Re: [வல்லமை] Re: பெற்றோர் சம்மதமில்லாத காதல் திருமணங்களுக்கு தடை

12 views
Skip to first unread message

S. Jayabarathan

unread,
Sep 3, 2020, 4:24:48 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

On Thu, Sep 3, 2020 at 2:08 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கோர்ட்டில் நிற்குமா?

2018-ஆம் அண்டு சட்டமா? புதுசா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

On Thursday, September 3, 2020 at 10:29:53 AM UTC-5 hol...@gmail.com wrote:
தமிழக அரசு ஹிந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும் குறைந்தபட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது!




--

செல்வன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/e27e63c3-dcfe-43dd-b3d3-2da87939de1en%40googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2020, 8:45:09 PM9/3/20
to vallamai, mintamil, tamilmantram, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளலாம்.

வெள்., 4 செப்., 2020, முற்பகல் 1:54 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 12:04:17 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil
தமிழ்க் கலாச்சாரத் திருமண நிகழ்ச்சி வாழ்விலோர் திருநாள். மத்தளம்
கொட்ட, இனிய நாதசுரம் ஒலிக்க, பூ மணக்க, சந்தனமிட்டுச் சுற்றம் சூழ நடப்பது, கோயில் முன்போ, பந்தலிட்டோ மாங்கலியச் சின்னம் மணப்பெண்ணுக்குப் பூணுவது

பெரியார் சுயமரியாதைத் திருமணம், ஆறுபேர் முன்பு மயானத் திடலில்
நடப்பது போலிருக்கும்.

சி. ஜெயபாரதன் 
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAHZUM6hvS6wLKAEjcHhM35mFE5z97M%2BbRqhN8g_9%3DAHOVLs2SA%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Sep 4, 2020, 9:28:43 AM9/4/20
to தமிழ் மன்றம்
காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும். 

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 9:43:06 AM9/4/20
to tamilmantram, vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam, nandhitha kaapiyan, kanmani tamil, veeramani k, RRavi Ravi, பெரியார் பாசறை, பெருமாள் தேவன், C.R. Selvakumar
image.png
வையகத் தமிழர்களே

பெரியார் பார்முலாவில் நடக்கும் சுயமரியாதைத் திருமணக் காட்சிப்படம் 
பாரீர்,  பாரீர்,  பாரீர் !!! 

யார் முகத்திலாவது மலர்ச்சியோ, சிறிது புன்னகையோ தெரிகிறதா ?  

பெரியாரே தலை குனிந்து வருத்தம் தெரிவிக்கிறார் !!!

நன்றி தேமொழி

A Picture is worth a thousand words.

கேத வீடு மாதிரிதான் எனக்குத் தெரியுது !!! 


சி. ஜெயபாரதன், கனடா

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 10:12:27 AM9/4/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, Asan Buhari, N. Ganesan
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

On Fri, Sep 4, 2020 at 9:42 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
 காதல் திருமணம் தடை செய்யப்படவேண்டும். குறிப்பாக கடந்த மூன்றாண்டாக தொடர்ந்து குறிப்பிட்ட வருவாய் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு திருமணத் தகுதி என்று சட்டம் வரவேண்டும். இந்த தகுதி இல்லாதவர் இல்லற வாழ்க்கை ஒரு சுமையாக இருக்கும்.   

On Fri, 4 Sep 2020 at 01:54, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
இச்சட்டம் 21 [?] வயது முதிர்ச்சி ஆண்-பெண் சுய உரிமைத் தடுப்பாகும். வழக்கு மன்ற எதிர்ப்புக்கு உள்ளாகும்.

சி. ஜெயபாரதன்

On Thu, Sep 3, 2020 at 2:08 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
கோர்ட்டில் நிற்குமா?

2018-ஆம் அண்டு சட்டமா? புதுசா?

தகவலுக்கு நன்றி,
நா. கணேசன்

On Thursday, September 3, 2020 at 10:29:53 AM UTC-5 hol...@gmail.com wrote:
தமிழக அரசு ஹிந்து திருமணசட்டத்தில் சிறு திருத்தம் கொண்டு வந்துள்ளது!
ரிஜிஸ்டர் மேரேஜ் கண்டிப்பாக பெற்றோர் வந்து கையொப்பம் இடவேண்டும் குறைந்தபட்சம் பெண்ணின் தாய் கையொப்பம் அவசியம்!
30 நாட்களுக்கு முன் பதிவு செய்தல் அவசியம்!
திருத்தப்பட்ட இச்சட்டம் இந்த மாதம் முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது!



--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Sep 4, 2020, 11:50:10 PM9/4/20
to vallamai, tamilmantram, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.

சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Sep 5, 2020, 12:31:29 AM9/5/20
to தமிழ் மன்றம், vallamai, mintamil, vannan.1935, vaiyavan mspm, Asan Buhari, rajam


சனி, 5 செப்., 2020, முற்பகல் 9:20 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
காதல் திருமணத்துக்குப், பெற்றோர்
ஆதரவு கிடைப்ப தில்லை.
மோதல், போதல், சாதல்
வெகுமதி  ஊழ்விதி.



புலம்பெயர்ந்த ஈன்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கலப்புமணம் புரிவதை  ஏற்கும் கனிவு எப்படி பெறுகிறார்கள்? 
சி.ஜெ.

On Fri, Sep 4, 2020 at 11:24 PM Thevan <apth...@gmail.com> wrote:
திருமணத்திற்கு இருதரப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால்
அது தம்பதியின் வாழ்க்கையை பாதிப்பதாக அமையும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CANobSmA78p77BFQe4Ddw9%3DtnMHDXKgFKn5zX6VK3rAUZw4snWA%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyBV5a16P3okWxTmoaEcXn5mJHDL6q7DjCPmxWFJCz5d6g%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Sep 5, 2020, 9:13:54 AM9/5/20
to தமிழ் மன்றம்
On Fri, Sep 4, 2020 at 7:42 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
திருமணம் புரிய முடிவு செய்யும் வயது வந்த வாலிப ஆடவர், மகளிர் உரிமையைத் தடுக்க, மற்றோர் மானிட உரிமையைப் பறிப்பதா ???

சி. ஜெ.

உரிமை பறிப்பு அல்ல. திருமண வாழக்கையை சுமையாகிவிடக்கூடாது என்பதற்கே.  ஏனென்றால் நான் அறிந்த ஒரே வீட்டு அக்காள், தங்கைகள் இரு ஆட்டோ ஓட்டுனரை காதலித்து அவரோடு உடன்போக்காகினர் . சில மாதங்கள் பின் அந்த பெண்கள் விபச்சாரிகள் ஆயினர்.   ஆட்டோ ஓட்டிகள் குடிகாரர்கள் வேலைக்கு போகாமல் பெண்டாட்டியை விபச்சாரத்தில் தள்ளிவிட்டனர். இதுமாதிரி நடவாமல் தடுக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன் அரசின் அனுமதி பெறவேண்டும். livein  வாழ்க்கை தடை செய்யப்பட வேண்டும். அந்த இரு பெண்களும் பிராமணப் பெண்கள். தகுதி உள்ளவர் மட்டுமே திருமணம் புரிய வேண்டும். வளர்க்கும் தகுதி உள்ளவர் மட்டுமே பிள்ளை பெற அனுமதிக்கப்பட வேண்டும். 

S. Jayabarathan

unread,
Sep 5, 2020, 9:56:51 AM9/5/20
to tamilmantram, vallamai, mintamil, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, C.R. Selvakumar, anne vaigai, kanmani tamil, N. Ganesan
சேசாத்ரி ஶ்ரீதரன்,

1. தேச அரசியலில் ஜனத்தொகைக் கட்டுப்பாடு செய்யக் கருத்தடைச் சாதனம் இலவசமாய்த் தரலாம்.

2.  பெண்கருவை மட்டும் அழிக்கும் மாதரைச் சட்டப்படி நிறுத்தலாம்.

3. ஓடும் காதலர் ஓடுவார். ஒளிந்து கொள்வார். காயிதச் சட்டம் காதலருக்கு வேலி போட முடியாது.

4. பிள்ளைகள் பெற்றுக் கொள்வது தனி மனிதர் சுய உரிமை.  காரணமின்றிக்
கருவிலே கொல்வது சரியில்லை.

5.  வரதட்சணைக் கொடுமையால் பிராமணப் பெண்டிர் ஓடுகிறார் சம்பாதிக்கும்
ரிக்ஸா ஓட்டுநரோடு. சட்டம் ஒழிக்க முடிந்ததா வரதட்சணையை ???. 

6. வறுமையை ஒழித்து விபசாரத் தொழிலை நாட்டில் எங்கும் நீக்கு.

7.  பெண்டிர் கண்ணியமாய் வாழ்ந்து பிழைப்பதற்கு வேலை கொடு. ஊதியம் கொடு.

சி. ஜெயபாரதன்


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj42YrVDP0kog23iGWm66B4BaYiybNPbW2zVA3XK%2BeF61Q%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Sep 6, 2020, 8:59:15 AM9/6/20
to தமிழ் மன்றம்
பிரபத்து ரஞ்சன் சர்க்கார் அமெரிக்காவில் உள்ளது போன்ற சுதந்திரம் (liberty) இருக்கக் கூடாது என்கிறார். மேலும் குற்ற செயலில் ஈடுபடுவோர் பிள்ளை பெற அனுமதிக்கலாகாது என்கிறார். இதை ஏன் சொல்கிறார் என்றால் அவ்வப்போது சிறைக்கு செல்லும் பெற்றோரால் பிள்ளையை வளர்க்க முடியாது என்பது மட்டுமல்ல பிள்ளைகளின் மனநிலையில் குற்றம் தவறல்ல என்ற எண்ணம் நிலைத்து விடும் என்பதால் தான்.  இதன் அடிப்படையில்தான் நான் எனது கருத்தை முன்வைத்தேன்.

எமது  வீட்ட ருகே இருந்த பெருமாள் கோயில் பட்டாச்சாரியின் 17வயது மகள் ஆட்டோ ஓட்டும் பறையரோடு உடன்போக்கானாள் ஓராண்டுக்கு பின் ஒரு குழந்தை பிறந்தது  அதன் பின் அவள் சில மாதங்களில் இறந்து போனாள். காரணம் பட்டினி சாவு. கணவன் சோறு போடவில்லை. 

எமது வீட்டருகே இன்னொரு ஐயங்கார் பெண் வசுமதி  வயது 26. அக்காள், அண்ணன்கள் மாப்பிளை பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் வேலைபார்க்கும் மிடத்தில் மாதவ ராவு என்பவனோடு ஓடிப்போனாள்  தனக்கு வீட்டார் சேர்த்து வைத்திருந்த 26 சவரன் நகையோடு. 2 ஆண்டுகள் கழித்து பட்டினி சாவடைந்தாள்.     

எனது ஒன்றுவிட்ட மாமன் மகள் வீட்டார் மாப்பிளை பார்க்கும் வ வேளையில் ஒரு நாயுடு பையனோடு ஓடிப்போனாள். அவனுக்கு ஓட்டலில் டேபிள் துடைக்கும் வேலை தான். குழந்தை பிறந்தது வறுமை தாண்டவம் ஆடியது. அவளது மைத்துனன் தம்பி குடும்பத்தை சோறு இட்டு கைப்பற்றினான். அப்படி உதவி வராதிருந்தால்  இவளும் செத்திருப்பாள்.

எமது வீட்டருகே ஒரு சைவ உணவு கோமுட்டி செட்டிப் பெண் நாயுடு பையனோடு ஓடிப்போனாள் 3 மாதம் வாழ்க்கை ஓடியது. பையனுக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. ஆனால் அவன் உடனடியாக வளைகுடாநாட்டில் வேலை தேடி சென்றுவிட்டான். விடுமுறை காலத்தில் மட்டும் தமிழகம் வருவான் மனைவியை பார்க்க. இப்படி காதல் திருமணம் செய்பவர் அத்தனைபேரும் வருமானம் அற்ற வெறும் பயல்கள். அதனால் குறுகிய காலத்தில் இப்பெண்கள் மாண்டுபோயினர். 

இப்படித்தான் ஒரு ஐயங்கார் பையன் வளர்த்தியான பார்த்த மாத்திரத்தில் சொக்கிப்போகும் அழகுள்ள மார்வாடிப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டான். 6 மாதம் வாடகை கொடுக்க முடிந்தது  அதன்  பின்  மாமனாரிடம்  கெஞ்சி அவரோடு அவர் வீட்டிலேயே வீட்டு மாப்பிள்ளையாக தங்கிக் கொண்டான். அவன் ஒழுக்கமானவன் என்பதால் மாமனார் அவனை ஆதரித்தார். அவர் ஆதரிக்காமல் போயிருந்தால் வாழ்க்கை தோல்வி அடைந்திருக்கும்.   

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களே கூட வருமானம் இல்லாமல் தோல்வி அடைகின்றன. எமது எதிர்வீட்டு தெலுங்கு பிராமணர் தன் மக்களுக்கு மணம் செய்து வைத்தார், ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அவன்  ஒரு நல்ல வேலையில் இருப்பதாக பொய் சொல்லி மணம் புரிந்தனர். அவன் 10 வது கூட தேறவில்லை. பீடா  கடை வைத்து வருமானம் ஈட்டிவந்தான். விளைவு வறுமை.

எனது சித்தியை மாப்பிள்ளை வீட்டார் பொய் சொல்லி தமது வீட்டு பிள்ளைக்கு மணம் முடித்தனர். ஆனால் அவர் ஒரு cutpiece கடையில் தான் வேலை பார்த்தர். திடீர் என்று வேலை போய்விட்டது. வேறு வேலை தேடிக்கொள்ளாமல் வீட்டிலேயே தங்கி பொழுது போக்கினார். கருவுற்றிருந்த எனது சித்தி மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன்னை கொளுத்திக்கொண்டு மாண்டு போனாள். அவளது துன்பத்திற்கு எனது தாத்தாவான அவளது தந்தை தான் முக்கிய காரணம். ஏனென்றால் அவரது 52 வது வயதில்  என் சித்தி பிறந்தாள். 55 ஆம் வயதில் என் தாத்தா தனது ஆசிரியர் பணியில் இருந்து ஒய்வு பெற்றார். இனி வருமானம் இல்லை எதெதோ இடத்தில ஆசிரியர் வேலையில் அமர்ந்தார்.  ஆனாலும்  அவளது 16 ம் வயதில் இறந்து போனார். அவளை வளர்த்து பாதுகாக்கும் பொறுப்பு  அவளது அக்காளான எனது பெரியம்மா தலையிலும் எனது மாமா தலையிலும் விழுந்தது. இதனால் என் பெரியம்மா திருமணம் தள்ளிப்போனது. பின்பு எப்படியாவது மணம் முடித்தால் போதும் என்று எதையும் ஆராயாமல் cutpiece கடை மாப்பிளைக்கு மணம் முடித்தனர். விளைவு சித்தி தற்கொலை.   

மேற்கண்ட காரணங்களால் தான் நான் கடந்த மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான வருவாய் உள்ளவர் மட்டுமே மணம் முடிக்க அரசு அனுமதிக்க வேண்டும். அதற்கான  சட்டம் இயற்ற வேண்டும் என்றேன். தனக்கே சோறு இல்லாதவன் தன் பெண்டு பிள்ளைகளுக்கு ஒருபோதும் சோறு இட முடியாது. அதனால் தான் ஒவ்வொரு பிள்ளை பெறுவதற்கு முன் அரசின் அனுமதி பெற்று தான் பிள்ளை பெற வேண்டும் என்று சட்டம் வேண்டும் என்றேன். இதனால் காதல் திருமணம் ஒழியும், குழந்தை திருமணம் ஒழியும், வயோதிகத்தில் பிள்ளை பெறுவதும்  ஒழியும்.  இன்றைய சமூக சீர்கேட்டிற்கு மக்கள் சரியாக திட்டமிடாமையே காரணம். எனவே அரசு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவது தவறல்ல. கண்மூடித்தனமான சுதந்திரம் துன்பத்தில் தான் முடியும். 

இப்படி தனது அறிவற்ற செயலுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு மனிதன் அரசையும் கடவுளையும் குற்றம் கூறுகிறான்.

Seshadri Sridharan

unread,
Sep 7, 2020, 11:38:14 AM9/7/20
to தமிழ் மன்றம்
மதத்தில் தலையீடு என்று சும்மா இருந்ததை நிறுத்தி சதிக்  கொடுமைக்கு எதிராக ஆங்கில அரசு சட்டம் இயற்றியது. குழந்தை திருமணத்தை தடுக்க குறைந்த பட்ச மண வயது 15 என்று சட்டம் இயற்றியது. இப்போது மோதி அரசு இதை 21 என்று உயர்த்த முடிவெடுத்துள்ளது.  இன்று சதி இல்லாது ஒழிந்தது அல்லவா.  

அப்படித்தான் நான் முன்மொழியும் இந்த திருமண முறைப்படுத்த சட்டமும். அரசின் ஒப்புதலோடு தான் திருமணம் நடக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் ஒரு ஆடவன் ஒரு ஊரில் ஒரு பெண்ணை மணந்து விட்டு இன்னொரு ஊரில் வேறொரு பெண்ணை மணப்பது  தடுக்க வழிகிடைக்கும். நிறைய பேர் காதலித்து மணந்து பின்பு இன்னொரு பெண்ணையும் மணக்கின்றனர். இதனால் சமூகம் சீர்கெடுகிறது. வலிமையான பொருளியல் கொண்ட நாடக உருவாக்க முடியவில்லை இந்தியாவால்.

பல குழந்தை திருமணங்கள் கிழவன்களோடு நடக்கிறது. பெண்ணுக்கு 14-15 வயது ஆணுக்கு 34-35 வயது.  பெண் 34-35 வயதை எட்டும்போது ஆண் 54-55 வயது அடைகிறான். இந்த வயது இடைவெளி பெண்ணின் நடத்தை கேட்டிற்கு வழிகோலுகிறது.  எனவே ஆணுக்கும் பெண்ணிற்கு 8 வயது  இடைவெளி தான் இருக்க வேண்டும் சில தவிர்க்க முடியாத இடங்களில் 2 வயது விலக்கு  வழங்கி 10 வயது இடைவெளி இருக்க அனுமதி தரலாம். இது ஆரோக்கியமான சமூக சூழலை உருவாக்கும். அதோடு கிழ வயதில் பிள்ளை பெறுவதை தடுக்கும். கிழவனால் தன்  பிள்ளைக்கு கல்வி, உடை, உணவு, மருத்துவம் தர இயலாது. எனவே கிழவன் பிள்ளை பெறுவதை தடுக்க வேண்டும். இதற்கு என் தாத்தா 52 வயதில்  12 - ம்  குழந்தையாக என் சித்தியை பெற்றதை சொல்லினேன். இன்னொரு எடுத்துக்காட்டும் தருகிறேன்.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் தேவராஜ் என்ற மறவர் வேலை செய்தார். நல்ல பண்பாளர். எந்த கெட்ட  வழக்கமும் இல்லாதவர். வேலையை பிழை இல்லாமல் செய்து  முடிப்பவர். அவரது பையன் வேலை பார்க்கும் இடத்தில்  ஒரு கீழ் சாதி பெண்ணை காதலித்து திருமணத்திற்கு இவரிடம் இசைவு கேட்டான். தந்தை தேவராஜ் நாம் உயர் சாதி எனவே அந்த பெண் வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பய்யன் கேட்கவே வில்லை. ஒரு கட்டத்தில் பையன் அப்பாவை அடித்துவிட்டு தான் காதலித்த பெண்ணை மணந்து தனி குடித்தனம் போய்விட்டான். தேவராஜ் ஏற்கனவே தன்  மகளுக்கு மணம்முடித்துவிட்டார். இப்போது அவரும் அவரது மனைவியும் தான். மனைவி ஓராண்டு கழித்து நோயில் இறந்து போக தேவராஜ் தனிமரம் ஆகிவிட்டார். அதனால் தன்  ஊருக்கு சென்ற போது 18் வயதான தங்கை மகளை மணந்து வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 47. சோறு போட்டால் போதும் என்று தங்கை தன்  மகளை அண்ணனுக்கு மணம் முடித்தார். கிராமத்தில் வேலைக்கு போவோர் குறைவு. ஒரு மகளை  அவர் 48 வயதில் பெற்றார் . தேவராஜ் 55  அகவையில் பணி ஒய்வு பெற்றார். அவரால் தன் பிள்ளைக்கு தரவேண்டிய கல்வியை தரமுடியவில்லை. இம்மாதிரியான சிக்கலை அரசு தான் சட்டம் மூலம் நிகழாமல் தடுக்க வேண்டும். இதனால் தான் திருமண வயது வித்தியாச வரம்பு வைக்க வேண்டும் என்கிறேன். 
 

S. Jayabarathan

unread,
Sep 7, 2020, 12:15:33 PM9/7/20
to vallamai, mintamil, tamilmantram, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, rajam, C.R. Selvakumar, N. Ganesan, kanmani tamil
சட்டம் ஓர் இருட்டறை ! அதற்குள் வழக்கறிஞர் நுழைந்தாலும் தடுமாறி விழுவார்.

சி.ஜெ. 

Virus-free. www.avg.com

On Mon, Sep 7, 2020 at 11:51 AM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Mon, Sep 7, 2020 at 10:31 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

On Sun, 6 Sep 2020 at 21:10, செல்வன் <hol...@gmail.com> wrote:
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

இதை சட்டத்தால் தடுக்கலாம் அல்லவா ?




கல்யாணம் செய்யாமல் பெண் அவனுடன் லிவிங் டுகெதரில் வசித்து கர்ப்பம் ஆனால் என்ன பண்ணமுடியும்?

சட்டத்தால் இதை எல்லாம் தடுக்க முடியாது. 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2Bv%2B1TshS9TCdWrjt3PGG-xtTS_39%2BFoGXFQjdUP8_H-DddVkw%40mail.gmail.com.

Seshadri Sridharan

unread,
Sep 8, 2020, 10:59:06 AM9/8/20
to தமிழ் மன்றம்
On Mon, Sep 7, 2020 at 9:45 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
சட்டம் ஓர் இருட்டறை ! அதற்குள் வழக்கறிஞர் நுழைந்தாலும் தடுமாறி விழுவார்.

சி.ஜெ. 

On Mon, Sep 7, 2020 at 10:31 AM seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:

On Sun, 6 Sep 2020 at 21:10, செல்வன் <hol...@gmail.com> wrote:
பெண்டாட்டியை காப்பாற்ற துப்பில்லாதவனை கல்யானம் செய்தால் அவஸ்தை தான் படவேண்டும்

இதை சட்டத்தால் தடுக்கலாம் அல்லவா ?




கல்யாணம் செய்யாமல் பெண் அவனுடன் லிவிங் டுகெதரில் வசித்து கர்ப்பம் ஆனால் என்ன பண்ணமுடியும்?

சட்டத்தால் இதை எல்லாம் தடுக்க முடியாது. 

 

 அதற்கு தான் நான் பிள்ளை பெற  அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றேன்.  அனுமதி பெறாமல் பிள்ளை பெற்றால் அரசின் சலுகைகள்  ரத்து என்பதோடு பெண்ணிற்கும் ஆணிற்கும் 10 ஆண்டு சிறை தண்டனை தரவேண்டும். living together என்பதற்கும் தண்டனை தர வேண்டும் மாறாக இப்போது வழக்கு மன்றத்த்தால் கணவன் மனைவியாக கருதப்பட்டு கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உரிமைகள் தரப்படவேண்டும் என்கிறது வழக்கு மன்றம்.

நான் சட்டத்தை மட்டுமே பரிந்துரைக்கவில்லை அரசின் அனுமதி பெற வேண்டும் என்னும்  போது சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது  அதோடு அடங்குகிறது. பிரிட்டிஷ் அரசு உடன்கட்டை தடுப்பு சட்டம்,  குழந்தை மண தடுப்பு சட்டத்தை இயற்றியதோடு நிறுத்திக்கொண்டது.  மாறாக திருமணத்திற்கு கிராம முனிசீப்பு ஒப்புதல்   பெற வேண்டும் என்று வகை செய்திருந்தால்  கிராம முனிசீப்பு மணமகன், மணமகள் ஆகியோரை நேரில் கண்டு வயதை தீர்மானித்து குழந்தையாக இருந்தால் ஒப்புதல் தராமல் திருமணத்தை தடுத்திருப்பார். அதே போல் ஒவ்வொரு ஆடவன் இறப்பின் போதும்  காவல்  அதிகாரி அல்லது முனிசீப்பு எரியூட்டை பார்வையிட வேண்டும்  என்று சொல்லியிருந்தால் சதி உடன்கட்டை எப்போதோ தடுக்கப்பட்டிருக்கும். இந்திய சமூகம் எப்போதோ முன்னேறியிருக்கும். இந்தியா வலுவான பொருளாதாரம் ஆவதற்கு எப்போதோ கட்டமைப்பு ஏற்பட்டிருக்கும். 

இக்காலத்திற்கு நான் சொல்லுவது  சட்டம் இயற்றிய கையோடு  அதை நடைமுறைப்படுத்த (VAO) கிராம நிருவாக அதிகாரி அல்லது (RI) வருவாய் ஆய்வாளர் ஆராய்வு செய்து அவரது பரிந்துரையில் தாசில்தார் அல்லது சார்பதிவாளர் ஒரு திருமணத்திற்கு அனுமதி தந்த பின் தான் திருமணம் செய்யலாம் என்னும் போது திருமணம் செய்யும் ஆணின் பெண்ணின் வயது , வயது இடைவெளி, தொடர்ச்சியாக மூன்று ஆண்டு ஆணின் வருவாய், பிள்ளையை பெற்றால் காப்பாற்றும் தகுதி, ஏற்கனவே திருமணம் ஆனவரா  என்பவற்றை ஆராய்ந்து திருமணத்திற்கு ஒப்புதல் தர, குழந்தை பெற ஒப்புதல் தர பரிந்துரை தருவார். அதை வைத்து தாசில்தார் அல்லது சார் பதிவாளர் அனுமதி வழங்குவார். இந்த நடைமுறை சரியாக பின்பற்றப்பட்டால் முன்னம் நான் உரைத்த சீர்கேடுகள், தில்லுமுல்லுகள் தடுக்கப்பட்டுவிடும்.  அதே நேரம் அனுமதி,  பெறாமல் மணப்போர், அவர் பெற்றோர், திருமணத்தில் கலந்து கொண்டோர் ஆகியோர்க்கு தண்டமும் தண்டனையும் தரப்படுமானால் எதிர்பார்த்த மாற்றம், முன்னேற்றம் நிகழும்.   அளவான குடும்பம் அமைய வழி உண்டாகும். அரசிற்கு இதனால் கூடுதல் செலவு பிடிக்கலாம் ஆனால் 30 ஆண்டுகளில் பழைய பழக்கங்கள் தொலைந்து மக்கள் திருந்திய வாழ்க்கை முறையை கைகொள்ளுவர்.

காதல் திருமணத்திற்கு இந்திய திரைப்படங்களே முழுக்க காரணம். எல்லா  படங்களும் காதலை, அடிதடியை ரகளையை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. இதை பிள்ளைப்பருவம் முதல் பார்க்கும் பிள்ளைகள் அதை வழிகாட்டியாக கொள்கின்றனர். எனவே காதல் திரைப்படங்கள் தடை செய்யப்படவேண்டும்.

இந்த காதல் திருமண கருத்தால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளவர் ஒடுக்கப் பட்ட சமூகத்தவரே. எனது தம்பி ஒரு அரசு பள்ளி ஆசிரியன். அவனது பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் பறையர் குலத்தை சேர்ந்த 9-10 ம் வகுப்பு படிக்கின்ற 14-15 வயதாகின்ற 3-4 மாணவிகள் இப்படி காதலித்து உடன் போக்காகிவிடுகின்றனர். இதனால் அப்பெண்களின் கல்வி, முன்னெற்றம்  தடைபடுகிறது. எமது வீட்டிற்கு வந்த ஒரு பறையர் குல அன்பர் சொன்னது யாதெனில், "எனது முதல் பெண் ஒரு யாதவ பையனை காதலித்து அவனோடு ஓடிப்போனாள். எதோ அவன் வசதியானவன்.  அடுத்த பெண் ஒரு பறைப் பையனை காதலித்து அவனோடு ஓடிப்போனாள். அவனுக்கு தகுதியான கல்வி கிடையாது, வேலை கிடையாது, வருமானம் கிடையாது, சொத்து பத்தும் கிடையாது. குஞ்சி மட்டும் தான் அவன் சொத்து. நான் எனது mechanic shop ல் அவனுக்கு வேலை கற்றுக்கொடுத்து இப்போது அவன் தனியே  கடை வைத்து பிழைக்கிறான் என்று தம் சமூகத்தவரிடம் எப்படி பேசுவரோ அது  போல் இதை எம்மிடம் சொல்லினார். எனவே திருமணத்திற்கு காட்டாயம் கடிவாளம் இடவேண்டும் .அதற்கான வழியையும் நான் சொல்லிவிட்டேன்.     நான் கடந்த சில நாள்களாக முன்வைத்த கருத்துக்கள் உமது கருத்திற்கு ஒரு கிளர்ச்சியை தந்திருக்கும் என்று நம்புகிறேன். தனிமனித சுதந்திரம் என்று எல்லாம் பேசித்திரிவது வீண். முட்டாள்தனம். கெடுபிடி தான் சீரான சமூகத்தை வளர்க்க உதவும். 
Reply all
Reply to author
Forward
0 new messages