண்டேன். ஏற்கெனவே, உள்ள சாணூர், சூலூர் கிண்ணம், தாய்லாந்திலே கிடைத்துள்ள பானையோடு, செம்பியன்கண்டியூர் கோடாலியில் உள்ள சிந்து எழுத்து இவற்றுடன் சேர்கிறது.

பின்னர் சங்க இலக்கிய வருணன் வழிபாடு (தொல்காப்பியம், பட்டினப்பாலை, ...) தொடர்ச்சியாக, 
சேக்கிழார், ஒட்டக்கூத்தர் (தக்கயாகப் பரணி), குமரகுருபரர் (மீனாட்சி பிள்ளைத்தமிழ்), திருவானைக்காப்புராணம்  போன்ற இலக்கியங்கள் நூற்றாண்டுகள் தோறும் சுறா மீனுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பைப் பதிவு செய்துள்ளன. அவற்றை  இவ்விழையில் தருகிறேன். அப்பொழுது இந்தத் தொன்மையான சுறாக்கோட்டு வழிபாடு இந்திய சமயத்தின் பெருந்தெய்வம் வருணனுக்கானது என ஏன் பல நூற்றாண்டுகளாக ஏராளமான தமிழறிஞர்கள் எழுதியுள்ளார்கள் என்பது தெளிவாகும்.

சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர்.
சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை. எனவே, தமிழரின் பழந்தெய்வங்களை வணங்கும் சமயமானது வேளிர் வருகையால் தமிழ் முதல் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. இச் செய்தியை இதுவரை தமிழறிஞர்கள் பார்வையில் படவில்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் பானை ஓட்டு ‘கிராஃபிட்டி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையும் ஆழ ஆராய உதவும் என்பதில் ஐயமில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 30, 2019, 3:25:36 PM9/30/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Theodore Baskaran, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, kuda...@yahoo.com, sirpi balasubramaniam, Erode Tamilanban Erode Tamilanban, K Rajan, Balakrishnan R, sundargee
பழைய கணினிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன், ஹூஸ்டன் ம்யூஸியத்தில் 2007-ஆம் ஆண்டு
சிந்துவெளியில் சமய வழிபாடு பற்றிய கட்டுரை வாசித்த சமயம். அக் கட்டுரையை வாசித்த
பேரா. கி. நாச்சிமுத்து, முனைவர் சத்தியமூர்த்தியின் வருணன் பற்றிய முக்கியக் கட்டுரையை
அனுப்பிவைத்தார். கி.நா. ஐயாவிற்கு எம் நன்றி. அதை இணையத்தில் ஏற்றினேன். படித்தருளுக.

அப்போது பள்ளிமாணவி, நித்யா நாச்சிமுத்து மகள், இன்று ஹூஸ்டனில் பெரிய டாக்டர்.
நித்யா அன்று செய்த உதவி.

------------------

S. Sathiyamoorthy, 1976, Philosophic thought in Sangam Literature, Ph.D., Dissertation, submitted to Kerala University (unpublished).

This is his article entitled, "Varuṇan, the God of the Littoral Region" which gives many important references to Varuṇan in Tamil literature.
https://archive.org/details/varuNan_sangam 

1000s more of Tamil and Dravidian scholarly prodcution has to reach the web. Otherwise, over time, they will be gone.

Enjoy!
NG 

N. Ganesan

unread,
Oct 3, 2019, 9:28:22 AM10/3/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com

நானிலங்களின் தெய்வங்களை வரிசைப்படுத்தும் சூத்திரத்தில் 3 தமிழ்ப்பெயர்களையும்,
ஒரு வேதப் பெயரையும் (வருணன்) பயன்படுத்துகிறார் தொல்காப்பியர்.
வேந்தன் என்று இந்திரனைத் தமிழ்ப்படுத்திய தொல்காப்பியர், வருணன்
என்ற வடசொல்லை அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே ஆள்கிறார்.
சங்க இலக்கியம் முழுதும் “வருணன்” என்ற சொல் வருமிடம் இஃதொன்றே.


'மாயோன் மேய காடுறை உலகமும்
 சேயோன் மேய மைவரை உலகமும்
 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
 வருணன் மேய பெருமணல் உலகமும்
 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
 சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.’

கடலன் என்ற சொல் வருணனுக்கு உண்டு. இது மிகப்பழைய தமிழர் பெயராகச் செயல்பட்டதை
தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் காண்கிறோம். மேலும், சங்க இலக்கியத்தில்:
“KaTalan (literally 'he who owns the sea') the name of the chief of ViLangkil,
is suggestive of his being named after VaruNan." [11] Akam 81, 11-13. (S. Sathiyamoorthy).
https://archive.org/details/varuNan_sangam

http://vaiyan.blogspot.com/2016/05/agananuru-81.html
"ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும்
மா வண் கடலன் விளங்கில் அன்ன" (akam 81)

தமிழரின் சங்ககாலச் சமயத்தைத் தரும் தொல்காப்பியச் சூத்திர உரையெழுதிய நச்சினார்க்கினியர் - ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ - தமிழர்களின் தொன்றுதொட்டுவரும் அணங்காடல் முறையில் நெய்தல் அணங்கு ஆகிய வருணனின் சமய வழிபாட்டைப் பரதவர்கள் செய்யும் முறையை விவரிக்கும் சங்கப் பாடலைப் பற்றி எழுதுகிறார். "சினைச்சுறவின் கோடு நட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான்"" என்று பட்டினப்பாலையில் (அடி. 86-87) நெய்தல்திணையின் வருணனின் வணக்கம் கூறப்பட்டிருக்கிறது. நச்சினார்க்கினியரும் இதை நன்கு விளக்கிக் கூறுகிறார்: `இனி நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந்தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇக் சுறவுக்கோட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும் என்றார்’ (தொல், பொருள் - அகத்திணை - 5ஆம் சூத்திர உரை).

தமிழ் இலக்கியங்களை முழுமையாகப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான், சங்கத் தமிழரின்
சமயம் பற்றின செய்திகள் வெளிச்சம் பெறும்.

(1) ஓசனித்தல் என்னும் சொல் யோசனை என்னும் வடசொல். பறவைகள் சில/பல யோசனை தூரம்
செல்லுதற்குச் செய்யும் முயற்சி.  
https://groups.google.com/forum/#!msg/mintamil/wrGszF-AJhs/otollJc6BAAJ

(2) இந்தியாவின் சமய நெறிகளுக்கு ஒரு நீண்ட நெடிய மரபு உண்டு. வள்ளுவர் கடவுளை வர்ணிக்கும் தொடர்கள்
எல்லாமே தமிழ்ச் சமணர்கள் தங்கள் இலக்கியங்களில் தொடர்ச்சியாய் ஆண்ட தொடர்கள் தாம்.
அவ்வகையில் “மலர்மிசை ஏகினான்” என்பது சமண கடவுள் என்பது வெள்ளிடை மலை. சமணர்கள் தாம்
வள்ளுவர் குறளை “எம் ஓத்து” என்று ஏத்தியவர்கள்.

“மலர்மிசை ஏகினான்” என்ற தொடரை வள்ளுவரின் கடவுள் வாழ்த்தில் காண்கிறோம்.
அதன் பொருளை அறிய ஒவ்வொரு நூற்றாண்டிலும் உள்ள சமணத் தமிழ் இலக்கியங்கள் கைகொடுக்கின்றன.
ரா. பானுகுமார் எழுதிய கட்டுரை காண்மின்:
https://banukumar_r.blogspot.com/2007/06/blog-post_24.html  

அதே போல, வருணன் சமயம் பேசப்படுகிறது பட்டினப்பாலையில் என்றறிய நூற்றாண்டு தோறும்
உள்ள செவ்வியல் இலக்கியங்களை - தமிழ், வடமொழி - படித்தால் அறியலாகும்.

இவை போலவே, சுறா மீன் தொடர்பு வருணன் வழிபாட்டில் ஆழமாக அமைந்துள்ளது.
”Later literature has the tendency to speak elaborately of the short accounts given in the eary literature. Ottakkuuttar's (12th century A.D.) Takkayaakapparani clearly points out the shark as the vehicle of VaruNan." etc.,

TakkayakapparaNi 456, 491, 499

தமிழிலே பெரும்பண்டிதர் ஒட்டக்கூத்தர். அவரது தக்கயாகப்பரணி (1930, உவேசா) நூலில் சங்க காலச் சமய வழிபாடு வருணனுக்குச் சுறவ மீனுடன் தொடர்பு விளக்கப்படுகிறது.

456. சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே

எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக் களித்த சுறாக் களிறுகள் ஒழுக்கறாது வராநிற்க வருணராசன் வந்தான் எ-று.

491 சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துருப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.

சலம் - கடல்;  அதற்கு அரசு - வருணன்.

499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன் வாகனங்களை மடக்கியே.

இக்கடலைக் கலக்கி வருணன்வாகனமான சுறாவினத்தைப் பிடித்து உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித்தின்றாரென வுணர்க.

-----------
அடுத்த மடலில், வருணனுக்கான சுறா மீன் கோட்டு வழிபாடு பற்றித்
தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளாகப் பதிவு செய்வதில் சில சான்றுகள்
பார்ப்போம்.

நா. கணேசன்

On Sun, Sep 29, 2019 at 7:08 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
Oct 4, 2019, 9:24:58 AM10/4/19
to vallamai, mintamil
///சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர்.
சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை///Dr.Ganesan wrote 4days ago 
பாடல் சான்று இல்லாமல் இப்படி எழுதினால் அதற்குப் பெயர் " புருடா "
சக 





 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUck2V4cPYqPfa6mXseAk9-ErR2EUJ%3DzeLHCvHV7Y%2BSeHg%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 4, 2019, 9:36:14 AM10/4/19
to vallamai, mintamil

///இவை போலவே, சுறா மீன் தொடர்பு வருணன் வழிபாட்டில் ஆழமாக அமைந்துள்ளது.

”Later literature has the tendency to speak elaborately of the short accounts given in the eary literature. Ottakkuuttar's (12th century A.D.) Takkayaakapparani clearly points out the shark as the vehicle of VaruNan." etc.,
TakkayakapparaNi 456, 491, 499
தமிழிலே பெரும்பண்டிதர் ஒட்டக்கூத்தர். அவரது தக்கயாகப்பரணி (1930, உவேசா) நூலில் சங்க காலச் சமய வழிபாடு வருணனுக்குச் சுறவ மீனுடன் தொடர்பு விளக்கப்படுகிறது.
456. சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே
எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக் களித்த சுறாக் களிறுகள் ஒழுக்கறாது வராநிற்க வருணராசன் வந்தான் எ-று.
491 சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துருப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.
சலம் - கடல்;  அதற்கு அரசு - வருணன்.
499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன் வாகனங்களை மடக்கியே.
இக்கடலைக் கலக்கி வருணன்வாகனமான சுறாவினத்தைப் பிடித்து உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித்தின்றாரென வுணர்க.///

இப்படி இடைக்கால இலக்கியத்தைக் காட்டிக் காட்டிச் சங்க காலச் சமயம் பற்றி முடிவுக்கு வரக் கூடாது.
இடைக்கால இலக்கியச் சான்றுகள் போல சங்க இலக்கியச் சான்றுகள் எங்கே?
அந்த கேரளப் பல்கலைக் கழகத்திற்கு அளித்த 4 பக்கக் கட்டுரையைப் படிக்க இயலவில்லை.
சக   




-----------
அடுத்த மடலில், வருணனுக்கான சுறா மீன் கோட்டு வழிபாடு பற்றித்
தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளாகப் பதிவு செய்வதில் சில சான்றுகள்
பார்ப்போம்.

நா. கணேசன்  

N. Ganesan

unread,
Oct 6, 2019, 10:16:36 AM10/6/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, S. V. Shanmukam, Dr.Krishnaswamy Nachimuthu, Theodore Baskaran, kuda...@yahoo.com, George Hart, Srinivas Reddy

இன்னுஞ்சில:

(1) பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட தமிழ் பிராமி நாணயங்களால்
“முந்நீர் விழவின் நெடியோன்” (புறப்பாட்டு) = வருணன், நெய்தல் திணைத் தெய்வதம் என்பது வெளிச்சமடைகிறது.
இவன் வழிபாடு சுறாக்கோடு நட்டியும், இவன் மனை, கௌரிக்கு, எருமைக்கோடு நட்டியும்
வழிபட்டனர் என்பது சங்க இலக்கியம். சங்கச் சான்றோர் பாடல்களில் இந்த இரு கோடுகள்
தாம் பெருந்தெய்வ வழிபாடாய் இருந்துள்ளது. வேறு எந்த தெய்வத்துக்கும் இச்சிறப்பு
சங்க காலத்தில் இல்லை:  https://groups.google.com/forum/#!msg/santhavasantham/xyTTEegWjWY/j-cOD0pLAwAJ

(2) கொற்கை பாண்டியர் துறைமுகம், மதுரை பாண்டியர் தலைநகர்.
பூம்புகார் சோழர் துறைமுகம், உறையூர் சோழர் தலைநகர்.
முசிறி சேரர் துறைமுகம், வஞ்சி (கரூர், கொங்கு) சேரர் தலைநகர்.
சங்க காலப் பேரூர்கள் இவை,
முசிறி துறைமுகத்தில் கடலில் கலக்கும் ஆறு சுள்ளியம்பேரியாறு.
சுள்ளி/சுருளி = ஒரு பெருமரம். மராமரம் எனப் புகழப்பெறுவது.
ஆற்றுக்குப் பெயர் தரும் இம்மரம் பற்றி எழுதியுள்ளேன்.
பெண்ணை = பெண் பனை. பெண் பனையால் பெண்ணை என்று பல ஆறுகள் பெயர்
(மரங்களில் பால்பாகுபாடுள்ள மரங்களில் பனை முக்கியமானது.)

(3) அகம் 149  காலத்தில் (கி.பி. 3-ஆம் நூற்றாண்டு) வருணன் சிவன் ஆகிவிட்டான்.
எனவே, சைவ சமயத்தில் முருகன் இயைக்கப்பட்ட காலம்.
எனவே கார்த்திகேயஸ்வாமியின் மயில்கொடி திருப்பரங்குன்றில் உயர்த்தப்படுகிறது.
“பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ” என்றார் நக்கீரரும் திருமுருகாற்றுப்படையில்.
முருகும், அகம் 149-ம் ஒரே நூற்றாண்டில் பாடப்பட்டதாகலாம்.
பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி.

பிற பின்!

On Sun, Oct 6, 2019 at 4:50 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Sat, Oct 5, 2019 at 11:45 PM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:

 நெடியோன் குன்றத்து - இது முருகன் கோவில் என்றால் திருப்பதி என்ற  நெடியோன் குன்றம் ஏன் மாலவனுக்குப் போய்விட்டது ?
ஆமாமில்ல.  ஆனால் ஒரு குன்றில் பல தெய்வங்கள் இருக்கக்கூடாதா? இருக்க முடியாதா? 
நான் இதுவரை குன்றம் என்றாலே அது சமணர்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்ல வேண்டும் எனத் தவறாகக் கருதிவருகிறேன்.
திருப்பரங்குன்றத்தில் 
சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், துர்க்கை, முருகன், பவளக்கனிவாய்ப் பெருமாள் ஆகிய ஐந்து தெய்வங்கள் உள்ளன. எனவே,  திருப்பரங்குன்றத்தை அவரவர் விருப்பம் போலச் சொல்லிக் கொள்ளலாம்.

அன்பன்
கி.காளைராசன்

திருப்பரங்குன்றத்தில் சங்க காலத்தில் இருந்த நெடியோன் யார் எனக் காட்ட சமீபத்தில் அங்கே கிடைத்துள்ள 2000 ஆண்டு பழைமையான
தமிழ் பிராமிக் கல்வெட்டு உதவுகிறது. அதில், “ மூ நாகரா - மூ சக்தி” என எழுதப்பட்டுள்ளமை காணலாகும். நகர்தல் - மெதுவாக, மணலில் தவழுதல்
என்ற பொருளில் விடங்கர் (Gharial) நகர் என அழைக்கப்படுகிறது, நாகரா/நாக்ரா என்பது இந்த நகர்- என்னும் வினைச்சொல்லில் பிறப்பது.

நெடியோன் என சங்க காலத்திற்கு முந்த நூற்றாண்டுகளில் மெகாலித்ஸ் - முதுமக்கள் தாழி கிடைக்கும்டங்களில் - உள்ள நெடிய சிற்பம்
“மழுவாள் நெடியோன்”. இதெல்லாம் அறியாமலே, “Anthropomorphic Axe" என்ற பெயரை ஆர்க்கியாலஜிஸ்ட்ஸ் அளித்துள்ளனர். சங்க இலக்கியத்திலே 
பெரிய தத்துவம் நெடியோன் பற்றித்தான் வருகிறது. வேறு யாருக்கும் இவ்வித வண்ணனை இல்லை.

'நீரும் நிலனும், தீயும்,வளியும் 
மாக விசும்பொடு ஐந்துடன் இயற்றிய 
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக... 
என்ற பகுதி வேத காலக் கடவுள் ஆகிய வருணன் பற்றியதாகும். பின்னாளில், இந்த வேத காலப் பெருந்தெய்வம், அதற்கு முன்னாலே
சிந்துவெளியின் பெருந்தெய்வம், சிவனுடன் இணைந்து ஒன்றாகிவிட்டது.

ஒடியா விழவின், நெடியோன் குன்றத்து,

> வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து (அகம் 149)


திருப்பரங்குன்றத்து அழகிய தமிழ்ப் பிராமி கல்வெட்டும், குளத்தங்கரையிலே தான் கிடைத்துள்ளது.

முதுகுடுமிப் பெருவழுதி காசுகளையும் குளக்கரையில் முதலை இருக்கும் நிலையில்

அசுவமேத யாகங்களை முடித்தபின்னர் தமிழ்பிராமியில் தம் பெயர் பொறித்து வெளியிட்டுள்ளான்.


சங்ககாலத்தில், “நெடியோன்குன்று” = பரன் குன்று (திருப் பரங்குன்று), அப்போது

பரன் (பரமன்) = மழுவாள் நெடியோன் என்பது பரங்குன்றத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டால்

வெளிச்சமடைகிறது.


சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். இதனைக் கலித்தொகையில் காணலாகும். சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புகளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை. எனவே, தமிழரின் பழந்தெய்வங்களை வணங்கும் சமயமானது வேளிர் வருகையால் தமிழ் முதல் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. இச் செய்தியை இதுவரை தமிழறிஞர்கள் பார்வையில் படவில்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் பானை ஓட்டு ‘கிராஃபிட்டி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையும் ஆழ ஆராய உதவும் என்பதில் ஐயமில்லை.


திருப்பரங்குன்றின் “நெடியோன்” பற்றி தொல்லியல் சான்று கொண்டு சிந்திக்கச் செய்தமைக்கு நன்றி.

கீழடியிலும் இந்த மழுவாள் நெடியோனுக்கான சிந்துவெளி எழுத்து பானையோட்டில் கிடைத்துள்ளமை

கண்டேன். அது பற்றிப் பின்னர்.


திருப்பரங்குன்றத் தமிழ் பிராமிக் கல்வெட்டு: (Figure 9)

https://archive.org/details/IVCReligionInIronAgeTamilNaduByNGanesan-2016-16thWSC/page/n5  

தமிழிக் கல்வெட்டு சங்க காலத்தில் நெடியோன் குன்று என்றால்

யார் பெயரால் இட்ட குன்று எனக் காட்டுகிறது. 


நா. கணேசன்


 

 

kanmani tamil

unread,
Oct 6, 2019, 10:34:37 AM10/6/19
to mintamil, vallamai
1) கலித்தொகைச் சான்று எங்கே?
2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?
3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.
(எண்ணிட்டு பதில் கூறினால் தான் உங்களுக்குத் தெளிவு இருப்பதாக அர்த்தம். இல்லையென்றால் பூசி மெழுகுகிறீர்கள் என்று பொருள் .)
சக 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUdOVKJ%2BLUWsDdUTFGgvwyuEEcN4TQ981mUo903ur56TJw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 6, 2019, 10:47:36 AM10/6/19
to மின்தமிழ், vallamai
On Sun, Oct 6, 2019 at 7:34 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
1) கலித்தொகைச் சான்று எங்கே?

கலித்தொகையில், வருணன் மனையாள் கௌரிக்கு எருமைக் கோடு நட்டு கலியாணத்தின்போது வழிபாடு நடந்ததைப் பாடியுள்ளனர்.
அங்கே பார்க்கவும். கௌரி < கௌடி/கவடி << கோடு. விளக்கம் இங்கே,

 
2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?

மரங்களின் பேரால் ஆற்றுக்குப் பெயர் அமையும் என்பதைக் காட்ட. சுள்ளியாறு, சுருளி மரத்தான் வருவது.
சுள்ளியாற்றங்கரையில் கடல் பட்டினமாக இருக்கும் ஒரே நகரம் முசிறிப் பட்டினம். சுள்ளி ஆற்றுப்
பெயரை விளக்க, பிள- பெண் பனை = பெண்ணை ஆற்றின் பெயரைச் சொன்னேன்.
கரும்பெண்ணா = க்ருஷ்ண வேணீ என்ற சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். 

பெண்ணா :: வேணீ. இதுபோன்ற ப:வ மாற்றம் வையை பெயரிலும் உண்டு என எண்ணுகிறேன்.

3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.

மரங்களில் பெரியன மராமரம் எனப் பெயர்பெறும். தமிழிலே tautonym.
மராமரங்கள் : யா (சாலம். யாவகத்தின் பெயர்), ஆச்சா, கடம்பு, சுருளி (> சுள்ளி).

சுள்ளியம்பேரியாறு - அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.
பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது. இதே நெடியோனுக்கு
முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாஙக்ங்கள் எடுத்தமை
தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும்,
புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான்
என்று கூறுவதாலும் தெரிகிறது. 

kanmani tamil

unread,
Oct 6, 2019, 11:13:06 AM10/6/19
to vallamai, mintamil
///1) கலித்தொகைச் சான்று எங்கே?
கலித்தொகையில், வருணன் மனையாள் கௌரிக்கு எருமைக் கோடு நட்டு கலியாணத்தின்போது வழிபாடு நடந்ததைப் பாடியுள்ளனர்.
அங்கே பார்க்கவும். கௌரி < கௌடி/கவடி << கோடு. விளக்கம் இங்கே,///
எங்கே?
பாட்டு எண் கொடுக்க முடியவில்லை என்றால் அது சான்றே இல்லை
.2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?
மரங்களின் பேரால் ஆற்றுக்குப் பெயர் அமையும் என்பதைக் காட்ட. சுள்ளியாறு, சுருளி மரத்தான் வருவது.
சுள்ளியாற்றங்கரையில் கடல் பட்டினமாக இருக்கும் ஒரே நகரம் முசிறிப் பட்டினம். சுள்ளி ஆற்றுப்
பெயரை விளக்க, பிள- பெண் பனை = பெண்ணை ஆற்றின் பெயரைச் சொன்னேன்.
சுள்ளி ஆற்றுப் பெயரை இங்கே விளக்க வேண்டிய தேவையே இல்லையே .
கரும்பெண்ணா = க்ருஷ்ண வேணீ என்ற சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். 
பெண்ணா :: வேணீ. இதுபோன்ற ப:வ மாற்றம் வையை பெயரிலும் உண்டு என எண்ணுகிறேன்.
மேலே சொல்லியிருக்கும் செய்திக்கும் வருண வழிபாட்டிற்கும் என்ன தொடர்பு?
3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.
மரங்களில் பெரியன மராமரம் எனப் பெயர்பெறும். தமிழிலே tautonym.
மராமரங்கள் : யா (சாலம். யாவகத்தின் பெயர்), ஆச்சா, கடம்பு, சுருளி (> சுள்ளி).
சுள்ளியம்பேரியாறு -
சுறாக்கோட்டுக்கும் இந்த விளக்கத்திற்கும் என்ன தொடர்பு? நேரடியாகப் பதில் சொல்லுங்கள் .
 அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.
பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது. 
நெடியோன்= உயர்ந்தவன் ; நீங்கள் தமிழ் மொழித்திறனில் அவ்வளவுக்கு மோசமானவர் இல்லையே. இந்தப் பொருள் கூடவா மயக்கத்தைக் கொடுக்கிறது?!!! உங்கள் வழிக்கே வருகிறேன். பாண்டியராஜன் ஐயா தளத்திற்குச் சென்று பாருங்கள். சங்க இலக்கியத்தில் கிட்டத்தட்ட 16 இடங்களில் நெடியோன்/ நெடியன்/ நெடியோய் என்று இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்திலேயே 5 இடங்களில் நெடியோன் இடம் பெறுகிறது போல் தெரிகிறது.
இதே நெடியோனுக்கு முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாஙக்ங்கள் எடுத்தமை தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும், புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான் என்று கூறுவதாலும் தெரிகிறது. 
புறம்.-9 பாண்டியனை ; அல்லது அவனது முன்னோனை நெடியோன் என்கிறது. ஏனென்றால் அவன் உயர்ந்தவன்; அவனது முன்னோர் உயர்ந்தவர்; அவனது குடி உயர்ந்தது. சங்க இலக்கியத்தில் எங்கும் வருணன் வேறு பெயராலும் சுட்டப் படவில்லை. நால்வருணத்தார் வந்த பிறகு சுறாக்கோட்டு வழிபாடு  வருண வழிபாட்டுடன் ஒன்றியது. அப்போது கடலன் என்ற பெயர் தோன்றியிருக்கலாம்.
முருகன் + கந்தன் = ஷண்முகன்; ஆனது போல ......
பிள்ளையார்+கணபதி = விக்னேஷ்வரன் ; ஆனது போல .....
சக   



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdf0pescAxc9n21wez2x%2BNU8EY_3JiB9UAFo23UM4amKw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 6, 2019, 11:18:17 AM10/6/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai


On Sun, Oct 6, 2019 at 7:34 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
1) கலித்தொகைச் சான்று எங்கே?

கலித்தொகையில், வருணன் மனையாள் கௌரிக்கு எருமைக் கோடு நட்டு கலியாணத்தின்போது வழிபாடு நடந்ததைப் பாடியுள்ளனர்.
அங்கே பார்க்கவும். கௌரி < கௌடி/கவடி << கோடு. விளக்கம் இங்கே,

kODu 'horn' >> kavaDu >>> kavaRi (R is the Vocalic R vowel in Sanskrit) > kavari/Gauri (GaurI in Sanskrit).
(Cf. kannaDa deva (king) >>> kannara-deva in inscriptions. NaLa-/naDa- 'black' :: naLagiri >> nADagiri black elephant (sent to kill Budhha by his cousin, Ananda).
nALaNa-/nADaNa- >> nAraaNan (= Naaraayan).
 
 

 
2) பனைமரம் பற்றிய பேச்சு இங்கே எதற்கு?

மரங்களின் பேரால் ஆற்றுக்குப் பெயர் அமையும் என்பதைக் காட்ட. சுள்ளியாறு, சுருளி மரத்தான் வருவது.
சுள்ளியாற்றங்கரையில் கடல் பட்டினமாக இருக்கும் ஒரே நகரம் முசிறிப் பட்டினம். சுள்ளி ஆற்றுப்
பெயரை விளக்க, பிள- பெண் பனை = பெண்ணை ஆற்றின் பெயரைச் சொன்னேன்.
கரும்பெண்ணா = க்ருஷ்ண வேணீ என்ற சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். 

பெண்ணா :: வேணீ. இதுபோன்ற ப:வ மாற்றம் வையை பெயரிலும் உண்டு என எண்ணுகிறேன்.
paku:vaku, payira:vayira (Tamil's oldest word in Tamil Brahmi. Kongkup Porunthal), etc. etc., 

3) மராமரம் , சுள்ளி பற்றிய பேச்சில் பொருள் தொடர்பு இல்லை என்?.

மரங்களில் பெரியன மராமரம் எனப் பெயர்பெறும். தமிழிலே tautonym.
மராமரங்கள் : யா (சாலம். யாவகத்தின் பெயர்), ஆச்சா, கடம்பு, சுருளி (> சுள்ளி).

சுள்ளியம்பேரியாறு - அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.
பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது.
NeDiyOn's equivalent Sanskrit word is Paran or Paraman, Hence, Tiru Paran KunRu. 
இதே நெடியோனுக்கு
முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாகங்கள் எடுத்தமை

N. Ganesan

unread,
Oct 6, 2019, 11:45:31 AM10/6/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Sun, Oct 6, 2019 at 8:13 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

 அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.
பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது. 
நெடியோன்= உயர்ந்தவன் ; நீங்கள் தமிழ் மொழித்திறனில் அவ்வளவுக்கு மோசமானவர் இல்லையே. இந்தப் பொருள் கூடவா மயக்கத்தைக் கொடுக்கிறது?!!! உங்கள் வழிக்கே வருகிறேன். பாண்டியராஜன் ஐயா தளத்திற்குச் சென்று பாருங்கள். சங்க இலக்கியத்தில் கிட்டத்தட்ட 16 இடங்களில் நெடியோன்/ நெடியன்/ நெடியோய் என்று இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்திலேயே 5 இடங்களில் நெடியோன் இடம் பெறுகிறது போல் தெரிகிறது.

காலையில் இருந்து விளக்கி வருகிறேன். படித்தீர்களா? திருப் பரன் குன்று எனப்படும் நெடியோன் குன்றம். இங்கே நெடியோன் என்பத்
சங்க காலத்திற்கு முந்தியும், சங்க காலத்திலும் பெருந்தெய்வம் ஆக இருந்த வருணன். பரங்குன்ற தமிழ் ப்ராமி கல்வெட்டை ஆராய்ந்து
சொல்லுங்கள்.  உங்கள் பார்வைக்கும் ஆராய்ச்சிக்கும் என் பழைய மடல்:

யார் பெயரால் இட்ட குன்று எனக் காட்டுகிறது. 




 
இதே நெடியோனுக்கு முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாஙக்ங்கள் எடுத்தமை தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும், புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான் என்று கூறுவதாலும் தெரிகிறது. 
புறம்.-9 பாண்டியனை ; அல்லது அவனது முன்னோனை நெடியோன் என்கிறது. ஏனென்றால் அவன் உயர்ந்தவன்; அவனது முன்னோர் உயர்ந்தவர்; அவனது குடி உயர்ந்தது. சங்க இலக்கியத்தில் எங்கும் வருணன் வேறு பெயராலும் சுட்டப் படவில்லை. நால்வருணத்தார் வந்த பிறகு சுறாக்கோட்டு வழிபாடு  வருண வழிபாட்டுடன் ஒன்றியது. அப்போது கடலன் என்ற பெயர் தோன்றியிருக்கலாம்.

வருணன் என்னும் பெருந்தெய்வம் நெடியோன் என்ற பெயரால் சுட்டப்பட்டுள்ளான். அதற்குத்தான் அகம் 149, + புறப்பாட்டு தந்துள்ளேன்.
வெறும், நெடியோன் =உயர்ந்தவன் என்றால் என்ன பொருள்? புறப்பாட்டில் “முந்நீர் விழவின் நெடியோன்” அதாவது வருணனுக்கு
விழா எடுத்து, யாகங்கள் நடாத்தி, வறியார்க்கு ஈந்து, அதைக் கொண்டாட அசுவமேத நாணயங்கள் வெளியிட்டவன்
பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி. பல ஊர்களில் பெருத்த யஜ்நங்கள் நடாத்திய யஜமானன் அவன். அவன் காலத்தில்
இருந்த பெருந்தெய்வம் வருணன். நெய்தல் கடவுள். எனப்து பற்றி அவ்வருணன் “முந்நீர் விழவின் நெடியோன்’ எனப் புறப்பாட்டில்
குறிக்கப்படுகிறான். கடலன் என்ற பெயரையும் தமிழர்கள் அவனுக்கு வைத்துள்ளனர் (சத்தியமூர்த்தி கட்டுரை) கொடுத்தேன்.
புறப்பாடல் பற்றித் தனியிழையில் பின்னர் சொல்கிறேன். முந்நீர் விழவின் நெடியோன் என்பதற்கு வெறும் உயர்ந்தவன்
என்பது சங்க காலத் தொல்லியல் சான்றுகளோடு ஒத்துப்போவதில்லை.

வஞ்சி அருகே தங்க மோதிர்ம் கிடைத்துள்ளது. இது வருண வழிபாட்டில் வேளிர் அணிந்ததாக இருக்க வேண்டும்.
அதன் ஃபோட்டோவை நாகசாமி எனக்குத் தந்தார். கிடைத்தால் தருகிறேன். கொங்குநாட்டிலேயும் சேரர்கள்
வருணனுக்கு வழிபாடு நடத்தியிருக்கின்றனர். இந்த தங்க மோதிரத்தில் வருணனின் சுறா மீன் உள்ளது.
சுறவக் கோட்டை வருணனுக்கும், அவன் மனைவி கௌரிக்கு எருமைக் கோடும் சங்க கால சமயமாக
இருந்ததை சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Oct 6, 2019, 1:52:15 PM10/6/19
to vallamai, mintamil
பேராசிரியர் சத்தியமூர்த்தியின் கட்டுரையும் வலிந்து தான் சொல்கிறது.
தொல்காப்பிய நூற்பா தவிர வேறெங்கும் ' வருணன் ' குறிப்பிடப்படவில்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.
வெறும் அனுமானங்களை வைத்து ஒரு ஆய்வை ஏற்றுக்கொள்ள என்றும் ஏற்கத் தக்கதல்ல.

எல்லாம் இந்த நச்சினார்க்கினியர் எழுதிய உரை தான் குட்டையைக் குழப்புவது போல் உள்ளது.
நால்வருணத்தார் வழிபட்ட தெய்வங்களுள் வருணன் இருந்திருக்கலாம். அந்த வருணப் பாகுபாட்டில் அவர் மேநிலையில் நின்றது ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் திணைமாந்தர் சுறாக்கோட்டைத் தான் வழிபட்டனர்.- அது இயற்கை வழிபாடு.
முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைப்பது போல திணைமாந்தர் என்ற மக்கள் இனத்தை முற்றிலும் புறக்கணிக்கும் ஆய்வு பயன்படாது.
சங்க காலச் சமுதாயம் பன்மைச் சமுதாயம் என்ற ஆண்ட்ரே ஸ்ஜோபெர்கின் ஆய்வுமுடிபு அறிவுபூர்வமானது.
அதை  ஒதுக்கும் கோணம் தவிர்க்கப்பட வேண்டியது.
ஆய்வுலகில் ஒருதலைப் பட்சமாக பற்றுக்கொண்டு முன்னேற நினைப்பது தவறான முடிபுகளையே கொடுக்கும்.

நீங்கள் ஒரு கலர் கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கிறீர்கள். இலக்கியத்தைப் பார்க்கும் போது .....wear a plain glass. 
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 6, 2019, 3:23:45 PM10/6/19
to tiruva...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். இதனைக் கலித்தொகையில் காணலாகும். சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புகளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை. எனவே, தமிழரின் பழந்தெய்வங்களை வணங்கும் சமயமானது வேளிர் வருகையால் தமிழ் முதல் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. இச் செய்தியை இதுவரை தமிழறிஞர்கள் பார்வையில் படவில்லை என தெரிகிறது. தமிழ்நாட்டில் பானை ஓட்டு ‘கிராஃபிட்டி ஆய்வுகள் சங்க இலக்கியத்தையும் ஆழ ஆராய உதவும் என்பதில் ஐயமில்லை. கீழடி பானையோட்டில் சிந்துவெளி எழுத்தின் பிற்கால நிலையை அறிய முடிகிறது. சாணூர், செம்பியன் கண்டியூர், சூலூர், தாய்லாந்து, ... போல, மணலூர் (கீழடி)யிலும் வருணன் எழுத்துள்ளது. (1) ’மழுவாள் நெடியோன்’ (Anthropomorphic Axe), (2) ’முந்நீர் விழவின் நெடியோன்’ (புறம் - முதுகுடுமிப் பெருவழுதி பற்றி), (3) ’நெடியோன் குன்றம்’ (அகம் 149, அந்த பரன்குன்றில் உள்ள தமிழ் பிராமி கல்வெட்டு) போன்றவற்றால் பெருந்தெய்வம் வருணன் சங்க காலத்திலே நெடியோன் என்று அழைக்கப்பட்டிருக்கின்றான் என்று சங்க காலச் சமயத்திற்கு ஒளியூட்டும் செய்தி கிடைக்கிறது. வருணனின் வாகனம் சுறா மீன். இந்த சுறாக் கோட்டை வைத்து பழந்தெய்வம் நெய்தல் நிலத்திலே வருணன் வணக்கம் நடந்துள்ளது. 2000 ஆண்டுகளாக வருணன் சின்னமாக சுறாக் கோட்டு வழிபாடு தமிழில் குறிக்கப்படுகிறது.

’நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலை வளந்தப்பின் அம் மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டுப் பரவுக் கடன் கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார்' நச்சினார்க்கினியர். `சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல்லணங்கினான்` (பட்டினப்பாலை, வரி 86,87).

பட்டினப் பாலையின் அடிகள் வருணன் என்பது, குடிமல்லம் வருண இலிங்கத்தாலும் போதரும். தாழைசூடியாக விளங்குவது குடிமல்லம் வருணலிங்கம். தாழை மலர்களைச் சூடி வருணனின் அணங்காடல் பட்டினப்பாலையில் நிகழ்கிறது. கள்ளை வைத்து, தாழை மலர் மலைந்து சுறாக்கோட்டுக்கு வருணன் பூசை செய்கிறார்கள்.

------------
பெரியபுராணம்:

குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம்
பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ்
சுறவ முள்மருப்பு அணங்கு அயர்வன கழிச் சூழல் .
 
நெய்தல் நிலங்கள், சுறாமீன்களின் கொம்பு போலும் முட்களை அரிந்து வருணன் என்னும் திணைத்தெய்வமெனக்
கொண்டு விழா எடுக்கும் இடங்களாக அமைந்துள்ளன. அங்கே, விழா எடுத்தவன் முதுகுடுமிப் பெருவழுதி (புறம் 9).
“முந்நீர் விழவின் நெடியோன்’ என வருணன் அப் புறப்பாட்டில் குறிப்பிடப்படுகிறான். இந்தப் பெருந்தெய்வம்
வருணன் (பார்க்க: தொல்காப்பியம்) சின்னம்/அடையாளம்/குறி  சுறவத்தின் கொம்பு.

-----------------------------
தக்கயாகப் பரணி:

TakkayakapparaNi 456, 491, 499

தமிழிலே பெரும்பண்டிதர் ஒட்டக்கூத்தர். அவரது தக்கயாகப்பரணி (1930, உவேசா) நூலில் சங்க காலச் சமய வழிபாடு வருணனுக்குச் சுறவ மீனுடன் தொடர்பு விளக்கப்படுகிறது.

456. சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே

எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக் களித்த சுறாக் களிறுகள் ஒழுக்கறாது வராநிற்க வருணராசன் வந்தான் எ-று.

491 சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துருப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.

சலம் - கடல்;  அதற்கு அரசு - வருணன்.

499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன் வாகனங்களை மடக்கியே.

இக்கடலைக் கலக்கி வருணன்வாகனமான சுறாவினத்தைப் பிடித்து உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித்தின்றாரென வுணர்க.

------------------------

குமரகுருபரர், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,
சப்பாணிப் பருவம்,  7

வருணன் வாகனம் சுறவம் என்பது:

சமரிற் பிறகிடு முதியரு மபயரு
மெதிரிட் டமராடத்
தண்டதரன்செல் கரும்ப டிந்திரன்
வெண்பக டோ டுடையாத்

திமிரக் கடல்புக வருணன் விடுஞ்சுறவு
 அருணன் விடுங்கடவுட்
டேரின் உகண்டெழ வார்வில் வழங்கு
 கொடுங்கோல் செங்கோலா

இமயத்தொடும்வளர் குலவெற் பெட்டையு
மெல்லைக் கல்லினிறீஇ
எண்டிசை யுந்தனி கொண்டு புரந்து
வடாது கடற்றுறை தென்

குமரித் துறையென வாடு மடப்படி
கொட்டுக சப்பாணி
குடைநிழ விற்புவி மகளை வளர்த்தவள்
கொட்டுக சப்பாணி. (7)

----------------------------

விருப்பின் மீன்கவர் வினைஞர் கோட்சுறா,
மருப்பின் ஆடலும் வருதல், மாண்புணர்ந்து,
ஒருப்பட் டீர்ம்புனல் உம்பற் போற்றித்தம்,
கருத்து வாய்ப்பது கருங்க டற்புறம். (தணிகைப் புராணம்,  திருநாட்டு 136)

-----------------------

 'புறவுக் கோட்டம் செயும் வனப்பிற் பூவை மொழியார் வழிதான் வாழ்,
இறவுக் கோட்டுக் கடல் பணிக்கும் எழிலால் அவர் நாட்டினர் இறைஞ்சும்,
சுறவுக் கோட்டு மலர்ப்புன்னை ஞாழற் பொதும்பர் எவ்விடனும்.’’ (ஆனைக்காப் புராணம், நாட்டுப் படலம், 96)

தாழை சூடி நடக்கும் வருணனின் சமய வழிபாடு சங்க காலத்தில் இருந்து
2000 ஆண்டுகளாய் நிகழந்துள்ளது.

நா. கணேசன்



On Thu, Oct 3, 2019 at 6:28 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:

நானிலங்களின் தெய்வங்களை வரிசைப்படுத்தும் சூத்திரத்தில் 3 தமிழ்ப்பெயர்களையும்,
ஒரு வேதப் பெயரையும் (வருணன்) பயன்படுத்துகிறார் தொல்காப்பியர்.
வேந்தன் என்று இந்திரனைத் தமிழ்ப்படுத்திய தொல்காப்பியர், வருணன்
என்ற வடசொல்லை அதன் முக்கியத்துவம் கருதி அப்படியே ஆள்கிறார்.
சங்க இலக்கியம் முழுதும் “வருணன்” என்ற சொல் வருமிடம் இஃதொன்றே.

'மாயோன் மேய காடுறை உலகமும்
 சேயோன் மேய மைவரை உலகமும்
 வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
 வருணன் மேய பெருமணல் உலகமும்
 முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
இவை போலவே, சுறா மீன் தொடர்பு வருணன் வழிபாட்டில் ஆழமாக அமைந்துள்ளது.
”Later literature has the tendency to speak elaborately of the short accounts given in the eary literature. Ottakkuuttar's (12th century A.D.) Takkayaakapparani clearly points out the shark as the vehicle of VaruNan." etc.,

TakkayakapparaNi 456, 491, 499

தமிழிலே பெரும்பண்டிதர் ஒட்டக்கூத்தர். அவரது தக்கயாகப்பரணி (1930, உவேசா) நூலில் சங்க காலச் சமய வழிபாடு வருணனுக்குச் சுறவ மீனுடன் தொடர்பு விளக்கப்படுகிறது.

456. சிகரக் குலக் கிரிகள் சிதரத் தகர்க்குமெறி திரையாலொரோர்
மகரக் களிக்களிறு மறுகக் கடற்கரசன் வரவாரவே

எ-து : குவடுகளையுடைய குலபருவதங்களையுங்கூடச் சிதர்ந்து பொடியாம்படி மோதவல்ல எறிதிரையொன்றால் ஒன்றாகக் களித்த சுறாக் களிறுகள் ஒழுக்கறாது வராநிற்க வருணராசன் வந்தான் எ-று.

491 சலத்தரசைக் கயிற்றிலிணைத் தடக்கைகளைத் தளைத்தே
கலக்கலமுத் துருப்பவடற் கடற்சுறவைக் கடித்தே.

சலம் - கடல்;  அதற்கு அரசு - வருணன்.

499. இருள்கடற்கடைக் கனலிலிட்டெடா
வருணன் வாகனங்களை மடக்கியே.

இக்கடலைக் கலக்கி வருணன்வாகனமான சுறாவினத்தைப் பிடித்து உகாந்தகாலத்து அக்கினியால் வெதுப்பித்தின்றாரென வுணர்க.

-----------
அடுத்த மடலில், வருணனுக்கான சுறா மீன் கோட்டு வழிபாடு பற்றித்
தமிழ் இலக்கியங்கள் 2000 ஆண்டுகளாகப் பதிவு செய்வதில் சில சான்றுகள்
பார்ப்போம்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 7, 2019, 6:07:26 AM10/7/19
to மின்தமிழ், vallamai


On Sun, Oct 6, 2019 at 9:29 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நெடியோன் என்பது தெய்வங்களுக்கு உரிய பொதுப்  பெயர்.
சிலப்பதிகாரம் பெருமாளை நெடியோனென்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சொல்கிறது.

அதனால் முருகனுக்குரிய குன்றை உங்கள் முதலைச்சாமிக்கு உரிய குன்றாக மாற்றுவது ; தெய்வ மாறாட்ட கேஸாகிவிடக் கூடும் (ஆள் மாறாட்டம் மாதிரி......) முருக பக்தர்களின் கோபம் .................beware
Sk

திணைமாந்தர் வழிபாடு வருணனுக்கு சுறாவின் கோடு வைத்து நடத்தினர் என்பதற்கு 2000 ஆண்டு சான்று கொடுத்து எழுதியுள்ளேன்.
முதலில் ஆதாரம் இல்லை என எழுதினீர்கள்.

மறையான் என்று புது விலங்கு பற்றி எழுதுவ்தும் பார்க்கிறேன். அப்படி ஒரு விலங்கு சங்க இலக்கியத்தில் இருந்ததா, கல்லூரிகளில்
பாடங்கள் எடுக்கப்படுகின்றனவா என்பதும் அறிந்துகொள்ள ஆவல். நெடியோன் என்று சங்ககாலத்தின் பெருந்தெய்வம்
வருணன் பல இடங்களில் அழைக்கப்பட்டிருக்கிறான். தொல்லியல் சான்றுகள் - தமிழ் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள்
மூலம் தெரிகிறது. அதைத்தான் எழுதியுள்ளேன்.

நா. கணேசன்
 

On Mon, Oct 7, 2019 at 9:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி/// முனைவர் கணேசன் 14 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியது 

ஏனென்றால்  அப்போதெல்லாம் முருகன் யானையில் ஏறிச் செல்வது போல் தான் செதுக்கப்பட்டான்.
திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றத்து முருகன் வருணனையும், திருச்செந்தூர் முருகன் வருணனையும் பாருங்கள். அதே போல் பதிற்றுப்பத்து உவமையும் (கடலுக்குள்ளே சென்று கடம்பரை அழித்தமை) நோக்குக. மூன்று இடங்களிலும் முருகனின் வாகனம் யானை; அதனால் மயில் கொடியில் இடம் பெற்றுள்ளது.
சக       

On Mon, Oct 7, 2019 at 9:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். /// Dr.Ganesan wrote 8 hrs.ago.

இரண்டு நாட்களாக மறையானின் கொம்பாக இருந்த வழிபடு பொருள் இன்று எருமைக்கொம்பாக மாறிவிட்டதே!!! 
இதென்ன மாயம்???
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcszFg5HRh%2Bt_m%2BLOvUdkc%3Dd-F1yo3ScficReZUs8fp7BQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 7, 2019, 6:32:35 AM10/7/19
to மின்தமிழ், vallamai
On Sun, Oct 6, 2019 at 10:52 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பேராசிரியர் சத்தியமூர்த்தியின் கட்டுரையும் வலிந்து தான் சொல்கிறது.
தொல்காப்பிய நூற்பா தவிர வேறெங்கும் ' வருணன் ' குறிப்பிடப்படவில்லை என்றும் ஒத்துக் கொள்கிறார்.
வெறும் அனுமானங்களை வைத்து ஒரு ஆய்வை ஏற்றுக்கொள்ள என்றும் ஏற்கத் தக்கதல்ல.


பேரா. சத்தியமூர்த்தி வருணன் வழிபாட்டை முழுமையாக நோக்கியுள்ளார்.
இரண்டே இரண்டு பெருந்தெய்வங்களுக்குத் தான் கொம்புகள் வைத்து வழிபாட்டைத்
திணைமாந்தர் சமயத்தில் சங்க இலக்கியம் காட்டுகிறது. இதைச் சத்தியமூர்த்தி பார்த்து எழுதவில்லை.

மேலும், அப்போது தமிழ் பிராமி கல்வெட்டுகள், நாணயங்கள் வருணன் வழிபாட்டைக்
காட்டுவன அவர் ஆராய்ந்த காலத்தில் வெளிவரவில்லை. அதனால் தான்
நெடியோன் என்ற பெயர் மூன்று சங்கப் பாடல்களில் - புறம் 9, அகம் 149, மதுரைக்காஞ்சி
ஐம்பூதங்களும் படைப்பவன் என்பது வருணனுக்கான பெயர் எனத் தெரிகிறது.
சங்கப் பாடல் உருவான காலத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் வருணன் பெருந்தேவதையாக
ஆகிவிட்டான் என்பது Anthropomorphic Axe வடிவான பெருஞ்சிற்பங்கள் காட்ட்கின்றன.
 
எல்லாம் இந்த நச்சினார்க்கினியர் எழுதிய உரை தான் குட்டையைக் குழப்புவது போல் உள்ளது.
நால்வருணத்தார் வழிபட்ட தெய்வங்களுள் வருணன் இருந்திருக்கலாம். அந்த வருணப் பாகுபாட்டில் அவர் மேநிலையில் நின்றது ஒரு காரணமாக இருக்கலாம்.

நச்சினார்க்கினியர் சங்க காலத்தில் திணைமாந்தர் செய்த சமய வழிபாட்டைச் சொல்கிறார்.
அவரால் தெளிவு கிடைக்கிறது. சுறாக் கோட்டை வருணனின் சின்னமாக வைத்துத் திணைமாநதர்
வழிபட்டனர் என்பது தெளிவாக 2000 வருடமாக இருக்கிறது.

தமிழ் பிராமி உள்ள நாணயங்களில் விடங்கர் காட்டப்பட்டு, வருணனுக்கு பெரிய யாகங்கள்
நடந்துள்ளன. விடங்கர் அங்கே இயற்கைப் பொருள். அதைக் காட்டி வருணன் யாகங்கள்
நடந்திருக்கின்றன. பெருந்தெய்வங்கள் இர்ண்டும் சங்க காலத்தில் தம்பதியர்.
அவர்களுக்கு மட்டுமே திணைமாந்தர்கள் விலங்குகளின் கொம்புகளை வைத்து
வழிபட்டுள்ளனர் என்பது சங்க இலக்கியம்.

இதையெல்லாம் காலேஜ்களில் கற்பிக்கிறார்களா என தெரியலை.

உங்கள் கலர் கண்ணாடியை மாற்றுங்கள். 

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Oct 7, 2019, 7:15:02 AM10/7/19
to மின்தமிழ், vallamai


On Mon, Oct 7, 2019 at 4:09 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 7, 2019 at 4:04:43 AM UTC-7, N. Ganesan wrote:


On Mon, Oct 7, 2019 at 3:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சுருக்கமாக:
வருணனின் மனைவி என்று சொல்லும் வரி தேவை.  


சுருக்கமாக இல்லை. இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில்
விரிவாகவே வருணன் மனைவி கௌரி என்று இருக்கிறது.
என் பேப்பர்களில் பார்த்தால் எடுக்கலாம். சிந்து சமவெளி - தமிழர்
தொடர்புகள் பற்றிய பேப்பர்களில். சென்னைப் பல்கலை,
ரோஜா முத்தையா சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட செய்தி தான்.

மறையான் கொம்பு இல்லை. கலித்தொகைப் பாடல்,  எருமையின் கொம்பு
என்று இந்தப் பெருந்தெய்வம் கௌரிக்கு இயற்கைப்பொருள் வழிபாடு.

அதுதான்   அதேதான்...அந்தப் பெருந்தெய்வம் என்று குறிக்கும் வரியைத்தான்  நானும்  கேட்கிறேன் 

சங்க காலத்தில் இந்தியாவில், தமிழ் நாட்டில் பெருந்தெய்வம் : வருணன் - கௌரி தம்பதி.
பார்க்க: திருப்பரங்குன்றம் தமிழ் பிராமி கல்வெட்டு,

அப் பெருந்தெய்வ ஜோடிக்கு மட்டிலுமே திணைமாந்தர் விலங்குகளின் கொம்புகள்
வைத்து வழிபாடு நடத்தினர் என்பது சங்க இலக்கியம் போதிக்கும் செய்தி.
இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் விரிவாகக் காண முடியும்.
சிலவற்றை சிந்து சமவெளி - பெருங்கற்கால தமிழகம் பேப்பர்களில் தந்துள்ளேன்.

நா. கணேசன்
 
 

நா. கணேசன்
 


On Monday, October 7, 2019 at 3:57:32 AM UTC-7, தேமொழி wrote:
நான் கொடுத்த சுட்டியின் பதிவுதான்.. இந்த இழையின் முதல் பதிவு.  




On Monday, October 7, 2019 at 3:55:39 AM UTC-7, தேமொழி wrote:


On Monday, October 7, 2019 at 3:44:26 AM UTC-7, N. Ganesan wrote:


On Mon, Oct 7, 2019 at 3:39 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
வருணனின் மனைவி வரும் சங்கப்பாடல் என்றால்...
அந்தப் பாடல் எது ?

சங்கப் பாடலில் வருணனின் மனைவி கௌரி என்று இருக்கிறதா?
இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் தான் இருக்கிறது.


சங்கப்ப்பாடலில் இல்லாத கௌரி குறித்துதான் இவ்வளவு பதிவுகள் போட்டீர்களா?

!!!!!!!!!!  
back to square one



///
சங்க இலக்கியத்தில் ஓர் அதிசயமான செய்தி உள்ளது: வருணனுக்கு சுறாக் கோட்டு வழிபாடு நடந்தது போலவே, அவன் மனைக்கு, அவளுக்குப் பிடித்தமான கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர்.
சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். அணங்காடல் இந்த இரண்டு அணங்குக்கும் உண்டு, வேறெந்த தெய்வத்துக்கும் இந்த இரண்டு கொம்புகளை நாட்டிப் பூஜை போல நிகழ்ந்தது இல்லை. 
///

இந்த அதிசயமான செய்தி ... வருணனின்  மனைவி.... வந்த பாடல் தருக. 

சங்க காலத்திலே இந்தப் பெருந்தெய்வ ஜோடியின் இரண்டு கொம்புக்ளை நாட்டித் தான் பூசனைகள் நடாத்தியுள்ளனர். 


என்று மீண்டும் வலியுறுத்திஉள்ளீர்கள் என்பதைக்  காண்க. 


 

வருணனுக்கும், அவன் மனைவிக்கும் மட்டும் இரு கொம்புகளை
வைத்து வழிபாடு செய்வது சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
 
அவ்வாறு வருணனின் மனைவி இவர் எனக் குறிக்கப் பெறும் வரியும்... குறிப்பாக அந்தச் சொல்லும் எது ?
அந்த "மனைவிக்கு" வைத்து வழிபடுவதாகக் காட்டும்  வரி எது ?
அந்த வரிக்குப் பொருள் கொள்வதில் என்னென்ன மாற்றுக் கருத்துகள் உள்ளன ?
......என வரிசையாக விளக்குங்கள்

வருணன் என்றும் அவர் மனைவி  கௌரி என்றும்  மனம் போன போக்கில் நீங்கள் வேண்டுமானாலும் தொடர்புப் படுத்திக் கொள்ளலாம்.  
ஆனால் படிப்பவர்களுக்கும் அந்த தொடர்பு கொடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவின் செம்மொழியின் இலக்கியங்களில் இருக்கிறது.
பலமுறை கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்
 

சங்கப்பாடலில் வருகிறது என்றால் சங்கப்பாடலில்தான் தொடர்பு தேவை.
முல்லைக்கலி பாடலை எடுத்துப் போட்டு விளக்குங்கள் 
குறிப்பாக  அந்த வருணன் மனைவி என்பதையும்  
குறிப்பாக அந்த 'மனைவிக்கு' விருப்பமான கொம்பு என்று கூறும் வரியைக் காட்டுங்கள் 

வரிக்கு வரி பாடல் சொல்லும் பொருள் மட்டுமே போதும். 
பாடல் வரிகளுக்ப் பொருள் இருக்க வேண்டும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 7, 2019, 7:34:19 AM10/7/19
to மின்தமிழ், vallamai


On Mon, Oct 7, 2019 at 4:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 7, 2019 at 4:15:04 AM UTC-7, N. Ganesan wrote:


On Mon, Oct 7, 2019 at 4:09 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 7, 2019 at 4:04:43 AM UTC-7, N. Ganesan wrote:


On Mon, Oct 7, 2019 at 3:59 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
சுருக்கமாக:
வருணனின் மனைவி என்று சொல்லும் வரி தேவை.  


சுருக்கமாக இல்லை. இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில்
விரிவாகவே வருணன் மனைவி கௌரி என்று இருக்கிறது.
என் பேப்பர்களில் பார்த்தால் எடுக்கலாம். சிந்து சமவெளி - தமிழர்
தொடர்புகள் பற்றிய பேப்பர்களில். சென்னைப் பல்கலை,
ரோஜா முத்தையா சொற்பொழிவுகளில் குறிப்பிட்ட செய்தி தான்.

மறையான் கொம்பு இல்லை. கலித்தொகைப் பாடல்,  எருமையின் கொம்பு
என்று இந்தப் பெருந்தெய்வம் கௌரிக்கு இயற்கைப்பொருள் வழிபாடு.

அதுதான்   அதேதான்...அந்தப் பெருந்தெய்வம் என்று குறிக்கும் வரியைத்தான்  நானும்  கேட்கிறேன் 

சங்க காலத்தில் இந்தியாவில், தமிழ் நாட்டில் பெருந்தெய்வம் : வருணன் - கௌரி தம்பதி.
பார்க்க: திருப்பரங்குன்றம் தமிழ் பிராமி கல்வெட்டு,

கல்வெட்டு  கேட்கவில்லை.

முல்லைக்கலி பாடலின் வரி.

பாடலின் இடம் நோக்கிப் பொருள் கொள்வோம்

முல்லைக்கலி பாடல் பார்த்து விட்டீர்களா? 
கலித்தொகை எருமைக்கோடு வருணனின் மனைவி கௌரிக்கு இயற்கை வழிபாடு நடந்துள்ளது எனக் குறிப்பிட்டேன்.
அதனால் பார்த்தது பற்றி மகிழ்ச்சி.
பொருள் சொல்லுங்கள். 
 



அப் பெருந்தெய்வ ஜோடிக்கு மட்டிலுமே திணைமாந்தர் விலங்குகளின் கொம்புகள்
வைத்து வழிபாடு நடத்தினர் என்பது சங்க இலக்கியம் போதிக்கும் செய்தி.
இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களில் விரிவாகக் காண முடியும்.
சிலவற்றை சிந்து சமவெளி - பெருங்கற்கால தமிழகம் பேப்பர்களில் தந்துள்ளேன்.

So, that is an assumption

அது இப்பொழுது தேவையில்லை.

பாடல் வரி  (கலித்தொகை-114 : 12-14) சொல்லும் பொருள் போதும். 

வரியை எடுத்துப் போடுங்கள்

நீங்கள் பொருள் விளக்கம் தாருங்கள்.

இந்தியாவின் செம்மொழி இலக்கியங்களின் பெருந்தெய்வம் வருணன் - கௌரி
இவர்கள் இந்தியாவின் பெருந்தெய்வம் 4500 ஆண்டுகளாய் என்பது
என் 2007-ஆம் ஆண்டு பேப்பரில் விரிவாகக் காட்டியுள்ளேன்.

இவர்களுக்கு மட்டுமே இரு கொம்புகளை வைத்து தமிழ் மக்கள்
வழிபாடு செய்துள்ளனர் என்பது சங்க காலச் சமயத்தில்
இப் பெருந்தெய்வங்களின் உயர் நிலை காட்டுகிறது.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
Oct 7, 2019, 10:17:06 PM10/7/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
திராவிட மொழி பேசும் மக்களிடையே எருமைக் கொம்பை அணிதல், வழிபடல், தயிர்மத்து, பால் பானை, எருமைக் கொம்பு வைத்து பூசனைகள் காண்கிறோம். இந்த தொன்மையான திராவிட மக்களின் சமயம் எருமைக் கொம்புக்கு உள்ள முக்கியத்துவத்தைக் காட்டும் சிந்துவெளி முத்திரைகளிலேயே வெளிப்பட்டுவிடுகிறது, இலக்கியத்தில் பதிவாவது என்றால் சங்க இலக்கியத்தில் காணலாகும். நெய்தல் திணைமாந்தர் வருணனின் வழிபாட்டை சுறாவின் கொம்பால் செய்தனர். அதே போல, முல்லைத்திணையிலே யாதவர்கள் (< யாடவர்கள். யமுனா < யாமை போல) என்னும் யது குலத்தினர் கௌரி (கொற்றவை) வழிபாட்டை கலியாணங்களின் போது நாண்மணல் (புதுமணல்) பரப்பி, சுவருக்கு சிவந்த நிறத்தைப் பூசி, மணவறையில் பெண் வருவதர்கு முன்னே, கொற்றவைக்குச் சின்னம்/அடயாளம்/குறியீடாக பெண் எருமையின் கொமபை நட்டு வழிபட்டனர்.இது பற்றி நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் சான்றாகும். எருமைப்பெடையொடும் என்பது கொம்புக்கு முதலாகுபெயராய் (பொருளாகுபெயராய்) பயன்படுவது. கற்றறிந்தார் ஏத்தும் கலி அல்லவா?
கலித்தொகையின் சிறந்த பதிப்புகளைப் பார்த்தால்  தெரிந்துவிடும். சங்க காலத்திற்கு முன்னரே வருணன் - கௌரி ஜோடி தமிழ்நாட்டார் சமயத்துப்
பெருந்தெய்வங்கள் ஆகிவிட்டன என்பது தொல்லியல் அக்ழாய்வுகளால் வெளிப்படும் நிலையில், இப் பெருந்தெய்வ ஜோடி ஒன்றனுக்கே விலங்குக் கோடுகளால் பூசனை நிகழ்ந்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் அடைகிறது.இன்னும் உள்ள பழைய திராவிட பழங்குடிகள் மரபுகள் ஆராய்தல் பயன்கொடுக்கும். சங்க இலக்கியத்தில் திருமணத்தை விவரிப்பது இரண்டே இரண்டு பாடல்கள் தாம். இரண்டிலும் கௌரி வழிபாடு முக்கியமாக உள்ளது. கௌரியின் சின்னமாக பெண் எருமைக் கோடு. கௌரி என்றாலே வேதத்தில் பெண் எருமை தான். வேளிர் நாகரிகச் சமயம் இந்தக் கொம்பு வழிபாடு.

இணையப் பல்கலை,
http://www.tamilvu.org/courses/degree/p104/p1044/html/p1044114.htm  
1.4.2 எருமைக் கொம்பை வழிபடல்

ஆயர் தம் வீட்டில் திருமணம் முதலிய நிகழ்வு நிகழும்போது செம்மண் பூசுவர். இளமணலை வீட்டின் முன்பக்கம் பரப்புவர். பெண் எருமைக் கொம்பை வீட்டில் வைத்து அதைத் தெய்வமாக வழிபடுவர்.

தருமணல் தாழப்பெய்து, இல்பூவல் ஊட்டி
எருமைப் பெடையொடு எமர்ஈங்கு அயரும்
பெருமணம்

(கலித்தொகை-114 : 12-14)

(தருமணல் = கொண்டு வந்து குவித்த மணல்; பூவல்ஊட்டி = செம்மண் பூசி; பெடை = கொம்பு)

கொணர்ந்து குவித்த மணலைப் பரப்புகின்றனர்; வீட்டில் செம்மண் பூசுகின்றனர்; தெய்வமாய் வைத்த பெண் எருமையின் கொம்பை வழிபட்டு உறவினர் திருமணம் நிகழ்த்துகின்றனர் என்பது இப்பாடல் வரிகளின் பொருள் ஆகும்.

https://learnsangamtamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88/
புதுமணல் பெய்து, மனைக்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பை நட்டி, கடவுளை வழிபட்டு என் குடும்பத்தார் நிகழ்த்தும் பெரிய திருமணம்  

https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5100:2019-04-27-07-34-36&catid=65:2014-11-23-05-26-56  
எருமைக் கொம்பை நட்டு வணங்குதல்
கோவலர்களின் சொத்தாக எருது, எருமை, பசு ஆகியவைக் கருதப்பட்டன. அவை இறக்கும் தருணத்தில் அதன் கொம்பினை இல்லில் வைத்து வழிபட்டனர். இதில் பெண் எருமைக்கொம்பினைப் பெரும்பாலும் திருமணக் காலத்திலே திருமணம் நிகழும் வீட்டின் முன்பாக புதுமணல் பரப்பி, செம்மண் பூசி அழகுபடுத்தி பின்பு அதன் கொம்பினை வழிபடு பொருளாக வைத்து வழிபட்டு வந்தனர். இதனை,

“தருமணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி
எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய”  (கலி.முல்.114:12-14)  

N. Ganesan

unread,
Oct 8, 2019, 6:38:28 AM10/8/19
to மின்தமிழ், vallamai


On Mon, Oct 7, 2019 at 7:51 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
அடுத்த கேள்வி .... அதைத் தவிர்த்துள்ளீர்கள் 

அப்படியானால் எருமைப் பெடை  என்பது கறவை பசு கிடையாதா?  அது தவறான விளக்கமா?


கறவைப் பசுவோ, எருமையோ மணவறையில் வைப்பது இல்லை, இப்பாடலில்.
புது மணல் எடுத்துவந்து மணவறைக் களம் அமைப்பது இன்றும் இருக்கிறது.

இது திணைமாந்தர் கலியாணம் (பெருமணம்) பற்றிய பாடல்.
நெய்தல் திணைமாந்தர் பெருந்தெய்வம் வருணனை வணங்குவதுபோலவே,
இங்கே, முல்லைத் திணைமாந்தர் பெருந்தெய்வம் (வருணனின் மனை) கொற்றவையை 
திருமணத்திற்கு முன் வணங்குவதைக் குறிப்பிடும் பாடல்.முதலாகுபெயருக்கு
அரிய உதாரணம் இப்பாடல். சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழ்மக்களின்
பெருந்தெய்வங்கள் என்று காட்டும், அவர்களுக்கான அடையாளங்களாக
விலங்குகளின் கொம்புகளை வைத்து வழிபாடு நடக்கும் சமயச் செய்திகள்
கொண்ட பாடல்.

--------------------------

செங்காட்டுப்பட்டி பொதுவன் ஐயாவை நன்கறிவேன். இந்த வயதிலும்
சென்னையில் எங்கு பேசினாலும் அம்மாவுடன் வருவார்கள். என் தந்தை
அவரை நன்கறிவார். செங்காட்டுப்பட்டியார் பதிவுகளில் சில பிழைகள்
உண்டு. உ-ம்: சங்கம், நாலடி, காளமேகம், .... வயது முதிர்ச்சி ஒரு காரணமாக
இருக்கலாம். சிலவற்றை அவரிடமெ தெரிவித்துள்ளேன்.

-----------

100-கணக்காண, உ-ம்: யாதவர்களின் பதிவுகளில் மதலாகுபெயராய்
எப்பொழுதும் கொள்ளப்படும் எருமைக் கொம்பு உள்ளதே.
அதை எல்லாம் பார்த்தாலும் நீங்கள் விட்டுவிட்டீர்கள். 

திணைமாந்தர்களின் வழிபாட்டு முறைகள் சங்க காலத்தில்
இருந்த பெருந்தெய்வ ஜோடி வருணன் - கௌரி என்று
தொல்லியல் குறியீடுகள் (செம்பியன் கண்டியூர், சாணூர், சூலூர், கீழடி),
நாணயங்கள், திருபரங்குன்றம ப்ராமிக் கல்வெட்டு போன்றவற்றால்
வெளிச்சமடைகிறது.

திணைமாந்தர் குலங்களின் வழிபாடு இந்த முல்லைக்கலிப் பாடல்.

தலைவி:

சொல் அறியாப் பேதை! “மடவை! மற்று எல்லா!
நினக்கு ஒரூஉம்; மற்று என்று அகல் அகலும்; நீடு இன்று
நினக்கு வருவதாக் காண்பாய்”, அனைத்து ஆகச் 10
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு.
தருமணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்
பெரு மணம் எல்லாம் தனித்தே ஒழிய,
வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த 15
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த
ஒரு மணம் தான் அறியும்; ஆயின் எனைத்தும்
தெருமரல் கைவிட்டு இருக்கோ, அலர்ந்த
விரி நீர் உடுக்கை உலகம் பெறினும்,
அரு நெறி ஆயர் மகளிர்க்கு 20
இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே?

114
Chōlan Nalluruthiran, Mullai, What the heroine and her friend said

Heroine:

Do his parents say that their son with properly
combed, low hanging hair on his large back
is crying?
Go and laugh at him and tell him, my friend,
that he is ignorant and does not understand what
is going on even after seeing my family string fresh
flower garlands to perform my wedding.

Friend:

I will go and explain. Tell me what else to do!

Heroine:

O naïve friend! Go and tell him that he is ignorant
and does not know to request my family for my hand.
Also explain to him that if he does not come now,
the wedding will slip away from him. My relatives
have spread new sand in our yard, painted the house
with red earth and have placed the horns of female
buffaloes for worship, to perform a grand wedding
which will happen without him.

Why is he letting me suffer in distress, after uniting
with me, away from my friends with pretty foreheads
who were playing on the shore with rippled sand
making little houses, since he knows that there is only
one marriage for herder women with virtue who would
refuse another marriage even if the world surrounded
by water were given to them?

Meanings:  வாரி நெறிப்பட்டு – combed and proper, இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ – do they say that their son with low-hanging hair on his large back (தாஅழ்ந்த – இசை நிறை அளபெடை), புதுவ மலர் தைஇ – stringing fresh flowers (தைஇ – சொல்லிசை அளபெடை), எமர் – my relatives, என் பெயரால் வதுவை அயர்வாரை கண்டு – on seeing them arrange a marriage for me (பெயரால் – உருபு மயக்கம்), மதி அறியா ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ தோழி – laugh at him and tell him that he is ignorant and come back my friend, அவன் உழைச் சென்று – go to him, சென்று யான் அறிவேன் – I will go and explain, கூறுக மற்று இனி – tell me what else to do, மடவை – O naïve woman, சொல் அறியா – he does not know to speak to my family about the wedding, பேதை – an ignorant person, மற்று எல்லா நினக்கு ஒரூஉம் – the wedding will slip away from you (ஒரூஉம் – இன்னிசை அளபெடை), மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – it will happen without delay, நினக்கு வருவதாக் காண்பாய் – you will see that, அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் – all the words that have been uttered, வியம் கொளக் கூறு – explain forcefully, தருமணல் – brought sand, தாழப் பெய்து – poured below, poured on the ground, இல் பூவல் ஊட்டி – painted with red sand, எருமைப் பெடையோடு – with horns of female buffaloes, எமர் ஈங்கு அயரும் பெரு மணம் – the big wedding that my family is performing here, எல்லாம் தனித்தே ஒழிய – will be without him, வரி மணல் – rippled sand, beautiful sand, sand with kolam drawings, முன்துறைச் சிற்றில் புனைந்த – created small houses on the shores (முன்துறை – துறைமுன்), திரு நுதல் ஆயத்தார் – friends with pretty foreheads, தம்முள் புணர்ந்த – when we united, ஒரு மணம் தான் அறியும் ஆயின் – since he knows that it is the only marriage/union, எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ – why is he letting me suffer in distress like this, அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் – even if the world surrounded by vast waters is obtained, அரு நெறி ஆயர் மகளிர்க்கு – to herder woman with good conduct, இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – it is not in their nature to have two marriages

 

நா. கணேசன்
 

On Monday, October 7, 2019 at 7:40:09 PM UTC-7, N. Ganesan wrote:


On Mon, Oct 7, 2019 at 7:36 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
பெடை = கொம்பு 

என்பதற்கு அகராதி, நிகண்டு சான்றுகள் உள்ளனவா?

எடுத்துக் கொடுக்கவும்.  

இதற்கு முதலாகுபெயர் எனப் பெயர்.
முதலாகுபெயருக்குச் சான்று எருமைப்பெடை கொம்புக்கு ஆகிவருவது.

NG
 




On Monday, October 7, 2019 at 7:17:08 PM UTC-7, N. Ganesan wrote:
திராவிட மொழி பேசும் மக்களிடையே எருமைக் கொம்பை அணிதல், வழிபடல், தயிர்மத்து, பால் பானை, எருமைக் கொம்பு வைத்து பூசனைகள் காண்கிறோம். இந்த தொன்மையான திராவிட மக்களின் சமயம் எருமைக் கொம்புக்கு உள்ள முக்கியத்துவத்தைக் காட்டும் சிந்துவெளி முத்திரைகளிலேயே வெளிப்பட்டுவிடுகிறது, இலக்கியத்தில் பதிவாவது என்றால் சங்க இலக்கியத்தில் காணலாகும். நெய்தல் திணைமாந்தர் வருணனின் வழிபாட்டை சுறாவின் கொம்பால் செய்தனர். அதே போல, முல்லைத்திணையிலே யாதவர்கள் (< யாடவர்கள். யமுனா < யாமை போல) என்னும் யது குலத்தினர் கௌரி (கொற்றவை) வழிபாட்டை கலியாணங்களின் போது நாண்மணல் (புதுமணல்) பரப்பி, சுவருக்கு சிவந்த நிறத்தைப் பூசி, மணவறையில் பெண் வருவதர்கு முன்னே, கொற்றவைக்குச் சின்னம்/அடயாளம்/குறியீடாக பெண் எருமையின் கொமபை நட்டு வழிபட்டனர்.இது பற்றி நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் எழுதிய நூல்கள் சான்றாகும். எருமைப்பெடையொடும் என்பது கொம்புக்கு முதலாகுபெயராய் (பொருளாகுபெயராய்) பயன்படுவது. கற்றறிந்தார் ஏத்தும் கலி அல்லவா?
கலித்தொகையின் சிறந்த பதிப்புகளைப் பார்த்தால்  தெரிந்துவிடும்.


அப்படியானால் எருமைப் பெடை  என்பது கறவை பசு கிடையாதா?  அது தவறான விளக்கமா?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 8, 2019, 7:53:22 AM10/8/19
to மின்தமிழ், vallamai


On Tue, Oct 8, 2019 at 4:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆகுபெயர் என்பதன் இலக்கணம்; - தொன்று தொட்டு வழங்கி வருவதாக இருக்க வேண்டும். 

ஆகுபெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. உ-ம்: வாழைக்கறி.
வாழைக்கறி - இங்கே வாழை என்பது மரம் அல்ல. அதன் காய்.
தாழ்- என்றால் பனை. தாடி - பனை. கள் என்னும் பொருளுக்கு பெயராக இருக்கிறது.
எருமைப்பெடை என்பது அதன் கோட்டுக்கு பெயராக இப்பாட்டில்.

ஆகுபெயர்கள் தமிழில் சங்க காலத்திற்கும் பல காலம் முன்பே தோன்றிவிட்டன.
பெருந்தெய்வம் வருணன் - கௌரி, அதற்கான கோட்டு வழிபாடும் சங்க காலத்திற்கும் முன்பே தான்.

NG
 

எருமைப்பெடை எருமைக் கொம்புக்கு ஆகி வந்தது என்று சொல்வதை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால்;  அந்த வழக்கு இன்னும் பிற பாடல்களிலும் பேச்சிலும் பயில்வதைப் பார்க்க இயல வேண்டும். 
அப்படி எதுவும் பார்க்க இயலவில்லையே.
 சங்க இலக்கியத்திலிருந்தும் இதே மாதிரி பயின்று வருவதைக் காட்டாமல்; யாரோ ஆங்கிலத்தில் எழுதி வைத்ததற்காக ஒரு பொருளை- முதலாகு பெயர் என்ற இலக்கணக் குறிப்பை ...........முடியாது.
சக    
கைபேசியிலிருந்து...... 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 8, 2019, 9:05:05 AM10/8/19
to mintamil, vallamai

///ஆகுபெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. உ-ம்: வாழைக்கறி.
வாழைக்கறி - இங்கே வாழை என்பது மரம் அல்ல. அதன் காய்.
தாழ்- என்றால் பனை. தாடி - பனை. கள் என்னும் பொருளுக்கு பெயராக இருக்கிறது.
எருமைப்பெடை என்பது அதன் கோட்டுக்கு பெயராக இப்பாட்டில்.
ஆகுபெயர்கள் தமிழில் சங்க காலத்திற்கும் பல காலம் முன்பே தோன்றிவிட்டன.
பெருந்தெய்வம் வருணன் - கௌரி, அதற்கான கோட்டு வழிபாடும் சங்க காலத்திற்கும் முன்பே தான்.
NG/// wrote 1hr.ago 

நான் இந்தச் சான்றுகள் எதையும் கேட்கவில்லை.
எருமைப்பெடை என்பது  'எருமைக் கோடு'   என்பதற்கு  ஆகி வந்தமைக்கு என்ன தொன்றுதொட்ட வழக்கு உள்ளது?
தொன்றுதொட்டு வழங்கியமையைக் காட்டாமல்  எப்படி ஒரு பெயரை ஆகுபெயர் என்று சொல்ல முடிந்தது?
சக  

kanmani tamil

unread,
Oct 8, 2019, 2:12:59 PM10/8/19
to vallamai, mintamil
///அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். /// Dr.Ganesan wrote 8 hrs.ago.

இரண்டு நாட்களாக மறையானின் கொம்பாக இருந்த வழிபடு பொருள் இன்று எருமைக்கொம்பாக மாறிவிட்டதே!!! 
இதென்ன மாயம்???
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUe5sHtuMhbK8zxgtd434MpLDT_FCesRsRewn0-hwGwfUA%40mail.gmail.com.

kanmani tamil

unread,
Oct 8, 2019, 2:12:59 PM10/8/19
to vallamai, mintamil
நெடியோன் என்பது தெய்வங்களுக்கு உரிய பொதுப்  பெயர்.
சிலப்பதிகாரம் பெருமாளை நெடியோனென்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சொல்கிறது.

அதனால் முருகனுக்குரிய குன்றை உங்கள் முதலைச்சாமிக்கு உரிய குன்றாக மாற்றுவது ; தெய்வ மாறாட்ட கேஸாகிவிடக் கூடும் (ஆள் மாறாட்டம் மாதிரி......) முருக பக்தர்களின் கோபம் .................beware
Sk

On Mon, Oct 7, 2019 at 9:54 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி/// முனைவர் கணேசன் 14 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியது 

ஏனென்றால்  அப்போதெல்லாம் முருகன் யானையில் ஏறிச் செல்வது போல் தான் செதுக்கப்பட்டான்.
திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றத்து முருகன் வருணனையும், திருச்செந்தூர் முருகன் வருணனையும் பாருங்கள். அதே போல் பதிற்றுப்பத்து உவமையும் (கடலுக்குள்ளே சென்று கடம்பரை அழித்தமை) நோக்குக. மூன்று இடங்களிலும் முருகனின் வாகனம் யானை; அதனால் மயில் கொடியில் இடம் பெற்றுள்ளது.
சக       

kanmani tamil

unread,
Oct 8, 2019, 2:12:59 PM10/8/19
to vallamai, mintamil
///பொதுவாக, முருகனுக்கு சேவற்கொடிதான். ஆனால் இங்கே மயில் கொடி/// முனைவர் கணேசன் 14 மணி நேரத்திற்கு முன்னர் எழுதியது 

ஏனென்றால்  அப்போதெல்லாம் முருகன் யானையில் ஏறிச் செல்வது போல் தான் செதுக்கப்பட்டான்.
திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றத்து முருகன் வருணனையும், திருச்செந்தூர் முருகன் வருணனையும் பாருங்கள். அதே போல் பதிற்றுப்பத்து உவமையும் (கடலுக்குள்ளே சென்று கடம்பரை அழித்தமை) நோக்குக. மூன்று இடங்களிலும் முருகனின் வாகனம் யானை; அதனால் மயில் கொடியில் இடம் பெற்றுள்ளது.
சக       

On Mon, Oct 7, 2019 at 9:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Oct 8, 2019, 8:46:30 PM10/8/19
to வல்லமை


On Tuesday, October 8, 2019 at 11:12:59 AM UTC-7, kanmani tamil wrote:
///அவன் மனை கௌரிக்கு, அவளுக்குப் பிடித்தமான எருமையின் கொம்பை வைத்துக் கலியாணங்களின் போது வணங்கியுள்ளனர். /// Dr.Ganesan wrote 8 hrs.ago.

இரண்டு நாட்களாக மறையானின் கொம்பாக இருந்த வழிபடு பொருள் இன்று எருமைக்கொம்பாக மாறிவிட்டதே!!! 
இதென்ன மாயம்???
சக  

மறையான் என்றால் என்ன எனத் தெரியவில்லை. மறையாதவனா?   
 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.

N. Ganesan

unread,
Oct 8, 2019, 9:03:44 PM10/8/19
to மின்தமிழ், vallamai
On Tue, Oct 8, 2019 at 6:05 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

///ஆகுபெயர்கள் தொன்றுதொட்டு வழங்கிவருகின்றன. உ-ம்: வாழைக்கறி.
வாழைக்கறி - இங்கே வாழை என்பது மரம் அல்ல. அதன் காய்.
தாழ்- என்றால் பனை. தாடி - பனை. கள் என்னும் பொருளுக்கு பெயராக இருக்கிறது.
எருமைப்பெடை என்பது அதன் கோட்டுக்கு பெயராக இப்பாட்டில்.
ஆகுபெயர்கள் தமிழில் சங்க காலத்திற்கும் பல காலம் முன்பே தோன்றிவிட்டன.
பெருந்தெய்வம் வருணன் - கௌரி, அதற்கான கோட்டு வழிபாடும் சங்க காலத்திற்கும் முன்பே தான்.
NG/// wrote 1hr.ago 

நான் இந்தச் சான்றுகள் எதையும் கேட்கவில்லை.
எருமைப்பெடை என்பது  'எருமைக் கோடு'   என்பதற்கு  ஆகி வந்தமைக்கு என்ன தொன்றுதொட்ட வழக்கு உள்ளது?
தொன்றுதொட்டு வழங்கியமையைக் காட்டாமல்  எப்படி ஒரு பெயரை ஆகுபெயர் என்று சொல்ல முடிந்தது?
சக  


ஆகுபெயராய் வழங்கி வரும் என்று பல நூற்றாண்டுகளாய் விளக்கம் இருக்கிறது. கறவைப் பசுவும், கறவை எருமையும்
என்று இப்பாட்டில் இல்லை. கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்
இப்பாடல்.  சங்க இலக்கியத்தில் வரும் திருமணப் பாடல்களைப் பார்த்தால் இங்கே முதலாகுபெயராய்
கௌரியின் சின்னமாக பேட்டெருமையின் (போத்து அல்ல) கொம்பு இடம்பெறுவது தெரியும்.
பல நூற்றாண்டுகளாக, தமிழறிஞர்கள் விளக்கி வருகிறார்கள்.

எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.  

இப்போது கீழடி வடநாட்டுத் தொடர்புகளைக் காட்டிவருகிறது. திணைமாந்தர்கள் சமயம்
பெருந்தேவதையர் வருணன் - கௌரி கொம்பு நாட்டி வழிபாடு செய்தலைத் தெரிவிக்கும்
முக்கியமான பாடல்கள். சுறாக்கொம்பு வருணனுக்கு, எருமைக் கொம்பு கொற்றவைக்கு
என திணைமாந்தர் சமயத்தில் இருந்துள்ளது. எருமைக்கொம்பு வழிபாடு பிற திராவிட
மொழி இனங்களிடையே இருப்பதுதான்.

சீதனம் எல்லாம் கலியாணம் முடிந்து சில நாள் சென்றபின்னர்.  இப்பாட்டில் கறவைப் பசு, கறவை எருமை எல்லாம் இல்லை.
திணைமாந்தர் கலியாணச் சீர்கள் விவரிக்கப்படுகின்றன. ஆகுபெயர் ஆக தமிழறிஞர்கள் பல நூற்றாண்டாய்
விளக்கும் பொருளை அறிந்துகொள்ள சங்க இலக்கியத்தில் உள்ள கலியாணப் பாட்டுகளை ஆராய்ந்தால் தெளிவடையலாம்.

NG
 

kanmani tamil

unread,
Oct 9, 2019, 2:14:43 AM10/9/19
to vallamai, mintamil
ஆகுபெயராய் வழங்கி வரும் என்று பல நூற்றாண்டுகளாய் விளக்கம் இருக்கிறது. கறவைப் பசுவும், கறவை எருமையும்
என்று இப்பாட்டில் இல்லை. கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்
இப்பாடல்.  சங்க இலக்கியத்தில் வரும் திருமணப் பாடல்களைப் பார்த்தால் இங்கே முதலாகுபெயராய்
கௌரியின் சின்னமாக பேட்டெருமையின் (போத்து அல்ல) கொம்பு இடம்பெறுவது தெரியும்.
பல நூற்றாண்டுகளாக, தமிழறிஞர்கள் விளக்கி வருகிறார்கள்.
சும்மா bold ஆகப் போட்டவுடன் 'எருமைப் பெடை' முதலாகு பெயராக முடியாது .
அது தொன்றுதொட்டு வழங்கியமைக்கு ஆதாரம் இல்லையெனில் அப்படிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்வது அழகல்ல .
எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.
இந்த உரை யாருடையது என்று நீங்கள் சொல்லவில்லை. எனக்கும் தெரியவில்லை. யாராக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. செய்யுளில் இல்லாததை extra fitting வேலையில் ஈடுபடுபவரது உரையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது கூடாது.   
இப்போது கீழடி வடநாட்டுத் தொடர்புகளைக் காட்டிவருகிறது. திணைமாந்தர்கள் சமயம்
பெருந்தேவதையர் வருணன் - கௌரி கொம்பு நாட்டி வழிபாடு செய்தலைத் தெரிவிக்கும்
முக்கியமான பாடல்கள். சுறாக்கொம்பு வருணனுக்கு, எருமைக் கொம்பு கொற்றவைக்கு
என திணைமாந்தர் சமயத்தில் இருந்துள்ளது. எருமைக்கொம்பு வழிபாடு பிற திராவிட
மொழி இனங்களிடையே இருப்பதுதான்.
நேற்றுவரை .வேளிர் வருகையால் தமிழகம் நுழைந்த வழக்காறு இன்று திணைமாந்தர் வழக்காறு ஆகிவிட்டது .
சீதனம் எல்லாம் கலியாணம் முடிந்து சில நாள் சென்றபின்னர். 
யார் சொன்னது ?
 இப்பாட்டில் கறவைப் பசு, கறவை எருமை எல்லாம் இல்லை.
கறவைப்பசு இல்லை தான்.
திணைமாந்தர் கலியாணச் சீர்கள் விவரிக்கப்படுகின்றன. ஆகுபெயர் ஆக தமிழறிஞர்கள் பல நூற்றாண்டாய்
விளக்கும் பொருளை அறிந்துகொள்ள சங்க இலக்கியத்தில் உள்ள கலியாணப் பாட்டுகளை ஆராய்ந்தால் தெளிவடையலாம்.
செய்யுங்கள் . நான் அடுத்த ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும்.- சமூக மொழியியல் தொடர்பாக......
NG/// wrote 4hrs. ago
போன மடலில் ஒரு ஆங்கில விளக்கம் இருந்தது. இதையெல்லாம் படித்து குழம்பிப் போய் இருக்கிறீர்கள் . நமக்கு  முன்னால் நூல் எழுதியோர், உரை எழுதியோர் எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ................" 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUehDVU8-UNdfQwxHeid6vA5YYUzHd06WcPJ%2BWWKssV3WA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 9, 2019, 5:40:23 AM10/9/19
to மின்தமிழ், vallamai
On Tue, Oct 8, 2019 at 11:14 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
ஆகுபெயராய் வழங்கி வரும் என்று பல நூற்றாண்டுகளாய் விளக்கம் இருக்கிறது. கறவைப் பசுவும், கறவை எருமையும்
என்று இப்பாட்டில் இல்லை. கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்
இப்பாடல்.  சங்க இலக்கியத்தில் வரும் திருமணப் பாடல்களைப் பார்த்தால் இங்கே முதலாகுபெயராய்
கௌரியின் சின்னமாக பேட்டெருமையின் (போத்து அல்ல) கொம்பு இடம்பெறுவது தெரியும்.
பல நூற்றாண்டுகளாக, தமிழறிஞர்கள் விளக்கி வருகிறார்கள்.
சும்மா bold ஆகப் போட்டவுடன் 'எருமைப் பெடை' முதலாகு பெயராக முடியாது .
அது தொன்றுதொட்டு வழங்கியமைக்கு ஆதாரம் இல்லையெனில் அப்படிச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ஆய்வாளர்கள் அதை ஏற்றுக் கொள்வது அழகல்ல .

தமிழின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பற்பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொண்டிருப்பதை ஏராளமான
நூல்களில் பார்க்கலாம். நீங்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் பாடலுக்குப் ”கொம்பு” இல்லாவிட்டால் பொருந்துவதில்லை.
‘மை’ உண்கண் மை வருவிக்கப்படுகிறது - (அல்வழிப் புணர்ச்சியில் “உண்கண்” உள்ளகண் என்பதன் தொகுநிலை).
எருமைப்பெடையொடும் என்பதில் எருமைப்பெடைக்கொம்பொடும் எனக் கோடு வருவிக்கப்படுகிறது.

ஆக்களுக்கும், காராக்களுக்கும்(=எருமைகளுக்கும்) கொம்பிருந்தாலும்
சங்க இலக்கியம் கோட்டினம் என்று எருமைகளை மட்டும் குறிக்கிறது.
கோவினம் என்று வேதச் சொல் Go (gau in Sanskrit, cow in English) இந்தோ-ஐரோப்பியச்சொல்லை மாடுக்ளுக்குக் குறிக்கிறது.
புல்லினம் என்பது ஆடுகள். கோடு என்ற தமிழ்ச் சொல்லை எருமைக்கு மட்டும் வைப்பது
முல்லைக்கலியின் கலியாணச் சீரினாலே தான் எனக் கருதுகிறேன். கோட்டினத்தாயர் = எருமைகளை வளர்க்கும் ஆயர்.
கோவினத்தாயர் = இந்தோ-ஐரோப்பியச் சொல் பசு (இந்தோ ஐரோப்பியச் சொல்) வளர்க்கும் ஆயர்களுக்கும்
உள்ள பாடல். சங்க காலத்தில் உண்கண் என்றாலே மை உண்கண் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது,
அதே போல், எருமைப்பெடை என்றாலே கௌரியின் கோடு என்று தெரிந்திருக்கிறது: 2017 மடல் ஒன்று,
 
எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.
இந்த உரை யாருடையது என்று நீங்கள் சொல்லவில்லை. எனக்கும் தெரியவில்லை. யாராக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. செய்யுளில் இல்லாததை extra fitting வேலையில் ஈடுபடுபவரது உரையை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது கூடாது.   

ஏன்?? சங்க இலக்கியம் நியூ யார்க் டைம்ஸ் ஆகிவிடும். சங்க காலத்திற்குப் பொருந்த வேண்டும்.
 
இப்போது கீழடி வடநாட்டுத் தொடர்புகளைக் காட்டிவருகிறது. திணைமாந்தர்கள் சமயம்
பெருந்தேவதையர் வருணன் - கௌரி கொம்பு நாட்டி வழிபாடு செய்தலைத் தெரிவிக்கும்
முக்கியமான பாடல்கள். சுறாக்கொம்பு வருணனுக்கு, எருமைக் கொம்பு கொற்றவைக்கு
என திணைமாந்தர் சமயத்தில் இருந்துள்ளது. எருமைக்கொம்பு வழிபாடு பிற திராவிட
மொழி இனங்களிடையே இருப்பதுதான்.
நேற்றுவரை .வேளிர் வருகையால் தமிழகம் நுழைந்த வழக்காறு இன்று திணைமாந்தர் வழக்காறு ஆகிவிட்டது .

திணைமாந்தர் வழக்காறு வேளிர் வழக்காறு எல்லாம் உங்கள் கட்டுரையில்.
இரு வழக்காறுகளும் கலந்தே இருப்பது வருணன் - கௌரி வழிபாடுகளில் இருக்கும் கொம்புகள்
காட்டுகின்றன.
 
சீதனம் எல்லாம் கலியாணம் முடிந்து சில நாள் சென்றபின்னர். 
யார் சொன்னது ?

முலலை நிலம் எந்த நாட்டில் மிகுதி? முல்லை என்ற திணைப்பெயர் எங்கே கல்வெட்டுகளில் கூறப்படுகிறது?
அங்கே நடக்கும் கலியாணங்களில் எப்பொழுது “ஈனாக் கிடாரி, பூணாச் சேவு” வழங்கப்படுகிறது?
கம்பர் படிய கலியாணவாழ்த்து என அந்தணர்கள் பாடும் வாழ்த்தில் சீதனம் எப்போது சொல்லப்படுகிறது?
பாருங்கள்.
 
 இப்பாட்டில் கறவைப் பசு, கறவை எருமை எல்லாம் இல்லை.
கறவைப்பசு இல்லை தான்.

கறவை எருமையும் இல்லை. முல்லைக்கலி கூறும் கலியாணச் சீரில். இதைப் பல நூற்றாண்டு முன்னரே
தமிழறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.
 
திணைமாந்தர் கலியாணச் சீர்கள் விவரிக்கப்படுகின்றன. ஆகுபெயர் ஆக தமிழறிஞர்கள் பல நூற்றாண்டாய்
விளக்கும் பொருளை அறிந்துகொள்ள சங்க இலக்கியத்தில் உள்ள கலியாணப் பாட்டுகளை ஆராய்ந்தால் தெளிவடையலாம்.
செய்யுங்கள் . நான் அடுத்த ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும்.- சமூக மொழியியல் தொடர்பாக......
NG/// wrote 4hrs. ago
போன மடலில் ஒரு ஆங்கில விளக்கம் இருந்தது. இதையெல்லாம் படித்து குழம்பிப் போய் இருக்கிறீர்கள் . நமக்கு  முன்னால் நூல் எழுதியோர், உரை எழுதியோர் எல்லோருக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் ................" 
சக 

ஆமாம். உங்கள் கூற்று முல்லைக்கலிப் பாடலில் சொல்லப்படும் கலியாணச் சீருக்குப் பொருத்தமில்லை.
முல்லைத் திணையில் நடக்கும்  கலியாணங்களில் எப்போது சீதனம் கொடுக்கப்படுகிறது எனப் பார்த்தால்
புரிந்துவிடும். ஏன் தமிழறிஞர்கள் ‘மை’ உண்கண், எருமைப்பெடை கோட்டொடும் எனப் பொருள் கொள்கின்றனர்
என்றும், தொல்காப்பியத்தின் வருணன் திணைமாநதர் சுறாக்கோடு கொண்டும், கௌரியை
எருமைக்கோடு கொண்டும் வழிபாடு செய்து பெருந்தெய்வங்கள் சமயம் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை,
சங்க கால கல்வெட்டுகள், பானையோடுகள், கற்கோடாலிகள், நாணயங்கள் வழியாகக் காட்டியுள்ளேன்.

மரையான் என்றால் என்ன? (மறையான் என்று எதுவும் சங்க இலக்கியத்தில் இல்லை.)
எப்படி அழிந்தது? கொம்புகளால் வழிபட்ட இருபெருந்தெய்வம் யாவர்?வேறெந்த தெய்வத்துக்கும்
இச் சிறப்பின்மை -  இனிவருங்காலங்களில் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் கற்பிப்பார்கள்
என எண்ணுகிறேன்.

நா. கணேசன்

 

kanmani tamil

unread,
Oct 9, 2019, 1:11:55 PM10/9/19
to vallamai, mintamil
///தமிழின் மிகச்சிறந்த ஆய்வாளர்கள் பற்பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொண்டிருப்பதை ஏராளமான
நூல்களில் பார்க்கலாம். நீங்கள் ஏற்காமல் இருக்கலாம். ஆனால் பாடலுக்குப் ”கொம்பு” இல்லாவிட்டால் பொருந்துவதில்லை.
‘மை’ உண்கண் மை வருவிக்கப்படுகிறது - (அல்வழிப் புணர்ச்சியில் “உண்கண்” உள்ளகண் என்பதன் தொகுநிலை).
எருமைப்பெடையொடும் என்பதில் எருமைப்பெடைக்கொம்பொடும் எனக் கோடு வருவிக்கப்படுகிறது.
இதென்ன கேலிக்கூத்து ! எனக்கு இப்போது சிரிப்புத் தான் வருகிறது. 
ஆக்களுக்கும், காராக்களுக்கும்(=எருமைகளுக்கும்) கொம்பிருந்தாலும்
சங்க இலக்கியம் கோட்டினம் என்று எருமைகளை மட்டும் குறிக்கிறது.
கோவினம் என்று வேதச் சொல் Go (gau in Sanskrit, cow in English) இந்தோ-ஐரோப்பியச்சொல்லை மாடுக்ளுக்குக் குறிக்கிறது.
புல்லினம் என்பது ஆடுகள். கோடு என்ற தமிழ்ச் சொல்லை எருமைக்கு மட்டும் வைப்பது
முல்லைக்கலியின் கலியாணச் சீரினாலே தான் எனக் கருதுகிறேன். கோட்டினத்தாயர் = எருமைகளை வளர்க்கும் ஆயர்.
கோவினத்தாயர் = இந்தோ-ஐரோப்பியச் சொல் பசு (இந்தோ ஐரோப்பியச் சொல்) வளர்க்கும் ஆயர்களுக்கும்
உள்ள பாடல். சங்க காலத்தில் உண்கண் என்றாலே மை உண்கண் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கிறது,
அதே போல், எருமைப்பெடை என்றாலே கௌரியின் கோடு என்று தெரிந்திருக்கிறது:
இல்லை. அப்படியெல்லாம் தெரியவில்லை .
 எ - து: என்று பின்னும் தோழியை நோக்கி, ஆராய்ந்து பார்க்கில் அறலினை யுடைத்தாகிய மணலினையுடைய (2) துறையின்முன்னே சிற்றிலிழைத்து விளையாடிய அழகிய நுதலினையுடைய ஆயத்தார் தம்முள்ளே நின்று 4யான் தனியே நீங்கினேனாக அவன் புணர்ந்த ஒருமணத்தை நம்முடைய நெஞ்சு தான் அறியும்; அங்ஙனம் அறிந்திராநிற்கவும். (3) கொண்டுவந்து குவித்த மணலைத் தங்கப் பரப்பி இல்லைச் (4) செம்மண்ணைப்பூசித் தெய்வமாக வைத்த (5) எருமையாகிய பேட்டின்கொம்போடே எம்முடைய சுற்றத்தார் இவ்விடத்து நடத்தும் பெண்பிள்ளைக் கல்லியாணமெல்லாம் அவனை யின்றி வேறுசிலரிடத்தே தங்குகையினாலே இருமணம் 5உண்டாகாநின்றது; இவ்விருமணம் பரந்த திரை விரிகின்ற கடலை உடுக்கையாகவுடைய உலகத்தைப் பெறினும் அரிய நெறியையுடைய ஆயர்மகளிர்க்கு உண்டாதல் குடிப்பிறப்பிற்கு இயல் பன்றென்று யான் தெருமருதலைச் 6சிறிது கைவிட்டிருக்கவோ? கைவிட்டிருக்கின், குடிப்பழுதுமாய்க் கற்பும் நீங்குமன்றோ என்றாள். எ-று.///  Dr .Ganesan wrote 7hrs .ago
சக  

kanmani tamil

unread,
Oct 9, 2019, 1:28:36 PM10/9/19
to vallamai, mintamil
///திணைமாந்தர் வழக்காறு வேளிர் வழக்காறு எல்லாம் உங்கள் கட்டுரையில்.
இரு வழக்காறுகளும் கலந்தே இருப்பது வருணன் - கௌரி வழிபாடுகளில் இருக்கும் கொம்புகள்
காட்டுகின்றன./// 
 நான் புரிந்து கொண்ட அளவே என் சிந்தனையும் ஆய்வும் அமையும் .நீங்கள்  சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை .
முலலை நிலம் எந்த நாட்டில் மிகுதி? முல்லை என்ற திணைப்பெயர் எங்கே கல்வெட்டுகளில் கூறப்படுகிறது?
அங்கே நடக்கும் கலியாணங்களில் எப்பொழுது “ஈனாக் கிடாரி, பூணாச் சேவு” வழங்கப்படுகிறது?
கம்பர் படிய கலியாணவாழ்த்து என அந்தணர்கள் பாடும் வாழ்த்தில் சீதனம் எப்போது சொல்லப்படுகிறது?
பாருங்கள்.
இதெல்லாம் சங்க இலக்கியத்தில் இல்லை. 
கறவை எருமையும் இல்லை. முல்லைக்கலி கூறும் கலியாணச் சீரில். இதைப் பல நூற்றாண்டு முன்னரே
தமிழறிஞர்கள் விளக்கியுள்ளார்கள்.
பல நூற்றாண்டு  முன்னர் உள்ள இலக்கியச்சான்று எதுவும் நீங்கள் காட்டவில்லை .  
ஆமாம். உங்கள் கூற்று முல்லைக்கலிப் பாடலில் சொல்லப்படும் கலியாணச் சீருக்குப் பொருத்தமில்லை.
முல்லைத் திணையில் நடக்கும்  கலியாணங்களில் எப்போது சீதனம் கொடுக்கப்படுகிறது எனப் பார்த்தால்
புரிந்துவிடும். ஏன் தமிழறிஞர்கள் ‘மை’ உண்கண், எருமைப்பெடை கோட்டொடும் எனப் பொருள் கொள்கின்றனர்
என்றும், தொல்காப்பியத்தின் வருணன் திணைமாநதர் சுறாக்கோடு கொண்டும், கௌரியை
எருமைக்கோடு கொண்டும் வழிபாடு செய்து பெருந்தெய்வங்கள் சமயம் தமிழ்நாட்டில் இருந்திருப்பதை,
சங்க கால கல்வெட்டுகள், பானையோடுகள், கற்கோடாலிகள், நாணயங்கள் வழியாகக் காட்டியுள்ளேன்.
அதற்காக இலக்கியத்தில் இல்லாததை இருப்பதாகக் கொண்டு திணிக்கக் கூடாது.
மரையான் என்றால் என்ன? (மறையான் என்று எதுவும் சங்க இலக்கியத்தில் இல்லை.)
நான் ஒரு தட்டுப்பிழை விட்டால்  அதைத் திரும்பத் திரும்ப சொல்லிக் காட்டுவானேன்? 
எப்படி அழிந்தது? கொம்புகளால் வழிபட்ட இருபெருந்தெய்வம் யாவர்?வேறெந்த தெய்வத்துக்கும்
இச் சிறப்பின்மை -  இனிவருங்காலங்களில் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் கற்பிப்பார்கள்
என எண்ணுகிறேன்.
இல்லை . கற்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் 'எருமைப்பெடை' முதலாகு பெயர் என்று சொல்ல உருப்படியாகத் தமிழ் படித்தவருக்கு மனம் ஒவ்வாது. 
நா. கணேசன்/// wrote 7hrs ago 
சக 
 

N. Ganesan

unread,
Oct 9, 2019, 7:31:17 PM10/9/19
to மின்தமிழ், vallamai
On Wed, Oct 9, 2019 at 10:28 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

எப்படி அழிந்தது? கொம்புகளால் வழிபட்ட இருபெருந்தெய்வம் யாவர்?வேறெந்த தெய்வத்துக்கும்
இச் சிறப்பின்மை -  இனிவருங்காலங்களில் கல்லூரிகளில் தமிழாசிரியர்கள் கற்பிப்பார்கள்
என எண்ணுகிறேன்.
இல்லை . கற்பிக்க மாட்டார்கள். ஏனென்றால் 'எருமைப்பெடை' முதலாகு பெயர் என்று சொல்ல உருப்படியாகத் தமிழ் படித்தவருக்கு மனம் ஒவ்வாது. 

அதாவது, கலியாணச் சீர்களில் நடக்கும் வழிபாடு எருமைக் கொம்பை வைத்து நடக்கிறது என்று எழுதிய தமிழறிஞர்களுக்கு
தமிழ் தெரியாதா?

உண்கண் = (மை) உண்கண் என்று சொல்லும் தமிழறிஞர்கள் தான் எருமைப்பெடையொடும் எனபது எருமைப்பேட்டின் கொம்புடன்
என எழுதியுள்ளனர்.

kanmani tamil

unread,
Oct 14, 2019, 10:54:41 AM10/14/19
to mintamil, vallamai
முனைவர் கணேசன் அவர்களே ,
 இன்னும் நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகள் எதையும் பார்க்கவில்லை.
ஆனால் அதற்குமுன்  நான் சொல்ல நினைப்பது :
 இரண்டு கலியாணப் பாட்டுக்கள் என்று நீங்கள் சொல்வதில் ஒன்று முல்லைக்கலிப் பாட்டு; இன்னொன்று - அகம் .-136 தானே 

முன்பொருமுறை தமிழர் கலியாணத்தில் தாலி கட்டும் வழக்கம் இருந்ததா என்ற விவாதம் வந்தபோது காட்டினீர்களே ! 
அந்தப் பாட்டை  நான் கட்டுரை எழுதத் தொடங்கும் போதே வேண்டாம் என்று  ஒதுக்கி விட்டேன்.
ஏனென்றால் "கடவுள் பேணி " என்ற தொடர் தவிர வழிபடப்பட்ட இயற்கைப் பொருள் எதுவும் அப்பாட்டில் இல்லை.

இன்னொன்று; அது வேளிர் திருமணம்.(பாடலின் தொடக்கமே புழுக்கின வெண்சோறு நெய்.....பெய்து...)
நான் தொல்தமிழர் வழிபட்ட இயற்கைப் பொருட்களைத் தான் தொகுத்தேன். 

கடவுள் பேணி என்பதில் பெண் எருமைக்கொம்பு இல்லவே இல்லை.
கலித்தொகைப் பாடலில் பெண் எருமை .இருந்தது  இங்கு அதுவும் இல்லை.

இன்னொரு கருத்து.
கலித்தொகைப் பாடலில் உள்ள பெண் எருமை அதன்கொம்புக்கு ஆகிவருவதை ஏற்றுக்கொள்ள  வேண்டும் என்றால் வேறு ஏதாவது ஆயர் திருமணத்தில் அதைப் பற்றிய குறிப்பு இருக்கிறதா? என்று பார்க்கலாம்..............சீவக  சிந்தாமணியில் கனகமாலையார் இலம்பகத்தில் ஆயர் திருமணம் விரிவாகப் பேசப்படும் . 

சக          


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 14, 2019, 12:15:18 PM10/14/19
to mintamil, vallamai
"முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடரில் விழா இருப்பதால் அது சமயம் சார்ந்தது;  
முந்நீர் கடலைக் குறிக்கிறது; 
எனவே நெடியோன் = வருணன் என்பது குறிப்புப்பொருள் -
இதை ஏற்பதில் முரண்பாடு இல்லை;
 ஏனெனில் இங்கு பாடல் தலைவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி .
அவன் வேந்தன்.- வைதீகம் போற்றியவன்.
நால்வருணத்தில் மேனிலை வகிப்பவன். 
அவன் வருணனை வழிபடுவதில் வியப்பு இல்லை.

ஆனால் பரதவர் திணை மாந்தர்.
இயற்கையை வழிபட்டவர் என்பதற்கு என் கட்டுரையில் முழுவதும் சான்றுகள் உள்ளன.
அவர்கள் வழிபட்ட இயற்கையோடு வருணன் வழிபாடு ஒன்று கலந்தது பிற்காலத்தில்........வேளிர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றுபட்டு விடவில்லை.

இவ்வளவு என்?
நான் எழுதியிருக்கும் அடுத்த கட்டுரை - 'பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்'
கட்டுரை முடிந்தது ;
 எவ்வளவு அழகாகத் திணைமாந்தர் வழக்காறுகளும் வேளிர் வழக்காறுகளும் தம்முள் மாறுபடுகின்றன தெரியுமா?
பள்ளியில் தேர்வு எழுதிய காலத்தில்; differentiate என்று கேள்வி வந்தால் நடுவில் கோடு போட்டு இரண்டு பக்கமும் எண்ணிட்டு வேறுபடுத்திக் காட்டுவோம் அல்லவா!
அதற்கேற்ப இந்தக் கட்டுரையிலும் உள்ளது.
எனக்கே அதை எழுதிய பிறகு ஆச்சரியம்.
இவ்வளவு வெளிப்படையாகச் சங்க இலக்கியம் சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறதே என்று ......
சக   

 

kanmani tamil

unread,
Oct 15, 2019, 9:37:25 AM10/15/19
to mintamil, vallamai
///அகம் 149 பார்க்க. வருணனின் பரன்குன்றைப்பாடும் பாடல்.
பழைய பெயர் ‘நெடியோன் குன்றம்’ என தெரிகிறது. இதே நெடியோனுக்கு
முதுகுடுமிப் பெருவழுதி அசுவமேத யாஙக்ங்கள் எடுத்தமை
தமிழ் ப்ராமியில் தன் பெயர் பொறித்து வெளியிட்ட நாணயங்களாலும்,
புறப்பாடலில் குமரி முனையில் இந்த நெடியோனுக்கு விழாச் செய்துள்ளான்
என்று கூறுவதாலும் தெரிகிறது. /// Dr .Ganesan wrote 9days ago 

முதுகுடுமிப்பெருவழுதி பாடலில் இடம்பெறுவது "முந்நீர் விழவின் நெடியோன்" = கடலுக்குரிய தலைவன் = வருணன்; அவனுக்குரிய விழா; தெய்வம் பராவல் ...ஏற்கலாம் 

செழியன் பற்றிய பாடலில் இடம் பெறுவது "..........................................கூடல் குடாஅது
                                                                                  பல்பொரி மஞ்ஞை வெல்கொடி உயரிய  
                                                                                  ஒடியா விழாவின் நெடியோன் குன்றத்து" = குன்றின் கடவுள்  = மயில்கொடி உடைய தெய்வம் எப்படி வருணன் ஆக இயலும்?
விபரீதக் கற்பனை......வருணன் தமிழகம் நுழையும் முன்னரே முருகு தமிழகத்தில் எல்லா நிலங்களிலும் வழிபடப்பட்ட தெய்வம். (என்னுடைய நாநிலத் தெய்வங்களும்... ...... .................... கட்டுரையில் சான்றுகள் காட்டி இருக்கிறேன்.) தமிழகத்தில் வருணன் முருகனாக மாறவேண்டிய தேவை இல்லை........ இயலாது.
அக்குன்று சமணர் குன்று............குடைவரைக்கோயில்..........உள்ளே புடைப்புச் சிற்பம் ........எல்லா விவரங்களும் பிற இழைகளில் ஏற்கெனவே மடலாடிய கருத்துக்கள். 
மதுரையில் மழுவாள் நெடியோன் .....சரி = மகர விடங்கர்.
ஆனால் பரங்குன்றில் நெடியோன்= மேன்மையான முருகன் 
எனவே 'நெடியோன்' தெய்வங்களுக்குரிய பொதுப்பெயர்.

சிலப்பதிகாரத்தில் நெடியோன்= திருமால் 
சக 


On Tue, Oct 15, 2019 at 6:39 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்
இப்பாடல். ///  Dr.Ganesan wrote 6 days ago
மேலே உள்ளது உங்கள் மடலின் ஒரு பகுதி. பனை பற்றிய சுட்டியை இப்போது தான் முழுதாகப் படித்தேன். அதில் இருந்து ஒரு பகுதி இதோ ஒட்டியிருக்கிறேன். 
///பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும் சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்), பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf. மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன் மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம் கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves) என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால் பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு./// 
பெண்ணுக்குக் கொடுக்கும் சீர் பற்றி இவ்வளவு விவரமாகப் பேசும் நீங்கள் முல்லைக்கலிப் பாடலில் இருப்பது அந்த மணப்பெண்ணுக்கு உரிய சீர் என்று ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? ஆயரும் வெள்ளாளர் போலத்தான்; தம் பெண்ணுக்கு எருமைப்பெடையைச் சீராகத் தான் கொடுத்துள்ளனர்.

காளைக் கன்றுகளைப் பாணருக்குத் தானமாகக் கொடுப்பர் என்பதையும் நான் 100% ஒத்துக் கொள்கிறேன்.
பாணருக்கு மட்டுமல்ல; யாருக்குக் கூலி கொடுக்க நினைக்கிறார்களோ ; அவர்களுக்குக் கூட கன்றைக் கூலியாகவும் கொடுத்திருக்க வேண்டும். 
நான் பிறந்த ஊரில் 'கன்னுதின்னி' என்று ஒரு கூட்டத்திற்குப் பெயர் உண்டு .
இன்று அவர்கள் தரும் விளக்கம் தம் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ..................
எனக்குச் சிரிப்பாக வரும்..........இப்போது நீங்கள் எருமைப்பெடையைக் கொம்பு என நிறுவ முயல்வது கூட நகைப்பிற்கு  உரியதாகிறது.
சக      

On Tue, Oct 15, 2019 at 9:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இசை மாநாடு முடிந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன் தேமொழி. 
சக 

On Tue, 15 Oct 2019 3:14 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 14, 2019 at 9:15:21 AM UTC-7, kanmanitamilskc wrote:
"முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடரில் விழா இருப்பதால் அது சமயம் சார்ந்தது;  
முந்நீர் கடலைக் குறிக்கிறது; 
எனவே நெடியோன் = வருணன் என்பது குறிப்புப்பொருள் -
இதை ஏற்பதில் முரண்பாடு இல்லை;
 ஏனெனில் இங்கு பாடல் தலைவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி .
அவன் வேந்தன்.- வைதீகம் போற்றியவன்.
நால்வருணத்தில் மேனிலை வகிப்பவன். 
அவன் வருணனை வழிபடுவதில் வியப்பு இல்லை.

ஆனால் பரதவர் திணை மாந்தர்.
இயற்கையை வழிபட்டவர் என்பதற்கு என் கட்டுரையில் முழுவதும் சான்றுகள் உள்ளன.
அவர்கள் வழிபட்ட இயற்கையோடு வருணன் வழிபாடு ஒன்று கலந்தது பிற்காலத்தில்........வேளிர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றுபட்டு விடவில்லை.

இவ்வளவு என்?
நான் எழுதியிருக்கும் அடுத்த கட்டுரை - 'பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்'
கட்டுரை முடிந்தது ;
 எவ்வளவு அழகாகத் திணைமாந்தர் வழக்காறுகளும் வேளிர் வழக்காறுகளும் தம்முள் மாறுபடுகின்றன தெரியுமா?
பள்ளியில் தேர்வு எழுதிய காலத்தில்; differentiate என்று கேள்வி வந்தால் நடுவில் கோடு போட்டு இரண்டு பக்கமும் எண்ணிட்டு வேறுபடுத்திக் காட்டுவோம் அல்லவா!
அதற்கேற்ப இந்தக் கட்டுரையிலும் உள்ளது.
எனக்கே அதை எழுதிய பிறகு ஆச்சரியம்.
இவ்வளவு வெளிப்படையாகச் சங்க இலக்கியம் சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறதே என்று ......

படிக்க ஆவலாக உள்ளேன்😍

kanmani tamil

unread,
Oct 15, 2019, 9:38:04 AM10/15/19
to vallamai
---------- Forwarded message ---------
From: kanmani tamil <kanmani...@gmail.com>
Date: Tue, Oct 15, 2019 at 6:39 PM
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: வருணனின் சுறா மீன் ஊர்தி
To: mintamil <mint...@googlegroups.com>


///கலியாணம் நடக்கிற சீர்களின் முன்னேற்பாடுகளை விவரிக்கும் பாடல்
இப்பாடல். ///  Dr.Ganesan wrote 6 days ago
மேலே உள்ளது உங்கள் மடலின் ஒரு பகுதி. பனை பற்றிய சுட்டியை இப்போது தான் முழுதாகப் படித்தேன். அதில் இருந்து ஒரு பகுதி இதோ ஒட்டியிருக்கிறேன். 
///பசுக்களில் ஆண்பாற் பெயர்கள்: காளை, சே, விடை, ஏறு, எருது முதலியன. ‘பூணாச் சேவும், ஈனாக் கிடாரியும்’ கொங்குநாட்டில் வெள்ளாளர் மணப்பெண்ணுடன் அனுப்பும் சீதனவரிசை. பசுக்களில் பெண்பாற் பெயர்கள்: ஆ (Cf. ஆயி, தாய்த் தெய்வம்), பெற்றம் (< பெறு- ), சுரப்பி (< சுர-), கறவை (< கற-) மாடு (Cf. மடி), ... ஆண் பசுக்களின் பயனை விடப் பால் தரும் பெண் பசுக்களின் பயன் மிகுதி. இதனால், ஆண் கன்றுகளைப் பாணர் முதலிய குடிகளுக்குத் தானம் கொடுத்துவிடுவது விவசாயிகளின் வழக்கம் (culling of excessive male calves) என்று சங்க இலக்கியம் காட்டுகிறது (நற்றிணை 310). பெண் பசுக்களின் பயனால் பொதுவாகவே மாடுகள் என்றும், ஆக்கள் என்றும் கால்நடைகளை அழைப்பதும் உண்டு./// 
பெண்ணுக்குக் கொடுக்கும் சீர் பற்றி இவ்வளவு விவரமாகப் பேசும் நீங்கள் முல்லைக்கலிப் பாடலில் இருப்பது அந்த மணப்பெண்ணுக்கு உரிய சீர் என்று ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்? ஆயரும் வெள்ளாளர் போலத்தான்; தம் பெண்ணுக்கு எருமைப்பெடையைச் சீராகத் தான் கொடுத்துள்ளனர்.

காளைக் கன்றுகளைப் பாணருக்குத் தானமாகக் கொடுப்பர் என்பதையும் நான் 100% ஒத்துக் கொள்கிறேன்.
பாணருக்கு மட்டுமல்ல; யாருக்குக் கூலி கொடுக்க நினைக்கிறார்களோ ; அவர்களுக்குக் கூட கன்றைக் கூலியாகவும் கொடுத்திருக்க வேண்டும். 
நான் பிறந்த ஊரில் 'கன்னுதின்னி' என்று ஒரு கூட்டத்திற்குப் பெயர் உண்டு .
இன்று அவர்கள் தரும் விளக்கம் தம் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ..................
எனக்குச் சிரிப்பாக வரும்..........இப்போது நீங்கள் எருமைப்பெடையைக் கொம்பு என நிறுவ முயல்வது கூட நகைப்பிற்கு  உரியதாகிறது.
சக      

On Tue, Oct 15, 2019 at 9:09 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இசை மாநாடு முடிந்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன் தேமொழி. 
சக 

On Tue, 15 Oct 2019 3:14 am தேமொழி, <jsthe...@gmail.com> wrote:


On Monday, October 14, 2019 at 9:15:21 AM UTC-7, kanmanitamilskc wrote:
"முந்நீர் விழவின் நெடியோன்" என்ற தொடரில் விழா இருப்பதால் அது சமயம் சார்ந்தது;  
முந்நீர் கடலைக் குறிக்கிறது; 
எனவே நெடியோன் = வருணன் என்பது குறிப்புப்பொருள் -
இதை ஏற்பதில் முரண்பாடு இல்லை;
 ஏனெனில் இங்கு பாடல் தலைவன் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி .
அவன் வேந்தன்.- வைதீகம் போற்றியவன்.
நால்வருணத்தில் மேனிலை வகிப்பவன். 
அவன் வருணனை வழிபடுவதில் வியப்பு இல்லை.

ஆனால் பரதவர் திணை மாந்தர்.
இயற்கையை வழிபட்டவர் என்பதற்கு என் கட்டுரையில் முழுவதும் சான்றுகள் உள்ளன.
அவர்கள் வழிபட்ட இயற்கையோடு வருணன் வழிபாடு ஒன்று கலந்தது பிற்காலத்தில்........வேளிர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றுபட்டு விடவில்லை.

இவ்வளவு என்?
நான் எழுதியிருக்கும் அடுத்த கட்டுரை - 'பண்டைத் தமிழகத்தில் வேளாண்மைசார் இசையும் இசைக்கருவிகளும்'
கட்டுரை முடிந்தது ;
 எவ்வளவு அழகாகத் திணைமாந்தர் வழக்காறுகளும் வேளிர் வழக்காறுகளும் தம்முள் மாறுபடுகின்றன தெரியுமா?
பள்ளியில் தேர்வு எழுதிய காலத்தில்; differentiate என்று கேள்வி வந்தால் நடுவில் கோடு போட்டு இரண்டு பக்கமும் எண்ணிட்டு வேறுபடுத்திக் காட்டுவோம் அல்லவா!
அதற்கேற்ப இந்தக் கட்டுரையிலும் உள்ளது.
எனக்கே அதை எழுதிய பிறகு ஆச்சரியம்.
இவ்வளவு வெளிப்படையாகச் சங்க இலக்கியம் சமுதாய நிலையைப் பிரதிபலிக்கிறதே என்று ......

படிக்க ஆவலாக உள்ளேன்😍

 
சக   

 

kanmani tamil

unread,
Oct 15, 2019, 9:42:24 AM10/15/19
to vallamai, mintamil
. ///பரங்குன்ற தமிழ் ப்ராமி கல்வெட்டை ஆராய்ந்து சொல்லுங்கள்./// Dr .Ganesan wrote 9days ago 
எனக்கும் கல்வெட்டாராய்ச்சிக்கும் ................எவ்விதத் தொடர்பும் இல்லை.
சக   


kanmani tamil

unread,
Oct 15, 2019, 1:04:38 PM10/15/19
to vallamai, mintamil
பரங்குன்றத்து பிராமிக் கல்வெட்டில் 'மூநாகரா,நகரா ' என்று இரண்டு சொற்கள் இருப்பதாகச் சொன்னது நினைவில் உள்ளது.
அதற்கு முன்னோ / பின்னோ இருப்பது என்ன என்று தெரியாமல் கருத்து சொல்ல நான் ஒன்றும் expert இல்லை.

எனக்கு அந்தச் சொற்களைக் கேட்டவுடன் பரிபாடல் அடிகள் மட்டும்  நினைவுக்கு வரும்.
ஏனென்றால் ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் பரங்குன்றில் இருக்கும் முருகன் குடைவரையை 'நகர்' என்றே சொல்கின்றன.-"குளவாய் அமர்ந்தான் நகர்"
இளங்கோவடிகள் மதுரைக்காண்டத்தில் 5வகை வழிபாட்டு இடங்களைச் சொல்வார்.
அதில் ஒன்று நகர்.
நான் அதற்கு மன்னனால் நிர்மாணித்துப் புரக்கப்படும் வழிபாட்டு இடம் என்பேன்.
ஏனென்றால் திருப்பரங்குன்ற நகருக்குப் பாண்டியன் தன் பரிவாரத்தோடும், அரசச் சுற்றத்தோடும், பொது மக்களோடும் சேர்ந்து வந்து வலம் கொண்டான் என்கிறது பரிபாடல். நகர்= அரசுக்குச் சொந்தமான இடம்  என்கிறது நிகண்டு. 
மேழி வலனுயர்த்தோன் வெள்ளை நகரம் என்பார் இளங்கோ. 

நக்கீரர் மலைப் புறங்களில் எல்லாம் 'நகர்' இருந்தன என்கிறார்.

நீங்கள் நகர் = முதலை என்பீர்களோ?!
சக  

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 15, 2019, 8:49:28 PM10/15/19
to mintamil, vallamai
வணக்கம்.
ஓர் உதவி வேண்டுகிறேன்.

On Tue, 15 Oct 2019 at 22:34, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
திருப்பரங்குன்ற நகருக்குப் பாண்டியன் தன் பரிவாரத்தோடும், அரசச் சுற்றத்தோடும், பொது மக்களோடும் சேர்ந்து வந்து வலம் கொண்டான் என்கிறது பரிபாடல்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பாடலில் பாண்டியன் தன் பரிவாரங்களோடு “வையை ஆற்றைக் கடந்து திருப்பரங்குன்றம் சென்றதாக”ப் பாடப் பெற்றுள்ளதா? 
இது எத்தனையாவது பாடல்? பாடல்எண் என்ன? என அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


kanmani tamil

unread,
Oct 16, 2019, 1:25:45 AM10/16/19
to mintamil, vallamai
பரிபாடல் - 19 - நப்பண்ணனார் 
 பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.
சக  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 16, 2019, 3:08:56 AM10/16/19
to mintamil, vallamai
வணக்கம்.

On Wed, 16 Oct 2019 at 10:55, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பரிபாடல் - 19 - நப்பண்ணனார் 
 பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.
சக 

நன்றி.
பாண்டியன் கூடலில் இருந்து புறப்பட்டு வையையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்வதாகப் பாடல் உண்டு.. 
அதனால் இப்போதிருக்கும் ‘புதூர்’ பகுதியே பண்டைய மதுரையாக இருக்கலாம் எனத் தேடிப் பார்த்தோம் என்று பேராசியரிர் சங்கரராஜுலு அவர்கள் 1986இல் சொன்னதாக எனக்கு நினைவு.
அதனால் கேட்டேன்.

N. Ganesan

unread,
Oct 20, 2019, 8:43:01 AM10/20/19
to மின்தமிழ், vallamai
On Wed, Oct 16, 2019 at 2:08 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.

On Wed, 16 Oct 2019 at 10:55, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பரிபாடல் - 19 - நப்பண்ணனார் 
 பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.
சக 

நன்றி.
பாண்டியன் கூடலில் இருந்து புறப்பட்டு வையையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்வதாகப் பாடல் உண்டு.. 
அதனால் இப்போதிருக்கும் ‘புதூர்’ பகுதியே பண்டைய மதுரையாக இருக்கலாம் எனத் தேடிப் பார்த்தோம் என்று பேராசியரிர் சங்கரராஜுலு அவர்கள் 1986இல் சொன்னதாக எனக்கு நினைவு.
அதனால் கேட்டேன்.


இப்படி ஒரு பாடல் சங்க இலக்கியத்தில் (உ-ம்: பரிபாடல்) காணோம்.

நா. கணேசன்
 
அன்பன்
கி.காளைராசன்

 

On Wed, Oct 16, 2019 at 6:19 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.
ஓர் உதவி வேண்டுகிறேன்.

On Tue, 15 Oct 2019 at 22:34, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
திருப்பரங்குன்ற நகருக்குப் பாண்டியன் தன் பரிவாரத்தோடும், அரசச் சுற்றத்தோடும், பொது மக்களோடும் சேர்ந்து வந்து வலம் கொண்டான் என்கிறது பரிபாடல்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பாடலில் பாண்டியன் தன் பரிவாரங்களோடு “வையை ஆற்றைக் கடந்து திருப்பரங்குன்றம் சென்றதாக”ப் பாடப் பெற்றுள்ளதா? 
இது எத்தனையாவது பாடல்? பாடல்எண் என்ன? என அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


-- 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 20, 2019, 9:48:25 AM10/20/19
to mintamil, vallamai
On Sun, 20 Oct 2019 at 18:13, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Wed, Oct 16, 2019 at 2:08 AM நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com> wrote:
வணக்கம்.

On Wed, 16 Oct 2019 at 10:55, kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
பரிபாடல் - 19 - நப்பண்ணனார் 
 பாண்டியன் வந்த வழி எது என்னும் குறிப்பு அதில் கிடையாது.
சக 

நன்றி.
பாண்டியன் கூடலில் இருந்து புறப்பட்டு வையையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்வதாகப் பாடல் உண்டு.. 
அதனால் இப்போதிருக்கும் ‘புதூர்’ பகுதியே பண்டைய மதுரையாக இருக்கலாம் எனத் தேடிப் பார்த்தோம் என்று பேராசியரிர் சங்கரராஜுலு அவர்கள் 1986இல் சொன்னதாக எனக்கு நினைவு.
அதனால் கேட்டேன்.


இப்படி ஒரு பாடல் சங்க இலக்கியத்தில் (உ-ம்: பரிபாடல்) காணோம்.

தகவலுக்கு நன்றி.

அன்பன்
கி. காளைராசன்

N. Ganesan

unread,
May 29, 2020, 7:36:54 AM5/29/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, Jean-Luc Chevillard, George Hart, Eva Wilden, dub...@iaas.msu.ru, Дубянский Александр, Robert Zydenbos, Deshpande, Madhav, Ashok Aklujkar, Dr.Krishnaswamy Nachimuthu, S. V. Shanmukam, Michael Witzel, Asko Parpola, Tieken, H.J.H., Christophe Vielle, Srinivasakrishnan ln
I am reading an interesting question to Dr. Herman Tieken from Dr. Jean-Luc Chevillard about a Sangam verse.
-------------------------------------------------------------------------------
Jean-Luc Chevillard asks H. Tieken:
> (sacrifice her? Note the 
>> red walls, red being the colour of the clothes a convict  is made 
>> to wear on the way to place of execution, and sand to absorb the blood)


Dear Herman,

are you seriously stating, on the basis of your studying the Kalittokai, 
that the sacrifice of a female buffalo (எருமைப் பெடை [erumaip peṭai]) is 
part of some Tamil marriage rituals in the mullai region?

-- Jean-Luc (in Müssen)

https://twitter.com/JLC1956



On 28/05/2020 10:53, Tieken, H.J.H. via INDOLOGY wrote:
> I have checked the Kalittokai passage referred to by V.S. Rajam. As I 
> see it, the woman does not marry the female buffalo. Apparently, as part 
> of the preparations for the wedding, the bride's family scatters sand on 
> the floor (of the courtyard of their house) and paints the walls red. 
> After that they worship "with a female buffalo" (sacrifice her? Note the 
> red walls, red being the colour of the clothes a convict  is made 
> to wear on the way to place of execution, and sand to absorb the blood). 
> All this will be in vain, as the girl is in love with someone else and 
> is not prepared to marry with a man she does not love. This is, at 
> least, the message she wants a friend to pass on to the man she loves in 
> a desperate attempt to incite him to come and claim her.
> 
> Herman
> 
-------------------------------------------------

This verse, in fact, talks about "கலியாணச் சீர்” in Mullai tiNai where the worship of a female buffalo horn is
being worshiped. The only other "horn" being worshiped in Sangam texts is by fisher-folks of Neytal tiNai
who use Shark "horn" (bone) as makara representation of VaruNa, the precursor to Shiva (as in Gudimallam).
Here interestingly, KoRRavai/Durga, the great Mother goddess of India, is represented by female buffalo horn.
The red color symbolism in Kalittokai represents the fertility associated with marriage, whereas usually white is associated
with war (the vaakai tree association with KoRRavai). There are two Sangam poems that describe in
detail the wedding rituals, both of which talk about astronomy and Durga worship (Paavai).

"Mazhu vaaL neTiyOn" - Anthropomorphic Axe in Megalithic Age of Tamil Country  (VaruNan worship)


In the Sangam poem, the wedding ceremonies of Mullai landscape are being talked about. In two other verses of Sangam literature where wedding is described in detail, an wooden image of KoRRavai/Durga called Paavai, is used for worship. In this Kali. verse, the horn of a female buffalo is kept for worship by Mullai-tiNai folks. This is according to Naccinarkkiniyar, the 14th century commentator of Kalittokai. A parallel situation of worshiping a horn is for VaruNan. Fishermen keep the kOTu "horn" of Shark (cuRaa mIn). As curaa fish is considered Makara of VaruNan in Sangam literature.

N. Ganesan

On Tue, Oct 8, 2019 at 5:40 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கறவைப் பசுவோ, எருமையோ மணவறையில் வைப்பது இல்லை, இப்பாடலில்.
புது மணல் எடுத்துவந்து மணவறைக் களம் அமைப்பது இன்றும் இருக்கிறது.

இது திணைமாந்தர் கலியாணம் (பெருமணம்) பற்றிய பாடல்.
நெய்தல் திணைமாந்தர் பெருந்தெய்வம் வருணனை வணங்குவதுபோலவே,
இங்கே, முல்லைத் திணைமாந்தர் பெருந்தெய்வம் (வருணனின் மனை) கொற்றவையை 
திருமணத்திற்கு முன் வணங்குவதைக் குறிப்பிடும் பாடல்.முதலாகுபெயருக்கு
அரிய உதாரணம் இப்பாடல். சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழ்மக்களின்
பெருந்தெய்வங்கள் என்று காட்டும், அவர்களுக்கான அடையாளங்களாக
விலங்குகளின் கொம்புகளை வைத்து வழிபாடு நடக்கும் சமயச் செய்திகள்
கொண்ட பாடல்.

-----
100-கணக்காண, உ-ம்: யாதவர்களின் பதிவுகளில் முதலாகுபெயராய்
எப்பொழுதும் கொள்ளப்படும் எருமைக் கொம்பு உள்ளது
Reply all
Reply to author
Forward
0 new messages