புறம்.- 399- தாமன் தோன்றிக்கோன்

44 views
Skip to first unread message

kanmani tamil

unread,
May 17, 2020, 10:22:05 AM5/17/20
to mintamil, vallamai
புறம்.- 399ம் பாடல் ஐயூர் முடவனார் பாடியது.
பெயருக்கேற்ப இவர் கால் ஊனமுற்றவர் என்று தெரிகிறது.
அதற்குப் பாடலில் அகச்சான்றும் உள்ளது.
"வன்கோல் மண்ணி" அவர் தாமனைப் பார்க்கச் செல்கிறார்.

கிள்ளி வளவனை நாடிச் செல்லும் இவர் ஏறிச் சென்ற வண்டியின் பகடு வலியிழந்து விட இவரது போக்கு தடைப்பட்டது.
சோழனைக் கண்டு கிணை முழக்கி; வளவிய வெண்ணெல் அரிசிச் சோற்றுடன் மாங்கனியின் இனிய புளி கூட்டிச் செய்த வரால் மீன் குழம்பும், சுறாமீன் இறைச்சியும், வயலிற் படர்ந்த  வள்ளைக்  கீரையும், கொடிப்பாகலும்.....உண்ண நினைத்துச் (பாடல் சிதைந்துள்ளது.)சென்ற அவரது போக்கு தடைப்பட்டுவிட வழியில்; இவரது கிணைமகள் தூண்டிலில் மீன் பிடித்து விற்றுச் சமைத்த புளிங்கூழைக் காலமல்லாக் காலம் வரை காத்திருந்து உண்ண  வேண்டியதாயிற்று. அப்போது தாமனைப் பற்றிக் கேள்விப்பட்டு; சீர்குலைந்து கிடந்த தன் கிணைப்பறையைச் சரிசெய்து; அப்பறைக்கு வழிபாடு நிகழ்த்தின் உணவுபெறக் காலதாமதம் ஆகிவிடும் என்று விரைந்து அவனைக்காணக் கோலின் துணையோடு சென்றார். தன் குறை தீர்க்க வேண்டிமுடிக்கு முன்னர் தோன்றிக்கோன் பல பசுக்களையும், காளைகளையும் ஈந்தான்.

இத்தலைவனது இயற்பெயர் தாமன் என்பது உ.வே.சா. எழுதிய பாடல் முன்னுரையினின்று தெரிகிறது. அவரே மலை இருக்குமிடம் தெரிந்திலது என்கிறார். ஏனெனில் பழையவுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் குறிப்பிடப்படுகின்றன.
1.) திண்டுக்கல்லுக்கு மேற்கில் 15 கல் தொலைவில் உள்ள தோன்றிமலை... தற்போது தாண்டிக்குடி என்று மருவி வழங்குவது.
2.) கருவூர்க்கு அண்மையில் உள்ள தான்தோன்றி மலை
'தோன்றி' என்னுமிடம் எது என்பது ஆய்விற்குரியது.
கிழார்களைச் சுட்டும் போதெல்லாம்  அவர்களது வாழிடமும் சேர்த்துச் சுட்டப்படுவது போலவே கோன்களைச் சுட்டும்போதும் வாழிடம் சேர்த்துச் சுட்டப்படுவது காண்க. எனவே அவர்கள் தமிழ் மண்ணின் மைந்தர் என்பது உறுதிப்படுகிறது.    

பழையவுரை ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்குத் தெற்கில் குளத்தூர்ப் பகுதியில் உள்ள சிற்றையூர் ஆகலாம் என்றும் கருத்து தெரிவிக்கிறது. இக்கருத்து ஆய்விற்குரியது.

இரண்டு ஆய்வுகளையும் மேற்கொள்ளும் முன்னர் தாமன் தோன்றிக்கோன் என்ற பெயரில் பொதிந்துள்ள சமூக வரலாறை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'கோன்' என்பது முல்லைத்திணை மாந்தர் தலைவனைக் குறிக்கும். 'பரதவர்' என்ற நெய்தல் திணை மாந்தர் இன்றளவும் அதே பெயரால் நம் சமூகத்தில் நிலைத்து இருப்பதைப் போல 'கோனார்' என்னும் சமூகமும் இன்றளவும் நிலைத்துள்ளது. எனவே தாமன் ஒரு இனக்குழுத்தலைவன்.
இவரைப்போலவே இன்னும் சில முல்லைத்திணை மாந்தர் தலைவர் புறநானூறில் உள்ளனர் (ஏறைக்கோன்) . 

 ஐயூர் முடவனார் ஒரு கிணைப்பொருநர். இவர் சோழனை நோக்கிச் செல்கிறார். இவரது ஊர் திருச்சிக்குத் தெற்கில் குளத்தூர் பகுதியில் இருந்திருந்தால் சோழனைப் பார்க்க கரூர் அருகிலுள்ள தான்தோன்றி மலைப்பக்கம் செல்ல வேண்டிய தேவை இல்லை. அத்துடன் திருச்சிக்குத் தெற்கிலுள்ள ஐயூர் 'சிற்றையூர்' எனப் பெயர் பெறுகிறது. இதனால் வேறொரு ஐயூரும் இருந்தது எனப் பெறுகிறோம். எனவே ஐயூர் முடவனாரின் ஊர் திருச்சிக்கு அருகில் இருந்தது என்பது தவறான கருதுகோள் என்பது பெற்றோம்.

தாமனின் 'தோன்றி'  காடாக இருக்க வேண்டும்; ஏனென்றால் அவன் முல்லை நிலத் தலைவன். தான்தோன்றி மலையில் அடர்ந்த காடு உள்ளதா? 
(தொடரும்)
சக  
              

N. Ganesan

unread,
May 17, 2020, 11:13:06 AM5/17/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
விரிவான மடலுக்கு நன்றி. புறநானூற்றில் 399-ம் பாடல். தாமான் = தாவுமான் என்பது தோன்றிக் கோமான் பெயரா? இல்லை, தோன்றிக் கோட்டின் அடையா? - எனத் தெரியவில்லை.
தோன்றிக்கோடு எது? ஔவை சு. து. பதில்:

தோன்றி, சிறுதோன்றி தாவரங்களைப் பற்றி இன்று விரிவாக எழுதுகிறேன். காந்தள் வேறு, தோன்றி வேறு. இது குறிஞ்சிப்பாட்டு, தண்டியலங்காரம், .... இவற்றால் நன்கு தெரிகிறது. காந்தள், கோடல், தோன்றி - எல்லாம் ஒன்று என அண்மைக்கால தாவரநூல்கள் சொல்கின்றன. அவ்வாறில்லை.

> 1.) திண்டுக்கல்லுக்கு மேற்கில் 15 கல் தொலைவில் உள்ள தோன்றிமலை... தற்போது தாண்டிக்குடி என்று மருவி வழங்குவது.
> 2.) கருவூர்க்கு அண்மையில் உள்ள தான்தோன்றி மலை
> 'தோன்றி' என்னுமிடம் எது என்பது ஆய்விற்குரியது.

தாண்டிக்குடி என்பது தான்றி மரத்தால் அமைந்த பெயர். தான்றி மரம் வேறு. தோன்றி தாவரங்கள் வேறு.
கடுவுந் தான்றியுங் கொடுமுட் டொடரியும் (கொங்குவேளிர், பெருங். உஞ்சைக். 52, 38); பொரியரைத் தான்றி (அதிவீரராம பாண்டியர், நைடதம்)
திரிபலம் என்னும் மூன்று காய்கள் (கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்)
தான்றி - தாணி, தாண்டி என்றெல்லாம் பெயர்பெறும். தான்றிக்குடி > தாண்டிக்குடி.
ஆணிப்பொன் மேனிக் கழகு மொளிவுமிகுங்
கோணிக்கொள் வாதபித்தக் கொள்கைபோந் - தாணிக்காய்
கொண்டவர்க்கு மேகனறுங் கூறா வனற்றணியுங்
கண்டவர்க்கு வாதம்போங் காண்
மாணிக் கமாம்மேனி மந்தம்போம் வாதம்போம்
பேணிக் குணம்பேணும் பிணிபோக்கும் - தாணிக்காய்
 தாரணியி லுள்ளோர்க்குத் தாதுபெல னுண்டாக்கும்
சீரணியு மாதே சிறந்து

திரிபலம் என்னும் முக்கிய இந்திய மருந்துகளில் ஒன்றாகிய தான்றி மரத்தால் பெயர்பெறுவது தான்றிக்குடி (தாண்டிக்குடி). அரை என்னும் அரசு மரம் தருவது அரையம், அரத்துறை (நெல்வாயில் அரத்துறை). யால்/ஆல் மரத்தால் ஆலங்குடி, .... போல தான்றி மரப் பெயர் தான்றிக்குடியில். தாண்டிக்குடி என்பர் இப்போது.

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHctews%2Bb5SqjURrbcdCjJxq-YS6Tz%2BEyPGwcuDbAKU06wg%40mail.gmail.com.

Kanthimathinathan S

unread,
May 17, 2020, 12:57:50 PM5/17/20
to vall...@googlegroups.com
அருமை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BjEHctews%2Bb5SqjURrbcdCjJxq-YS6Tz%2BEyPGwcuDbAKU06wg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 17, 2020, 6:43:48 PM5/17/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
On Sunday, May 17, 2020 at 11:57:50 AM UTC-5, Kanthimathinathan S wrote:
அருமை
நன்றி, காந்திமதிநாதன்.
தான்றிக்குடி என்ற பெயர் கல்வெட்டுக்களில் உண்டு (குலசேகரபாண்டியன்). தாண்டிக்குடி என இப்போது அழைப்பர் (கொடைக்கானல் தாலூக்கா). தான்றிக்குடி முருகன் கோவிலில் சொல்லும் கதை:
“ தான் இருப்பதற்கு வசதியான மலை எது என்பதை தேர்ந்தெடுக்க தாண்டிக்குடி மலையில் இருந்து, தாண்டிக் குதித்து பழனிக்கு வந்து பழனி மலையைத் தேர்ந்தெடுத்தார். எனவே இந்த இடத்திற்கு “தாண்டிக்குதி” என்று அழைக்கப்பட்டு பின்னர் மறுவி தாண்டிக்குடி என்று ஆனதுஎன்றும் சொல்வார்கள்.” https://makkalkural.net/news/thandikudi-balamurugan-temple/

என் நண்பர் கா. ராஜன் மாணவி செய்த தொல்லியல் ஆய்வு: http://thamizhii.blogspot.com/2015/05/blog-post_2.html
கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட தாண்டிக்குடியில் தமிழ்நாடு காப்பி ஆராய்ச்சி வாரியம் உள்ளது. வாரியத்திற்கு சொந்தமான காப்பி தோட்டம் அமைந்துள்ள காடுக்களுக்குள் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டகற்பதுக்கை’ (CIST BURIAL)  ஒன்று உள்ளது. இக்கற்பதுக்கையை காண பசுமைநடைக் குழுவினரோடு சென்றிருந்த போது தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் அவர்கள் கற்ப்பதுக்கை பற்றிய சில செய்தி குறிப்புகளை கூறினார்.
அவருடைய மகள் தஞ்சை தமிழ் பல்கழைக்கழகத்தில் 2003ல் தொல்லியல் துறையில் ஆய்வியல் மாணவியாக படித்து கொண்டிருந்தார். அப்போது அவர் தாண்டிக்குடியில் மேற்கொண்ட தொல்லியல் களப்பணிகள் மூலம் இப்பகுதியின் தொல்லியல் முக்கியத்துவம் வெளிக்கொண்டு வரப்பட்டது. அவர் சமர்பித்த பல தொல்லியல் குறிப்புகளின் படி முனைவர் கா.ராஜன் அவர்கள் தலைமையில் ஆய்வு மாணவர்கள் சிலருடன் சேர்ந்து ஏப்ரல் 2003ல் இப்பகுதியல் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது இப்பகுதியில் கிடைத்த சில கல்வெட்டுகளில் இவ்வூர்தான்றிகுடிஎன்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘தான்றிஎன்பது இங்குள்ள ஒரு மரத்தின் பெயர். இன்றும் இந்த மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. குடி என்பது சமூகத்தின் குடிகளை குறிப்பதால் இவ்வூர் தான்றிக்குடி என்று அழைக்கப்பட்டு, காலபோக்கில் மருவி தாண்டிக்குடியாக மாறியிருக்க வேண்டும் என்றார்.  ”

kanmani tamil

unread,
May 17, 2020, 10:39:16 PM5/17/20
to vallamai, mintamil
புதுச் செய்திக்கு நன்றி. 
ஆனாலும் 'தாமான் தோன்றிக்கோன்'  என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. 
உ. வே.சா.வுக்கும்  உடன்பாடில்லை. 
தாமன் என்ற பெயர் தான் தாமான் என மருவியிருக்க வேண்டும் என்கிறார். 
அது சரி எனவும் தோன்றுகிறது. 

அத்தோடு ஐயூர் என்னும் ஊரோடு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி ஐவர்மலையைத் தொடர்புறுத்துவதும் சற்றும் பொருத்தமற்றதாகத் தெரிகிறது. 

'தாமன் பேரேரி'  என்ற பெயரில் வழங்கிய ஏரியைக் காலப்போக்கில் அடையாளம் காணாமல் விட்டுவிட்டோமோ என எண்ணுகிறேன். 

இது பற்றி ஏற்கனவே ஒருமுறை மடலாடிய நினைவுள்ளது....... பார்ப்போம். 
சக 

You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeKbmK4fLJCe8DYicSaRk%2BaW2Vr4W7HfsF88%3D8z8H9yyQ%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 18, 2020, 12:08:36 AM5/18/20
to மின்தமிழ், vallamai
> அத்தோடு ஐயூர் என்னும் ஊரோடு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி
> ஐவர்மலையைத் தொடர்புறுத்துவதும் சற்றும் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.

நானும் அவ்வாறே கருதுகிறேன். ஐயூர் என்றே பல ஊர்கள் உள்ளன.
முடவனார், மூலங்கிழார் வெவ்வேறு ஊரினராக இருக்கலாம்.

ஐயூர் - கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை:

ஐயூர் - நாகை மாவட்டம்
”முதல்கட்டமாக ஆலங்குடி தேரடி தெரு, ஐயூர் ஆகிய கிராமங்களை தத்தெடுத்து 3 கோடி ரூபாய் மதிப்பில் 100 வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ”

எத்தனை ஐயூர் உள்ளன என முதலில் பார்க்கணும். ஐவர்மலை = அயிரைமலை. அது ஐயூர் அன்று.

தாமான்? தாமன்? - எனக்குத் தெரியாது. பார்க்கணும்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 18, 2020, 8:12:18 AM5/18/20
to மின்தமிழ், vallamai
> அத்தோடு ஐயூர் என்னும் ஊரோடு நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி
> ஐவர்மலையைத் தொடர்புறுத்துவதும் சற்றும் பொருத்தமற்றதாகத் தெரிகிறது.

தமிழ் விக்கிப்பீடியா சுட்டி அது.


நானும் அவ்வாறே கருதுகிறேன். ஐயூர் என்றே பல ஊர்கள் உள்ளன.
முடவனார், மூலங்கிழார் வெவ்வேறு ஊரினராக இருக்கலாம்.

N. Ganesan

unread,
May 18, 2020, 3:50:48 PM5/18/20
to மின்தமிழ், vallamai
On Sun, May 17, 2020 at 9:22 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote
> தாமனின் 'தோன்றி'  காடாக இருக்க வேண்டும்; ஏனென்றால் அவன் முல்லை நிலத் தலைவன். தான்தோன்றி மலையில் அடர்ந்த காடு உள்ளதா?

உறுதியாக, தான்றிமலை, தான்றிக்குடி - தாமான் தோன்றியின் மலை அல்ல என்று நிறுவலாம். தான்றி மரத்தால் ஏற்பட்ட பெயர் இது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 4800 அடி உயரத்தில் உள்ளது இம்மலை, ஊர். எனவே, குறிஞ்சித் திணை (முல்லைநிலம் இல்லை இங்கே).
Right through I was the lone traveller on this road at an altitude of 1,600 m. Popularly known as Half Kodai, Thandikudi remains a less-explored destination. Yet the hidden hills offer much more than you can experience in tourist-infested Kodaikanal just 45 km away.

----------
ஔவை சு.து. சொல்லியுள்ளார்:
கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.

நீங்கள் குறிப்பிடும் முல்லைத்திணைக்கான இடம் தாந்தோணி மலை தான். ஆ வளம் மிக்கது. ஐயூர் முடவனும் கேட்ட பரிசில் அதுவே. கடலில் இருந்து 450 அடி தான் உயரம். அரியலூர் அருகே உள்ள ஐயூர் என்கிறார் அவ்வை. பல ஐயூர்கள் இருப்பினும், இந்தக் குளத்தூர் அருகுள்ள ஐயூர் பொருந்தும்.

முக்கியமாக,
(1) தான்றிக்குடி, தான்றிக்குடி - தான்றி மரத்தால் ஏற்பட்ட பெயர்.  தோன்றி வேறு, தான்றி வேறு.
(2) குறிஞ்சித் திணைக்கு நல்ல உதாரணம் தான்றிக்குடி.

எனவே, தாமன்/தாமான் என்னும் கோமான் ஆண்ட மலை கரூர் அருகே தோன்றிமலை எனக் கருதவேண்டியுள்ளது.

நா. கணேசன்



N. Ganesan

unread,
May 18, 2020, 6:59:02 PM5/18/20
to மின்தமிழ், vallamai
இன்னொன்று:
ஐயூர்/அய்யூர், கூடவே பேரையூர் (பேர்+ஐயூர்), சிற்றையூர் (சிறு+ஐயூர்) உள்ள இடங்களும்
தமிழ்நாடு, கேரளாவில் தேடணும். அதில் தொல்லியல் எச்சங்கள் உள்ள ஊர்கள் (is there habitation for 2000 years?) பார்க்கணும். இலக்கியங்கள், கல்வெட்டுகளில் அவ் ஐயூர் உண்டா என்பதும் முக்கியம். ~NG

kanmani tamil

unread,
May 18, 2020, 10:54:58 PM5/18/20
to vallamai, mintamil
தாண்டிக்குடியாக இருக்கலாம் என்ற உ.வே.சாமிநாதையரின் கருத்தைப் பகிர்ந்தேன்;  அவ்வளவு தான். 
அதை நான் முடிபாகக் கொள்ளவில்லை. 

தான்தோன்றி மலையையும் நான் சரியென்று கருதவில்லை. அங்கே தோன்றிக்காடு உள்ளதா? 

தோன்றி என்னும் மர/தாவர வகை பற்றிக் கூறினீர்கள். இது எனக்குப் புதிது. 
இப்போது எனக்கு 'தோன்றிக்கோன்' காட்டின் தலைவன் என்பதால் தோன்றி நிறைந்த காடு எது என்று தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்தக் காடு மலையிலும் இருக்கலாம். 

நான் அனுமானிக்கும் தாமன் பேரேரி தோன்றிக்காட்டில் உள்ளதா? என்றும் தெரியாது.

விரிவாகப் பின்னர் 
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 19, 2020, 7:14:12 AM5/19/20
to மின்தமிழ், vallamai
On Mon, May 18, 2020 at 9:54 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
தாண்டிக்குடியாக இருக்கலாம் என்ற உ.வே.சாமிநாதையரின் கருத்தைப் பகிர்ந்தேன்;  அவ்வளவு தான். 
அதை நான் முடிபாகக் கொள்ளவில்லை. 

தான்தோன்றி மலையையும் நான் சரியென்று கருதவில்லை. அங்கே தோன்றிக்காடு உள்ளதா? 

தோன்றி என்னும் மர/தாவர வகை பற்றிக் கூறினீர்கள். இது எனக்குப் புதிது. 
இப்போது எனக்கு 'தோன்றிக்கோன்' காட்டின் தலைவன் என்பதால் தோன்றி நிறைந்த காடு எது என்று தான் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்தக் காடு மலையிலும் இருக்கலாம். 

நான் அனுமானிக்கும் தாமன் பேரேரி தோன்றிக்காட்டில் உள்ளதா? என்றும் தெரியாது.

தாமன் என்ற பெயர் கொண்ட ஊர் எதுவும் காணோம்.

பேரேரி பேரரசர்கள் வெட்டுவது. சீவல்லபப்பேரேரி :: சீவலப்பேரி ...
கல்வெட்டில் குறிப்பர். தாமன் பேரேரி என்று எதுவும் இல்லை.

நா. கணேசன்

 

kanmani tamil

unread,
May 19, 2020, 11:23:59 AM5/19/20
to vallamai, mintamil
///

N. Ganesan

May 17, 2020, 8:43 PM (2 days ago)
விரிவான மடலுக்கு நன்றி. புறநானூற்றில் 399-ம் பாடல். தாமான் = தாவுமான் என்பது தோன்றிக் கோமான் பெயரா? இல்லை, தோன்றிக் கோட்டின் அடையா? - எனத் தெரியவில்லை///

எனக்கு இந்தக் கேள்வியே இரண்டு தவறுகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

1.) 'தோன்றிக்கோமான்' என்னும் தொடரே தவறு......தோன்றிக்கோன் என்பதே சரி.
கோமான் என்பதும் கோன் என்பதும் பண்டைத்தமிழகச் சமூகநிலை பற்றிய ஆய்வில் இருவேறு கலைச்சொற்கள் என்பது என் கொள்கை.
கோமான் என்னும் சொற்றொடர் வேந்தருக்கும் வேளிருக்கும் பொதுவானது (பொறையாறு<<< பிறையாறு இழையில் எடுத்து விளக்கி இருந்தேன்.) திணைமாந்தர் (இனக்குழுத்) தலைவர்களுக்கு கோமான் என்னும் பெயர் தொகைநூல்கள் முழுமையிலும் காணப்படவில்லை.
குறிஞ்சித்திணை மாந்தர் தலைவர்கள் வேட்டுவன் என்றே அழைக்கப்படுகின்றனர்.
முல்லைத்திணைத் தலைவர்கள் கோன் என்று அழைக்கப்படுகின்றனர். 

2.) 'தோன்றிக்கோடு' என்னும் சொற்றொடரும் தவறான பயன்பாடு.
முல்லைநிலத் தலைவனின் இருப்பிடம் காடு.... அந்தக்காட்டின் பெயர் தோன்றி...  அந்தக்காடு அருவி இழும் என்று விழும் மலையில் இருந்தது என்றே நான் பொருள் கொள்கிறேன்.  

தாமான் என்னும் பெயர் தாவுமான் என்பதன் மரூஉ அன்று; தாமன் என்னும் பெயரின் மரூஉ .
தாமன் பேரேரி என்று சொல்லத்தக்க ஏரி ஒன்றை அடையாளம் காண இயல்கிறது.....
விரிவாகப் பின்னர்....
சக  



 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 20, 2020, 9:34:38 AM5/20/20
to vallamai, mintamil
/// ஒளவை சு.து. சொல்லியுள்ளார்:
கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.
ஒளவை சு.து. சிறந்த ஆய்வாளர் ; அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் உண்டு.
மேலுள்ள அவரது கருத்தினின்று நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.
அதற்கான ஆதாரம் குறிப்பிட்ட புறப்பாடலில் அகச்சான்றாகவே உள்ளது.
 ஐயூர் முடவனாருக்கு அறுசுவை விருந்தை மீன் குழம்புடனும் பொரியலுடனும் சேர்த்துச் சாப்பிட ஆசை; கிள்ளி வளவன்பால் சென்றால் வெண்ணெல் சோற்றுக்கு; ஆற்றில்  பிடித்த வரால் மீனுடன் மாங்காய் போட்டுச் சமைத்த மீன் குழம்பு மட்டுமின்றிக்; கடலில் பிடித்த சுறா மீனிலிருந்து அறுத்த துண்டங்களின் பொரியலும்; வள்ளைக்  கீரைக்கூட்டும், சிறுகொடிப் பாகல் கறியும் உண்ணலாம் என்று விரும்பி அவனை நாடிச் செல்கிறார்.....இப்படி ஆற்றுமீனும் கடல்மீனும் ஒரே பொழுதில் விருந்தாகக் கிடைக்குமிடம் உறந்தை அன்று.....கடற்கரைப் பட்டினமாகிய புகார்- காவிரியாறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை - அங்கு வரால் மீனும் கிடைக்கும்; சுறாமீனும் கிடைக்கும். எனவே கிள்ளிவளவன்  புகாரில் இருக்கிறான் என்பது வெளிப்படை. 
குளத்தூர் அருகிலுள்ள ஐயூரிலிருந்து புகார் செல்ல தாமான்தோன்றி மலைக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன?                      
நீங்கள் குறிப்பிடும் முல்லைத்திணைக்கான இடம் தாந்தோணி மலை தான். ஆ வளம் மிக்கது. ஐயூர் முடவனும் கேட்ட பரிசில் அதுவே. 
புறப்பாட்டை மீண்டும் ஒருமுறை கூர்ந்து படியுங்கள்
கடலில் இருந்து 450 அடி தான் உயரம். அரியலூர் அருகே உள்ள ஐயூர் என்கிறார் அவ்வை. பல ஐயூர்கள் இருப்பினும், இந்தக் குளத்தூர் அருகுள்ள ஐயூர் பொருந்தும்.
எப்படி? ஐயூரை இன்னும் தேடுவோம்; முதலில் தோன்றிக்காட்டை முடிவு செய்ய வேண்டும்.
முக்கியமாக,
(1) தான்றிக்குடி, தான்றிக்குடி - தான்றி மரத்தால் ஏற்பட்ட பெயர்.  தோன்றி வேறு, தான்றி வேறு.
(2) குறிஞ்சித் திணைக்கு நல்ல உதாரணம் தான்றிக்குடி.
சரி 
எனவே, தாமன்/தாமான் என்னும் கோமான் ஆண்ட மலை கரூர் அருகே தோன்றிமலை எனக் கருதவேண்டியுள்ளது.
இல்லை 
நா. கணேசன்/// wrote 1day ago 
சக 

N. Ganesan

unread,
May 20, 2020, 9:35:20 AM5/20/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Tue, May 19, 2020 at 10:24 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///

N. Ganesan

May 17, 2020, 8:43 PM (2 days ago)

விரிவான மடலுக்கு நன்றி. புறநானூற்றில் 399-ம் பாடல். தாமான் = தாவுமான் என்பது தோன்றிக் கோமான் பெயரா? இல்லை, தோன்றிக் கோட்டின் அடையா? - எனத் தெரியவில்லை///

எனக்கு இந்தக் கேள்வியே இரண்டு தவறுகளைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

1.) 'தோன்றிக்கோமான்' என்னும் தொடரே தவறு......தோன்றிக்கோன் என்பதே சரி.
கோமான் என்பதும் கோன் என்பதும் பண்டைத்தமிழகச் சமூகநிலை பற்றிய ஆய்வில் இருவேறு கலைச்சொற்கள் என்பது என் கொள்கை.

ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?

உவேசா அவர்களின் புறநானூறு, 3-ம் பதிப்பு, 1935. இப்பதிப்பில் நீங்கள் குறிப்பிடும் தாமன் என்ற பெயரே காணோம். தாமான் என்றே உள்ளது:
முன்னுரையில் இப்புரவலனின் பெயரைக் காணுமிடம்,
புறநானூறு, 1935, பக். 61, உவேசா.
“தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர் முடவனார்.”

புற. 399-ம் பாட்டு உள்ள பக்கத்திலும் தாமன் என்ற பேரே இல்லை. தாமான் தோன்றிக்கோன் என்றே உள்ளது.
பக். 634
“திணை - அது; துறை - பரிசில்விடை.
தாமான்தோன்றிக்கோனை ஐயூர் முடவனார்    (399)”
மேலும், புறநானூறு அரும்பத முதலியவற்றின் அகராதி (எண் - செய்யுள் எண்). இதைப் பார்த்தாலும் தாமன் என்ற பேரே இல்லை.
பக். 672. “தாமான் தோன்றிக்கோன் - ஒரு தலைவன், 399” என்று உவேசா எழுதியிருக்கிறார்கள்.

எனவே, தாமான் என்பது இத் தலைவனின் பெயர். இங்கே, மான் என்பது விலங்கின் பெயரோ, மகன் என்பதன் நீட்சியாகவோ இருக்கலாம். மகன்/மான் இரண்டாம் பகுப்பு என்றால் தா(ய்) என்பது முதற்பகுதி. தாயிபிள்ளை, தாயிகவுண்டன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தோன்றி மலையின் தலைவனுக்கு தாமான் என ஏன் பெயர்? தோன்றி என்னும் மரம் பற்றிய இழையில் விரிவாக ஆராய்வோம். கோவை அய்யாமுத்து காந்தி, ராஜாஜி, பெரியார் இவர்களின் நண்பர். காந்தி அவருக்கு மன்னிப்புக்கடிதம் எழுதினார். “எனது நினைவுகள்” நூலில் உள்ள செய்திகள் குறிப்பிட்ட மூன்று பெருந்தலைவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அறியப்பயன்படும் நூல். ஆயிமுத்து என்ற பெயர் தான் அய்யாமுத்து என்று பிற்காலத்தில் பத்திரிகைகள். தாயிமுத்து என்றும் உண்டு. தா- :: பெருந்தெய்வம் கொற்றவை. ஸஹ்யாத்ரியில் சேரர் குலதெய்வம் இரண்டுண்டு: (1) சிவகிரி காடுகளில் பேரியாறு உற்பத்தியாகும் இடத்தில் ஒன்று (இன்றைய சவரிமலை அருகே. எனக்கு சவரி என்பதே பழந்தமிழரின் தாய் ஆகிய அணங்கு என்ற கருத்துண்டு) (2) பழனி அருகே உள்ள அயிரை மலை. ஐயர் மலை என்போம். இது நீங்கள் கூறுவது போல. உறுதியாய் ஐயூர் அன்று. (தமிழ் விக்கிபீடியாவில் ஐயூர் எனக் காட்டப்பெறும் பிழை. அது அயிரைமலை). எடக்கல் தமிழ் ப்ராமி கல்வெட்டில் பார்த்தால் தாமான் என்ற பெயரும், சேரருக்கு உள்ள இன்னொரு பெயரும் வெளிச்சமாகும். இச் சேரர் பெயர்பற்றிக் கோயம்புத்தூர் பல்கலையில் சொற்பொழிவு ஆற்றினேன். அதற்கு துரை சுந்தரம் வந்திருந்தார்.

விச்சிக்கோ, விச்சிக்கோன் என்பவனின் விச்சிமலை போல, தாமானுக்குத் தோன்றிமலை இருந்துள்ளது. தான்றி என்பது வேறு மரம், தோன்றி மரம் பற்றி விரிவாக ஆய்ந்து கூறியுள்ளேன். தான்றிக்குடி தான்றிமரக் காடுகள் நிறைந்த மலையக ஊர்.

தோன்றிக்கோடு என நான் எழுதியதன் காரணம்:
இப்போது, சென்னிமலை என்று அறியும் மலை, சங்க காலத்தில் சென்னிக்கோடு என்ற பெயர் பெற்றிருந்தது. (பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், கொடுமுடி சண்முகம். சங்க இலக்கியத்தில் 2 பாடல்களைக் காட்டுவர்.) அதுபோல, தாமான்தோன்றி மலையைத் தாந்தோணி மலை என்கிறார்கள். தாமாந்தோணி > தாந்தோணி  (பேச்சுவழக்கு. புராணங்கள் எழுத, சுயம்பு வடிவில் இறைவன் வசதியாதலால் இவ்வாறு குறுகிற்று போலும்.) இன்றைய சென்னிமலை, சென்னிக்கோடு என்பதுபோல, இன்றைய தோன்றிமலையை தோன்றிக்கோடு என எழுதினேன்.

ஔவை துரைசாமிப்பிள்ளை குறிப்பிடும் கூற்றை முதலில் கூறியவர் யார் எனப் பார்க்கணும். கோவைகிழார்? புலவர் அ. மு. குழந்தை? மயிலை சீனி. வேங்கடசாமி? புலவர் வேராதெ? 
ஔவை சு.து. சொல்லியுள்ளார்:
கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.

நீங்கள் குறிப்பிடும் முல்லைத்திணைக்கான இடம் தாந்தோணி மலை தான். ஆ வளம் மிக்கது. ஐயூர் முடவனும் கேட்ட பரிசில் அதுவே. கடலில் இருந்து 450 அடி தான் உயரம். அரியலூர் அருகே உள்ள ஐயூர் என்கிறார் அவ்வை. பல ஐயூர்கள் இருப்பினும், இந்தக் குளத்தூர் அருகுள்ள ஐயூர் பொருந்தும்.

முக்கியமாக,
(1) தான்றிக்குடி, தான்றிக்குடி - தான்றி மரத்தால் ஏற்பட்ட பெயர்.  தோன்றி வேறு, தான்றி வேறு.
(2) குறிஞ்சித் திணைக்கு நல்ல உதாரணம் தான்றிக்குடி.

எனவே, தாமான் என்னும் பெயர்கொண்ட தோன்றிமலைக்கோன் ஆண்ட மலை கரூர் அருகே தோன்றிமலை எனக் கருதவேண்டியுள்ளது.

நா. கணேசன்

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcsM6xC26-Z5KzbT%2BDZXXbhUtA87H37vwQdqm2tK5ZmC2w%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 20, 2020, 9:55:30 AM5/20/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai
> குளத்தூர் அருகிலுள்ள ஐயூரிலிருந்து புகார் செல்ல தாமான்தோன்றி மலைக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன?                      
நீங்கள் அனுப்பிய மடலின் அதே நேரத்தில் நானும் மடலொன்று செலுத்தினேன். காண்க.

பாண்டியனைப் பாடி வரும்வழியில் தாந்தோணி மலை சென்று ஆவும், வண்டிலும் கேட்டிருக்கிறார் ஐயூர் முடவனார்.
பின்னர் கிள்ளிவளவனைப் பார்த்துள்ளார்.  உப்புவணிகர் கல்நாட்டுக்கு கீழைக்கடற்கரையில் இருந்து போவர்.
நீங்கள் குறிப்பிடுவதுபோல், இது மலைநாட்டில் இருந்து புலவர் கிளம்பி புகார் போயிருக்கலாம்.

இதுபோல நிகழ்ச்சிகள் பல உண்டு. மாம்பழக் கவிச்சிங்கம் பிறவியிலே கண்ணிழந்தவர். (அதாவது, கண் மங்கல்).
அவர் என் உறவினர்கள் அரண்மனைகளுக்கு வந்து கேட்டு வண்டியும், எருதும் பெற்றுச் சென்ற பாடல்கள் உண்டு.
பழனித்தாத்தா என்று கரூர் தாந்தோணிமலை சுவாமி சித்பவானந்தர் தொடங்கிய சாரதா வித்தியாலயத்தில் வாழ்ந்தவர்
சித்திரகவி இல. பழனிச்சாமிப் புலவர். நான் பொள்ளாச்சியில் இருக்கும்போது வந்து பலநாள் தங்குவார்கள்.
நான் நா. மகாலிங்கம் அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச்சென்றேன். மாம்பழக்கவி பாடல்களுக்கு உரைதரச் சொன்னார்.
(ஔவையை வைத்து திருவருட்பா உரைவாங்கினார். பொப்பணகாங்கேயன் பாடல்போலவே ஔவை சு.து. பிள்ளை, நா.ம. மேல்
எழுதினார். அண்ணாமலைப் பல்கலை வெளியீடு.ஔவை, அருட்பா உரை, 10 தொகுதி) 1000+ பக்கங்களில், 2 தொகுதிகளாய் பழனிச் சித்திரகவி
உரை ந.க.ம. கல்லூரி (பொள்ளாச்சி) செளியிட்டுள்ளது. இன்று உரை எழுதுதிறன் கொண்ட புலவர்கள் மிகக் குறைந்து
வருகின்றனர். நான் நேரில் பழகிய 10+ மேற்பட்ட புலவர்கள் இன்றில்லை. திருத்தக்கதேவர் ஊர்பற்றிக் கேட்டீர்கள். பின்னர்.

தாமன் என்ற பேரே 1935-ம் வருஷ பதிப்பில் இல்லை. எனவே தோன்றிமலைக் கோனின் பெயர் தாமான். இப்பெயர்க் காரணம் ஆய்வோம்.
எடக்கல் கல்வெட்டு (தமிழ் பிராமி) உதவும்.

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuf0oa88CBx_bdaa8GvLXvyXzMvD3Cs%3D0QpL3zw7%3DAxYg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 20, 2020, 10:05:16 AM5/20/20
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wed, May 20, 2020 at 9:03 AM Edward Packiaraj <edpac...@gmail.com> wrote:

தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது


yes sir

 

Sent from Mail for Windows 10

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/B4D0E1C6-FFFB-4B59-88DE-0FDA4E41CBF8%40hxcore.ol.

Edward Packiaraj

unread,
May 20, 2020, 10:17:35 AM5/20/20
to vall...@googlegroups.com, mintamil

தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது

 

Sent from Mail for Windows 10

 

From: kanmani tamil
Sent: Wednesday, May 20, 2020 7:04 PM
To: vallamai; mintamil

kanmani tamil

unread,
May 20, 2020, 10:20:33 AM5/20/20
to vallamai, mintamil
/// பேரேரி பேரரசர்கள் வெட்டுவது. சீவல்லபப்பேரேரி :: சீவலப்பேரி .
யார் வெட்டினாலும் பெரிய ஏரி பேரேரி தான். 
..கல்வெட்டில் குறிப்பர். தாமன் பேரேரி என்று எதுவும் இல்லை.
நான் எதைச் சொல்ல வருகிறேன் என்று தெரியாமலேயே மூன்றுமுறை 'எதுவும் இல்லை' என்று சொல்லி விட்டீர்கள்.
நா. கணேசன் /// wrote 1day ago 
பெரிய ஏரி >>> பேரேரி >>> பேரி 
இந்த மாற்றத்திற்கு சீவலப்பேரி ஒரு சான்று; இன்னொன்று பேரிஜாம் லேக் (கொடைக்கானல் மலையில் உள்ளது.)

நான் எனது ஐயத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
அதன் வன்மை மென்மையை கணிவல்லுனர்கள் துழாவி கண்டு தெரியப்படுத்தினால் நன்று 
துளு நாட்டில் ஜோக் ஃபால்ஸ் என்று ஒரு அருவி பெயர்பெறுகிறது.
இந்தப் பெயர் ஆங்கிலப் பெயர்போல் தோன்றினாலும் அதற்கு அடிப்படை ஒரு தமிழ்ப்பெயர்.
'தோகைக்கா >>> ஜோக் ' என மேனாட்டார் வாயில் வழங்க நாம் ஜோக் என்பதை இப்போது நிரந்தரமாக்கி .விட்டோம் (இது என் சொந்தக்கருத்து 
இல்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழ் வரலாற்று நூலில் வாசித்தது; நூலின் பெயரும் ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை.)
தொகைநூல்களில் "தோகைக்கா" என்று ஒரு சொற்றொடர் உண்டு.

இந்த அடிப்படையில் கொடைக்கானல் மலையிலுள்ள 'பேரிஜாம் லேக்' என்ற சொல்லை மீட்டுருவாக்கம் செய்து பார்க்கலாம். லேக் என்பது 
19ம் நூ-டில் போலி நாகரிகத்தின் அடையாளமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டு உள்ளது. அதை விட்டு விடுவோம்.
பேரேரி >>> பேரி என மாறி...... பெயருக்கு முன்னொட்டாக இணைந்த காரணம் பின்னொட்டாக 'லேக்' சேர்ந்ததமை எனலாம் 

இப்போது ஜாம் = ? என்று பார்க்க வேண்டும்.
ஜோக் = தோகைக்கா ; எனின் 
ஜாம் = தாமன் என்பது என் கணிப்பு.
தாமன் பேரேரி >>> ஜாம் பேரி >>>பேரிஜாம் >>> பேரிஜாம் லேக் 

இது மலைக்கு மேல் உள்ளது..... இந்த ஏரி மிகவும் பெரியது; இதன் நீர் இழுமென மலையிலிருந்து இறங்கி இருக்கலாம்.
இன்றும் இந்த ஏரிநீர் தான் கீழே உள்ள பெரியகுளம் பகுதிக்குக் குடிநீர் ஆதாரம் . இதை ஒட்டி மலை அடிவாரத்தில் தோன்றிக்காடு உள்ளதா? தெரியவில்லை.  ஆனால் ஏரியைச் சுற்றிலும் அடர்ந்த காடு.(ஒருமுறை அக்காட்டிற்குள் சென்றும் பார்த்திருக்கிறேன்.கொடைக்கானல் முனிசிபாலிட்டியில் அனுமதியும் , காட்டிலாகா அனுமதியும் அவசியம் தேவை)
இப்பகுதியில் தோன்றிக்காடு இருந்தால் இது தாமனின் தலைமை சான்ற காட்டுப்பகுதி என்று துணியலாம். 

இது முடிபு இல்லை; மேலாய்விற்குரியது.
சக    

 


kanmani tamil

unread,
May 20, 2020, 10:42:26 AM5/20/20
to vallamai, mintamil

/// ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?
சங்க காலச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இவ்வழக்காறுகள் எல்லாம் கலைச் சொற்களாகப் பயன்படக்கூடியவை; பொறையாறு இழையில் 'கோமான்' பற்றிப் படித்துவிட்டுப் பிறகு சொல்லுங்கள்.
உவேசா அவர்களின் புறநானூறு, 3-ம் பதிப்பு, 1935. இப்பதிப்பில் நீங்கள் குறிப்பிடும் தாமன் என்ற பெயரே காணோம். தாமான் என்றே உள்ளது:
முன்னுரையில் இப்புரவலனின் பெயரைக் காணுமிடம்,
புறநானூறு, 1935, பக். 61, உவேசா.
“தாமான்தோன்றிக்கோன்:- இவன் தோன்றியென்னும் மலைக்குத் தலைவன்; இவனைப் பாடிய புலவர் ஐயூர் முடவனார்.”
புற. 399-ம் பாட்டு உள்ள பக்கத்திலும் தாமன் என்ற பேரே இல்லை. தாமான் தோன்றிக்கோன் என்றே உள்ளது.
பக். 634
“திணை - அது; துறை - பரிசில்விடை.
தாமான்தோன்றிக்கோனை ஐயூர் முடவனார்    (399)”
மேலும், புறநானூறு அரும்பத முதலியவற்றின் அகராதி (எண் - செய்யுள் எண்). இதைப் பார்த்தாலும் தாமன் என்ற பேரே இல்லை.
பக். 672. “தாமான் தோன்றிக்கோன் - ஒரு தலைவன், 399” என்று உவேசா எழுதியிருக்கிறார்கள்.
இந்தப்பதிப்பை ஒரு படம் எடுத்துப் போடச்சொல்லிக் கேட்டபோது "புகவரி நீறாடு சுளகு" பற்றிய சர்ச்சையில் மௌனம் சாதித்தது ஏன்?
என்னிடம் உள்ள பதிப்பில் தாமன் என்று முன்னுரையில் உள்ளது.
எனவே, தாமான் என்பது இத் தலைவனின் பெயர். இங்கே, மான் என்பது விலங்கின் பெயரோ, மகன் என்பதன் நீட்சியாகவோ இருக்கலாம். மகன்/மான் இரண்டாம் பகுப்பு என்றால் தா(ய்) என்பது முதற்பகுதி. தாயிபிள்ளை, தாயிகவுண்டன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. தோன்றி மலையின் தலைவனுக்கு தாமான் என ஏன் பெயர்? தோன்றி என்னும் மரம் பற்றிய இழையில் விரிவாக ஆராய்வோம். கோவை அய்யாமுத்து காந்தி, ராஜாஜி, பெரியார் இவர்களின் நண்பர். காந்தி அவருக்கு மன்னிப்புக்கடிதம் எழுதினார். “எனது நினைவுகள்” நூலில் உள்ள செய்திகள் குறிப்பிட்ட மூன்று பெருந்தலைவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அறியப்பயன்படும் நூல். ஆயிமுத்து என்ற பெயர் தான் அய்யாமுத்து என்று பிற்காலத்தில் பத்திரிகைகள். தாயிமுத்து என்றும் உண்டு. தா- :: பெருந்தெய்வம் கொற்றவை. ஸஹ்யாத்ரியில் சேரர் குலதெய்வம் இரண்டுண்டு: (1) சிவகிரி காடுகளில் பேரியாறு உற்பத்தியாகும் இடத்தில் ஒன்று (இன்றைய சவரிமலை அருகே. எனக்கு சவரி என்பதே பழந்தமிழரின் தாய் ஆகிய அணங்கு என்ற கருத்துண்டு) (2) பழனி அருகே உள்ள அயிரை மலை. ஐயர் மலை என்போம். இது நீங்கள் கூறுவது போல. உறுதியாய் ஐயூர் அன்று. (தமிழ் விக்கிபீடியாவில் ஐயூர் எனக் காட்டப்பெறும் பிழை. அது அயிரைமலை). எடக்கல் தமிழ் ப்ராமி கல்வெட்டில் பார்த்தால் தாமான் என்ற பெயரும், சேரருக்கு உள்ள இன்னொரு பெயரும் வெளிச்சமாகும். இச் சேரர் பெயர்பற்றிக் கோயம்புத்தூர் பல்கலையில் சொற்பொழிவு ஆற்றினேன். அதற்கு துரை சுந்தரம் வந்திருந்தார்.
உங்கள் புறநானூற்றுப் பதிப்பில் அந்தப் பக்கத்தைப் பிரதி எடுத்துப் பார்த்த பிறகு தொடரலாம்.
விச்சிக்கோ, விச்சிக்கோன் என்பவனின் விச்சிமலை போல, 
சங்க இலக்கியத்தில் 'விச்சிக்கோ' மட்டும் தான் உண்டு; விச்சிக்கோன் இல்லை. அவன் இடையன் இல்லை.
தாமானுக்குத் தோன்றிமலை இருந்துள்ளது. தான்றி என்பது வேறு மரம், தோன்றி மரம் பற்றி விரிவாக ஆய்ந்து கூறியுள்ளேன். தான்றிக்குடி தான்றிமரக் காடுகள் நிறைந்த மலையக ஊர்.
தோன்றிக்கோடு என நான் எழுதியதன் காரணம்:
இப்போது, சென்னிமலை என்று அறியும் மலை, சங்க காலத்தில் சென்னிக்கோடு என்ற பெயர் பெற்றிருந்தது. (பெரும்புலவர் வே. ரா. தெய்வசிகாமணிக்கவுண்டர், கொடுமுடி சண்முகம். சங்க இலக்கியத்தில் 2 பாடல்களைக் காட்டுவர்.) அதுபோல, தாமான்தோன்றி மலையைத் தாந்தோணி மலை என்கிறார்கள். தாமாந்தோணி > தாந்தோணி  (பேச்சுவழக்கு. புராணங்கள் எழுத, சுயம்பு வடிவில் இறைவன் வசதியாதலால் இவ்வாறு குறுகிற்று போலும்.) இன்றைய சென்னிமலை, சென்னிக்கோடு என்பதுபோல, இன்றைய தோன்றிமலையை தோன்றிக்கோடு என எழுதினேன். /// NG wrote 1hr. ago 
காலக்கூறைக் கருத்தில் கொள்ளாமல் தொகை இலக்கியத்தில் ஆய்வு செய்வது எக்கச்சக்கமான தவறாக முடியும்.என்பது என் கருத்து.
சக .

N. Ganesan

unread,
May 20, 2020, 11:45:04 AM5/20/20
to மின்தமிழ், vallamai
> இது முடிபு இல்லை; மேலாய்விற்குரியது.

Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல. இதை முன்பும் கூறியுள்ளீர்கள். தாமான் என்னும் தான்றிக்கோன்
எந்த ஏரியும் ஏற்படுத்தியதாக சங்க இலக்கியத்திலோ பின்னரோ எந்தக் குறிப்போ, கல்வெட்டோ ஒன்றுமில்லை.

பக்கத்தில் பெரியகுளம் உள்ளது. பெரியகுளத்தின் ஈசன் பேரீசம் என்பதா? வெள்ளைக்காரர்கள் Berryjam என்று வைத்த பெயரா?
- என ஆய்தல் அவசியம். 7100 அடி கடலிலிருந்து உயரம். இங்கே முல்லை நிலத்தின் தலைவன் தாமான் ஆளவில்லை.
7000 அடி மலையில் இருப்பது குறிஞ்சித் திணை. முல்லை அல்ல. கோடைக்கானல் அருகே.

இது தோன்றிக்கோடு என்றோ, தாமான் என்னும் கோன் வெட்டியது என்றோ கொள்ளச் சான்றுகள் ஏதுமில்லை.
-----------

ஊத்துக்குளி காலிங்காராயர்களுக்கு 200 ஆண்டுகளாக, பங்களா கோடைக்கானல் காடுகளில் இருக்கிறது. முருகனடி என்பது பெயர்.
அங்கிருந்து பார்த்தால் பழனி முருகன்கோவில் தெரியும். எனவே, சிவராத்திரிப்புராணம் எழுதுவித்த காலிங்கராயர் இருந்த வளமனை என்பர்.
என் அம்மாவின் நேர்மூத்த அக்காவும், இவர்கள் அத்தையும் ஊத்துக்குளிக்கு மணமுடித்துச் சென்றவர்கள். எனவே, கோடை விடுமுறையில்
பள்ளிக் காலங்களில் அவ்வீட்டில் இருந்திருக்கிறேன். பூம்பாறை ஆணடவர் கோவில், இந்த Berryjam lake பார்த்திருக்கிறேன். இந்த பங்களாவை
கல்லூரி ஆக்க தானம் கொடுக்க காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக்கொண்டிருந்தார்.


நா. கணேசன்


N. Ganesan

unread,
May 20, 2020, 2:01:17 PM5/20/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Wed, May 20, 2020 at 12:41 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
> தும்பி சேரகீரனார்  என்றுமட்டும் இருக்கிறதா ?

தும்பிசேரகீரனார் என்று ஓலைகளில் இருக்கிறது. தும்பிசேர்கீரனார் என அச்சுப்போட்டுள்ளனர். புள்ளிவைத்தல் ஏன் பொருந்தாது என விளக்கியுள்ளேன்.
தமிழ் ப்ராமி, வேளிர் வருகை (கருநாட்டில் சளுக்கர் என்னும் வேளிர் ஆட்சி), பாசுபதம், காபாலிகம் பரவலைக் காட்டும் தலைவி (உ-ம்: கேபிஎஸ், கோவை அய்யாமுத்துதாய், என் பாட்டியர், ...) வரிநீறு ஒன்றையே அணியும் சடங்கைக் காட்டும் புற. 249 பாடல் ஆசிரியர் தும்பி சேரகீரனார். தமிழறிஞர்களுக்கு இதுபற்றி எழுதியுள்ளேன்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 20, 2020, 2:13:08 PM5/20/20
to மின்தமிழ், vallamai
On Wed, May 20, 2020 at 9:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

/// ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?
சங்க காலச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இவ்வழக்காறுகள் எல்லாம் கலைச் சொற்களாகப் பயன்படக்கூடியவை; பொறையாறு இழையில் 'கோமான்' பற்றிப் படித்துவிட்டுப் பிறகு சொல்லுங்கள்.

சங்க காலத்தை மீட்டுரு புலவர் பாடல்களை வைத்துச் செய்யமுடியாது. பிறதுறைகள் அவசியம்: கல்வெட்டுப் பெயர்கள், தொல்லியல், தொலுயிரிப்பேரியல், .... Berryjam lake என்று நினைக்க தாண்டிக்குடி காரணம். தான்றிக்குடி என்பது அதன் கல்வெட்டுப்பெயர். தான்றி மரம் பற்றி விளக்கினேன்.

தாமன் என்ற பெயரை உவேசா குறிப்பிட்டுள்ளாரா? 1894-ம் வருஷ பதிப்பிலும் பார்த்துவிட்டேன். 1935-ம் வருஷ பதிப்பு போலவே இருக்கிறது. என்னால் தாமன் என்ற பெயரை உவேசா எழுதியுள்ளாரா எனக் காணமுடியலை. எந்தப் பக்கம், எந்த ஆண்டு பதிப்பில் உவேசா தாமன் எனக் குறிப்பிடுகிறார்? இல்லை, அவ்வை சு. து. தான் தாமன் என்று முதலில் எழுதி அச்சிட்டவரா?
-----------
NG> விச்சிக்கோ, விச்சிக்கோன் என்பவனின் விச்சிமலை போல, 
சக> சங்க இலக்கியத்தில் 'விச்சிக்கோ' மட்டும் தான் உண்டு; விச்சிக்கோன் இல்லை. அவன் இடையன் இல்லை.

பார்க்கணும். விச்சிக்கோன் உள்ளதாகத்தான் தமிழ் விக்கி கூறுகிறது. கோன் என்றால் மன்னன். இடையன் என்று மாத்திரம் கோனுக்குச் சங்க காலத்தில் பொருளில்லை.
விச்சிக்கோ சங்ககால மன்னர்களில் ஒருவன். விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர் பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.

N. Ganesan

unread,
May 20, 2020, 2:51:12 PM5/20/20
to மின்தமிழ், vallamai
NG wrote: விச்சிக்கோ, விச்சிக்கோன் என்பவனின் விச்சிமலை போல, தாமானுக்குத் தோன்றிமலை இருந்துள்ளது. தான்றி என்பது வேறு மரம், தோன்றி மரம் பற்றி விரிவாக ஆய்ந்து கூறியுள்ளேன். தான்றிக்குடி தான்றிமரக் காடுகள் நிறைந்த மலையக ஊர்.  தோன்றிக்கோடு என நான் எழுதியதன் காரணம்: [...]

Kanmani wrote: சங்க இலக்கியத்தில் 'விச்சிக்கோ' மட்டும் தான் உண்டு; விச்சிக்கோன் இல்லை. அவன் இடையன் இல்லை.
விச்சிக்கோன் சங்க இலக்கியத்தில் உள்ளதாகவே தெரிகிறது. உவேசா போன்றவர்கள் பதிப்பைப் பார்க்கலாம்.
சட்டசபை சபாநாயகராக இருந்த கா. கோவிந்தன் தமிழ்ப்புலவர். அவர் பல நூல்களை இயற்றியுள்ளார்.
தமிழக வரலாறு சங்ககாலம் - அரசர்கள் என்ற நூலில் (பக். 178)
”87. விச்சிக்கோன்” என்ற தலைப்பில் விச்சிக்கோ பற்றிய பாடல்களை விளக்குகிறார்.
விச்சிக்கோன் உள்ளதாகத்தான் தமிழ் விக்கி கூறுகிறது. கோன் என்றால் மன்னன். இடையன் என்று மாத்திரம் கோனுக்குச் சங்க காலத்தில் பொருளில்லை.

எனவே, விச்சிக்கோ/விச்சிக்கோன் இரண்டும் சங்க இலக்கியத்தில் உண்டு. தோன்றி மலைக் கோ, தோன்றிக்கோ/தோன்றிக்கோன் எனலாம்.

நா. கணேசன்

 
On Wed, May 20, 2020 at 9:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

kanmani tamil

unread,
May 21, 2020, 3:26:53 AM5/21/20
to vallamai, mintamil

பாண்டியனைப் பாடி வரும்வழியில் தாந்தோணி மலை சென்று ஆவும், வண்டிலும் கேட்டிருக்கிறார் ஐயூர் முடவனார்.
முனைவர் கணேசன் ,
ஐயூர் முடவனார் பாண்டியனைச் சென்று பாடியதற்குச் சான்று தாருங்கள்.
அவனைப் பாடிய பிறகு இப்படிச் சோனியான மாடு பூட்டிய வண்டியில் அவர் தன் கிழத்தியொடு சோழனை நாடக் காரணமென்ன?
பின்னர் கிள்ளிவளவனைப் பார்த்துள்ளார்.
அப்படியா? பார்த்து விட்டாரா? சான்று கொடுங்கள் 
உப்புவணிகர் கல்நாட்டுக்கு கீழைக்கடற்கரையில் இருந்து போவர்.
கல்நாடு கொங்குநாடு என்று ஏற்றுக்கொண்டால் சரி தான்; 
நீங்கள் குறிப்பிடுவதுபோல், இது மலைநாட்டில் இருந்து புலவர் கிளம்பி புகார் போயிருக்கலாம்.
முதலில் மலைநாட்டில் ஐயூரைக் காட்டுங்கள்.
இதுபோல நிகழ்ச்சிகள் பல உண்டு. மாம்பழக் கவிச்சிங்கம் பிறவியிலே கண்ணிழந்தவர். (அதாவது, கண் மங்கல்).
அவர் என் உறவினர்கள் அரண்மனைகளுக்கு வந்து கேட்டு வண்டியும், எருதும் பெற்றுச் சென்ற பாடல்கள் உண்டு.
பழனித்தாத்தா என்று கரூர் தாந்தோணிமலை சுவாமி சித்பவானந்தர் தொடங்கிய சாரதா வித்தியாலயத்தில் வாழ்ந்தவர்
சித்திரகவி இல. பழனிச்சாமிப் புலவர். நான் பொள்ளாச்சியில் இருக்கும்போது வந்து பலநாள் தங்குவார்கள்.
நான் நா. மகாலிங்கம் அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச்சென்றேன். மாம்பழக்கவி பாடல்களுக்கு உரைதரச் சொன்னார்.
(ஔவையை வைத்து திருவருட்பா உரைவாங்கினார். பொப்பணகாங்கேயன் பாடல்போலவே ஔவை சு.து. பிள்ளை, நா.ம. மேல்
எழுதினார். அண்ணாமலைப் பல்கலை வெளியீடு.ஔவை, அருட்பா உரை, 10 தொகுதி) 1000+ பக்கங்களில், 2 தொகுதிகளாய் பழனிச் சித்திரகவி
உரை ந.க.ம. கல்லூரி (பொள்ளாச்சி) செளியிட்டுள்ளது. இன்று உரை எழுதுதிறன் கொண்ட புலவர்கள் மிகக் குறைந்து
வருகின்றனர். நான் நேரில் பழகிய 10+ மேற்பட்ட புலவர்கள் இன்றில்லை. திருத்தக்கதேவர் ஊர்பற்றிக் கேட்டீர்கள். பின்னர்.
உங்கள் சொந்தக் குடும்ப நிகழ்வுகளை அசை போட்டுள்ளீர்கள்; மகிழ்ச்சி 
இப்படிக் கதையளந்து பச்சைப்பிள்ளையைத் தூங்கவைக்க முடியும்.
இப்போது எனக்கு மலை நாட்டில்; அதாவது கொங்குநாட்டில் ஐயூரைக் காட்டுங்கள்.
நான் தூங்கக் காத்திருக்கவில்லை.
தாமன் என்ற பேரே 1935-ம் வருஷ பதிப்பில் இல்லை. எனவே தோன்றிமலைக் கோனின் பெயர் தாமான். 
சரி; தாமான் பேரேரி >>> பேரிஜாம் 
இப்பெயர்க் காரணம் ஆய்வோம்.
எடக்கல் கல்வெட்டு (தமிழ் பிராமி) உதவும்.
NG/// wrote 17 hrs.ago
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 21, 2020, 3:34:55 AM5/21/20
to vallamai, mintamil

Edward Packiaraj <edpac...@gmail.com>

May 20, 2020, 7:33 PM (17 hours ago)
///to vall...@googlegroups.commintamil

தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது///

ஆமாம்.

அதனால் ஐயூர் முடவனார்  குளத்தூர் வட்டத்துச்  சிற்றையூரிலிருந்து  புகார் நோக்கிக் கிள்ளியைப் பார்க்க தாமான் தோன்றிமலை  செல்லவேண்டிய தேவை இல்லை என்பது உறுதிப்படுகிறது.

சிற்றையூர்  தான் முடவனாரின் ஊரா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஐயூர் எங்கே உள்ளது?

தோன்றிக்காடு எங்கே உள்ளது?

நான் விடைதேடும் கேள்விகள் இவை.

கணினி வல்லோர் உதவுக 

நன்றி.

சக  




kanmani tamil

unread,
May 21, 2020, 4:25:55 AM5/21/20
to vallamai, mintamil

Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல. 
ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......   
இதை முன்பும் கூறியுள்ளீர்கள். தாமான் என்னும் தான்றிக்கோன் எந்த ஏரியும் ஏற்படுத்தியதாக சங்க இலக்கியத்திலோ பின்னரோ எந்தக் குறிப்போ, கல்வெட்டோ ஒன்றுமில்லை.
முனைவர் கணேசன்; பம்பரம் விளையாடுகிற பையன் மாதிரி என்கிட்டே கதை சொல்ல வேண்டாம். சங்ககால அரசாட்சி குறித்துக் கிடைத்திருக்கும் ஒரே கல்வெட்டு புகளூர்க் கல்வெட்டு;
 
(அதில் மூன்று சேரர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளன. ஆனால் சிறுபிள்ளைத்தனமாக இக்கல்வெட்டை ஆதாரமாகக் காட்டி; சேரநாடு= கொங்குநாடு மட்டுமே என்று  நீங்கள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருப்பதை மூன்றாண்டுகளாக அறிவேன். அந்த மூன்று வேந்தர்களின் ஒன்றுவிட்ட மூன்று சகோதரர்களும், பெரியப்பன்மார் இருவரும் அதே காலகட்டத்தில் தெருவில் நின்று கொண்டு ஆட்சி செய்யவில்லை........) 

தாமன் ஒரு இடையன்; திணைமாந்தன். அவனது தலைமை பற்றிக் கல்வெட்டு எதுவும் கிடைக்காது.     
பக்கத்தில் பெரியகுளம் உள்ளது. பெரியகுளத்தின் ஈசன் பேரீசம் என்பதா? வெள்ளைக்காரர்கள் Berryjam என்று வைத்த பெயரா? - என ஆய்தல் அவசியம். 7100 அடி கடலிலிருந்து உயரம். 
ஆஹா! ஆஹா! என்ன அழகாகத் திசைதிருப்ப முயல்கிறீர்கள் .
இதற்கு முன்னர் அனுப்பிய மடலை (17 மணி நேரத்திற்கு முன்னர்- மே- 20 )வாசிக்கவில்லையா /  பச்சைப் பிள்ளைக்குப் பாடம் நடத்துவதுபோல் நான் விவரித்ததைப் புரிந்து கொள்ளும் திறன் இல்லையா? / புரியாதது போல் புலம்பியுள்ளீ ர்களா?  
இங்கே முல்லை நிலத்தின் தலைவன் தாமான் ஆளவில்லை.
இங்கே தான் அவன் ஆண்டான் என்று நானும் சொல்லவில்லை; இந்த ஏரி அவன் பெயரைத்தாங்கியுள்ளது. இந்த ஏரியை அடுத்துத் தோன்றிக்காடு இருந்தால் அது தாமன் தலைமை தாங்கிய திணைமாந்தர் வாழ்ந்த இடமாகும். 
7000 அடி மலையில் இருப்பது குறிஞ்சித் திணை. 
இந்தப் பாடம் படித்துத் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றுவிட்டேன் 
முல்லை அல்ல. கோடைக்கானல் அருகேஇது தோன்றிக்கோடு என்றோ, தாமான் என்னும் கோன் வெட்டியது என்றோ கொள்ளச் சான்றுகள் ஏதுமில்லை.
உருப்படியாகப் புரிந்து கொள்ளுங்கள்; நில அமைப்பில் குறிஞ்சியும் , முல்லையும் நடுவில் கோடுபோட்டுப் பிரிந்து இருக்காது.
மலைசார்ந்த காடுகளும் இருக்கும்; மலை அடிவாரத்துக் காடுகளும் இருக்கும். அதைத்தானே தொல்காப்பியர் அழகாகத் திணை மயக்கம் என்கிறார்.
அடிவாரத்து மக்கள் தாம் நீராதாரம் பெற்ற மலைப்பகுதிக்குத் தம் தலைவர் பெயரைச் சேர்த்தும் வழங்கியிருக்கலாம்.  
-----------
ஊத்துக்குளி காலிங்காராயர்களுக்கு 200 ஆண்டுகளாக, பங்களா கோடைக்கானல் காடுகளில் இருக்கிறது. முருகனடி என்பது பெயர்.
அங்கிருந்து பார்த்தால் பழனி முருகன்கோவில் தெரியும். எனவே, சிவராத்திரிப்புராணம் எழுதுவித்த காலிங்கராயர் இருந்த வளமனை என்பர்.
என் அம்மாவின் நேர்மூத்த அக்காவும், இவர்கள் அத்தையும் ஊத்துக்குளிக்கு மணமுடித்துச் சென்றவர்கள். எனவே, கோடை விடுமுறையில் பள்ளிக் காலங்களில் அவ்வீட்டில் இருந்திருக்கிறேன். பூம்பாறை ஆணடவர் கோவில், 
குழந்தை வேலப்ப சுவாமி கோயில் 
இந்த Berryjam lake 
spelling தப்பு ; Berijam தான் சரி 
பார்த்திருக்கிறேன். இந்த பங்களாவை கல்லூரி ஆக்க தானம் கொடுக்க காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி கேட்டுக்கொண்டிருந்தார்.
குடும்ப விவரம் கொடுத்து என்னைத் தூங்கவைக்க முடியாது. 
நா. கணேசன் 
சக 

N. Ganesan

unread,
May 21, 2020, 7:08:21 AM5/21/20
to மின்தமிழ், vallamai
On Thu, May 21, 2020 at 3:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> இந்த Berryjam lake 
> spelling தப்பு ; Berijam தான் சரி

தெரியவில்லை. Berryjam lake என ஆங்கிலத்தில் எழுதுதல் உண்டு. அது நீங்கள் சொல்லும் ஸ்பெல்லிங் ஆகிவிட்டதா எனப் பார்க்கணும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 21, 2020, 8:02:46 AM5/21/20
to மின்தமிழ், vallamai
On Thu, May 21, 2020 at 3:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல. 
ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......  


தாமன் என்ற பெயர் உவேசா எழுதியிருப்பதாகப் பல மடல்களில் கூறுகிறீர்கள். அவ்வாறு எதுவும் இல்லை. அவர் தாமான் தோன்றிக்கோன் என்றுதான் அச்சிட்டுள்ளார். தாமான் என்பது தோன்றி மலைத் தலைவன் பெயர்.
தான்றி மரத்தால் பெயர் பெறும் தான்றிக்குடிக்கும், தோன்றிமலைக்கும் பொருள் வேறு.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 21, 2020, 8:27:20 AM5/21/20
to மின்தமிழ், vallamai
On Thu, May 21, 2020 at 2:26 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

பாண்டியனைப் பாடி வரும்வழியில் தாந்தோணி மலை சென்று ஆவும், வண்டிலும் கேட்டிருக்கிறார் ஐயூர் முடவனார்.
முனைவர் கணேசன் ,
ஐயூர் முடவனார் பாண்டியனைச் சென்று பாடியதற்குச் சான்று தாருங்கள்.

பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவன் பாடியுள்ளார்.
 
அவனைப் பாடிய பிறகு இப்படிச் சோனியான மாடு பூட்டிய வண்டியில் அவர் தன் கிழத்தியொடு சோழனை நாடக் காரணமென்ன?
பின்னர் கிள்ளிவளவனைப் பார்த்துள்ளார்.
அப்படியா? பார்த்து விட்டாரா? சான்று கொடுங்கள் 
உப்புவணிகர் கல்நாட்டுக்கு கீழைக்கடற்கரையில் இருந்து போவர்.
கல்நாடு கொங்குநாடு என்று ஏற்றுக்கொண்டால் சரி தான்; 
நீங்கள் குறிப்பிடுவதுபோல், இது மலைநாட்டில் இருந்து புலவர் கிளம்பி புகார் போயிருக்கலாம்.
முதலில் மலைநாட்டில் ஐயூரைக் காட்டுங்கள்.

பல ஐயூர்களை, சிற்றையூர், பேரையூர் - என்றெல்லாம் கொடுத்துள்ளேன். மலைநாட்டில் வேண்டுமென்றால் கிருஷ்ணகிரி ஐயூரை எடுக்கலாம். ஆனால், சோழநாட்டுக் குளத்தூரை அடுத்த சிற்றையூர் என்று கருதுகின்றனர்.

எந்த ஐயூராக இருப்பினும், ஆ வளம் பெற்ற நாட்டின் தாந்தோணி மலைத் தலைவன் தாமான் என்னும் தோன்றிக்கோவிடம் ஆவும், வண்டிலும் வேண்டிப் பெற்றுள்ளார் என அப் புலவரே பாடினமையின் தெரிகிறது.

புறநானூற்றுப் பாடல்களை வைத்துப் பார்க்கும்போது, முதலில் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியப் பாடி, பின்னர் தோன்றிக்கோவைப் பாடிப் பின்னர் சோழனைப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அவன் இறந்துவிட, கையறுநிலையில் புலம்பியுள்ளார்.

 நா. கணேசன்

N. Ganesan

unread,
May 21, 2020, 8:42:54 AM5/21/20
to மின்தமிழ், vallamai
On Thu, May 21, 2020 at 2:34 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

Edward Packiaraj <edpac...@gmail.com>

May 20, 2020, 7:33 PM (17 hours ago)

///to vall...@googlegroups.com, mintamil

>
> தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது///
>
> ஆமாம்.
>
> அதனால் ஐயூர் முடவனார்  குளத்தூர் வட்டத்துச்  சிற்றையூரிலிருந்து  புகார் நோக்கிக் கிள்ளியைப் பார்க்க தாமான் தோன்றிமலை  செல்லவேண்டிய தேவை இல்லை என்பது உறுதிப்படுகிறது.
>
> சிற்றையூர்  தான் முடவனாரின் ஊரா? என்ற கேள்வியும் எழுகிறது.
சிற்றையூர் ஆகவே இருக்கலாம். பக்கத்தில் உள்ள தோன்றி மலைக் கோன் ஆகிய தாமானிடம் சென்று வண்டியும், காளையும் பெற்றுப் போயிருக்கலாம். அப்படித்தான் தோன்றி மலை எது என்றும், ஐயூர் எது என்றும் புலவர் கா. கோவிந்தன் கொள்கின்றார்.

~NG

N. Ganesan

unread,
May 21, 2020, 9:30:33 AM5/21/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Thu, May 21, 2020 at 3:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல. 
ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......   

Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல. இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp). 1867-ல் மதுரை கலெக்டராக இருந்த ஸர் வெரெ லெவிங் என்பவர் தன் ஓய்வூதியத்தைக் கொடுத்து  Berryjam lake வெட்டினார். 1912-ல் மேலும் விரிவாக்கப்பட்டது. விக்ரம் சந்திரா, 1998-ல் எழுதிய மலைவாசஸ்தலங்கள் பற்றிய நூலில் செய்திகள் உள்ளன. அ. வடிவேலு, ஜமீந்தார்களைப் பற்றி எழுதிய நூலிலும்  Berryjam lake பற்றி விவரங்கள் உண்டு. அப்போதெல்லாம் ஏசி இல்லாத காலம். அது அமெரிக்கர்கள் கண்டுபிடித்து லாஸ் வேகாஸ் போன்ற நகரங்கள் உருவாகக் காரணம் ஆயின. பிரிட்டிஷ்காரர்களும், இந்திய ராஜாக்கள், ஜமீந்தார்கள் கோடைகாலத்தில் மலைவாசஸ்தலங்களுக்குப் போய்விடுவர். அங்கிருந்து ஆட்சி நடக்கும். அதுபோழ்து, கொடைக்கானலை விரும்பிய மதுரை கலெக்டர் ஒரு சிறுமடுவை பெரிய ஏரியாக மாற்றத் தொடங்கினார்

பிரதீப் சக்கரவர்த்தியின் கோடைக்கானல் நூல் வெளியாகிவிட்டதா எனப் பார்க்கணும்:

தாமன் பேரேரி - இதை முன்பும் கூறியுள்ளீர்கள். தாமான் என்னும் தான்றிக்கோன் எந்த ஏரியும் ஏற்படுத்தியதாக சங்க இலக்கியத்திலோ பின்னரோ எந்தக் குறிப்போ, கல்வெட்டோ ஒன்றுமில்லை.
Berryjam lake போல பல பெயர்கள் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்தவை ஸஹ்யாத்திரியில் உள்ளன. ஆங்கிலப் பெயர்கள் அவை.

தாமன் என்ற பேரே உவேசா எழுதவில்லை. தாமான் என்னும் தோன்றிமலைக்கோனுக்கும், மதுரைக் கலெக்டர் வெட்டிய ஏரிக்கும் தொடர்பு காண முடியவில்லை. தாமான் இருந்த தோன்றிக்கோடு வேறு. தான்றிக்குடி அருகே உள்ள பெர்ரிஜாம் ஏரி வேறு.

நா. கணேசன்
MADRAS MISCELLANY History & Culture

Levinge still remembered

October 07, 2012 15:29 IST

Pradeep Chakravarthy, a Kodaikanal buff, is working on a book on Kodaikanal together with the local INTACH chapter. In it, readers are likely to find the most comprehensive narration of the life of Vere Henry Levinge, the Madras Civilian who developed the hill station.

Among the places Chakravarthy visited following the Levinge Trail is Tirukurungudi, not far from Cheranmahadevi, the Sub-Collector's headquarters where Levinge started his career. In Cheranmahadevi, there still stands a house with a plaque on its front wall that reads ‘Brig Stok, 1914.’

Brig Stoke was the Sub-Collector there in 1914, but it is not clear whether he remodelled the house or moved into an already remodelled house that had first been built by Levinge when he arrived in this sub-collectorate and found no house for him. He later gifted it to Government when he moved out. The house, Chakravarthy tells me, appears to have been not lived in for some years but seems in reasonable shape with lots of period furniture and books from 1910 onwards still in it that have not begun to deteriorate.

In Tirukurungudi, he found a massive Vaishnavite temple by the Nambiyar River to its south. The temple’s wealth of stone and wood sculpture fascinated him, but what grabbed his attention more was the marker on South Mada Street, the road between temple and river. The marker read ‘Levinge Agraharam – 1849’! Apparently the houses on this street had been regularly damaged when the river overflowed its banks, and in course of time, had vanished. Levinge had the banks rebuilt, the houses restored and the village’s Brahmin community settled in them. The marker proclaiming the agraharam’s name is at one end of the street. A similar marker is partly buried at the other end of the street and, hopefully, after Chakravarthy’s urgings, will be restored.

Ten minutes from Tirukurungudi is the village named Levingepuram. The old church that Levinge had built is no more, but a plaque saved from it survives. ‘VH – 1855’, it says and there’s a scrap of a Tamil inscription that reads ‘the very great VH Levingepuram.’

Close to Kodaikanal where Vere Levinge put down his last roots is Vellakavi, once the last stop before moving into the new settlement. There is a temple dedicated to Levinge here, and Levingedurai is still a name given to many a new-born boy. Here, as in the Cheranmahadevi area, Levinge is still not a forgotten name.

And pursuing the Levinge trail in Ireland, Chakravarthy caught up with several descendants of Levinge. They preserve a memorial tablet from St. Mary’s Church, Portnashangan, near the family seat in Knockdrin. The Church, once the Levinge family church, is now a restaurant and when it was being restored for re-use, the family saved for preservation this memorial to Vere Henry Levinge and others that remember other members of the family.

Levinge of Kodi, it would appear, has still not been confined to the pages of history books.



N. Ganesan

unread,
May 21, 2020, 9:53:40 AM5/21/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Thu, May 21, 2020 at 3:25 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

Berryjam lake தாமான் தோன்றிக்கோன் ஏற்படுத்திய பேரேரி அல்ல. 
ஆமாம். அது தாமன் தோன்றிக்கோன் ஏற்படுத்தியது என்று நானும் சொல்லவில்லை. அது இயற்கையாக அமைந்துள்ள ஏரி. கொடைக்கானல் ஏரி, ஊட்டி ஏரி போலத்......   

Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல. இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp). 1867-ல் மதுரை கலெக்டராக இருந்த ஸர் வெரெ லெவிங் என்பவர் தன் ஓய்வூதியத்தைக் கொடுத்து  Berryjam lake வெட்டினார். 1912-ல் மேலும் விரிவாக்கப்பட்டது. விக்ரம் சந்திரா, 1998-ல் எழுதிய மலைவாசஸ்தலங்கள் பற்றிய நூலில் செய்திகள் உள்ளன. அ. வடிவேலு, ஜமீந்தார்களைப் பற்றி எழுதிய நூலிலும்  Berryjam lake பற்றி விவரங்கள் உண்டு. அப்போதெல்லாம் ஏசி இல்லாத காலம். அது அமெரிக்கர்கள் கண்டுபிடித்து லாஸ் வேகாஸ் போன்ற நகரங்கள் உருவாகக் காரணம் ஆயின. பிரிட்டிஷ்காரர்களும், இந்திய ராஜாக்கள், ஜமீந்தார்கள் கோடைகாலத்தில் மலைவாசஸ்தலங்களுக்குப் போய்விடுவர். அங்கிருந்து ஆட்சி நடக்கும். அதுபோழ்து, கொடைக்கானலை விரும்பிய மதுரை கலெக்டர் ஒரு சிறுமடுவை பெரிய ஏரியாக மாற்றத் தொடங்கினார்

உங்களுக்கு கொடைக்கானல் பற்றி ஆராய இந்நூல் உதவும். நானும் பார்க்கிறேன். தான்றிக்குடி அருகே இருப்பதால் தான்றிமரங்கள் மிகுந்த மலையாக இருக்கும்.

Kodaikanal: Vanishing Heritage of an Island in the Sky, 2015


ஸஹ்யாத்ரியின் மலைப்பழங்குடிகளின் பழமையான த்ராவிட பாஷைகள் கொஞ்சமாவது பதிவு செய்யப்பட்டனவென்றால், அதற்கு முக்கிய காரணம் ஏர்கண்டிஷனர் மெஷின்கள் கண்டுபிடிக்கப்படாமையே. மர்ரே பிரவுன் எமனோவுடன் பேசுகையில் சொல்வார்: “கணேசன் எனக்கு தமிழ் இலக்கியம் தெரியாது. உங்களைப் போன்றோர் மேலெடுத்து ஆய்வைச் செலுத்துங்கள்” என்று ஆசி கூறினார். திராவிட வேர்ச்சொல் அகராதிகண்ட இருவரில் ஒருவர். இன்னொருவர்: அவருக்கு மூத்த தாமஸ் பர்ரோ. இருவரும் சம்ஸ்கிருத பேராசிரியன்மார். எமனோ கனடா நாட்டின் குளிர்மிகுந்த ப்ரதேசக்காரர் (நோவா ஸ்காட்டியா). தமிழ்நாடு வந்ததும் வெப்பம் தாங்க முடியவில்லை. எனவே ஊட்டிக்குச் சென்றார். தோதர்கள், கோத்தர்கள் பற்றிய சிறந்த ஆய்வுகளைச் செய்தார். மலசர், இருளர், பளியர், முதியர், காடர், தொதுவர், கோத்தர், ... என ஒருவரும் நவீன நாகரிகம் ஊடுருவி பணச்சந்தை பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்காமல் அழிந்தும், பிற ஆதிக்க மொழிகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிடும் என்றார். அது நடந்துவிட்டது. ~NG

kanmani tamil

unread,
May 21, 2020, 1:26:13 PM5/21/20
to mintamil, vallamai
தேமொழி, 
எங்கள் ஊருக்கு அருகிலேயே ஐயூர் இருக்கிறது. 
இவ்வளவு நாளும் எனக்கு ஏன் தோன்றாமல் போனது? (என் மடிக்கணினியில் சிக்கல்....ஏனோ chrome திறக்கவேயில்லை.) எதையும் copy பண்ண முடியவில்லை. 
கைபேசியிலிருந்து அனுப்புகிறேன். 

எங்கள் சிவகாசிக்கு அருகிலிருக்கும் சங்ககால ஊர்கள் இரண்டு. 
1. தங்கால் என்ற திருத்தங்கல் 
2.  மல்லிகிழான் காரியாதியின் மல்லிபுத்தூர் 

மல்லிபுத்தூரிலிருந்து கிராமங்களின் வழியாகப் பேரையூர் வந்துவிடலாம். அது தான் அந்தக் காலத்துப் பாதை.    
இவ்வளவு காலமும் பேரை + ஊர் = பேரையூர் என்று பிரித்துப் பேரை என்பதன் பொருள் யாதோ என்று யோசித்திருக்கிறேன். இன்று தான் 'பெரிய + ஐயூர்' என்று பிரிக்கத் தோன்றியது. 

பேரையூர் ஒரு junction. 
அங்கிருந்து சேடப்பட்டி வழியாக உசிலம்பட்டி >>> கொடைக்கானல் சென்றுவிடலாம். 
அங்கிருந்து இன்னொரு சாலையில் ஆண்டிபட்டி >>> தேனி, பெரியகுளம் போய்விடலாம். 
அங்கிருந்து வடகிழக்காகச் சென்றால் மதுரை. 

ஐயூர் முடவனார் பற்றி முனைவர் கணேசன் கூறியிருப்பது போல்- பாண்டியனைப் பார்க்கச் சென்றமைக்கும் வழி உள்ளது. 
அடுத்து அவர் வறுமையுற்ற போது சோழனைப் பார்க்க நினைத்து வழியில் தோன்றிக்கோனைப் பார்த்தமைக்கும் ஏதுவான இடம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 

ஆனால் தோன்றிக்காடு எங்கே என்று உறுதிப்படுத்த வேண்டும்.  
சக 



On Thu, 21 May 2020 8:25 pm Edward Packiaraj, <edpac...@gmail.com> wrote:

Ayyalore is located near to Dindigul

 

Sent from Mail for Windows 10

 

From: தேமொழி
Sent: Thursday, May 21, 2020 2:02 PM
To: மின்தமிழ்
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] புறம்.- 399- தாமன் தோன்றிக்கோன்

 



On Thursday, May 21, 2020 at 12:34:58 AM UTC-7, kanmanitamilskc wrote:

Edward Packiaraj <edpac...@gmail.com>

May 20, 2020, 7:33 PM (17 hours ago)

///to vall...@googlegroups.com, mintamil

தான்தோன்றி மலை திருச்சிக்கு மேற்கே உள்ளது///

ஆமாம்.

அதனால் ஐயூர் முடவனார்  குளத்தூர் வட்டத்துச்  சிற்றையூரிலிருந்து  புகார் நோக்கிக் கிள்ளியைப் பார்க்க தாமான் தோன்றிமலை  செல்லவேண்டிய தேவை இல்லை என்பது உறுதிப்படுகிறது.

சிற்றையூர்  தான் முடவனாரின் ஊரா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஐயூர் எங்கே உள்ளது?

 

 

 

ஐயூர் எங்கே உள்ளது?

 

 

Location: 12°25'05.9"N 77°51'20.7"E

https://goo.gl/maps/z8VmbvQZUMvVn4S5A

கிருஷ்ணகிரி அருகே ஒரு  

ஐயூர் / அய்யூர் 

உள்ளதாகத் தெரிகிறது 

 

 

தோன்றிக்காடு எங்கே உள்ளது?

நான் விடைதேடும் கேள்விகள் இவை.

கணினி வல்லோர் உதவுக 

நன்றி.

சக  

 

 

 

 

On Thu, May 21, 2020 at 12:56 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:


பாண்டியனைப் பாடி வரும்வழியில் தாந்தோணி மலை சென்று ஆவும், வண்டிலும் கேட்டிருக்கிறார் ஐயூர் முடவனார்.

முனைவர் கணேசன் ,

ஐயூர் முடவனார் பாண்டியனைச் சென்று பாடியதற்குச் சான்று தாருங்கள்.

அவனைப் பாடிய பிறகு இப்படிச் சோனியான மாடு பூட்டிய வண்டியில் அவர் தன் கிழத்தியொடு சோழனை நாடக் காரணமென்ன?

பின்னர் கிள்ளிவளவனைப் பார்த்துள்ளார்.

அப்படியா? பார்த்து விட்டாரா? சான்று கொடுங்கள் 

உப்புவணிகர் கல்நாட்டுக்கு கீழைக்கடற்கரையில் இருந்து போவர்.

கல்நாடு கொங்குநாடு என்று ஏற்றுக்கொண்டால் சரி தான்; 

நீங்கள் குறிப்பிடுவதுபோல், இது மலைநாட்டில் இருந்து புலவர் கிளம்பி புகார் போயிருக்கலாம்.

முதலில் மலைநாட்டில் ஐயூரைக் காட்டுங்கள்.

இதுபோல நிகழ்ச்சிகள் பல உண்டு. மாம்பழக் கவிச்சிங்கம் பிறவியிலே கண்ணிழந்தவர். (அதாவது, கண் மங்கல்).

எனவே, விச்சிக்கோ/விச்சிக்கோன் இரண்டும் சங்க இலக்கியத்தில் உண்டு. தோன்றி மலைக் கோ, தோன்றிக்கோ/தோன்றிக்கோன் எனலாம்.

 

நா. கணேசன்

 

 

On Wed, May 20, 2020 at 9:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

 

/// ஆ/ஆன், மா/மான், ... என்பது போல கோ/கோன். கோ+மகன் = கோமான். (அதியன்+மகன் = அதியமான், வெள்+மகள் = வேண்மாள், ... போல). கோ/கோன் - இதற்கும், கோமான் என்பதற்கும் நீங்கள் குறிப்பிடும் வேறுபாடுகள் உண்டா? தெரியவில்லை. நான் இன்னும் பார்க்கணும். கோ/கோன், கோ/கோன் + மகன் = கோமகன்/கோமான் இதில் இவ்வளவு வேறுபாடு இருக்குமா?

சங்க காலச் சமூக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய இவ்வழக்காறுகள் எல்லாம் கலைச் சொற்களாகப் பயன்படக்கூடியவை; பொறையாறு இழையில் 'கோமான்' பற்றிப் படித்துவிட்டுப் பிறகு சொல்லுங்கள்.

 

சங்க காலத்தை மீட்டுரு புலவர் பாடல்களை வைத்துச் செய்யமுடியாது. பிறதுறைகள் அவசியம்: கல்வெட்டுப் பெயர்கள், தொல்லியல், தொலுயிரிப்பேரியல், .... Berryjam lake என்று நினைக்க தாண்டிக்குடி காரணம். தான்றிக்குடி என்பது அதன் கல்வெட்டுப்பெயர். தான்றி மரம் பற்றி விளக்கினேன்.

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/3aad315e-3b57-4bc1-95b5-071c60a7092a%40googlegroups.com.

 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/830D7338-884A-4CAD-8587-81D6C6E22217%40hxcore.ol.

kanmani tamil

unread,
May 21, 2020, 2:07:39 PM5/21/20
to mintamil, vallamai
முனைவர் கணேசன் 

தான்றி வேறு;  தோன்றி வேறு என்று நீங்கள்  சொன்னதை நான் ஏற்றுக் கொண்டேனே. ஐயூர் முடவனார் பற்றிய முழுச் செய்தியும் தந்தமைக்கு நன்றி. 

தோன்றிக்கோன் ஒரு இடையர் தலைவன் என்பதற்கு அவன் பெயரின் பின்னொட்டு அகச்சான்றாவதற்கு ஏற்பப் புறநானூறைத் தொகுத்தவர்கள் எழுதிய கொளு அமைகிறது. 

விச்சிக்கோ இடையர் தலைவன் என்பதற்கு புறநானூறைத் தொகுத்தவர்கள் எந்த ஆதாரமும் தரவில்லை. மாறாக அவன் வேள் நன்னனின் வழித்தோன்றல் என்று புலவரே பாடியுள்ளார். 
'விச்சிக்கோன்' என்ற பெயரைப் புறநானூற்றுப் புத்தகத்திலிருந்து நீங்கள் எடுத்துக் காட்டினால் என் கருதுகோளை நான் மாற்றியே தீரவேண்டும். 

சும்மா அவர் சொல்கிறார்; இவர் சொல்கிறார் என்பதெல்லாம் முதல்நிலைத் தரவாக (primary source) அமைய முடியாது.
 
சங்க காலச் சமுதாயத்தை இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் முடிவு செய்வது பேராபத்தாக முடியும். 
புறம் 249 சமணம் சார்ந்தது என்பதில் என்ன குறை வரப்போகிறது? 

இரண்டு தலைமுறைக்கு முன்னர் கணவனை இழந்த பெண்களெல்லாம வரிநீறு அணிந்தவர் தாம் (என் பாட்டி உட்பட). உடனே அது பாசுபதம் என்று சொல்ல இயலுமா? 

என் கருதுகோள் :
வேந்தர் - சேரசோழ பாண்டியர்+ நலிந்த சிலரும்.....  
மன்னர் - வேளிர் 
கோமான் - வேளிர்க்கும் வேந்தர்க்கும் பொதுவான சுட்டுமுறை.
கோன் - முல்லித்திணை மாந்தர் தலைவன் 
கிழார் - (நான்கு நிலத்திலும் இருந்த உழவர் தலைவர்)
எயினன், வேட்டுவன் - குறிஞ்சித் திணைமாந்தர் தலைவன். 
கடலன் - நெய்தல் திணைமாந்தர் தலைவன் 

காப்பிய காலத்திலேயே வழக்குமுறை மாறி வேந்தனைக் கண்ணகி 'மன்னா' என்கிறாள். 

அதுபோலத்தான் பிற்காலத்தில் கோ >>> கோன் ஆனது  

என் மடிக்கணினி சரியாகட்டும்.... பேரையூரிலிருந்து  மதுரைக்குப் பாதை, 
பேரையூரிலிருந்து சோழநாட்டுக்குப் பாதை இரண்டையும் வரைபடம் மூலம் காட்ட முயல்கிறேன். 

சக 
(கைபேசியிலிருந்து)

N. Ganesan

unread,
May 21, 2020, 2:28:54 PM5/21/20
to மின்தமிழ், vallamai
On Thu, May 21, 2020 at 12:26 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

மல்லிபுத்தூரிலிருந்து கிராமங்களின் வழியாகப் பேரையூர் வந்துவிடலாம். அது தான் அந்தக் காலத்துப் பாதை.    
இவ்வளவு காலமும் பேரை + ஊர் = பேரையூர் என்று பிரித்துப் பேரை என்பதன் பொருள் யாதோ என்று யோசித்திருக்கிறேன். இன்று தான் 'பெரிய + ஐயூர்' என்று பிரிக்கத் தோன்றியது. 


ஆமாம். பேரியாழ், சீறியாழ் போல பெரு+ஐயூர் பேரையூர் ஆகியுள்ளது. தமிழ்நாட்டில் சில பேரையூர்கள் உள. பெரு+ஐயூர் = பேரையூர்.
பெரு- என்ற சொல்லின் Schwa பரு- எனத் திரிதலும் உண்டு. சிகாகோவில் புஷ்பரத்தினத்திடம் பேரா. ஆ. வேலுப்பிள்ளை பெருமகன் என்று தென்னிலங்கையில் (இப்போது சிங்களவர் பகுதி) பர்முக, பருமுக என்று ப்ராஹ்மி கல்வெட்டுகள் உள்ளதைக் குறிப்பிட்டார் என்றேன். புஷ்பரட்ணம் அங்கெல்லாம் சென்று நேரில் படித்தறிய சிங்கள அரசு விடுவதில்லை என்றார். தீக்குச்சி மரம் என்னும் லெகுவான மரத்தைப் பருமரம் என்போம். துவும் பெருமரம் என்பதன் திரிபே.

நேற்று, ஐயூர், பேரையூர், சிற்றையூர் எல்லாமும் பார்க்கணும் என்றேன்.
ஐயூர்/அய்யூர், கூடவே பேரையூர் (பேர்+ஐயூர்), சிற்றையூர் (சிறு+ஐயூர்) உள்ள இடங்களும்
தமிழ்நாடு, கேரளாவில் தேடணும். எல்லா ஐயூர்களும் பார்த்து, கா. கோவிந்தன் ஐயூர் முடவன் ஊர் எது
என முடிவு கூறியுள்ளார்.

நா. கணேசன்


 

kanmani tamil

unread,
May 22, 2020, 12:12:40 AM5/22/20
to vallamai, mintamil
உங்கள் மடலிலிருந்த பேரையூர் என்ற பெயரை வாசித்த பிறகு தான் நினைவு வந்தது என்பது உண்மை.
நன்றி முனைவர் கணேசன். 
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
May 22, 2020, 12:30:43 AM5/22/20
to vallamai, mintamil
தேமொழி, 
வரைபடம் அருமை. 
ஆனாலும் ஒரு கருத்து. 
புகார் காவிரியின் வடகரையில் இருந்தது. அந்தக் காலத்தில் கப்பல்கள் உள்ளே நுழைந்து நங்கூரம் பாய்ச்சுமளவு அகலமும் ஆழமும் கொண்டு இருந்தது. அதனால் மதுரைக்கு அப்பால் நேராக உறந்தை சென்று பின்பு தான் காவிரியின் வடக்குப் படுகைப்பாதை வழியாகப் புகார் சென்றிருக்க முடியும். ஏனென்றால் மதுரை - உறந்தை செல்லும் வழி 'பெருவழி' என்றும் பெயர் பெற்று இருந்தது. 

அப்படி உறந்தை செல்லும் போது தோன்றிக்கோனைப் பார்க்கிறார். அவனைப் பார்ப்பதற்கு முன்னர் பசியால் வாடி; நேரமில்லாத நேரத்தில் தன் உடனழைத்துச் சென்ற கிணைமகள் தூண்டிலிட்டுப் பிடித்த மீனை விற்றுக் கிடைத்த பொருளை வைத்துப் பசியாறுகிறார். 
அதனால்தான் பேரிஜாம் ஏரியிலிருந்து கீழே பெரியகுளம் வரையுள்ள பகுதியில் 'தாம-'/'தோ-' என்று தொடங்கும் இடப்பெயர்கள் இருக்கின்றனவா என்று காண ஆவலாக உள்ளேன். 

இந்தப் பகுதி இசையினியனுக்கு மிகவும் பழகிய பகுதியாகும்.
நாமக்கல் வட்டத்தில் உள்ள தோன்றிக்காடும் (இன்னும் சுட்டியைப் பார்க்கவில்லை) நம் சேகரத்தில் இருக்கட்டும். 
தேவைப்படுகிறதா என்று பார்ப்போம். 

சக 
(கைபேசியிலிருந்து)

N. Ganesan

unread,
May 22, 2020, 9:10:46 AM5/22/20
to மின்தமிழ், housto...@googlegroups.com, S. V. Shanmukam, podhuvan sengai, vallamai


On Wed, May 20, 2020 at 8:34 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> /// ஒளவை சு.து. சொல்லியுள்ளார்:
> “கருவூர்க் கண்மையில் தான்தோன்றிமலை யென்றொரு குன்றுண்டு; அது தாமான் தோன்றி மலையாக இருக்காலமென்று கூறுவர். திருச்சிராப் பள்ளிக்குத் தெற்கிலுள்ள குளத்தூர்ப் பகுதியில் இருக்கும் ஐயூர் (சிற்றையூர்) இம் முடவனார்க்குரியதாயின், கருவூர்க்கண்மையிலுள்ள தான்தோன்றி மலையைத் தாமான் தோன்றிமலையாகக் கொள்ளலாம். இது நன்கு ஆராயத்தக்கது.”
> ஒளவை சு.து. சிறந்த ஆய்வாளர் ; அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் உண்டு.
> மேலுள்ள அவரது கருத்தினின்று நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.

ஆமாம். ஔவை நல்ல உரை தருபவர். சுவாமி விபுலானந்தர், ந. மு. வே. நாட்டார், திருவாரூர் ச. சோமசுந்தர தேசிகர், தி. வை. ச. பண்டாரத்தார்,  ப. அ. முத்துதாண்டவராயபிள்ளை, தி. அ. முத்துசாமிக் கோனார் ... போல, கல்வெட்டுகளைத் துணைக்கொண்டு பல இலக்கியகர்த்தாக்களின் கால நிரணயம் செய்வதில் ஔவையார் பங்கு போற்றற்குரியது. ஆனால், சில சமயங்களில் Philology-கும், Rhetoric-கும் வித்தியாசம் தெரியாமல் அவர் எழுதியிருப்பதும் உண்டு. உ-ம்: வஞ்சி எங்கே உள்ளது என்பதற்கு ஔவை சொல்லும் உரைகளை ஆய்ந்தால் அது விளங்கும். இருவகையாகவும் எழுதிசென்றுள்ளார். ஆனால், தொல்லியல், கல்வெட்டுகள் வஞ்சி என்பது மேலைக் கடற்கரையில் சங்க காலத்தில் இல்லை எனத் தெளிவுபடுத்திவிட்டது.

ஔவையாருக்கு தோன்றி மரத்திற்கும், தான்றி மரத்திற்கும் வேறுபாடு தெரியவில்லை. அதனாற்றான், தான்றிக்குடியை, தோன்றிக்கோ ஊர் எனக் கொண்டார். அவ்வூர், பிரதேசம் தோன்றிக்கோ ஊரன்று. தான்றிக்கோ என்று ஒருபுரவலன் இருந்திருந்தாலே ஔவையார் கூற்று பொருந்தும். தோன்றி மரம் இன்னவென்று தெரியாததால் தான் அதற்கு வெண்பூ என சிந்தாமணியின் ஐந்து திணை கூறும் அழகிய பாடல் உரையில் கொண்டார். அது தவறு. செந்தீச் சுடர்விளக்குப் போன்றது தோன்றி மரப்பூக்கள். தலைவன் குறிஞ்சித்திணையில் களவொழுக்கம். பின்னர் வரைவு நீட்டிக்கின்றான். அது தகாது என்று முல்லை மணம் செய்விக்கிறது. இந்த அழகான பாடலைத் திருத்தக்கதேவர் பாடியுள்ளார். தோன்றி மரம் இன்னதென்று தெரியாததால் தவறான உரை ஏற்பட்டுவிட்டது.

கனகமாலையார் இலம்பகம்(சிந்தாமணி)
குறிஞ்சி யெல்லையி னீங்கிக் கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க் கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத் தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே  னீர்பெய் தார்த்தன சுரும்பே. 410
கோவை இளஞ்சேரன் உரை:
“ மண நிகழ்ச்சியில் முல்லை நீங்கா இடம் பெற்றது. மணமகளை முல்லை மலர் மாலையால் ஒப்பனை செய்தனர். முல்லைக் சூட்டுசூட்டியும் கூந்தல் பின்னலை முல்லைத் தொடரால் ஒப்பனை செய்தும், மணமகனுக்கு முல்லைத் தாரை அணிவித்தும், குஞ்சியில் முல்லைத் தொடரைச் சுற்றியும், காதில் முல்லை மலரைச் செருகியும் மணவறையை முல்லைத் தொடர்களால் அழகுசெய்தும் மண விழாவை முல்லை விழாவாகவே ஆக்கினர். மாந்தர் குடும்பத் திருமணம் மட்டுமென்ன? மலர்க்குடும்பத்தில் ஒரு திருமணம் : மணமகன் : மாலையாகப் பூத்த கொன்றைப் பூ; மணமகள் : குரவம் பாவை; விளக்கு: தோன்றி மலர்; நீர்வார்த்தது: குருந்த மலர் வாழ்த்திசை: சுரும்பு. இந்தத் திருமணத்தைப் பேசி முடித்தது யாரென்று நினைக் கின்றீர்கள்? மாந்தரினத்தில் இவ்வேலையைச் செய்யும் முல்லை மலர்தான் பெண்பேசிச் சென்று திருமணத்தை நிறைவேற்றிய தாம்.”(தோன்றி மூலத்தில் உள்ளவாறே வைத்துள்ளேன்.)

ஔவை சு. து. உரை: ”மகண்மொழிந்தாட - மகட்பேசிச் செல்லுதலால். பைந்தார்க்கொன்றை - கொன்றை மாலைபோல மலர்வதால், பைந்தார்க் கொன்றையென்றார். குராமரத்தின் பூந்துணர் பாவையெனப்படுதலின் "பாவை கொடுப்ப" என்றார். தோன்றி - தோன்றிமரத்தின் ஒளிதிகழும் வெண்பூ. குருந்து - குருந்தமரம். தேன்நீர் - தேனாகிய நீர். சுரும்பு தேனீர்பெய்து ஆர்த்தன என்க.”  இளஞ்சேரன் போலன்றி, தோன்றி மரம் என்பது அருமை. ஆனால், அம்மரத்தின் பூக்கள் சிவந்தவை, தீப்போன்ற நிறம். Scarlet sterculia எனும் தோன்றி மரத்தை ஔவை சு.து. கண்டதில்லை போலும். ஔவை உரையில் ”தோன்றிமரத்தின் ஒளிதிகழும் செம்பூ” எனல் சரி.


> அதற்கான ஆதாரம் குறிப்பிட்ட புறப்பாடலில் அகச்சான்றாகவே உள்ளது.
>  ஐயூர் முடவனாருக்கு அறுசுவை விருந்தை மீன் குழம்புடனும் பொரியலுடனும் சேர்த்துச் சாப்பிட ஆசை; கிள்ளி வளவன்பால் சென்றால் வெண்ணெல் சோற்றுக்கு; ஆற்றில்  பிடித்த வரால் மீனுடன் மாங்காய் போட்டுச் சமைத்த மீன் குழம்பு மட்டுமின்றிக்; கடலில் பிடித்த சுறா மீனிலிருந்து அறுத்த துண்டங்களின் பொரியலும்; வள்ளைக்  கீரைக்கூட்டும், சிறுகொடிப் பாகல் கறியும் உண்ணலாம் என்று விரும்பி அவனை நாடிச் செல்கிறார்.....இப்படி ஆற்றுமீனும் கடல்மீனும் ஒரே பொழுதில் விருந்தாகக் கிடைக்குமிடம் உறந்தை அன்று.....கடற்கரைப் பட்டினமாகிய புகார்- காவிரியாறு கடலோடு கலக்கும் சங்கமத்துறை - அங்கு வரால் மீனும் கிடைக்கும்; சுறாமீனும் கிடைக்கும். எனவே கிள்ளிவளவன்  புகாரில் இருக்கிறான் என்பது வெளிப்படை.

பூம்புகார் அல்லது ஒரு துறைமுகத்தில் துஞ்சினான் என்பது நல்ல கருத்து. சுறவத்தால் தெரிவதைச் சுட்டியமைக்கு நன்றி. அதற்கும், உறந்தை முடவனார் ஊர் குளத்தூர் அருகே ஐயூர் என்பதற்கும் எந்தச் சிக்கலும் இல்லை.

> குளத்தூர் அருகிலுள்ள ஐயூரிலிருந்து புகார் செல்ல தாமான்தோன்றி மலைக்குச் செல்ல வேண்டிய தேவை என்ன?    

அங்கஹீனம் தான் காரணம். தோன்றிக்கோ  தாமான் என்னும் புரவலனை நாடிச் செல்வது உறந்தை அருகே ஐயூர் முடவனார் வழக்கம். சற்று விரிவாகப் பார்க்க,
                
> > நீங்கள் குறிப்பிடும் முல்லைத்திணைக்கான இடம் தாந்தோணி மலை தான். ஆ வளம் மிக்கது. ஐயூர் முடவனும் கேட்ட பரிசில் அதுவே.
> புறப்பாட்டை மீண்டும் ஒருமுறை கூர்ந்து படியுங்கள்;

நன்கு படித்தேன். பகன்றை பற்றி ருத்ரா கவிசெய்துள்ளார். பாண்டில், பண்டி/வண்டி பற்றி அப்போது எழுத ஆவல்கொண்டேன். வானத்து மீன் போன்ற எருதுகள் என்னும் தோன்றிக்கோ பற்றிய வரிகளை விளக்கலாம்.

> > கடலில் இருந்து 450 அடி தான் உயரம். அரியலூர் அருகே உள்ள ஐயூர் என்கிறார் அவ்வை. பல ஐயூர்கள் இருப்பினும், இந்தக் குளத்தூர் அருகுள்ள ஐயூர் பொருந்தும்.
> எப்படி? ஐயூரை இன்னும் தேடுவோம்; முதலில் தோன்றிக்காட்டை முடிவு செய்ய வேண்டும்.

தோன்றிக்காடுகள் எங்கே உள்ளன என எழுதுகிறேன்.

> > முக்கியமாக,
> > (1) தான்றிக்குடி, தான்றிக்குடி - தான்றி மரத்தால் ஏற்பட்ட பெயர்.  தோன்றி வேறு, தான்றி வேறு.
> > (2) குறிஞ்சித் திணைக்கு நல்ல உதாரணம் தான்றிக்குடி.

> சரி

>> எனவே, தாமன்/தாமான் என்னும் கோமான் ஆண்ட மலை கரூர் அருகே தோன்றிமலை எனக் கருதவேண்டியுள்ளது.
> இல்லை

தாமன் என்ற பேரே உவேசா எழுதவில்லை. நீங்கள் தான் உவேசா தாமன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் எனப் பலமுறை கூறியுள்ளீர்கள். அவ்வாறு எதுவும் காணோம். இருந்தால் தாருங்கள். பார்ப்போம். தாமன் என்பது புதுப்பெயர் உற்பத்தி. உவேசா தரும் பெயர் தாமான். தோன்றிக்கோ தாமான் என்பதன் பெயர் விளக்கம் தோன்றிக்காடுகள் உள்ள இடம், சேரர்களின் ப்ராமி கல்வெட்டுகளால் உணரமுடிகிறது.

kanmani tamil

unread,
May 22, 2020, 12:21:13 PM5/22/20
to vallamai, mintamil
இங்கே புறப்பாடல் முன்னுரையில் தாமன் என்று சொல்லியிருப்பது காண்க.
அடிக்கோடு இட்டுக் காட்டியிருக்கிறேன் (இணைப்பில்).
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
20200522_213559.jpg
20200522_213641.jpg

N. Ganesan

unread,
May 22, 2020, 12:38:57 PM5/22/20
to மின்தமிழ், vallamai
On Fri, May 22, 2020 at 11:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இங்கே புறப்பாடல் முன்னுரையில் தாமன் என்று சொல்லியிருப்பது காண்க.
அடிக்கோடு இட்டுக் காட்டியிருக்கிறேன் (இணைப்பில்).
சக 


ஆமாம். இந்த நூலைப்பற்றியும், அதன் ஆசிரியர் ஔவை சு.து. பற்றியும் நான் எழுதியுள்ளேனே. எனக்கு நன்கு தெரிந்த நூல் தான் இது.
தாமன் என்ற பெயரை உற்பத்தி செய்தவர் ஔவையார் ஆவார்.

தாமன் என்ற பேரே உவேசா எழுதவில்லை. நீங்கள் தான் உவேசா தாமன் என முன்னுரையில் குறிப்பிடுகிறார் எனப் பலமுறை கூறியுள்ளீர்கள். அவ்வாறு எதுவும் காணோம்.

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcviPoR-is%2BeD5ETDhtp_APYaASEcTXbq4Dy_8sYe0z06A%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 22, 2020, 1:15:25 PM5/22/20
to vallamai, mintamil
Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல.
கூகுள் வரைபடம் நான் சொன்னதுபோல BERIJAM  என்று தான் காட்டுகிறது.
இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp). 
அப்படியா?!
1867-ல் மதுரை கலெக்டராக இருந்த ஸர் வெரெ லெவிங் என்பவர் தன் ஓய்வூதியத்தைக் கொடுத்து  Berryjam lake வெட்டினார். 1912-ல் மேலும் விரிவாக்கப்பட்டது. விக்ரம் சந்திரா, 1998-ல் எழுதிய மலைவாசஸ்தலங்கள் பற்றிய நூலில் செய்திகள் உள்ளன. அ. வடிவேலு, ஜமீந்தார்களைப் பற்றி எழுதிய நூலிலும்  Berryjam lake பற்றி விவரங்கள் உண்டு. அப்போதெல்லாம் ஏசி இல்லாத காலம். அது அமெரிக்கர்கள் கண்டுபிடித்து லாஸ் வேகாஸ் போன்ற நகரங்கள் உருவாகக் காரணம் ஆயின. பிரிட்டிஷ்காரர்களும், இந்திய ராஜாக்கள், ஜமீந்தார்கள் கோடைகாலத்தில் மலைவாசஸ்தலங்களுக்குப் போய்விடுவர். அங்கிருந்து ஆட்சி நடக்கும். அதுபோழ்து, கொடைக்கானலை விரும்பிய மதுரை கலெக்டர் ஒரு சிறுமடுவை பெரிய ஏரியாக மாற்றத் தொடங்கினார்
இப்போது இருக்கும் அளவைவிட அது சிறிதாக இருந்திருக்கலாம். அதற்காக just a swamp என்று சரடு விடக்கூடாது.
மதுரை கலெக்ட்ர் அந்த ஏரியை விரிவாக்கிய போது அதற்கு lake என்று பெயரிட்டதால் 'பேரி' என்னும் ஒட்டு இடம் மாறி முன்னே சென்று விட்டது எனக் கொள்வதில் மாறுபாடு கொள்ள வழியில்லை. ஏனெனில் 'பேரி' என்று அழைத்தபோது இருந்த அளவை விட அது மேலும் பெரிதானதே முக்கிய காரணம் எனப் புரிகிறது. 
பிரதீப் சக்கரவர்த்தியின் கோடைக்கானல் நூல் வெளியாகிவிட்டதா எனப் பார்க்கணும்:
தாமன் பேரேரி - இதை முன்பும் கூறியுள்ளீர்கள். தாமான் என்னும் தான்றிக்கோன் 
தப்பு ; தப்பு . தோன்றிக்கோன் என்பதே சரி 
எந்த ஏரியும் ஏற்படுத்தியதாக சங்க இலக்கியத்திலோ பின்னரோ எந்தக் குறிப்போ, கல்வெட்டோ ஒன்றுமில்லை.
குறிப்பும் கல்வெட்டும் தேவைப்படவில்லை முனைவர் கணேசன்.
தாமனோ ; தாமானோ - பெயர் எப்படியாயினும் இருக்கட்டும்.... அவன் ஏரி வெட்டினான் என்று நானும் சொல்லவில்லை; இக்கருத்தை இரண்டாவது முறை வலியுறுத்துகிறேன். பொது மக்கள் அந்த ஏரியைத் தாமன் / தாமான் பெயரால் அடையாளப்படுத்தினார்கள் ; அவ்வளவே .
திணைமாந்தர் தலைமைக்குக் கல்வெட்டு கிடைக்காது என்றும் இரண்டாம் முறை வலியுறுத்துகிறேன். இன்னொருமுறை இவற்றை வாதித்துப் பேசாதீர்கள் (வகுப்பில் கவனிக்காமல் ஐயம் கேட்பது போல் உள்ளது. அந்தமாதிரி மாணவரிடம் நான் கோபப்படுவதுண்டு).
Berryjam lake போல பல பெயர்கள் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்தவை ஸஹ்யாத்திரியில் உள்ளன. ஆங்கிலப் பெயர்கள் அவை.
தாமன் என்ற பேரே உவேசா எழுதவில்லை. தாமான் என்னும் தோன்றிமலைக்கோனுக்கும், மதுரைக் கலெக்டர் வெட்டிய ஏரிக்கும் தொடர்பு காண முடியவில்லை. 
தொடர்பை கூகுள் வரைபடம் காட்டிவிட்டது. 
நான் இன்று கூகிள் வரைபடம் பார்க்கப் பழகினேன்; ஆனால் இன்னும் அதை வெட்டிக் கொண்டுவந்து ஒட்டப் பழகவில்லை.
தேமொழி காட்டியுள்ள பேரையூரிலிருந்து வடக்கில் இருக்கும் கொடைக்கானல் நகரத்திற்குத் தெற்கில் உள்ளது பேரிஜாம் லேக் . அந்தப் பேரேரிக்கு நேராகக் கிழக்கில் மலையடிவாரத்தில் இருக்கும் ஊரின் பெயர் பேரியூர் - ஆம்; அப்படித்தான் வரைபடம் காட்டுகிறது. ஏரியை ஆங்கிலேய கலெக்டர் பெரிதாக்கி 'லேக்' என்று பெயரிட்டு விட்டதால் பேரியூரில் தாமன் பெயர் நீங்கிவிட்டது என்று எண்ணுவதற்கும் வழி உள்ளது. என்ன ஆனாலும் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியர் செவிகளுக்கு முன்னால் முகம் தெரியாத தாமன்/ தாமான் சிறப்பு இல்லாதவன் ஆகத்தானே தெரியும்
தாமான் இருந்த தோன்றிக்கோடு வேறு. தான்றிக்குடி அருகே உள்ள பெர்ரிஜாம் ஏரி வேறு.
எழுத்துப் பிழையைத் திருத்திக்கொள்ளுங்கள் பேரிஜாம்; கருத்தைத் திருத்திக் கொள்ளுங்கள் - பேரிஜாம் தான்றிக்குடி அருகில் இல்லை; கொடைக்கானல் நகரத்திற்குத் தெற்கில் மலையில் உள்ளது (இன்னொரு முறை இதே தப்பை வேண்டுமென்றே சொல்லக்கூடாது )
அந்தப் பேரியூர்க்குக் கிழக்கில் 2கி.மீ. தொலைவுக்குள் மூன்று குளங்கள் உள்ளன. அவற்றுள் ஒருகுளம் பெரியது; அதனாலேயே அவ்விடம் பெரியகுளம் என்று அழைக்கப்படுகிறது. ஐயூர் முடவனாரின் கிணைமகள் மீன்பிடித்த குளம். இங்கிருந்து பேரியூர் நடைபயண தூரம் தான். (நான் 1" = 1கி.மீ. என்ற அளவுக்கு விரித்துப் பார்த்தேன்.) அதோடு பேரிஜாம் ஏரிக்குக் கிழக்கே மலைச்சரிவுகளில் "இழும் என வீழும் அருவி போன்ற தோற்றங்கள்" எல்லாம் பொருத்தமாகத்தான் அமைந்துள்ளன எனக்கு அந்த வரைபடத்தை எடுத்து ஒட்டி யாராவது உதவுங்கள்  நன்றி. 
சக  
 நா. கணேசன்/// wrote 1day ago 

kanmani tamil

unread,
May 22, 2020, 1:23:54 PM5/22/20
to vallamai, mintamil
/// ஸஹ்யாத்ரியின் மலைப்பழங்குடிகளின் 
எதற்காக நீங்கள் மேலைமலைத்தொடரை இப்படி வடசொல்லாலேயே அழைக்கிறீர்கள்?
இப்படி அழைப்பதால் தமிழ்ச் சொல்வளம் என்ன ஆகும்?
பழமையான த்ராவிட பாஷைகள் கொஞ்சமாவது பதிவு செய்யப்பட்டனவென்றால், அதற்கு முக்கிய காரணம் ஏர்கண்டிஷனர் மெஷின்கள் கண்டுபிடிக்கப்படாமையே. மர்ரே பிரவுன் எமனோவுடன் பேசுகையில் சொல்வார்: “கணேசன் எனக்கு தமிழ் இலக்கியம் தெரியாது. உங்களைப் போன்றோர் மேலெடுத்து ஆய்வைச் செலுத்துங்கள்” என்று ஆசி கூறினார். 
கொடுத்து வைத்தவர் தான் நீங்கள் .
திராவிட வேர்ச்சொல் அகராதிகண்ட இருவரில் ஒருவர். இன்னொருவர்: அவருக்கு மூத்த தாமஸ் பர்ரோ. இருவரும் சம்ஸ்கிருத பேராசிரியன்மார். எமனோ கனடா நாட்டின் குளிர்மிகுந்த ப்ரதேசக்காரர் (நோவா ஸ்காட்டியா). தமிழ்நாடு வந்ததும் வெப்பம் தாங்க முடியவில்லை. எனவே ஊட்டிக்குச் சென்றார். தோதர்கள், கோத்தர்கள் பற்றிய சிறந்த ஆய்வுகளைச் செய்தார். மலசர், இருளர், பளியர், முதியர், காடர், தொதுவர், கோத்தர், ... என ஒருவரும் நவீன நாகரிகம் ஊடுருவி பணச்சந்தை பொருளாதாரத்தில் தாக்குப் பிடிக்காமல் அழிந்தும், பிற ஆதிக்க மொழிகளால் கபளீகரம் செய்யப்பட்டுவிடும் என்றார். அது நடந்துவிட்டது. ~NG/// wrote 1day ago 
இதெல்லாம் இந்த இழைக்குத் தேவையா? முனைவர் கணேசன் அவர்களே
சக  

kanmani tamil

unread,
May 22, 2020, 1:30:08 PM5/22/20
to vallamai, mintamil
ஆமாம். இந்த நூலைப்பற்றியும், அதன் ஆசிரியர் ஔவை சு.து. பற்றியும் நான் எழுதியுள்ளேனே. எனக்கு நன்கு தெரிந்த நூல் தான் இது.
தாமன் என்ற பெயரை உற்பத்தி செய்தவர் ஔவையார் ஆவார்.
NG/// wrote 50mts ago 

இனிமேல் நான் தாமான் என்றே தோன்றிக்கோனை அழைக்கப் போகிறேன்.
தாமன் என்றாலும் தாமான் என்றாலும் அந்த முல்லைத்திணை மாந்தர் தலைவனுக்குப் போட்டியாக எந்த வேள் வந்து நிற்கமுடியும்?
திணை மாந்தர்களுள் கொடையால் சிறந்தவர்களின் பட்டியலில் தாமான் இடத்தை வேறு யாரும் தட்டிப்பறிக்க முடியாது.
சக 

N. Ganesan

unread,
May 22, 2020, 2:06:27 PM5/22/20
to மின்தமிழ், vallamai


On Fri, May 22, 2020 at 12:42 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>
> Berryjam என்று எங்கே பெயர் இருக்கிறது?
> ஆனாலும் தான்றிக்காய்களை வைத்து jam செய்யமுடியாது.
> கஷாயம் / சூரணம் தான் செய்ய முடியும்.
> அதனால் நீங்கள் இப்படியெல்லாம் ஐயம் கொள்ளத் தேவையே இல்லை.
> சக
> (கைபேசியிலிருந்து )

திரிபலம் செய்ய கூஸ்பெர்ரி, தானி-பெர்ரி, .. வேண்டும்.
ஜாம் என்பதற்குப் பலபொருள் ஆங்கிலத்தில் உண்டு.

Berryjam Lake of Kodikanal:
Photo de  : Berryjam Lake


De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html


>
>
> On Fri, 22 May 2020 11:02 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:

>>
>> On Fri, May 22, 2020 at 12:15 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
>>>
>>> Berryjam lake என்னும் பேரேரி இயற்கையாக அமைந்துள்ள ஏரி அல்ல.
>>> கூகுள் வரைபடம் நான் சொன்னதுபோல BERIJAM  என்று தான் காட்டுகிறது.
>>
>> Berryjam Lake எனப் பெயருண்டு. இந்த தான்றிக்காடுகள் வேறு. தான்றிக்காய் தான் திரிபலம் செய்யப்படுவதால், Berryjam lake பெயர்க் காரணமா எனப் பார்க்கணும்.
>>
>> கூகுள் மேப் பார்ப்பது அறிய சந்தோஷம். கூகுள் இருப்பதெல்லாம் பழைய வரலற்றை
>>
>> தாமான் என்னும் தோன்றிக்கோ இருந்த காடு வேறு.
>>>
>>> இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp).
>>> அப்படியா?!
>>
>>
>> 19-ஆம் நூற்றாண்டு ஆவணங்கள் மடு (Swamp) ஆக இருந்ததை குளம் வெட்டியதாகக் கூறுகின்றன.
>> தான்றிக்காடு, தான்றிக்குடி என்பதை தோன்றிக்கோ உடன் இணைக்க அண்மைக்காலம் வரை வெறும்
>> ஸ்வாம்ப் ஆக இருந்த இடம் தோன்றிக்கோ தாமான் சங்க காலத்தில் வெட்டியதா என ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறு ஒரு சான்றும் இல்லை.
>>
>> நா. கணேசன்
>>

>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA%2BQEUcG7POdKv3QpvHiC-rU5ksdeAJCAjqZg2mtxEGhQkDwZQ%40mail.gmail.com.

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHct%2BqxXOzp1aFqnkFzGkhKKmrvzgDRGjoZz4umce%3DLt9Gw%40mail.gmail.com.

N. Ganesan

unread,
May 22, 2020, 2:30:00 PM5/22/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
தான்றிக்காய் Berry எனப்படுவது:
jamming = கடைதல், அரைத்தல். எனவே, சித்த வைத்தியத்தால் தான்றி மரங்கள் உள்ள மடு Berryjam Lake எனப் பெயர் பெற்றது.

திரிபலம் செய்ய கூஸ்பெர்ரி, தானி-பெர்ரி, .. வேண்டும்.
ஜாம் என்பதற்குப் பலபொருள் ஆங்கிலத்தில் உண்டு.

Berryjam Lake of Kodikanal:
Photo de  : Berryjam Lake


De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html


>
>
> On Fri, 22 May 2020 11:02 pm N. Ganesan, <naa.g...@gmail.com> wrote:
>>
>>
>> கூகுள் மேப் பார்ப்பது அறிய சந்தோஷம். கூகுள் இருப்பதெல்லாம் பழைய வரலாற்றை ஆராயப் போறாது.

>>
>> தாமான் என்னும் தோன்றிக்கோ இருந்த காடு வேறு.
>>>
NG>>> இயற்கையில் சிறு மடுவாக இருந்தது. (just a swamp).

kanmani tamil

unread,
May 23, 2020, 9:01:34 AM5/23/20
to mintamil, vallamai

/// De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html/// Dr. Ganesan wrote 18 hrs. ago  

நன்றி, முனைவர் கணேசன் .
நீங்கள் கொடுத்திருக்கும் படங்களில் ஒன்று பேரிஜாம் லேக்கை ஒட்டித் தோன்றிக்காடு இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

ஆறு குரங்குகள் அமர்ந்திருக்கும் படத்தை ஒன்று என்று  தொடங்கி எண்ணிட்டால் 47வது படம் 'road parallel to the lake vehicles not allowed'  என்ற குறிப்புடன் இருக்கிறது; அந்தப் பாதையின் இருபுறங்களிலும் செக்கச் செவேரென்று உதிர்ந்து வாடிக் கிடக்கும் பூக்கள் தோன்றியின் வண்ணத்தை உடையனவாய் உள்ளன. அது மட்டுமல்ல; நீங்கள் சொல்லியிருப்பது போல் பூக்கள் உதிர்ந்த பிறகு இலைகள் ஓரளவு துளிர்த்துள்ளதால் சிறிது நிழலும் என் கண்ணுக்குத் தெரிகிறது. இது பேரிஜாம் லேக்கைச் சுற்றி இருக்கும் பாதை அல்லவா. அரசு அனுமதியுடன் சிற்றுந்து (van) அல்லது காட்டுந்து (ஜீப்) செல்லலாம்.

'swamp' பற்றிய குறிப்பு விளக்கத்தையும் ஒரு படம் தாங்கி நிற்கிறது.
சிறிய 'மடு' என்றாலும் பாண்டியநாட்டுத் தண்ணீர்ப் பஞ்சம் எல்லா நீர்த்துறைகளுக்கும் 'பேரி' என்று தானே பெயர் கொடுக்கிறது. பாண்டியநாடு பன்னீராண்டு வற்கடம் பூண்டு மக்கள் நீருக்குத் தவிப்பது வரலாறு முழுதும் காணப்படும் நிகழ்ச்சி தானே .
அது பயன்பாட்டை அடியொட்டி அமையும் பெயராகத் தெரிகிறது.
கூகுள் வரைபடத்தில் கொஞ்சம் துழாவினால் நிறைய 'பேரி'கள் காணப்படுகின்றன.

பாவூர்ச்சத்திரம் அருகில் குரும்பலப்பேரி 
ஈஞ்சாருக்கு மேற்கே அழகாபுரிக்கு வடக்கே கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் damக்குத் தெற்கே நச்சடைப்பேரி
இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் ராஜசிங்கப்பேரி.........ஏராளமாக உள்ளன.  

இது புதிதாகப் பயிற்சி எடுக்கும் என் கண்களுக்குத் தட்டுப்பட்டவை.
அதுவும் கிருஷ்ணப்பேரி மிகவும் சிறியது; அதுவே பேரேரி >>> பேரி என்றால்; இயற்கையாக மலைமேல் இருந்த மடுவைப் பேரேரி >>> பேரி  என்று அழைப்பதில் ஆச்சரியமே இல்லை. 

அதோடு 'பெர்ரிஜாம்' என்பதற்கும் விளக்கம் எளிதில் கிடைக்கிறது.
கூகுள் வரைபடத்தில் எல்லா இடங்களையும் ஆங்கிலத்தில் குறித்துக் காட்டிப் பின்னர் யாரோ (வரலாறும் பூகோளமும் தமிழும் தெரியாதவர்) தமிழில் ஒவ்வொரு பெயரையும் ஒலிபெயர்த்திருக்கிறார். அப்படி ஒலிபெயர்க்கும் போது.....

பாஞ்சாலங்குறிச்சி >>> 'பன்சலன்குறிச்சி' என்று புத்துருவம் பெற்றுள்ளது.
காரிசேரி (சிவகாசி அருகில் உள்ளது)>>> 'கரிசேரி'  ஆகிவிட்டது.
கரிவலம்வந்த நல்லூர் >>> 'கரிவலம்வண்ட நல்லூர்' என்று புது வரலாறு படைக்கிறது.

இப்படித்தான் தமிழும் ,வரலாறும் தெரியாதவர் ஒலிபெயர்க்கும் போது சிலபல தவறுகள் நேர்கின்றன; அப்படிப்பட்ட ஒரு தவறு தான் ' பெர்ரி ஜாம்' என்னும் சொற்றொடர் ஆகும். உங்களுக்குத் தான் தமிழ் தெரியுமே..... கண்ணையும் கருத்தையும் மூடிக்கொண்டு அத்தவறை ஒரு தரவாகக் கொள்வது தவறு அல்லவா?!

நான் மேற்சுட்டிய படம் தோன்றிக்காடு இருப்பதை உறுதி செய்வதால் இது தாமான் தோன்றிக்கோனின் காடு என்று முடிவு செய்யலாம்.
சக     
 

On Sat, May 23, 2020 at 12:24 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
 ஜாம் தயாரிக்கும் முறை குறித்து  இன்னொரு இழையில் பார்ப்போமா ?

N. Ganesan

unread,
May 23, 2020, 10:16:33 AM5/23/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, May 23, 2020 at 8:01 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

> /// De l'avis : Benefits of Forest Conservation sur Berijam Lake
> https://fr.tripadvisor.ch/LocationPhotoDirectLink-g303890-d325373-i111775249-Berijam_Lake-Kodaikanal_Dindigul_District_Tamil_Nadu.html/// Dr. Ganesan wrote 18 hrs. ago  
>
> நன்றி, முனைவர் கணேசன் .
> நீங்கள் கொடுத்திருக்கும் படங்களில் ஒன்று பேரிஜாம் லேக்கை ஒட்டித் தோன்றிக்காடு இருப்பதை உறுதிப்படுத்துவது போல் உள்ளது.

Berryjam lake என்பதன் பொருள் வேறு. அங்கே தோன்றிக்கோ, தோன்றிக்காடு இல்லை.

> நான் மேற்சுட்டிய படம் தோன்றிக்காடு இருப்பதை உறுதி செய்வதால் இது தாமான் தோன்றிக்கோனின் காடு என்று முடிவு செய்யலாம்.
> சக  

அவ்வாறு எதுவும் காணோம். குறிஞ்சித் திணையின் தான்றிக்காடு, Berryjam lake:

N. Ganesan

N. Ganesan

unread,
May 23, 2020, 12:45:47 PM5/23/20
to மின்தமிழ், vallamai
On Sat, May 23, 2020 at 8:01 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
> ' பெர்ரி ஜாம்' என்னும் சொற்றொடர் ஆகும். உங்களுக்குத் தான் தமிழ் தெரியுமே

அப்படியா? தகவலுக்கு நன்றி.


கூகுள் வரைபடத்தில் கொஞ்சம் துழாவினால் நிறைய 'பேரி'கள் காணப்படுகின்றன.

பாவூர்ச்சத்திரம் அருகில் குரும்பலப்பேரி 
ஈஞ்சாருக்கு மேற்கே அழகாபுரிக்கு வடக்கே கிருஷ்ணப்பேரி 
தூத்துக்குடிக்கு வடக்கில் சங்கரப்பேரி 
ராஜபாளையம் அருகே சலங்கப்பேரி 
சாஸ்தா கோயில் damக்குத் தெற்கே நச்சடைப்பேரி
இன்னும் கொஞ்சம் தெற்கே போனால் ராஜசிங்கப்பேரி.........ஏராளமாக உள்ளன. 

 சீவலப்பேரி உள்ளது. குறும்பலாப்பேரி. பாவூர்சத்திரம் ரா. சுப்பிரமணியன் ஐயா என் நண்பர். நேற்றுத்தான் பேசினேன். என்மடல்களைப் படித்துப் பாராட்டியிருந்தார். ஜஸ்டிஸ் எஸ் மகராஜபிள்ளை உறவினர்.

just for your information.
Berryjam என்பதும், குறும்பலாப்பேரி, ... போன்ர பேர்களும் வெவ்வெறு பொருள்கொண்டவை. -பேரி என்று இடப்பெயர்கள் முடிவதைக் குறிப்பிடுகிறீர். Berry (Thandri berry, like gooseberry, + kaDu made into a jam with honey, ghee) Berryjam என்ற ஆங்கிலப் பெயரில் முதலில் இருக்கிறது. வித்யாசம் உண்டு.

I have asked for more info from persons who have lived in Uthukuli bungalow. If I get data, I will share.

NG

kanmani tamil

unread,
May 24, 2020, 6:38:40 AM5/24/20
to vallamai, mintamil
தாண்டிக்குடி வேறு; தோன்றிக் காடு வேறு என்ற கொள்கையின் அடிப்படையில் தான் என்னுடைய வாதம் அமைந்துள்ளது. 
ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் புறநானூற்றுப் பதிப்பில் தோன்றிக்கோனின் காட்டைத் தாண்டிக்குடி எனக் குறிப்பிட்டுச் செல்வதென்னவோ உண்மை தான். அதுவும் திட்டவட்டமாகச் சொல்லவில்லை; ஐயுற்றுத்தான் சொல்கிறார். 
ஆனால் ஐயூர் பற்றியும், தோன்றிக்காடு பற்றியும் புதுச்செய்திகள் கிடைத்துள்ளதால் தாமானின் தலைமை தாண்டிக்குடியில் இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். 

தான்றி மரங்கள் தாண்டிக்குடியில் இன்றும் காணப்படுவதை எடுத்துக் காட்டியுள்ள முனைவர் கணேசனுக்கு நன்றி. தாண்டிக்குடி செல்லவேண்டுமெனில் பட்டிவீரன்பட்டி போய் அதற்குப்பிறகு மலையேற வேண்டும். 
முடவரான புலவர் கம்பூன்றி அந்த உயரத்திற்குச் சென்று அவனைக் கண்டிருக்கவும் இயலாது. 

'பேரிஜம்' < பெர்ரிஜாம் < தான்றிக்காய் லேகியம் என்னும் கொள்கையை ஏற்றுக்கொள்ள; போதிய ஆதாரம்?
ஆங்கிலேய கலெக்டர் காலத்து ஆவணத்தில் 'Berry jam' என்னும் பெயரும் காரணமும் விளக்கப் பட்டிருக்கிறதா?    
சக 
(கைபேசியிலிருந்து) 
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUcSYSJa%2By3MH%2B3V9K8ozdFWWaJoN4gd5uSAMEquwXrqSw%40mail.gmail.com.

kanmani tamil

unread,
May 27, 2020, 10:49:08 AM5/27/20
to vallamai, mintamil
தாமான் வேள் இல்லை என்பதற்கு அப் புறப்பாடல் உள்ளேயே ஒரு அகச்சான்றும் உள்ளது.
"அறவர் அறவன் மறவர் மறவன் 
மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன்" - (அடி - 19&20)
என்று தாமானை எல்லோரும் புகழ்வதாக ஐயூர் முடவனார் பாடியுள்ளார்.
'அறம் செய்வார்க்கெல்லாம் தலைமை சான்றவன்; வீரர்க்கெல்லாம் மேலே வீரம் பொருந்தியவன்; மள்ளருக்கெல்லாம் மேலான மள்ளன்; தொன்மையான குடிகளுக்குத் தலைவன்..... '

மள்ளருக்கு மள்ளன் வேள் ஆகமுடியாது. ஏனெனில் மள்ளர் வயலில் இறங்கி உழுதவர்; வேளிர் உழுவித்தவர்.
தொன்மையான குடிகளின் தலைவன் ..... ஐயூர் முடவனார் என்னும் தினை மாந்தர் பார்வையில் வேளிரைக் காட்டிலும் தாமான் என்னும் திணைமாந்தனே தொல்குடியினன் ஆவான்.

முனைவர் கணேசன் ....இன்னுமா ஐயம்?
தாமான் வேளும் இல்லை; தாமான் தோன்றி மலை அவனது வாழிடமும் இல்லை. அம்மலைக்குரிய பெயர்க்காரணத்தை கோயில் அடிப்படையில் ஆராய்ந்து பாருங்கள்.
சக 
   
Reply all
Reply to author
Forward
0 new messages