தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.

19 views
Skip to first unread message

Vallalar Groups

unread,
Jul 18, 2019, 10:11:14 AM7/18/19
to vallala...@googlegroups.com
 💥💥💥💥💥💥💥💥தெய்வத்தின் பெயரில் உயிர்பலி நடைபெறுவதை எதிர்த்து ஜீவகாருண்ய விழிப்புணர்வு பிரச்சாரம்.
💥💥💥💥💥💥💥💥

💥💥💥💥💥💥💥
🌻ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை உடைய சகோதர்கள் அனைவருக்கும் பணிவான வந்தனங்கள்.🙏🙏🙏

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
கொல்லா நெறியே குருவருள் நெறியென பல்கால் எனக்கு பகர்ந்த மெய்ச்சிவமே.🌹🌹🌹

வருகின்ற 31.7.2019 புதன் கிழமை ஆடி 15 வது நாள் அமாவாசையன்று 

சதுரகிரி மலையில் கோலாகலமான ஆடிஅமாவாசை திருவிழாவானது நடைபெறவுள்ளது .இங்கு தெய்வத்தின் பெயரில் ஏராளமான 
🐐🐐🐐🐐🐐🐐🐐🐐
🐓🐓🐓🐓🐓🐓🐓🐓
நமது சகோதரனாகிய ஆடு கோழிகளை பலியிட்டு விழாவினை கொண்டாட உள்ளனர் .

வடலூர் கருங்குழியில் அமைந்துள்ள சன்மார்க்க சாதுக்கள் சங்க அன்பர்கள் சதுரகிரியில் தெய்வத்தின் பெயரில் உயிர்களை பலியிடுவதை கண்டித்து உயிர் நேயத்தையும் ஜீவகாருண்யமே உண்மையான கடவுள் வழிபாடு என்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

இதற்கு நோட்டீஸ் பேனர் மேலும் புரஜக்டர் மூலம் கொல்லாமை திரைப்படம் 
முதலான செயல்பாடுகள் செய்ய இருப்பதால்.

அன்பர்கள் முன் வந்து பொருள் உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு:சாது முரளிதரன்.
8428665975.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Reply all
Reply to author
Forward
0 new messages