இந்தி மொழியின் தோற்றம்- படிக்க வேண்டிய ஒரு கட்டுரை

1,105 views
Skip to first unread message

C.R. Selvakumar

unread,
Aug 18, 2020, 10:57:52 AM8/18/20
to தமிழ் மன்றம்

S. Jayabarathan

unread,
Aug 18, 2020, 11:42:10 AM8/18/20
to tamilmantram, mintamil, vallamai, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, rajam, Jyothirllata Girija, nandhitha kaapiyan, C.R. Selvakumar, tsj...@gmail.com
வையகத் தமிழ் நண்பர்களே,

ஹிந்தி மொழி ஒரு தொடர்பு மொழி

தமிழகம் இந்திய தேசத்துக்குள் ஒரு தனித்தீவாய் இயங்க முடியாது.  ஹிந்தி மொழி இந்திய நாடாளுமன்ற மாநிலத் தொடர்பு மொழி.  இமயம் முதல் குமரி வரை எல்லா இரயில் இணைப்பு நிலைய நுழை அறிவிப்புப் பலகைகள் ஊர்ப் பெயரை
ஹிந்தியில் அறிவிக்கின்றன. 

தமிழகத் தமிழர் ஹிந்தியைப் படிக்காதது, பேசத் தெரியாதது, ஹிந்தியை
வெறுப்பது, திராவிடக் கட்சிகளின் அரசாங்க  ஓட்டுப் பதவி விளையாட்டு. 

தமிழக முதல் அமைச்சர், பிற அமைச்சர்கள், டெல்லி சட்டசபைக்குச் செல்லும் அரசியல் உறுப்பினர் அனைவருக்கும்,கட்டாயம் ஹிந்தி எழுதப் படிக்க, பேசத் தெரிய வேண்டும். 

இல்லையென்றால் தமிழ்நாட்டார் வாய்ச்சொல் இமயத்தில் எதிர் ஒலிக்காது. மற்ற மாநிலங்களின் செவிப் பறையில் அறையாது.

தமிழர் இலவசமாய்த் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க தமிழக அரசு நாடு முழுவதும் வசதி செய்ய வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வீரர், எனது தந்தையார்  ஆசிரியர் வைத்து, அந்தக் காலத்தில் ஹிந்தி கற்றுக் கொண்டார்.  பள்ளிக்கூடத்தில் சில வகுப்பில் நான் ஹிந்தி கற்றேன்.

சி. ஜெயபாரதன், கனடா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.

C.R. Selvakumar

unread,
Aug 18, 2020, 12:10:41 PM8/18/20
to S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, rajam, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
தமிழர்களுக்குத் தமிழ் போதும். ஆங்கிலம் படிப்பதும் நல்லது அதனை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம். 

இந்தி இந்திய நாட்டின் ஒருமைப்பட்டைக் குலைக்கும்.
தாய்மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் கற்றால்
போதும். தேவை இருப்பவர்கள் இந்தியோ பிறமொழிகளையோ
கற்கட்டும். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும்
இருப்பதே நல்லது. 

இந்திக்கு அடிமையாகச் சொல்லும் செயபாரதன்
போன்றோர் கருத்துடன் உடன்பட இயலாது.
அவருடன் பேசியும் பயன் இல்லை. 

இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்
மும்மொழிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள்
பின்பற்றுவது ஒருமொழிக் கொள்கை. 

மிகக் குறைந்த விழுக்காட்டு மக்கள் மும்மொழியை
அறிந்திருப்பதின் தரவைப் பாருங்கள்:
இந்தி வலையத்தில் உள்ளவர்களே மிகவும் சிறிய
விழுக்காடு மும்மொழி அறிந்தவர்களாக உள்ளனர்.

trilingual_in_India.png

https://www.quora.com/Why-doesnt-Tamil-Nadu-adopt-a-three-language-formula-of-English-Hindi-and-Tamil/answer/T-M-Gautham  

செல்வா

rajam

unread,
Aug 18, 2020, 1:37:36 PM8/18/20
to C.R. Selvakumar, S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
///தமிழர்களுக்குத் தமிழ் போதும். /// 

இந்தக் கூற்றினைப் பேராசிரியர் செல்வா அவர்கள் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

மதிப்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா வளர்ந்துவந்த காலத்தில் சில ஆண்டுகளுக்குப்பின் பிறந்து வளர்ந்தவள் நான். அவர் சென்ற பாதையில்தான் எங்கள் குடும்பமும் சென்றது. அம்மாவும் அப்பாவும் மாலை வகுப்புகளில் இந்தி படித்தார்கள், நான் பள்ளியில் படித்தேன். ஆனால் உடன் வகுப்பு மாணவியரின் கேலி பொறுக்காமல் இந்தியைக் கைவிட்டேன். பிறகு முதுகலை வகுப்பில் இலக்குவனாரின் ஆளுமையால் சமஸ்கிருத விலக்கல் தொடங்கியது.

ஆகவே … அமெரிக்கா வந்தபோது … தமிழும் ஆங்கிலமும் மட்டும் அறிந்தவளாகவே வந்தேன். செல்வா தலைக்குமேல் உயர்த்திப் பிடிக்கும் ‘பன்மொழி’ அறிந்த பிறநாட்டினருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து பள்ளி, கல்லூரிகளில் தமிழ் படித்தும் தமிழ் கற்பித்தும் வந்த எனக்குச் செல்வாவின் உலகில் மதிப்பில்லை, வேலை வாய்ப்பில்லை!  தமிழரின் வரிப்பணத்தில் உருவாகிய ‘தமிழ் இருக்கைகளில்’ அமர எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் வாய்ப்பே இல்லை!!!

எபிரேயம், இசுப்பானியம், உருசியம், எசுத்தோனியம், புலூட்டோனியம், … படிக்க வெளிநாடு போகவேண்டாம்; தமிழகத்திலேயே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தி, சமஸ்கிருதம் படித்திருக்கலாம் … ஆனால் அரசியல் குறுக்கிட்டுவிட்டதே!!!

இளவயதில் எத்தனை மொழிகள் படிக்க வாய்ப்புக் கிடைக்கிறதோ அதைக் கைவிட்டு விடாமல் படிக்கவேண்டும். அதற்குப்பின் …  அகரமுதலிகளை வைத்துகொண்டு செய்யும் ஆராய்ச்சிகள் எவ்வளவு தரமானவையாக இருக்கக்கூடும்? அவ்வகை ஆராய்ச்சிகளினால் என்ன பயன் என்று எனக்கு விளங்கவில்லை! முதல் நூல்களைப் படிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டு … இரண்டாம் நிலைச்செய்திகளின் (secondary sources) அடிப்படையில் மட்டுமே செய்யும் ஆய்வுகளுக்கு என்ன மதிப்புக் கொடுக்க முடியும்? 

இளமையில் கற்கக் கிடைக்கும் வாய்ப்பை முடக்குவதுக்கும் அரசியல்/மத/இனக்காழ்ப்புப் பரப்புரைகளுக்கும் எந்த வேறுபாடும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

ஆக, என் கருத்து: தமிழர்களுக்குத் தமிழ் மட்டும் போதாது. பிற மொழியினர்/இனத்தவர் எத்தனை மொழி படித்தால் என்ன படிக்காமல் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ளத் தயங்கக்கூடாது. 




On Aug 18, 2020, at 9:10 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

தமிழர்களுக்குத் தமிழ் போதும். ஆங்கிலம் படிப்பதும் நல்லது அதனை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம். 

இந்தி இந்திய நாட்டின் ஒருமைப்பட்டைக் குலைக்கும்.
தாய்மொழியையும் உலக மொழியான ஆங்கிலத்தையும் கற்றால்
போதும். தேவை இருப்பவர்கள் இந்தியோ பிறமொழிகளையோ
கற்கட்டும். இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டும்
இருப்பதே நல்லது. 

இந்திக்கு அடிமையாகச் சொல்லும் செயபாரதன்
போன்றோர் கருத்துடன் உடன்பட இயலாது.
அவருடன் பேசியும் பயன் இல்லை. 

இந்தியாவில் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்
மும்மொழிக்கொள்கையைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்கள்
பின்பற்றுவது ஒருமொழிக் கொள்கை. 

மிகக் குறைந்த விழுக்காட்டு மக்கள் மும்மொழியை
அறிந்திருப்பதின் தரவைப் பாருங்கள்:
இந்தி வலையத்தில் உள்ளவர்களே மிகவும் சிறிய
விழுக்காடு மும்மொழி அறிந்தவர்களாக உள்ளனர்.

C.R. Selvakumar

unread,
Aug 18, 2020, 2:11:40 PM8/18/20
to rajam, S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
அம்மையீர்,

ஒரு சிலருக்கு இருக்கும் தேவையைப் பொதுவாக்ககூடாது என்பதே
நான் கூற வந்ததின் கருத்து. இந்தி பிரச்சார சபாவில் அன்றும் இன்றும்
இந்தி பயின்றவர்கள் பயில்பவர்கள் ஏராளம். நான் மாக்கு மில்லர் 
பவனில் இடாய்ச்ஸ்ய் மொழி பயின்றேன். அலையான்சு பிரான்சில்
பலர் பிரான்சிய மொழி பயின்றனர். இதெல்லாம் தனி விருப்பத்தின்
அடிப்படையில் பயில்வது. என் தாய் எவ்வளவோ வீட்டுப்
பணிகளுக்கு இடையே இந்தி மொழியைத் தனியாகக் கற்றார். 

எனக்கு இந்தி மொழியும் சமற்கிருத மொழியும் (ஏன் எல்லா மொழிகளும்)
மிகவும் பிடிக்கும். ஆனால் கட்டாயப்பாடமாகப் படிக்கச்சொல்லுவதோ,
தகாத முறையில் புகுத்துவதோ ஒருசிறிதும் சரியல்ல, எதிர்க்கின்றேன்.
இதுவொரு மொழிக் காலனித்துவம். மொழித்திணிப்பு. 

என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். 

இப்பொழுதே எம்மொழியில் எழுதியுள்ளதையும் தமிழிலேயே
இலவசமாக மொழிபெயர்த்துப் படித்துணர வசதியுள்ளது.
மிகத் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும்
என்ன சொல்கின்றார்கள், என்னென்ன கருத்துகள் உள்ளன என்றறிய
முடிகின்றது. அடுத்து வரும் காலங்களில் தொழினுட்ப
வசதியால் பலவற்றையும் பேச்சுமொழியாகக் கூட உணரமுடியும்.
பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்றவும் வசதிகள் பெருகிவருவதால்
அந்த எழுத்தைப் பின்னர் தமிழ்மொழியில் மாற்றிக்காட்ட பெரிதும்
இயலும்.  இதெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கு, ஆழ்ந்த துறையறிவு
நுணுக்கம் மிக்கதற்கல்ல.

மேலும் இந்தியையும் சமற்கிருதத்தையும்  மிகப்பல ஆண்டுகளாக
சிபிஎசுஇ (CBSE) பள்ளிகளில் படிப்பித்தும் இம்மொழிகளைப்
பேசும் திறனோ போதிய அளவு புரிந்துகொள்ளும் திறனோ
ஏற்படவில்லை. முறையாக ஆழமாகத் தமிழில் கற்று, இரண்டாம்
மொழியாக ஆங்கிலத்தை இன்னும் சற்று சிறப்பாகக் கற்றால்
போதும். 

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லது
தனியிருக்கைச் சிறப்புப் பேராசிரியர் பதவி என்பதெல்லாம் 
மிகச் சிலவாகும் மிஞ்சிப்போனால் 50-60 பேர் இருக்கலா.
இதற்கான தகுதியை எட்ட விழைவோர் அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பத் தங்களை திறம்செதுக்கிக்கொள்ளவேண்டுவது
முற்றிலும் வேறான ஒன்று. பொதுக்கல்வி சார்ந்ததன்று. 

என்னைப்பொருத்த அளவிலே தமிழ்நாட்டில் பயிலும் குழந்தைகள்
எல்ளோருக்கும் எளிய அடிப்படை இசைக்கல்வியும் தரவேண்டும்
என்பது என் கருத்து. அதனால் எல்லோரும் கருநாடக இசையில்
துறைபோகிய பெரும்புலமை பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இசையில் தனித்தேர்ச்சி பெற்ற அறிவாளியாக இருக்கவேண்டுமெனில்
சிறிதளவாவது இந்துத்தானி இசை மேற்கத்திய இசை கிழக்காசிய
இசை, ஆப்பிரிக்க இசை என்பனவற்றில் ஒன்றிரண்டைப்பற்றியாவது
சிறிது கூடுதலான அறிவு பெற்றிருக்கவேண்டும். 

தமிழர்களுக்குத் தமிழ் போதும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
தெரிந்திருந்தால் போதும். ஆனால் சிறு தொகையினர் இடாய்ச்சு,
பிரான்சியம் எசுப்பானியம் போன்ற மொழிகளும் இந்திய மொழிகள்
சிலவும் கற்றவர்களாக இருத்தல் நல்லது. ஊக்குவிக்கலாம். 
எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது.

அன்புடன்
செல்வா

S. Jayabarathan

unread,
Aug 18, 2020, 2:28:53 PM8/18/20
to C.R. Selvakumar, rajam, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
> 70 வருட விடுதலை இந்தியா தேர்ந்தெடுத்த தொடர்புத் தனிமொழி ஹிந்தியைப் படிக்காதே என்று தடுக்க எவருக்கும் உரிமை இல்லை.  அது தமிழகத்தைத் தனிமை யாக்கி, இந்தியாவுக்குள், நீரின்றி, நிலமின்றி, வளமின்றி, நிதியின்றி, வணிகமின்றி, மின்சார மின்றித் தனிநாடாய்த் துண்டிக்க வைக்கும்.

தமிழகப் பிரச்சனைகளைத் தமிழர் ஹிந்தி மொழியில் டெல்லி சட்டசபையில், மிடுக்கு நடையுடன்  முழக்கினால், பல மாநில ஒத்துழைப்பு கிடைக்கும்.

சி. ஜெயபாரதன்

C.R. Selvakumar

unread,
Aug 18, 2020, 2:37:47 PM8/18/20
to S. Jayabarathan, rajam, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
என் மொழியில் என் நாட்டின் சிக்கல்களை மக்களவையில்
சொல்ல முடியாது தீர்வு காணமுடியாது எனில் அது என் நாடா?

எல்லா வகையிலும் தமிழ்நாடே இந்தியாவில் முன்னணியில்
உள்ளது. இந்தி மராத்தி வங்காளி மட்டுமே தெரிந்த மக்கள்
அவர்கள் மொழியில் தமிழில் பேசுவதையும் கூறுவதையும்
எழுதுவதையும் உடனுக்குடன் அறிய இயலும். தொழினுட்பத்தைப்
பயன்படுத்தட்டும். ஐரோப்பிய ஒன்றியத்தைப் பார்த்தாவது
புரிந்துகொள்ளட்டும்.

அடிமையாகப் போகச்சொல்லும் உங்கள் அறிவுரை
முற்றும் பிழையானது. தமிழ்நாட்டில் ஏராளமான
வட இந்தியர்கள் வந்து பிழைக்கின்றார்கள். அவர்கள்
தமிழ் கற்றுக்கொள்ளட்டும். வட இந்தியா செல்லும் தமிழர்கள்
இந்தியோ பஞ்சாபியோ வங்காளியோ இடத்திற்கு ஏற்பக்
கற்றுக்கொள்ளட்டும். இது முறை. எல்லோரையும்
இந்தி படி என்று சொல்லுதல் காலனித்துவத்தினும்
கேடானான முறை.

செல்வா

rajam

unread,
Aug 18, 2020, 6:19:58 PM8/18/20
to C.R. Selvakumar, S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
/// என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ///

இலக்குவனார், தேவநேயர் காலத்தில் எங்கே போயிருந்தீர்கள்??? 


///எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது.///  

ஆம். இது எனக்கும் 100% உடன்பாடே 

rajam

unread,
Aug 18, 2020, 6:40:02 PM8/18/20
to C.R. Selvakumar, S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
வணக்கம், செல்வா. என் பின்னூட்டம் கீழே இடைச்செருகல்களாக..

On Aug 18, 2020, at 11:11 AM, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:

அம்மையீர்,

ஒரு சிலருக்கு இருக்கும் தேவையைப் பொதுவாக்ககூடாது என்பதே
நான் கூற வந்ததின் கருத்து.

அதைத் தெளிவாகச் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக … தமிழருக்குத் தமிழே போதும் என்று சொன்னால் என்னைப் போன்றவருக்கு எப்படிப் புரியும்???


இந்தி பிரச்சார சபாவில் அன்றும் இன்றும்
இந்தி பயின்றவர்கள் பயில்பவர்கள் ஏராளம். நான் மாக்கு மில்லர் 
பவனில் இடாய்ச்ஸ்ய் மொழி பயின்றேன். அலையான்சு பிரான்சில்
பலர் பிரான்சிய மொழி பயின்றனர். இதெல்லாம் தனி விருப்பத்தின்
அடிப்படையில் பயில்வது. என் தாய் எவ்வளவோ வீட்டுப்
பணிகளுக்கு இடையே இந்தி மொழியைத் தனியாகக் கற்றார். 

எனக்கு இந்தி மொழியும் சமற்கிருத மொழியும் (ஏன் எல்லா மொழிகளும்)
மிகவும் பிடிக்கும். ஆனால் கட்டாயப்பாடமாகப் படிக்கச்சொல்லுவதோ,
தகாத முறையில் புகுத்துவதோ ஒருசிறிதும் சரியல்ல, எதிர்க்கின்றேன்.
இதுவொரு மொழிக் காலனித்துவம். மொழித்திணிப்பு.  

ஒரு மொழியைக் கட்டாயமாகப் படிக்கச் சொல்வது மொழித்திணிப்பு என்ற கருத்தை நானும் ஏற்கிறேன். [இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் விதியில்லை என்பதை நான் அறிவேன்; நீவிரும் அறிந்திருக்க வாய்ப்புண்டு.] 

இங்கே பள்ளிகளில் இசுப்பானிய மொழி பயிலவேண்டிய கட்டாயம் உண்டு; அதை ‘மொழித்திணிப்பு’ என்று போராடினால் … என் இலங்கை நண்பரின் குழந்தைக்குப் பள்ளியில் இடமில்லை!!


என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். 

அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?

மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!! 
ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா? 

எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!! 

அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.




இப்பொழுதே எம்மொழியில் எழுதியுள்ளதையும் தமிழிலேயே
இலவசமாக மொழிபெயர்த்துப் படித்துணர வசதியுள்ளது.
மிகத் துல்லியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும்
என்ன சொல்கின்றார்கள், என்னென்ன கருத்துகள் உள்ளன என்றறிய
முடிகின்றது. அடுத்து வரும் காலங்களில் தொழினுட்ப
வசதியால் பலவற்றையும் பேச்சுமொழியாகக் கூட உணரமுடியும்.
பேச்சை உடனுக்குடன் எழுத்தாக மாற்றவும் வசதிகள் பெருகிவருவதால்
அந்த எழுத்தைப் பின்னர் தமிழ்மொழியில் மாற்றிக்காட்ட பெரிதும்
இயலும்.  இதெல்லாம் பொதுப்பயன்பாட்டுக்கு, ஆழ்ந்த துறையறிவு
நுணுக்கம் மிக்கதற்கல்ல.

மேலும் இந்தியையும் சமற்கிருதத்தையும்  மிகப்பல ஆண்டுகளாக
சிபிஎசுஇ (CBSE) பள்ளிகளில் படிப்பித்தும் இம்மொழிகளைப்
பேசும் திறனோ போதிய அளவு புரிந்துகொள்ளும் திறனோ
ஏற்படவில்லை. முறையாக ஆழமாகத் தமிழில் கற்று, இரண்டாம்
மொழியாக ஆங்கிலத்தை இன்னும் சற்று சிறப்பாகக் கற்றால்
போதும். 

வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் அல்லது
தனியிருக்கைச் சிறப்புப் பேராசிரியர் பதவி என்பதெல்லாம் 
மிகச் சிலவாகும் மிஞ்சிப்போனால் 50-60 பேர் இருக்கலா.
இதற்கான தகுதியை எட்ட விழைவோர் அவற்றின் எதிர்பார்ப்புகளுக்கு
ஏற்பத் தங்களை திறம்செதுக்கிக்கொள்ளவேண்டுவது
முற்றிலும் வேறான ஒன்று. பொதுக்கல்வி சார்ந்ததன்று. 

என்னைப்பொருத்த அளவிலே தமிழ்நாட்டில் பயிலும் குழந்தைகள்
எல்ளோருக்கும் எளிய அடிப்படை இசைக்கல்வியும் தரவேண்டும் 

ஆம். எனக்கு மிகவும் பிடித்த வேண்டுகோள். அந்த இசைப் பயிற்சியும் … பள்ளிப்பருவத்தில் … இசை வகுப்பிற்குப் போக விருப்பமில்லாத மாணவியரின் கிண்டல்களால் தடைப்பட்டது! நல்ல வேளை, அப்பாவின் உந்துதலால் … பள்ளி நேரத்துக்கு அப்பால் காலையிலும் மாலையிலுமாக … இசை, வீணைப் பயிற்சிகள் தொடர்ந்தன. 

பள்ளிகளில் இருந்த வாய்ப்புகளைக் கெடுத்தவர்களெல்லாம் யார் என்று வெளிப்படுத்திச் சொன்னால் … விபரீதமாகும்!!! யாரும் பிராமணக் குடும்பத்தவர்களில்லை. அதுவே போதும். 


என்பது என் கருத்து. அதனால் எல்லோரும் கருநாடக இசையில்
துறைபோகிய பெரும்புலமை பெற்றிருக்க வேண்டுமென்பதில்லை.
இசையில் தனித்தேர்ச்சி பெற்ற அறிவாளியாக இருக்கவேண்டுமெனில்
சிறிதளவாவது இந்துத்தானி இசை மேற்கத்திய இசை கிழக்காசிய
இசை, ஆப்பிரிக்க இசை என்பனவற்றில் ஒன்றிரண்டைப்பற்றியாவது
சிறிது கூடுதலான அறிவு பெற்றிருக்கவேண்டும். 

தமிழர்களுக்குத் தமிழ் போதும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம்
தெரிந்திருந்தால் போதும். ஆனால் சிறு தொகையினர் இடாய்ச்சு,
பிரான்சியம் எசுப்பானியம் போன்ற மொழிகளும் இந்திய மொழிகள்
சிலவும் கற்றவர்களாக இருத்தல் நல்லது. ஊக்குவிக்கலாம். 
எல்லோருக்கும் என்று கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது. 


கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாது என்பது நன்று!

அன்புடன்,
ராஜம்

வேந்தன் அரசு

unread,
Aug 18, 2020, 8:43:43 PM8/18/20
to vallamai, C.R. Selvakumar, S. Jayabarathan, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
நான் இந்திபடிக்கவே இல்லை. வேதியியல் முதுகலைக்குப்பின் மாலை நேரத்தில் மேலாண்மையியல் பட்டம் பெற்றேன். கோவையில் சில் தொழில்களை தொடங்கி இன்றும் நடத்திவருகிறேன்.  அமெரிக்காவில் நுழைந்த மூன்றாம் மாதத்திலேயே நல்ல பணி கிடைத்தது. தொடர்ந்தும் பணிகள் மாற்றினேன்.  பணியில்லாத காலமே இல்லை. தற்போது கோவையில் உழவுத்தொழில் நாட்டம் செலுத்திவருகிறேன். வாழ்க்கை  மிக மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

அமெரிக்காவில் கழிவறையை கழுவநன்கூட என்னிலும் நல்ல ஆங்கிலம் பேசுகிறான். ஆனால் அறிவியல் அறிந்த காரணத்தால் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

Sing hi ho the holly
This live is most jolly

புத., 19 ஆக., 2020, முற்பகல் 4:10 அன்று, rajam <ra...@earthlink.net> எழுதியது:
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/4FC871AB-E677-4CE6-A3FE-802490ACBAAB%40earthlink.net.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 18, 2020, 9:03:58 PM8/18/20
to tamilmanram kuzhu
பேராசிரியருக்கு நன்றி.
செயபாரதன் மறுப்பிற்கும் நன்றி.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7cJ3OiKod%2BtXNUvkASt%3DGrKafJrumM3Q7vvbZ1961B_4A%40mail.gmail.com.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

S. Jayabarathan

unread,
Aug 18, 2020, 9:55:39 PM8/18/20
to வேந்தன் அரசு, vallamai, C.R. Selvakumar, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
வேந்தரே,

நீவீர் டெல்லி சட்டசபையில் ஐந்தாண்டு உறுப்பினராய் மக்கள் சார்பாக வேலை பார்த்து விட்டுப் பிறகு ஹிந்தி தேவையா, வேண்டாமா என்று சொல்வீரா ???

சி. ஜெயபாரதன் 

S. Jayabarathan

unread,
Aug 19, 2020, 12:39:52 AM8/19/20
to வேந்தன் அரசு, vallamai, C.R. Selvakumar, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com, rajam
டெல்லி அரசாங்கத்துக்கு மாநிலங்களோடுத் தொடர்பு கொள்ள  பெரும்பான்மை யோர் ஏற்றுக் கொண்ட ஹிந்தி மொழி தவிர வேறில்லை.  இதைப் புரிந்துகொள்ள மறுப்பவர், தமிழரை, தமிழ்நாட்டை இந்தியாவுக்குள் ஒரு தீவாய் மாற்றிப் பிரித்துக்
கொள்கிறார்.

ஸ, ஷ, ஹ, ஜ போன்ற மெல்லோசைக் கிரந்த எழுத்துகள் இல்லாத தமிழ்மொழியை
டெல்லி சட்டசபைத் தொடர்பு மொழியாக ஆக்க முடியாது. 

சி. ஜெயபாரதன்  

C.R. Selvakumar

unread,
Aug 19, 2020, 11:10:14 AM8/19/20
to rajam, S. Jayabarathan, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
On Tue, Aug 18, 2020 at 6:40 PM rajam <ra...@earthlink.net> wrote:

என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். 

அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?

மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!! 
ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா? 

எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!! 

அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.


வணக்கம் அம்மையீர்,

நான் கூறியவாறு (முதல் மூன்று சொற்களில் கூறியவாறு)
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. 

S. Jayabarathan

unread,
Aug 19, 2020, 11:36:52 AM8/19/20
to C.R. Selvakumar, rajam, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
கனடா விஞ்ஞானப் பேராசிரியர், 1% தூய தமிழர் >7 கோடி இந்தியத் தமிழருக்கு 
அறிவுரை சொல்கிறார்.  

துவக்க, உயர்நிலைக் கல்விக்கூடங்களில் மும்மொழிக் கல்விப் புகட்டு முறை, தமிழ்மொழி, ஆங்கிலம், ஹிந்தி ஏன் கட்டாயமாக இருக்கக் கூடாது ?

இமயம் முதல், குமரிவரை ரயில் நிலையப் பெயர் அறிவிப்புப் பலகைகள்
மும்மொழியில் பளிச்சென சுற்றுலாப் பயணிகளுக்குப் பயன் அளிக்கின்றன. ஹிந்தி தெரிவதால் தமிழர் வணிகமும், சுற்றூலா வருவாயும் பெருகும்.

சி.ஜெயபாரதன்

Velmurugan Subramanian

unread,
Aug 19, 2020, 12:55:10 PM8/19/20
to தமிழ் மன்றம், C.R. Selvakumar, rajam, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com

நண்பர் திரு செயபாரதனவர்களுக்கு,

கனடா விஞ்ஞானப் பேராசிரியர், 1% தூய தமிழர் >7 கோடி இந்தியத் தமிழருக்கு
அறிவுரை சொல்கிறார்.  - என்று சொல்கிறீர்கள்

//

அப்படியானால்,

7கோடித்தமிழர்களையும் இந்திபடியுங்கள் என்று சொல்வது

=> அறிவுரை ஆகாதா?
=> திணிப்பு ஆகாதா?  

உங்களின்  பார்வை யாது? 
 
+++++++

எனது பார்வை!

1) இந்தியை தாய்மொழியாகக்கொண்டவர்கள் மிகச்சரியான காரணத்திற்காக  ஆங்கிலத்தைக்கற்கிறார்கள்.  தமிழர்களும்  அதே காரணத்திற்காக  ஆங்கிலத்தைக்கற்கிறார்கள். ஆங்கிலம் என்பது இந்தியாவின் அனைத்துமாநிலங்களாலும் தழுவப்பட்ட மொழியாகிவிட்டது.    இந்த நிலையில்,  கற்றவர்கள்  பெரும்பான்மையினராக இருக்கும் நாடாளுமன்றத்தில்  நாட்டுமக்களனைவரையும் மதிக்கும் மெய்யான நாட்டுப்பற்று இருந்தால் ஆங்கிலம்மட்டுமே நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு தேவையானதும்  போதுமானதுமாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.


2) இல்லை! ஆங்கிலம் அனைவருக்குந்தெரியாது என்று எடுத்துக்கொண்டாலும்,  ஒருவர் தன் தாய்நாட்டில் தாய்மொழியில் மிக இயல்பாக பேசும் உரிமைபெற்றவரா இல்லையா? அதை அந்த நாட்டின் நாடாளுமன்றமே மறுக்கமுடியுமா என்ன?  


ஆகையால்,
தமிழர்களனைவரும் இந்திகற்கவேண்டும் என்று சொல்வதற்கு நல்ல காரணங்கள் ஏதுமில்லை. இந்த நிலையில்


=> 7கோடித்தமிழர்களும் இந்திபடிக்கவேண்டும்  என்பது திணிப்பே ஆகும்.

=> 7கோடித்தமிழர்களுள் இந்திபடிக்கும் தேவை, ஆசைகொண்டவர்கள் சொந்தமுயற்சியால் கற்றுக்கொள்ளுங்கள் என்பது சிறந்த அறிவுரை  
ஆகும்.


+++++


1% தூய தமிழர்  என்ற உங்களின் அடையாளப்படுத்தல் மிகவும் என்னை கவர்ந்தது.
இருக்கட்டுமே சிலபேர்! :-)

நன்றி
வேல்


புத., 19 ஆக., 2020, முற்பகல் 8:36 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 19, 2020, 2:14:42 PM8/19/20
to tamilmantram, C.R. Selvakumar, rajam, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com

////இந்த நிலையில்,  கற்றவர்கள்  பெரும்பான்மையினராக இருக்கும் நாடாளுமன்றத்தில்  நாட்டுமக்களனைவரையும் மதிக்கும் மெய்யான நாட்டுப்பற்று இருந்தால் ஆங்கிலம்மட்டுமே நாடாளுமன்றத்தின் இயக்கத்திற்கு தேவையானதும்  போதுமானதுமாகும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.  ////

செல்வா,

இப்போது 100 கோடி இந்தியருக்கு ஆங்கிலக் கல்வி அறிவுரை தருகிறீர்.  துணை மொழி ஆங்கிலத்தைத் தேசிய மொழி ஆக்குகிறீர். ஹிந்தி இந்தியக் கலாச்சரம் கூறும்.  ஆங்கிலம் ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா பற்றிக் கூறும்.

டெல்லி சட்ட சபையில் ஆங்கிலம் தெரியாதவர், புரியாதவர் அநேகம் பேர் உள்ளார்.  அவர்கள் புரிந்து கொள்ள ஹிந்தி தொடர்பு மொழி தேவை,  சட்டசபைக்குச் செல்லும் தமிழக அரசிய உறுப்பினர் ஹிந்தி அறிவிப்பின் 80% ஆங்கில மொழி பெயர்ப்பைத் தடுமாறிக் காதில் கேட்டு, ஆங்கிலத்தில் பதில் பேசுவதின் 80% ஹிந்தி மொழி பெயர்ப்பில் பல செய்திகள் காணாமல் போகும். இது போதுமா தமிழருக்கு ???  

சட்டசபையில் என்ன நடக்கிறது என்று முழுமையாக அறிய,  ஹிந்தி மொழி தேவை, தேவை, தேவை. 

தொடர்பு மொழி ஹிந்தி ஒன்றே, இந்திய மாநிலங்களில் ஒருமைப் பாட்டை உறுதி செய்யும்.

சி. ஜெயபாரதன்  


////தமிழர்களனைவரும் இந்திகற்கவேண்டும் என்று சொல்வதற்கு நல்ல காரணங்கள் ஏதுமில்லை. ///

Velmurugan Subramanian

unread,
Aug 19, 2020, 3:03:39 PM8/19/20
to தமிழ் மன்றம், C.R. Selvakumar, rajam, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
ஐயா, அது என்னுடைய கருத்து! பேரா செல்வா எழுதியதன்று.

உங்களின் மறுப்பை படித்தேன். ஏதும் புதியவொன்று எனக்கு தென்படவில்லை.

என்னுடைய கருத்தில் மாற்றமில்லை.

நன்றி
வேல்



புத., 19 ஆக., 2020, முற்பகல் 11:14 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:

rajam

unread,
Aug 19, 2020, 5:35:43 PM8/19/20
to S. Jayabarathan, C.R. Selvakumar, tamilmantram, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
வணக்கம், ஜெயபாரதன் ஐயா. பேராசிரியர் செல்வா இந்தியத் தமிழருக்கு  ‘அறிவுரை’ சொல்வதாகத் தெரியவில்லை; தம் உள்ளக்கிடக்கையை … ‘என்னைப் பொருத்த அளவில்’  இன்னின்ன இப்படியிப்படி இருக்கவேண்டும் என்று தெரிவிக்கிறார். அவ்வளவே. 

rajam

unread,
Aug 19, 2020, 6:58:05 PM8/19/20
to tamil...@googlegroups.com, S. Jayabarathan, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com
வணக்கம் செல்வா.

/// நான் கூறியவாறு (முதல் மூன்று சொற்களில் கூறியவாறு)
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. ///

ஓ, இப்போது ஓரளவு புரிகிறது என்று நினைக்கிறேன்.  

/// என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். ///

இது எந்தத் தலைமுறைக்குச் சொன்னது என்ற தெளிவில்லையே! 

வருங்காலத்தவருக்குச் சொன்னதாக எடுத்துக்கொள்கிறேன். இல்லாவிட்டால் … 

நான் மிகவும் மதித்துப் போற்றும் என் பேராசிரியர்கள் (இலக்குவனார், ஔவை துரைசாமிப்பிள்ளை, அ.கி.பரந்தாமனார், சுப.அண்ணாமலை ) உங்கள் ‘தராசுத்தட்டில்’ ஏறுவதுக்குக்கூடத் ‘தகுதி'யற்றவர்கள் ஆகிவிடுவார்கள். அப்படியென்றால் என்னைப் போன்றவர்களெல்லாம் … குருவாயூர்க்கோயிலில் உங்கள் தராசுத்தட்டைத் தொலைவிலிருந்தே பார்த்து ஏக்கப்பெருமூச்சுடன் கோயில் வாயிலிலேயே நின்றுகொண்டிருப்போம்!!! 

ஒரு எஞ்சினீரு (engineer) கொஞ்சம் துல்லியமா தெளிவா எழுதினா என்னைப்போன்ற தமிழ் மட்டுமே படித்தவர்களுக்குப் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

நிற்க. 

தொடருவோம்.

வணக்கத்துடன்,
ராஜம் 


--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Aug 19, 2020, 8:58:02 PM8/19/20
to vallamai, tamilmantram, C.R. Selvakumar, rajam, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Jyothirllata Girija, nandhitha kaapiyan, tsj...@gmail.com


புத., 19 ஆக., 2020, பிற்பகல் 11:44 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:


டெல்லி சட்ட சபையில் ஆங்கிலம் தெரியாதவர், புரியாதவர் அநேகம் பேர் உள்ளார்.  அவர்கள் புரிந்து கொள்ள ஹிந்தி தொடர்பு மொழி தேவை, 

வெட்கம்.இந்த மாதிரி தற்குறிகள் பேசுவதை கேட்டால் என்ன கேளாவிடின் என்ன? 

தேமொழி

unread,
Aug 19, 2020, 9:31:18 PM8/19/20
to தமிழ் மன்றம்
ஜெயபாரதன் ஐயா சில உண்மைகள் 

இந்திய நாடாளுமன்றத்தில்  மக்களவை + மேலவை இரண்டிலும் எவரும் 22 இந்திய மொழிகளில் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். அது உடனுக்குடன் தேவைப் பட்டோருக்கு அவரவர் மொழியில் மொழி பெயர்க்கப்படும்.  இந்த ஏற்பாடு செய்தே இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன.  

⚫ மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் (https://www.youtube.com/watch?v=MeCNmuBAlh0 ) முதற்கொண்டு பல தமிழக  உறுப்பினர்கள் தமிழில்தான் உரை நிகழ்த்துகிறார்கள்.  அது மொழிபெயர்க்கப்பட்டுக்  கேட்கப்படுகிறது என்பதை எதிர்க்கட்சி மேசையைத் தட்டி தட்டி எதிர்ப்பு தெரிவிப்பதில் இருந்து அறியலாம்.  

⚫ கன்னட மொழியில் பதவியேற்றார்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் (https://youtu.be/3cUti2sNsMA)

⚫ பிரதாப் சந்திரா சாரங்கி 5 மொழியில் உரை நிகழ்த்தினார் https://www.youtube.com/watch?v=UEhLmg4e0K0
(Starting his speech in English, he switched over to Hindi and quoted extensively from Bhagavad Geeta, Upanishads, Rigveda, Adi Shankracharya and Tulsidas. He sang a poem in Odia and when he was obstructed by members from West Bengal, gave a long rebuttal in Bangla.https://www.newindianexpress.com/nation/2019/jun/25/in-maiden-speech-pratap-chandra-sarangi-trolls-opposition-in-five-languages-1994778.html)

சான்றுகளுடன் கொடுத்துள்ளேன். 


மேலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் பல மொழி பேசி சிதறிக் கிடந்த இந்தியாவை ஆங்கிலத்தால் இணைத்த வேலையைச் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்.  நாடு முழுவதையும் ஒருங்கிணைத்த ஆங்கில நாளிதழ்கள் வானொலி இருந்தது.  ஆங்கிலம் அறிந்தவர் உள்வாங்கி தம் மொழியில் உள்ளவருக்கு கொண்டு சென்றனர்.  ஆகவே இந்தியரை  மொழி வழி இணைத்தது இணைப்பது ஆங்கிலமே. 

ஆங்கிலம் .. அது  இந்தியப்  பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் இரண்டாம் மொழி, 75 ஆண்டுகளை நெருங்கும் பொழுதும் இன்றுமா ஆங்கிலம் அறியாத மக்கள் இருக்கிறார்கள், என்ன கொடுமை இது ?
வட இந்தியாவிலும் வணிக அறிவிப்புப் பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கின்றன 

இந்தி !!! அது இந்தியாவை இணைக்கவில்லை .. மாறாக பிரிக்கும் வேலையைத்தான்   செய்து கொண்டிருக்கிறது 

உண்மை நிலை அறிவதும் தேவை.  


On Wed, Aug 19, 2020 at 11:10 AM C.R. Selvakumar <c.r.se...@gmail.com> wrote:


On Tue, Aug 18, 2020 at 6:40 PM rajam <ra...@earthlink.net> wrote:

என்னைப் பொருத்த அளவிலே மொழியியல் படிப்பவர்கள்,
தமிழிலக்கியத்தை முதன்மையாகப் படிப்பவர்கள்கூட
பிற இரண்டொரு மொழியில் சிறிதளவாவது தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். அது தெலுங்கு, கன்னடம், கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம்
போன்ற எதுவாகவும் இருக்கலாம். ஆனால் 12 ஆம் வகுப்பு வரை
தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே போதும். 

அட! இது என்ன ஒரு கட்டளையா (ruling/command)? விருப்ப வேண்டுகோளா (wishful thinking)?

மொழி படிப்பவர்களின் பாடத்திட்டத்தை வரையறுக்கும் அளவு மொழியார்வத்தில் இறங்கியிருக்கிறீர்களே!!!!!!!! 
ஏன், உங்கள் பொறியியல் துறைப்புலனில் ஆய்வு செய்ய ஒன்றும் கிடைக்கவில்லையா? 

எனக்குக் கூட … தமிழ்ப்பொறியாளர்களின் (Engineering, Electronics scientists) பாடத்திட்டத்தில் இன்னின்ன பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற வேணவா உண்டு!!! 

அவரவர் துறையிலேயே ஒதுங்கி நின்று சிறப்புறப் பணியாற்றினால் நன்று. பிற துறையில் கால் கை வைத்துக் குழப்படி ஆணையிடல் நன்றன்று.


வணக்கம் அம்மையீர்,

நான் கூறியவாறு (முதல் மூன்று சொற்களில் கூறியவாறு)
என் கருத்துகள் அவை. நீங்கள் ஏன் தவறுதலாகக் கொள்ளுகின்றீர்கள்
என்று புரியவில்லை. 

அன்புடன்
செல்வா

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 12:06:43 AM8/20/20
to tamilmantram, mintamil, vallamai, tsj...@gmail.com, vanna...@gmail.com, rajam, C.R. Selvakumar, Asan Buhari
தேமொழி,

2020 இல் டெல்லி சட்டசபை நிர்வாகம் தொடர்பு மொழி ஹிந்தி மூலம்தான் எல்லா
மாநிலங்களுக்கும் அறிக்கை அனுப்புகிறது.

இந்தியப் பிரதமர் தொடர்பு மொழி ஹிந்தி மூலம்தான் எல்லா முக்கியச் செய்திகளையும் உரைக்கிறார்.

சி.ஜெயபாரதன்


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 20, 2020, 12:22:20 AM8/20/20
to தமிழ் மன்றம்
இந்தியா இதைச் சீர் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று  தெரிகிறது. 

மக்களுக்காக மொழி பிறந்துள்ளது, மக்களின் தேவைக்காக உருவானது மொழி.  
ஆனால் மொழிக்காக மக்கள் என்பது தவறான புரிதல். 

என்று இந்தியா  மொழி அடிப்படையில் மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டதோ அன்று  அதன் நோக்கம்,  ஒவ்வொரு பகுதிகளிலும் வாழும் மக்களுக்காகச் சேவையை அளிக்க நிர்வாகம் செய்யச் சரியான எளிதான வழி அது என்பதால்தான்.  

இங்கு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஓட்டுநர் உரிமம் பெறத் தேர்வும் பிற மொழிகளில் எழுதலாம், அவற்றுக்கான கையேடுகளும் பற்பல மொழிகளில் கிடைக்கும் 
இந்தத் தளத்தில் பார்க்கவும். 

C.R. Selvakumar

unread,
Aug 20, 2020, 10:24:47 AM8/20/20
to தமிழ் மன்றம்
அன்புள்ள தேமொழி அவர்களே,

மிக அருமையாக மறுமொழிந்திருக்கின்றீர்கள்!

நன்றி. 


அன்புடன்
செல்வா
On Wed, Aug 19, 2020 at 9:31 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/d055c35b-7877-49e7-80b2-2ec0e61bd15fo%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 11:15:49 AM8/20/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, C.R. Selvakumar, vaiyavan mspm, nandhitha kaapiyan
நண்பர் கவிஞர் புகாரி,

உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை.  ஆனால் அது இந்தியா தீர்மானித்த
அரசின் மாநிலத் தொடர்பு மொழி. மக்களுக்குத் தேவை மொழி.  சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும், புரிய வேண்டும்.  தமிழர் 100% துல்லியமாகத் தம்  வினாக்களை
டெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும்.  ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா. 

தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால்.  இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும்.  மொழி
பெயர்ப்பு அறிக்கைகள் போதா.  

நான்  தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்
தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.

ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 

சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்.

On Thu, Aug 20, 2020 at 9:51 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
மீண்டும் என் கருத்தை இங்கே இடுகிறேன். இதற்கொரு மறுமொழி வந்ததாய் நான் காணேன்.... ஏன்?

இந்தியில் என்ன இருக்கிறது கற்பதற்கு?

ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இந்தி எங்கிருந்து வருகிறது? அதுவும் மிகச் சில நூற்றாண்டுகளுக்குமுன் தொடங்கிய ஒரு சந்தை மொழியை சான்றோர் மொழியென்பது மொழிகளின் அறிவு இல்லாமையால் மட்டுமே.

ஆயிரம் மொழிகள் வேண்டுமானாலும் எவர் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் சவலப்பிள்ளையான இந்தியைப் புகுத்தி இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கலாச்சார மேன்மை கொண்ட பல தாய்மொழிகளைச் செயலிழக்கச் செய்ய நினைப்பது வன்முறை, மிகக் கேவலமான, மூர்க்கமான வன்முறை.

மயில்களையும் குயில்களையும் புறாக்களையும் தத்தைகளையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு அண்டங்காக்காவுக்கு ஆரத்தியா? 

பல மொழிகளுக்குத் தாய்மொழியான தமிழை மூத்தமொழியான தமிழை செம்மொழியான தமிழை இலக்கியச் செழுமையில் சிறந்துவிளங்கும் தமிழை இந்தியாவின் தொடர்பு மொழியாக்குங்கள் என்று சொல்வதே சிறப்பு. ஆனாலும் நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. ஏனெனில் அதனால் சில பண்பாட்டு மொழிகள் நிராகரிக்கப் படக் கூடாது முடக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால்தான்.

இந்தியா என்றாலே அது பன்முகத் தன்மையின் பெருங்கூடாரம். ஒரே மொழி ஒரே இனம் ஒரே மதம் என்பதெல்லாம் ஓட்டுப் பெட்டி மைதானத்தில் அம்மணமாய் ஆடும் அரசியல் கூத்து

BBC News:
India now claims to be the world's second-largest English-speaking country. The most reliable estimate is around 10% of its population or 125 million people, second only to the US and expected to quadruple in the next decade.  

அன்புடன் புகாரி  




On Thu, Aug 20, 2020 at 7:18 AM vannan vannan <vanna...@gmail.com> wrote:
பி ஜெ பி  ஆதரவுப்  பத்திரிக்கையான  குமுதம் 26082020 இதழில் ப 76=81 இந்தித் திணிப்பைப்  பற்றி மாலன் கட்டுரை எழுதி இருக்கிறார்.
மும்மொழித் திட்டத்தை 11ஆம் வகுப்பிலிருந்து கொண்டு வரலாம்.
தமிழ் நாட்டில் இரண்டு கட்சிகளும் எதிர்ப்பதால்  இந்தி வர வாய்ப்பில்லை .
கி வ வண்ணன் 

C.R. Selvakumar

unread,
Aug 20, 2020, 4:41:38 PM8/20/20
to S NEELAKANTAN, vallamai, S. Jayabarathan, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan
அந்தப் பெரிய பரந்த மனப்பான்மையை இந்திக்காரர்களிடன்
கொள்ளச் சொல்லுங்களேன்.
அடிமையாகிப்போவதா பரந்த மனப்பான்மை?!
வட இந்தியாவில் 50 மொழிகளுக்கு
மேல் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. மராத்திய பெருநகரம் மும்பை இப்பொழுது
"இந்தி" நகரம் ஆகிவிட்டது. அடுத்ததாக இந்தி-இந்துத்துவ வாதிகளின்,
இந்தித்திணிப்பாளர்களின் குறி பெங்களூர், சென்னை.
அடுத்து அடுத்தக்கட்ட நகரங்கள்... இந்திக் காலனித்துவத்துக்கு
வால்பிடிப்பவர்களும் அடிமை-தரகர்களும், 'துபாசி'களும்
என்றும் இருப்பார்கள். இந்திய நாட்டின் மீது பற்றிருந்தால்
இந்திய மொழிகள் அனைத்தையும் பாராட்டுவாரகள்.
எந்த ஒரு மொழியையும் இன்னொரு மொழியாளரிடம் 
திணிக்க மாட்டார்கள். தொழினுட்பம் உள்ளது.
உடனுக்குடன் மொழிபெயர்க்கும் நுட்பங்களை அக்கறையுடன்
வளர்த்தெடுத்தல் பயனளிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின்
நடைமுறையை வழிகாட்டியாகக் கொள்ளலாம். 

செல்வா





On Thu, Aug 20, 2020 at 4:21 PM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
நம்முடைய குழும நண்பர்களுக்கு தமிழைத் தவிர(ஆங்கிலத்தை தவிர்த்து) வேறு எந்த மொழியையும் ஒத்துக்கொள்ளும் பரந்த மனப்பான்மை அறவே கிடையாது. பக்கம் பக்கமாக விதண்டா வாரத்தில் நேரத்தை வீணாக்குவதை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யுங்கள். 

On Thu 20 Aug, 2020, 9:09 AM A Buhari Canada, <buh...@gmail.com> wrote:
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை.  ஆனால் அது இந்தியா தீர்மானித்த
அரசின் மாநிலத் தொடர்பு மொழி.

அப்படியான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற வழியில்லை என்று எப்போதோ முடிவானது.

இந்திமொழி இந்திய மொழி அல்ல. அது முகலாயப் பேரரசுகளின் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழி.

உயர்வான தமிழ்மொழியை ஏன் தொடர்பு மொழியாய் ஆக்கக் கூடாது? அது பெருமை அல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல தேசியப் பறவையாய் மயிலைத்தான் ஏற்க முடியும் காகத்தை அல்ல.

ஆனால் என் கருத்து என்னவென்றால் அப்படி ஆக்கத் தேவையில்லை. 22 அங்கீகார மொழிகள் இந்தியாவில் அணிவகுத்து நிற்கும்போது, ஒரே ஒரு மொழியை  மட்டும் உயர்த்திப் பிடிப்பது பிரிவைனை நோயை உருவாக்கி நாட்டை அழித்துவிடும்.

முகலாயர் காலத்தில் எப்படி இந்தி வந்ததோ அதே போலவே ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் வந்தது. ஆனால் இரண்டுக்குமான போட்டியில் ஆங்கிலம் வென்று நின்றுவிட்டது. இனி மாற்ற முடியாது. 

இன்று ஆங்கில வழிக் கல்விதான் இந்தியா முழுவதும் பெருவீச்சில் இருக்கிறது. அதில் எங்கே தாய்மொழி அடிபட்டுச் செத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மொழியறிஞர்கள். நீங்கள் உப்பு சப்பில்லாத, சவலப்பிள்ளையான, கலப்பினப் பிறப்பான இந்தியை வேறு கொண்டுவந்து அருமையான தாய்மொழிகளை அழிக்கப் பார்க்கிறீர்கள். எவ்வகையில் பார்த்தாலும் அதி நியாயம் இல்லை.

அவரவர்க்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதோடு தொடர்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும். 

உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் பாருங்கள். அதில் ஆங்கிலம் அவசியம் இருக்கும், அவற்றோடு அவரவர் தாய்மொழிதான் இருக்கும். 

உலகமே ஏற்றுக்கொண்ட தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்க, இந்திக்கான அவசியம் எங்கிருந்து வருகிறது?

இந்தியாவில் கற்றவன் என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஆங்கிலத்தை ஓரளவாவது புரிந்துகொண்டு பதில் தரமுடியும். இந்தியா மிக விரைவில் 100% கற்றோர் என்ற நிலையை எட்டும்.

கற்றோர் அதிகம் உள்ள கேரளாவில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாதவர் எவரேனும் உண்டா?

ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இன்னொரு தொடர்பு மொழிக்கான தேவை இல்லை. அப்படித் தேவை என்று சொல்வது அறியாமை, வன்முறை.

அறிஞர் அண்ணா சொன்னதுபோல பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையும் சிறிய பூனைக்கு ஒரு சிறிய ஓட்டையும் தேவையில்லை. ஆங்கிலம் என்ற பெரிய ஓட்டை போதும், மாநிலங்கள் முழுவதும் பெரிய சிறிய என்ற அத்தனை பூனைகளும் அழகாகச் சென்று வரும்.

என்னதான் இந்தி படித்தாலும் அது நாடாளு மன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே என்று நீங்களே சொல்கிறீர்கள்.  அது தவிர வேறு புண்ணாக்கு பயனும் அதில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பயன் இருந்தால் அது வளர்வதை எவராலும் தடுக்க முடியாது. இப்படி திணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

அப்படியே படித்து வெளிவந்தாலும், கல்லூரியில் நீங்கள் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். ஆங்கிலத்தை விடவே முடியாது.

ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படவில்லை. நாமே வலியச் சென்று அதைப் படிக்கிறோம். அப்படி ஒரு நிலை இந்திக்கு உள்ளதா? இல்லவே இல்லை.

கனடாவில் என்னோடு பணிசெய்யும் பஞ்சாபி இளைஞன் சென்னையில் 5 வருடங்கள் இருந்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்தான் அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. கனடாவிலும் அவனுக்கு ஆங்கிலம்தான் கை கொடுக்கிறது, இந்தி அல்ல.

எனக்கும் அவனுக்கும் தொடர்பு மொழி ஆங்கிலம்தான். எனக்கும் கனடாவுக்கும், தமிழர்கள் தவிர்த்த இந்த உலகுக்கும் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி.

இந்தியை நான் கற்றுக்கொண்டு இங்கே வந்திருந்தாலும், அதை நான் மறந்துதான் போயிருப்பேன். ஆனால் தமிழை மறப்பேனா? ஏன்? ஏனெனில் அது என் தாய் மொழி!

என் இரு பிள்ளைகளும், சவுதியில் பள்ளிப்படிப்பு படித்ததால், இந்தி படித்தார்கள். ஆனால் இந்தி அவர்களுக்கு ஒட்டவே இல்லை. இப்போது அவர்களின் தொடர்பு மொழி ஆங்கிலம் கல்வி மொழி ஆங்கிலம் தாய்மொழி தமிழ். இதுதான் உண்மை

என் பேத்தி ஆங்கிலம், பிரென்ச், தமிழ், அரபி என்று நான்கு மொழிகள் படிக்கிறாள். ஆனால் பேசுவது தமிழில் அல்லது ஆங்கிலத்தில். இதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு தேவையில்லை.

தாய்மொழியின் தாக்கத்தை என்றேனும் இந்திமொழி உங்களுக்குத் தந்துவிடுமா?

இன்னொரு கேள்வி.

இந்தி யாருக்குத் தாய்மொழி? இந்தியைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் ஒருவரும் இல்லை. மோடியின் தாய்மொழி குஜராத்தி, இந்தி அல்ல.

இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரைச் சொல்லமுடியுமா உங்களால்?

 
மக்களுக்குத் தேவை மொழி.  சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும், புரிய வேண்டும்.  தமிழர் 100% துல்லியமாகத் தம்  வினாக்களை
டெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும்.  ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா. 

பாராளுமன்றங்களின் லட்சனம் எல்லோருக்கும் தெரியும். அங்கே என்ன பேசினாலும் ஒன்றும் ஆகாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. 

கவுண்டமணி பேசும் தமிழை, வடிவேலு பேசும் தமிழை, தமிழ்மொழியை கல்லூரியில் கற்றுப் பெற்றதால் வரவே வராது.

நீங்கள் நாடாளுமன்ற இந்திக் கவுண்டமணிகளோடும் இந்தி வடிவேலுகளோடும் பேசவே முடியாது. 

இன்றைய அறிவியல் உலகில், மொழியாக்கம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. 10 வயது பிள்ளை எந்த மொழியில் பேசினால் அதை தன் மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. கூகுள் கடவுளின் அருள் அவர்களுக்கு ஏராளமாய் இருக்கிறது

 
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால்.  இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும்.  மொழி
பெயர்ப்பு அறிக்கைகள் போதா.  

 
மொழி தெரியாததால்தான் வடநாட்டவரிடம் தமிழருக்கு பிறப்புரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்வது சரியா? சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா? 

வடக்கு தெற்கு போர் அதிலும் குறிப்பாக வடக்கு தமிழ்நாடு போர் இன்று நேற்றைய விவகாரம் அல்ல. இனம் சார்ந்த பிரிவினைப் போர் அது. மொழி சார்ந்ததல்ல.

காமராஜருக்கு இந்தி தெரியாது. ஆனால் அவர் சொல்வதை நேரு, இந்திராகாந்தி என்று கேட்காத தலைவர்கள் இல்லை. அதுவும் அந்தக் காலத்திலேயே

 
நான்  தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்
தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

பிழையான ஒன்றில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது !!! வேறொன்றும் சொல்வதற்கில்லை


 
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.

வள்ளுவர் கம்பர் எல்லோரும் இந்திமொழியில் அல்ல உலக மொழி அனைத்தில் அருமையாகப் பயணம் செய்கின்றனர். கவலைப்படவேண்டாம் நீங்கள்.

ஒரு பில்லியன் மக்களிடம் அல்ல 7 பில்லியன் மக்களிடம் சென்று சேர்கின்றன நல்லிலக்கியங்கள்.


 

ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 


ஆகவே தொடர்பு மொழியாய் ஆங்கிலத்தையே பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அது உள்ளூருக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும்.

இந்தி உங்களை எங்குமே கொண்டு செல்லாது. அது ஒரு முட்டுச் சந்து!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 4:43:04 PM8/20/20
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, C.R. Selvakumar, vaiyavan mspm, nandhitha kaapiyan, veeramani k, பெரியார் பாசறை, RRavi Ravi

நண்பர் கவிஞர் புகாரி


முதல் அமைச்சர் காமராஜருக்கு ஹிந்தி மொழி நன்றாகப் பேசத் தெரியும்.  ஆங்கிலம் சிறிது தெரியும்.

தமிழகத் தமிழர் இந்தியத் தொடர்பு மொழி ஹிந்தியைக் கற்க வாய்ப்பு அளிப்பது,
வழிமுறை செய்வது " தமிழர் பிறப்புரிமை"  அதை ஆளும் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டாருக்குத் தடுப்பது, தடை செய்வது, மறுப்பது சட்டப்படிக் குற்றமாகும்.

சி. ஜெயபாரதன், கனடா



Languages with official status in India

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Language region map of India. Note that although there is no specific state or Union territory, almost every state uses the Sindhi language and Sindhi is an official language of India (as can be seen on Indian currency notes)- it is the seveneenth most spoken language
States and union territories of India by the most commonly spoken official language.[1][a]

There are various official languages in India at the state/territory level. However, there is no national language in India.[2][3][4] The Article 343(1) of the Indian constitution specifically mentions that, "The official language of the Union shall be Hindi in Devanagari script. The form of numerals to be used for the official purposes of the Union shall be the international form of Indian numerals."[4] The business in Indian parliament can only be transacted in Hindi or in English. English is allowed to be used in official purposes such as parliamentary proceedings, judiciary, communications between the Central Government and a State Government.

States within India have the liberty and powers to specify their own official language(s) through legislation. In addition to the official languages, the constitution recognizes 22 regional languages, which include Hindi but not English, as scheduled languages, that is not to be confused with the official status of the Union. Hindi and English are the only two languages mentioned on the Indian passport.

States can specify their own official language(s) through legislation. The section of the Constitution of India dealing with official languages, therefore, includes detailed provisions which deal not just with the languages used for the official purposes of the union, but also with the languages that are to be used for the official purposes of each state and union territory in the country, and the languages that are to be used for communication between the union and the states.



On Thu, Aug 20, 2020 at 12:09 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
உண்மை, ஹிந்தி மொழியில் ஒன்றுமில்லை.  ஆனால் அது இந்தியா தீர்மானித்த
அரசின் மாநிலத் தொடர்பு மொழி.
அப்படியான தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. நிறைவேற்ற வழியில்லை என்று எப்போதோ முடிவானது.

இந்திமொழி இந்திய மொழி அல்ல. அது முகலாயப் பேரரசுகளின் காலத்தில் உருவான ஒரு கலப்பட மொழி.

உயர்வான தமிழ்மொழியை ஏன் தொடர்பு மொழியாய் ஆக்கக் கூடாது? அது பெருமை அல்லவா? அறிஞர் அண்ணா சொன்னதுபோல தேசியப் பறவையாய் மயிலைத்தான் ஏற்க முடியும் காகத்தை அல்ல.

ஆனால் என் கருத்து என்னவென்றால் அப்படி ஆக்கத் தேவையில்லை. 22 அங்கீகார மொழிகள் இந்தியாவில் அணிவகுத்து நிற்கும்போது, ஒரே ஒரு மொழியை  மட்டும் உயர்த்திப் பிடிப்பது பிரிவைனை நோயை உருவாக்கி நாட்டை அழித்துவிடும்.

முகலாயர் காலத்தில் எப்படி இந்தி வந்ததோ அதே போலவே ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் வந்தது. ஆனால் இரண்டுக்குமான போட்டியில் ஆங்கிலம் வென்று நின்றுவிட்டது. இனி மாற்ற முடியாது. 

இன்று ஆங்கில வழிக் கல்விதான் இந்தியா முழுவதும் பெருவீச்சில் இருக்கிறது. அதில் எங்கே தாய்மொழி அடிபட்டுச் செத்துவிடுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள் மொழியறிஞர்கள். நீங்கள் உப்பு சப்பில்லாத, சவலப்பிள்ளையான, கலப்பினப் பிறப்பான இந்தியை வேறு கொண்டுவந்து அருமையான தாய்மொழிகளை அழிக்கப் பார்க்கிறீர்கள். எவ்வகையில் பார்த்தாலும் அதி நியாயம் இல்லை.

அவரவர்க்கு அவரவர் தாய்மொழி முக்கியம். அதோடு தொடர்பு மொழியாக ஆங்கிலம் வேண்டும். 

உங்களுடைய பாஸ்போர்ட்டை எடுத்துப் பாருங்கள். உலகத்தில் உள்ள அனைத்துப் பாஸ்போர்ட்டுகளையும் பாருங்கள். அதில் ஆங்கிலம் அவசியம் இருக்கும், அவற்றோடு அவரவர் தாய்மொழிதான் இருக்கும். 

உலகமே ஏற்றுக்கொண்ட தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்க, இந்திக்கான அவசியம் எங்கிருந்து வருகிறது?

இந்தியாவில் கற்றவன் என்று ஒருவன் சொல்கிறான் என்றால் அவனால் ஆங்கிலத்தில் உரையாட முடியும். ஆங்கிலத்தை ஓரளவாவது புரிந்துகொண்டு பதில் தரமுடியும். இந்தியா மிக விரைவில் 100% கற்றோர் என்ற நிலையை எட்டும்.

கற்றோர் அதிகம் உள்ள கேரளாவில் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளாதவர் எவரேனும் உண்டா?

ஆங்கிலம் தொடர்பு மொழியாய் இருக்கும்போது இன்னொரு தொடர்பு மொழிக்கான தேவை இல்லை. அப்படித் தேவை என்று சொல்வது அறியாமை, வன்முறை.

அறிஞர் அண்ணா சொன்னதுபோல பெரிய பூனைக்கு ஒரு பெரிய ஓட்டையும் சிறிய பூனைக்கு ஒரு சிறிய ஓட்டையும் தேவையில்லை. ஆங்கிலம் என்ற பெரிய ஓட்டை போதும், மாநிலங்கள் முழுவதும் பெரிய சிறிய என்ற அத்தனை பூனைகளும் அழகாகச் சென்று வரும்.

என்னதான் இந்தி படித்தாலும் அது நாடாளு மன்றத்தில் பேசுவதற்காக மட்டுமே என்று நீங்களே சொல்கிறீர்கள்.  அது தவிர வேறு புண்ணாக்கு பயனும் அதில் இல்லை என்பதை அனைவரும் அறிவர். அப்படிப் பயன் இருந்தால் அது வளர்வதை எவராலும் தடுக்க முடியாது. இப்படி திணிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.

அப்படியே படித்து வெளிவந்தாலும், கல்லூரியில் நீங்கள் ஆங்கிலம் பயிலத்தான் வேண்டும். ஆங்கிலத்தை விடவே முடியாது.

ஆங்கிலம் நம்மீது திணிக்கப்படவில்லை. நாமே வலியச் சென்று அதைப் படிக்கிறோம். அப்படி ஒரு நிலை இந்திக்கு உள்ளதா? இல்லவே இல்லை.
கனடாவில் என்னோடு பணிசெய்யும் பஞ்சாபி இளைஞன் சென்னையில் 5 வருடங்கள் இருந்திருக்கிறான். அவனுக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலம்தான் அவனுக்குக் கை கொடுத்திருக்கிறது. கனடாவிலும் அவனுக்கு ஆங்கிலம்தான் கை கொடுக்கிறது, இந்தி அல்ல.

எனக்கும் அவனுக்கும் தொடர்பு மொழி ஆங்கிலம்தான். எனக்கும் கனடாவுக்கும், தமிழர்கள் தவிர்த்த இந்த உலகுக்கும் ஆங்கிலம்தான் தொடர்பு மொழி.

இந்தியை நான் கற்றுக்கொண்டு இங்கே வந்திருந்தாலும், அதை நான் மறந்துதான் போயிருப்பேன். ஆனால் தமிழை மறப்பேனா? ஏன்? ஏனெனில் அது என் தாய் மொழி!

என் இரு பிள்ளைகளும், சவுதியில் பள்ளிப்படிப்பு படித்ததால், இந்தி படித்தார்கள். ஆனால் இந்தி அவர்களுக்கு ஒட்டவே இல்லை. இப்போது அவர்களின் தொடர்பு மொழி ஆங்கிலம் கல்வி மொழி ஆங்கிலம் தாய்மொழி தமிழ். இதுதான் உண்மை

என் பேத்தி ஆங்கிலம், பிரென்ச், தமிழ், அரபி என்று நான்கு மொழிகள் படிக்கிறாள். ஆனால் பேசுவது தமிழில் அல்லது ஆங்கிலத்தில். இதைப் புரிந்துகொள்ள பெரிய அறிவு தேவையில்லை.

தாய்மொழியின் தாக்கத்தை என்றேனும் இந்திமொழி உங்களுக்குத் தந்துவிடுமா?

இன்னொரு கேள்வி.

இந்தி யாருக்குத் தாய்மொழி? இந்தியைத் தாய்மொழியாய்க்கொண்டவர்கள் ஒருவரும் இல்லை. மோடியின் தாய்மொழி குஜராத்தி, இந்தி அல்ல.

இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரைச் சொல்லமுடியுமா உங்களால்?

 
மக்களுக்குத் தேவை மொழி.  சட்டசபை நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் மொழிபெயர்ப்பின்றி, வடிகட்டப் படாமல், மூலத்தில் 100% துல்லியமாக, முழுமையாக தமிழக மக்களுக்குப் போய்ச் சேர
வேண்டும், புரிய வேண்டும்.  தமிழர் 100% துல்லியமாகத் தம்  வினாக்களை
டெல்லி அரசுக்கு அறிவிக்க வேண்டும்.  அதை 100% ஹிந்தி மொழி ஒன்றின் மூலம் தான் தர முடியும்.  ஹிந்தி மூலத்தை ஆங்கில / தமிழ் மொழி பெயர்ப்புகள் செய்தால் 100% அர்த்தம் அளிக்கா. 

பாராளுமன்றங்களின் லட்சனம் எல்லோருக்கும் தெரியும். அங்கே என்ன பேசினாலும் ஒன்றும் ஆகாது. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது. 

கவுண்டமணி பேசும் தமிழை, வடிவேலு பேசும் தமிழை, தமிழ்மொழியை கல்லூரியில் கற்றுப் பெற்றதால் வரவே வராது.

நீங்கள் நாடாளுமன்ற இந்திக் கவுண்டமணிகளோடும் இந்தி வடிவேலுகளோடும் பேசவே முடியாது. 

இன்றைய அறிவியல் உலகில், மொழியாக்கம் மிகப்பெரும் பங்காற்றுகிறது. 10 வயது பிள்ளை எந்த மொழியில் பேசினால் அதை தன் மொழிக்கு மாற்றி புரிந்துகொண்டு பதில் அளிக்கிறது. கூகுள் கடவுளின் அருள் அவர்களுக்கு ஏராளமாய் இருக்கிறது

 
தமிழருக்கு 80% - 90% மொழிபெயர்ப்புத் துல்லியம் போதுமென்றால் தமிழர் பிறப்புரிமை பாதிக்கப் படுகிறது, ஆளும் கட்சிக் கொள்கையால்.  இந்தியர் தலைவிதியை நிர்ணயம் செய்யும் டெல்லிச் சட்டசபை விதிகள் தமிழருக்கு 100% முழுமையாக, துல்லியமாகப், போய்ச்சேர வேண்டும், புரிய வேண்டும்.  மொழி
பெயர்ப்பு அறிக்கைகள் போதா.  

 
மொழி தெரியாததால்தான் வடநாட்டவரிடம் தமிழருக்கு பிறப்புரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்வது சரியா? சிந்தித்துத்தான் எழுதுகிறீர்களா? 

வடக்கு தெற்கு போர் அதிலும் குறிப்பாக வடக்கு தமிழ்நாடு போர் இன்று நேற்றைய விவகாரம் அல்ல. இனம் சார்ந்த பிரிவினைப் போர் அது. மொழி சார்ந்ததல்ல.

காமராஜருக்கு இந்தி தெரியாது. ஆனால் அவர் சொல்வதை நேரு, இந்திராகாந்தி என்று கேட்காத தலைவர்கள் இல்லை. அதுவும் அந்தக் காலத்திலேயே

 
நான்  தமிழக உச்ச வழக்காடு மன்றத்தில் தர்க்கம் செய்து ஹிந்தி மொழியைத்
தமிழர் அவசியம் கற்க கல்விக்கூடங்களில் அமைக்க முடியும் என்று உறுதியாகச் சொல்கிறேன். 

பிழையான ஒன்றில் உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைக் கேட்க வருத்தமாக இருக்கிறது !!! வேறொன்றும் சொல்வதற்கில்லை


 
ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே.

வள்ளுவர் கம்பர் எல்லோரும் இந்திமொழியில் அல்ல உலக மொழி அனைத்தில் அருமையாகப் பயணம் செய்கின்றனர். கவலைப்படவேண்டாம் நீங்கள்.

ஒரு பில்லியன் மக்களிடம் அல்ல 7 பில்லியன் மக்களிடம் சென்று சேர்கின்றன நல்லிலக்கியங்கள்.


 

ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 


ஆகவே தொடர்பு மொழியாய் ஆங்கிலத்தையே பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள். அது உள்ளூருக்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் உங்களைக் கொண்டு செல்லும்.

இந்தி உங்களை எங்குமே கொண்டு செல்லாது. அது ஒரு முட்டுச் சந்து!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UaUsONkxm8EMZmEbE7ynXyTDE%2B7nRdvyZJLu6hoqGWoFQ%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Aug 20, 2020, 5:16:52 PM8/20/20
to C.R. Selvakumar, S NEELAKANTAN, vallamai, tamilmantram, vannan vannan, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை
நண்பர்  எஸ். நீலகண்டன்,

உங்களைப் போன்ற பன்மொழித் தமிழறிஞர் இந்த "புலி வருது, புலி வருது" என்று பயங்காட்டி, வலுவற்ற ஹிந்தி பூனைக்கு வேடம் போடும் நாடகரை எதிர்க்க வேண்டும்.

சி. ஜெயபாரதன்
=============

பேராசிரியர் செல்வா,

தமிழ்நாட்டார் ஹிந்தி மொழி படித்தால், படிப்பதால் தமிழ்மொழி அழிந்துபோகும் என்று பயமுறுத்தாமல் தமிழ்மொழி எப்படி அழியும், எப்போது அழியும் என்று  சற்று விளக்கமாய்ச் சொல்வீரா ?  

வலுவுற்ற ஆங்கில மொழி அழிக்க முடியாத, வையக மொழி, வைர மொழி தமிழை, வலுவற்ற ஹிந்தி மொழி எப்படி அழிக்கும் ???  எப்போது அழிக்கும் ???

ஹிந்தி மொழி கற்பதால் தமிழ் மொழி அழியாது. வள்ளுவரும், கம்பரும், இளங்கோவும், பாரதியும் ஹிந்தி மொழியில், வடநாட்டுக் கல்விக்கூடங்களில் பாட நூல்களில் குடிபோவார்.  ஹிந்தியால் தமிழ் வளரும் நண்பர்களே. 
ஆங்கிலம் தமிழ்மொழியை அழித்ததா ? அழிக்க முடியுமா ?  பத்து, பதினைந்து
ஆங்கிலக் கலப்புச் சொற்கள் தமிழை அழிக்கா.  கடலில் கலந்த பெருங்காயம்.
வலை உலகில், வையத்தில் ஆங்கில மொழி உறவால் தமிழ் இலக்கியம் வளர்கிறது. 
 
சி. ஜெயபாரதன், கனடா

S. Jayabarathan

unread,
Aug 21, 2020, 9:58:55 AM8/21/20
to S NEELAKANTAN, Asan Buhari, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
வையகத் தமிழ் நண்பர்களே,

மொழி வெறி, மொழி வெறுப்பு, மொழி விருப்பு, மொழி மறுப்பு, மொழித் தடுப்பு, மொழி இகழ்ச்சி, மொழிப் புகழ்ச்சி, எது உயர்ந்த மொழி, எது தாழ்ந்த மொழி - இவை யாவும் தற்காலத் தமிழகத்து தமிழரைப் பிடித்த மன நோய்கள். இவை இந்தியத் தமிழருக்குள் டெல்லியுடன் குருச்சேத்திர மொழிப் போரை உண்டாக்கித், தனியராய் ஆக்கிவிடும்.

நீர் கிடைக்காது, நிலம் கிடைக்காது, நிதி கிடைக்காது, வேலை கிடைக்காது, மின்சாரம் கிடைக்காது, பேரிடர் உதவி கிடைக்காது.

இந்திய ஓய்வு ஊதியம் பெறும்,
சி. ஜெயபாரதன், கனடா  

கீழ்வரும் அறிவுரை இந்தியத் தமிழருக்குப் போய்ச் சேர வேண்டும். புரிய வேண்டும்.

================

On Fri, Aug 21, 2020 at 1:48 AM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
தமிழன் தான் தமிழுக்கு எதிரி.. இந்த கருத்தை எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது 
தமிழன் பாலக்காட்டுக்கு அந்தச்சென்றுவிட்டால் மலையாளத்தை ஒத்துக்கொள்ளமாட்டான் 
கும்மிடிப்பூண்டிக்கு அப்புறம் சென்றுவிட்டால் தெலுங்கை ஒத்துக்கொள்ளமாட்டான் பங்காரப்
பேட்டை சென்றுவிட்டாளல்  கன்னடத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்

இதை சொல்ன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் . மும்பையில் செம்பூரில் புலம்பெயர்ந்து 
காய்கறி மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் எல்லோரும் மராத்தியையும் ஹிந்தியையும் 
பிடித்து தொழிலில் முன்னேறிக்கொண்டு வருவதை கண்டு ஆனந்தமடையும் தமிழர்களில் நானும் 
ஒருவன்.அய்யோ தமிழன் வந்து மும்பையில் முன்னேறுகிறானே என்று எந்த மராத்திக்காரனும் 
புலம்புவதில்லை 

அதே சமயத்தில் வடநாட்டுக்காரன் வந்து தமிழனுடைய வாழ்வாதாரத்தை கைப்பற்றுகிறான் 
என்று புலம்பம் தமிழ் நாட்டு திராவிட கட்சிகள் இதே திராவிட கட்சிகள் இலவசத்தை கொடுத்து 
அம்மா உணவகத்தில் விலை குறைந்த உணவை கொடுத்து டாஸ் மார்க்கில் சாராயத்தை கொடுத்து 
தமிழனை சோம்பேறியாக்கியதை யாரும் கண்டுகொள்ளவில்லை  சும்மா ஹிந்தியை வைத்துக்கொண்டு 
ஹிந்தியால் தமிழ் அழிகிறதே என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் மட்டும் 
தமிழ் வாழப்போவதில்லை ஒரு மொழியும் இன்னொரு மொழியை அழிப்பதில்லை 

வேலையில்லாத அம்பட்டன் கழுதைக்கு சவரம் பண்ணினான் என்றார் பழமொழிக்கு ஏற்றவாறு 
ஹிந்தி ஒழிப்பை ஒரு தொழிலாக  வைத்துக்கொண்டு தமிழர்களை இன்னும் எத்தனை காலம் 
ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை 

புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் வெறும் தமிழ் சோறு போடாது இதை  தமிழன் புரிந்து கொண்டால்
சரி கனடாவில் தமிழ் வாழ்கிறது . பஞ்சாபியும் வாழ்கிறது அமெரிக்காவில் ஸ்பானிஷும் சைனீசும் வாழ்கிறது 
யாரும் கண்டுகொள்வதில்லை பொறாமைப்பட்டு புலம்புவதும் இல்லை .  
--



 

C.R. Selvakumar

unread,
Aug 21, 2020, 5:50:23 PM8/21/20
to S NEELAKANTAN, தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
இந்தித் திணிப்பைப் பாருங்கள்!

இதனைக் கடுமையாகக் கண்டிக்கவேண்டும்!
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">𝐀𝐘𝐔𝐒𝐇 𝐬𝐞𝐜𝐫𝐞𝐭𝐚𝐫𝐲 𝐚𝐬𝐤𝐞𝐝 𝐮𝐬 𝐭𝐨 𝐥𝐞𝐚𝐯𝐞 𝐦𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐧𝐨𝐭 𝐤𝐧𝐨𝐰𝐢𝐧𝐠 𝐇𝐢𝐧𝐝𝐢 : 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐝𝐨𝐜𝐭𝐨𝐫𝐬.<br>𝗕𝘂𝘁 𝘁𝗵𝗲 𝗦𝗲𝗰𝗿𝗲𝘁𝗮𝗿𝘆 𝐤𝐧𝐨𝐰𝐬 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡, despite that he had spoken in Hindi in recent Ayush Meeting. <a href="https://t.co/vugcfVGqZr">pic.twitter.com/vugcfVGqZr</a></p>&mdash; Free 50 Hindi Dialects (@freedialects) <a href="https://twitter.com/freedialects/status/1296864791080734723?ref_src=twsrc%5Etfw">August 21, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

On Fri, Aug 21, 2020 at 11:12 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
தில்லிக்குச் சென்று வாழும் தமிழர்களும் பிற மொழியினரும் அங்குள்ள
மொழியாகிய இந்தியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பெங்களூர் சென்று பணிபுரியும் தமிழர்களும் இந்திமொழியரும்
பிறரும் கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் வந்து பணிபுரியும் இந்தி,
பிகாரிக் காரர்கள்,
இராசத்தானியர் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

இது
இந்தியாவில் மட்டுமன்று உலககெங்கிலும் உள்ள நடைமுறையே.
நான் இடாய்ச்சு
லாந்து (செருமனி) சென்றாலோ
பிரான்சு சென்றாலோ அப்பகுதி மொழியைக் கற்றுக்கொள்ளல்
வேண்டும்.


இந்தித் திணிப்பின் அடிப்படை ஞாயமற்றதனத்தை மிக 
எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
ஆனால் தீய திணிப்பாளர்கள்
புரிந்துகொள்ளமாட்டார்கள்!

தமிழன் தன் தாய்மொழி தமிழைப் பயில வேண்டும்,  உலக
உறவாட்டத்துக்கு ஆங்கிலம் பயில வேண்டும். மேலும் மூன்றாவது
மொழியாக இந்தி பயில வேண்டும் என்று கூறுகின்றீர்கள்.
ஓர் இந்திக்காரன் தன் தாய்மொழியாகிய இந்தியை மட்டும்
பயின்றால் போதும்.  இது எப்படி ஞாயம்?!

இல்லை, அவனும் உலக உறவாட்டத்துக்கு என ஆங்கிலம் பயில்வான்
என்று 
கொண்டால். ஏன் அந்த ஆங்கிலமே உறவு மொழியாக இருக்கலாமே.
அப்பொழுது எல்லோரும் இருமொழிகள் மட்டுமே கற்பார்கள்.
இது ஞாயம் அல்லவா? ஏன் இது புரியவில்லை?! 

புலம்பெயர்ந்து வாழும் மிகச்சிறுபான்மையினர் அவ்வப்பகுதி
மொழிகளைக் கற்று அங்கங்கு வாழ்வர்

இல்லையில்லை 
இந்திக்காரர்கள் ஆங்கிலம் கற்க மாட்டார்கள்
ஆகவே 
எல்லோரும் அவர்களின் மொழியைத்தான் கற்கவேண்டும்
என்பது வன்கொடுமை! வன்திணிப்பு. மொழிக்காலனித்துவம். 
மொழிப்பேரினவாதம் (linguistic imperialism).

தமிழன் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் பிறமொழி பேசும்
இடத்தில் இருப்பான் என்பது போன்ற நிலைமையே மற்ற
மொழிபேசுபவர்களுக்கும். 70 மில்லியன் தமிழர்கள் என்பது
ஐரோப்பாவில் இடாய்ச்சுலாந்தைத்தவிர மற்ற எந்தவொரு நாட்டின்
மக்கள் தொகையினும் பெரிது.  

இன்னொன்று மும்பையில் நான் வாழ்ந்திருக்கின்றேன்.
மகாராட்டிராவில் பெருநகர எல்லையைத் தாண்டினால் 
எல்லோரும் இந்தி பேசமாட்டார்கள்.  ஏன் இவ்வளவு!
தில்லியிலேயே உத்திரப்பிரதேச மக்கள் பேசும் மொழியையே
தில்லி மருத்துவமனையில் புரிந்துகொள்ள முடியாமல்
திணறினார்கள். கீழே உள்ள பிபிசி செய்தியைப்  பாருங்கள்.

https://www.bbc.com/hindi/india/2015/06/150627_hindi_other_indian_languages_sr?fbclid=IwAR0AVbRDxTUUd-scLap7kb9JOhSnsWt7xDeSQ9lhXSAH8VHiGw9mXBNGOqA 

(Mr. Mandar Mallappanavar says,

"The article in hindi is highlighting the hegemony of our leaders to push hindi upon awadhi speakers of uttar pradesh, bhojpuri speakers of bihar, marwadi speakers of Rajasthan and so on. These other languages/ dialects are being looked down upon as something rural and backward. An example of blind children who only speak awadhi has been mentioned. They are brought to delhi's hospitals for treatment but it becomes next to impossible to converse with them given the children have no knowledge hindi and doctors have no knowledge of awadhi. Theres no link language for these poor children."

 ) 

முக்கியமான இன்னொரு கருத்து. பொதுவான மக்கள் உறவாட்டங்களுக்கு
ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு ஒரு பகுதியில் உலவுவது
கடினம் இல்லை. 'இது ஒரு கிலோ என்ன விலை? இரயில் நிலையத்துக்கு
எப்படிப் போகவேண்டும்? நாளைக்கு வரட்டுமா? ' போன்ற அன்றாட
பேச்சுவழக்கு மொழி எளிது. தேவைக்கு ஏற்ப செல்லும் இடத்த்தில்
தேவையுள்ளவர்கள் 
கற்றுக்கொள்ளலாம்.
ஆனால்
சட்ட திட்டங்கள், பல்வேறு சிக்கலான
ஆவணங்கள்  (குடியுரிமை, கல்விக்கொள்கை, வணிகக்கொள்கை,
தொழிலக சட்டதிட்டங்கள்) ஆகியவற்றைப் புரிந்துகொள்ளவும்
உயர்பயன்பாட்டு 
நிலைகளில் ஒரு மொழியைப் பயன்படுத்தக்
கற்றுக்கொள்ளல் வேறு. 

இந்தியாவில் பரிந்துரைக்கப்படும்
இந்தியின் பயன்பாடு மிகப்பல நிலைகளில் முழுவீச்சு உடைய ஒரு
மொழியாகக் கொள்வது. இதனால் இந்தியைத் தாய்மொழியாகக்
கொள்ளாதவர்கள்  மொழி அடிமைகளாக இரண்டாம்தர
குடிமக்களாக இருப்பார்கள். ஏன் தமிழனோ இந்தியையைத்
தாய்மொழியாகக் கொள்ளாத ஒருவனோ இந்தியை இப்படியொரு
முழுகுடியுரிமைக்குரிய ஒரு மொழியாக ஏற்கவேண்டும்?!!
இது ஒருபோதும் கூடாது. முற்றாக எதிர்க்கப்படவேண்டும்.

இந்திக்காரர்கள் எல்லோரும்

தமிழ் கற்கவேண்டும் என்று சொல்லி தில்லி வானூர்தி
நிலையத்தில் சோதனை செய்பவர்கள் தமிழில் பேசி,
இதை திறந்து காட்டு, அதைத்திறந்து காட்டு என்று சொல்லிப்
பாருங்கள். கல்விக்கூடங்களில் தமிழைக்கற்றல் கட்டாயம் என்று
சொல்லிக் கற்றுத்தந்து பாருங்கள் - எப்படிப்பட்ட எதிர்ப்பு
வருகின்றது என்று.

ஆப்பிரிக்கக் கறுப்பர்களை அடிமைகளாக விற்க
கறுப்பர்களிலேயே சிலர் அடிமைத்தரகர்களாக இருந்துள்ளனர்.
அதுபோல மொழியடிமைக்குத் தரகர்களாகச் செயற்படுவதை
எதிர்க்கவேண்டுவது கடன். 

தொழினுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேற முற்படுவது அறிவுடைமை.

இந்தி இந்தியாவைப் பிளக்கும்.

வட இந்தியாவிலேயே இந்தியைத் 
தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடையே மொழியுணர்வு
இப்பொழுதுதான் சிறிதளவு தலைதூக்குகின்றது. இந்திமொழியைத்
தாய்மொழியாகக் கொண்டவர்கள் வெறும் 25% தான். இதுவே 65% ஆக
இருந்தாலும் அம்மொழியைத் திணித்தல் கூடவே கூடாது.
மொழியுரிமை அடிப்படை உரிமை. 

அக்கறை இருந்தால் தக்க தொழினுட்பத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.

செல்வா



On Fri, Aug 21, 2020 at 1:48 AM S NEELAKANTAN <sneelak...@gmail.com> wrote:
தமிழன் தான் தமிழுக்கு எதிரி.. இந்த கருத்தை எத்தனையோ முறை சொல்லியாகிவிட்டது 
தமிழன் பாலக்காட்டுக்கு அந்தச்சென்றுவிட்டால் மலையாளத்தை ஒத்துக்கொள்ளமாட்டான் 
கும்மிடிப்பூண்டிக்கு அப்புறம் சென்றுவிட்டால் தெலுங்கை ஒத்துக்கொள்ளமாட்டான் பங்காரப்
பேட்டை சென்றுவிட்டாளல்  கன்னடத்தை ஒத்துக்கொள்ளமாட்டான்

இதை சொல்ன்னால் கோபம் பொத்துக்கொண்டு வரும் . மும்பையில் செம்பூரில் புலம்பெயர்ந்து 
காய்கறி மற்றும் பல தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழர்கள் எல்லோரும் மராத்தியையும் ஹிந்தியையும் 
பிடித்து தொழிலில் முன்னேறிக்கொண்டு வருவதை கண்டு ஆனந்தமடையும் தமிழர்களில் நானும் 
ஒருவன்.அய்யோ தமிழன் வந்து மும்பையில் முன்னேறுகிறானே என்று எந்த மராத்திக்காரனும் 
புலம்புவதில்லை 

அதே சமயத்தில் வடநாட்டுக்காரன் வந்து தமிழனுடைய வாழ்வாதாரத்தை கைப்பற்றுகிறான் 
என்று புலம்பம் தமிழ் நாட்டு திராவிட கட்சிகள் இதே திராவிட கட்சிகள் இலவசத்தை கொடுத்து 
அம்மா உணவகத்தில் விலை குறைந்த உணவை கொடுத்து டாஸ் மார்க்கில் சாராயத்தை கொடுத்து 
தமிழனை சோம்பேறியாக்கியதை யாரும் கண்டுகொள்ளவில்லை  சும்மா ஹிந்தியை வைத்துக்கொண்டு 
ஹிந்தியால் தமிழ் அழிகிறதே என்று குய்யோ முய்யோ என்று கூப்பாடு போட்டுக்கொண்டிருந்தால் மட்டும் 
தமிழ் வாழப்போவதில்லை ஒரு மொழியும் இன்னொரு மொழியை அழிப்பதில்லை 

வேலையில்லாத அம்பட்டன் கழுதைக்கு சவரம் பண்ணினான் என்றார் பழமொழிக்கு ஏற்றவாறு 
ஹிந்தி ஒழிப்பை ஒரு தொழிலாக  வைத்துக்கொண்டு தமிழர்களை இன்னும் எத்தனை காலம் 
ஏமாற்றப்போகிறார்கள் என்று தெரியவில்லை 

புத்தியுள்ளவன் பிழைத்துக்கொள்வான் வெறும் தமிழ் சோறு போடாது இதை  தமிழன் புரிந்து கொண்டால்
சரி கனடாவில் தமிழ் வாழ்கிறது . பஞ்சாபியும் வாழ்கிறது அமெரிக்காவில் ஸ்பானிஷும் சைனீசும் வாழ்கிறது 
யாரும் கண்டுகொள்வதில்லை பொறாமைப்பட்டு புலம்புவதும் இல்லை .  

On Thu, 20 Aug 2020 at 14:16, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:


--



 


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

C.R. Selvakumar

unread,
Aug 21, 2020, 5:51:49 PM8/21/20
to தமிழ் மன்றம்

C.R. Selvakumar

unread,
Aug 22, 2020, 1:13:22 PM8/22/20
to A Buhari Canada, S. Jayabarathan, S NEELAKANTAN, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, tamilmantram
உண்மை.

ஆனால் திணிப்பாளர்களுக்கு உண்மை பெரிதன்று.
உண்மை நேர்மை, அறம் ஆகியவற்றை மதிக்க மாட்டார்கள்!

செல்வா


On Sat, Aug 22, 2020 at 1:00 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
இப்போதுதான் மராட்டிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.

இன்னொரு நண்பருடன் இந்தியில் பேசிக்கொண்டிருந்தர்.

உங்கள் தாய்மொழி எது என்றேன்

மராத்தி என்றார்

மராத்தியில் பேசுவீர்களா என்றேன்

சிரித்தார் பின்னர் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்றார்.

பெருநகரங்கள் மூழ்கிவிட்டதென்றும் கிராமங்களில்தான் மராத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மையைச் சொன்னார்.

ஒரு தாய்மொழியை அழிக்கும் பாவத்தை ஒரு மொழி செய்கிறதென்றால் அந்த மொழி துஷ்ட மொழியல்லவா? சாத்தான் மொழி அல்லவா? 

இரு மொழிக்கொள்கை உடையவர்கள் சரளமாக இரண்டு மொழிகளிலும் பேசுகிறார்கள்.  இங்கே இருக்கும் எல்லோரையும் போல. மூன்றாவது மொழியைக் கட்டாயமாக ஏற்றவர்கள் தாய்மொழியை இழந்து அடையாளம் இன்றிப் போகிறார்கள்

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 1:23:22 PM8/22/20
to A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
நண்பர் கவிஞர் புகாரி,

வட நாட்டிலோ, வெளிநாட்டிலோ சந்திக்கும் இரு தமிழர் ஆங்கிலத்தில்தான் உரையாடுவர். தமிழில் பேசமாட்டார். அது என் அனுபவம்.   

தமிழை ஆங்கிலம் அழிக்கிறது அல்லவா ?  ஆகவே முதலில் ஆங்கிலத்தை ஒழி.  இருமொழிக் கொள்கை ஒருமொழி ஆகட்டும்.

ஒருமொழி ஆட்சி ஆங்கில மாட்சி நடக்கட்டும்.

சி. ஜெயபாரதன், கனடா

On Sat, Aug 22, 2020 at 1:00 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
இப்போதுதான் மராட்டிய நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.

இன்னொரு நண்பருடன் இந்தியில் பேசிக்கொண்டிருந்தர்.

உங்கள் தாய்மொழி எது என்றேன்

மராத்தி என்றார்

மராத்தியில் பேசுவீர்களா என்றேன்

சிரித்தார் பின்னர் கொஞ்சம் பேசுவேன் கொஞ்சம் புரிந்துகொள்வேன் என்றார்.

பெருநகரங்கள் மூழ்கிவிட்டதென்றும் கிராமங்களில்தான் மராத்தி பேசுகிறார்கள் என்றும் உண்மையைச் சொன்னார்.

ஒரு தாய்மொழியை அழிக்கும் பாவத்தை ஒரு மொழி செய்கிறதென்றால் அந்த மொழி துஷ்ட மொழியல்லவா? சாத்தான் மொழி அல்லவா? 

இரு மொழிக்கொள்கை உடையவர்கள் சரளமாக இரண்டு மொழிகளிலும் பேசுகிறார்கள்.  இங்கே இருக்கும் எல்லோரையும் போல. மூன்றாவது மொழியைக் கட்டாயமாக ஏற்றவர்கள் தாய்மொழியை இழந்து அடையாளம் இன்றிப் போகிறார்கள்

C.R. Selvakumar

unread,
Aug 22, 2020, 1:43:47 PM8/22/20
to S. Jayabarathan, A Buhari Canada, S NEELAKANTAN, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, tamilmantram
திரு செயபாரதன் ஐயா,

ஆங்கிலம் தமிழர்களாகிய நமக்கு ஆயிரம் ஆயிரம் விதமாக
ஆழமாக உதவுகின்றது. தமிழில் பன்னூறாயிரக்கணக்கான அறிவுத்துறை
கருத்து வளர்ச்சிக்கும் மூலமாக உள்ள மொழி. ஆங்கிலம் தமிழின் நண்பன்.
ஆங்கிலத்தால் தமிழுக்கு தீங்கு இல்லை, ஆனால் ஆங்கில மோகத்தால்
தம் மொழியைப் புறக்கணிக்கும் தமிழர்களின் உளப்பாங்கால் கேடு
உள்ளது என்பது உண்மை. ஆனால் இதனை முன்னெடுப்புகள் சிலவற்றால்
சீர்செய்ய முடியும். தமிழ்வழியில் எல்லாப் பாடங்களையும் குறைந்தது
12 ஆம் வகுப்பு வரையிலாவது பயின்று அதே நேரத்தில்
ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொண்டு பயனுற முடியும். 
கூடவே எல்லாத்துறாய்களிலும் முனைவர்ப் பட்டம் வரையிலும் தமிழிலேயே
பயில வழிவகை செய்யவும் முடியும். மேல்நிலைகளில் ஆங்கிலம்
துணைமொழியாக இருக்கும். ஆங்கிலம் மட்டும்தான் அப்படி
இருக்கவேண்டுமென்றும் இல்லை. அவ்வத்துறைகளில் சிறந்த
ஆய்வுப்படைப்புகள் உள்ள எந்த மொழியையும் துணைமொழியாகக்
கொண்டு இருக்கலாம். உருசியம், பிரான்சியம், இடாய்ச்சு, சீனம்,
சப்பானியம், கொரியம் போன்ற எதுவாயினும். 

ஆர்வம் இருப்பவர்கள் இந்தியோ மராத்தியோ வங்காளியோ,
அவாதியோ துணைமொழியாக விருப்பப் பாடமாக எடுத்துப்
படிக்கட்டும். 

ஆங்கிலம் தமிழை அழிக்கவில்லை. தமிழர்களின் (பலவற்றால்
ஏற்படுத்தப்படும்) ஆங்கில மோகமும்,
கல்விக்கொள்ளையர்களின் தில்லுமுல்லுகளாலும்
தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிக்கும் தீங்கு ஏற்படுகின்றது.
மக்கள் நல்லறிவு பெறுவதில் பெரும் தடைகள் ஏற்படுகின்றன.
தாய்மொழிக்கல்வியே ஆகச் சிறந்தது. ஆங்கிலம் பொதுவான
துணைமொழி. 

செல்வா

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 2:18:36 PM8/22/20
to C.R. Selvakumar, A Buhari Canada, S NEELAKANTAN, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, tamilmantram
பேரா செல்வா, 

நீங்கள் கூறிய அந்த உன்னத நிலைக்கு தமிழ்மொழி வர ஐந்தாறு கிரந்த எழுத்துகள் [ஸ, ஜ, ஹ,ஷ, ஶ்ரீ] கடன் வாங்க வேண்டிவரும்.  டகரம், லகரம், ரகரம் போன்ற எழுத்துகள்
விஞ்ஞானப் பெயர்களுக்கு முன் எழுத்தாய் வர நேரும். இவற்றுக்கு இலக்கண விதி விக்கு தர ஒப்புக்கொள்வீரா.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 6:05:33 PM8/22/20
to A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, tamilmantram, mintamil
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

சி.ஜெ. 

On Sat, Aug 22, 2020 at 1:27 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
நீங்கள் சொல்வது உண்மை அல்லவே ஜெயபாரதன்

நாம் ஒருவரும் ஒருநாளும் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டதில்லை. தமிழில்தான் உரையாடுகிறோம்.

நானும் செல்வாவும் தமிழில் மட்டுமே உரையாடி இருக்கிறோம். இன்னும் ஏராளமானோர் இப்படித்தான்.

உலக மொழி ஒன்றும் தாய்மொழி ஒன்றும் ஆக இருப்பது ஒருவரின் சிறப்பு. அதற்கு மேலும் மொழிகளை விரும்பி கற்றுக்கொள்வது மேலும் சிறப்பு.

உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு?


வேந்தன் அரசு

unread,
Aug 22, 2020, 10:16:58 PM8/22/20
to vallamai, S. Jayabarathan, C.R. Selvakumar, A Buhari Canada, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, tamilmantram


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 1:43 அன்று, S NEELAKANTAN <sneelak...@gmail.com> எழுதியது:
அமெரிக்கா காலிபோர்னியாவிலுள்ள ஜான் ஜோஸிலிருக்கும் சாயிபாபா கோவில். எல்லா மொழியினர் வந்து வழிபடும் கோவில். மராத்தியர், தெலுங்கர், வட இந்தியர் (பநஜாபி, ஹிந்தி. பங்காளி) எல்லோரும் மொழியை பற்றி எந்த கவலையும் படாமல் வழிபட்டு செல்லும் கோவில். சாயிபாபாவின் ஆர்த்தி பாடல் மராத்தியில் தான் பாடப்படுகிறது. எல்லாரும் பங்கு கொள்கிறார்கள். இந்த இடத்தில் மொழி ஒரு பொருட்டல்ல. அவர்கள் விருப்பப்படி கோஷ்டி பஜனை பாடல்களை பாடுகின்றனர். இந்த மொழியில் தான் பாடவேண்டும் யாரும் வற்புறுத்தவில்லை.

 
லோக்கல் டிரெயினில் ஆங்கிலம். சைனீஸ். ஸ்பானிஷ் மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகளை காணலாம். இங்கு புலம்பெயர்ந்து குடியிருக்கும் தமிழர்கள் யாரும் மொழிப்பிரச்சனை பற்றி வாயை திறப்பது இல்லை. தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு மாத்திரம் ஏன் இந்த மொழிபிரச்சனை வருகிறது. இது ஒரு தீராத நோய், இதை குணப்படுத்த மருந்து கிடையாது.

 திருப்பாவை, கந்த சஷ்டி யை யாரும் இந்தியில் பாடணும் என்றும் கேட்பதில்லை. ஆனால் கோவிலில் இந்தி மட்டும்தான் பேசபப்டும் என்றால் எங்களுக்கு அது தேவையில்லை.

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2020, 10:18:41 PM8/22/20
to தமிழ் மன்றம், A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil


ஞாயி., 23 ஆக., 2020, முற்பகல் 3:35 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் கவிஞர் புகாரி,

////உங்கள் பாஸ்போர்ட் மட்டுமல்ல உலகின் அனைத்து பாஸ்போர்ட்களும் ஆங்கிலத்திலும் தாய் மொழியிலும் இருக்கும். இதைவிடவா ஒரு சான்று வேண்டும் உங்களுக்கு? ///

ஒருபோதும் தாய்மொழி தமிழ் உலகப் பாஸ்போர்டிலோ, இந்தியப் பாஸ்ப்போர்டிலோ வருமென்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.

S. Jayabarathan

unread,
Aug 22, 2020, 11:41:07 PM8/22/20
to tamilmantram, raju.ra...@gmail.com, Pitchai Muthu, A Buhari Canada, S NEELAKANTAN, C.R. Selvakumar, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k, பெரியார் பாசறை, mintamil
வேந்தரே,

///அதற்கு மகிழ்வீர்கள் என்றும் தோன்றுகிறது.////  

இது உங்கள் திருவாய் மொழி

அறிஞர் அண்ணாவுக்கு அடுத்த அறிஞர் இசையினியவன் உங்கள் இந்தியத் தமிழர் பாஸ்போர்ட்டைக் கிழித்துள்ளார்.

அவரது தொலைநோக்கி வரைபடத்தில் இந்தியாவும் இல்லை, தென்னகத் தமிழரும் இல்லை.

நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.

இந்திய உபகண்டத் தென்னகத்தில் வாழும், வசிக்கும் தமிழர், தமிழ்நாட்டார்
மொழிப் பிரச்சனைகள்  மற்ற மாநிலங்களில், உலக நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு இல்லை. 

சி.ஜெ.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.

Seshadri Sridharan

unread,
Aug 23, 2020, 7:54:57 AM8/23/20
to தமிழ் மன்றம்
இந்தி ஒரு சுமை. மலையாளிக்கு தன் மாநிலத்தில் பிழைக்க வழி இல்லை. அதனால் இந்தி  படிக்க வேண்டும். ஒரு மனிதன் இந்த உலகில் வாழ ஒரு மொழி அறிவே போதும். அவன் வேற்று சமூகத்தில் புழங்க வேண்டும் என்றால் மட்டுமே அவனுக்கு அந்த சமூகத்தின்  மொழி அறிவு தேவை. தமிழ்நாட்டில் இந்தி ஏன் வேண்டும்? அது நேர செலவு, பண செலவு, ஆற்றல் செலவு. இதை வேறு ஒன்றில் செலவிட்டால்  அறிவு வளர்ச்சி கிட்டும். பல மொழிகளை  அறிந்து கொள்வது மட்டுமே அறிவு வளர்ச்சி ஆகாது.

வங்காள தேசம் உருவாகும் முன் அங்குள்ள ஒரு மாணவன் தேசிய மொழி உருதுவை படிக்க வேண்டும், மத மொழி அரபியை படிக்க வேண்டும், உலக தொடர்புக்கு ஆங்கிலம் படிக்க வேண்டும். அதோடு தாய் மொழி வங்காளியை  படிக்க வேண்டும். இதில் அரபியும் உருதுவும் சுமை. வங்க மொழி 92% சமஸ்கிருத சொல் உடையது என்பதால் சமஸ்கிருதமும் படிக்க வேண்டும் என்றிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்தல் சாலவும் நன்று. இப்படி மொழிகளை படிப்பதிலேயே நேரம் செலவிட்டால் பிற பாடங்களை எப்போது படிப்பது. நல்ல வேளையாக வங்க தேசம் இந்தியாவின் தயவில் தனிநாடாகிவிட்டது. மொழிச் சுமை ஒழிந்தது. இப்போது வங்காளியும் ஆங்கிலமும் மட்டுமே அங்கு பாடமொழி.

C.R. Selvakumar

unread,
Aug 23, 2020, 9:26:34 AM8/23/20
to S. Jayabarathan, tamilmantram, வேந்தன் அரசு, Pitchai Muthu, A Buhari Canada, S NEELAKANTAN, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
இந்தித் திணிப்பு வெறியைப் பார்க்கவும்:
Hindi_imposition_expell.jpeg.png

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 11:46:03 AM8/23/20
to A Buhari Canada, C.R. Selvakumar, tamilmantram, வேந்தன் அரசு, Pitchai Muthu, S NEELAKANTAN, vallamai, tsj...@gmail.com, rajam, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
நண்பர் கவிஞர் புகாரி,

உங்கள் "எல்லாம் ஒன்றே" என்னும் பொன்மொழியை இஸ்லாமியர் ஏற்றுக் கொள்வரா ?
கிறித்துவர் ஏற்றுக் கொள்வாரா ?

இந்து மதம் ஒன்றுதான் "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும், யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்று ஓதுகிறது.

சி.ஜெ.

On Sun, Aug 23, 2020 at 11:31 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

On Sun, Aug 23, 2020 at 11:18 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
வெறிநாய்கள் அவிழ்த்துவிடப் பட்டுள்ளன.

ஒரே மொழி ஒரே மதம் என்று முழங்குகிறாரே, ஒரே கடவுள் என்று ஏன் முழங்குவதில்லை?

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 9:46:53 PM8/23/20
to mintamil, vallamai, tamilmantram, செல்வன், vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, rajam
தொடர்பு மொழி ஹிந்தியை இந்தியத் தமிழர் கற்பது வல்லமை அளிப்பது. 

மனித உயிரை மொழிக்குப் பலியிடலாம் என்பது ஆக்கவழி இல்லை. அழிவு வழி.

மொழி அறிவு அவரவர் பிறப்புரிமை.  

சி.ஜெ.

Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 6:47 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நன்று ஐயா ..   உங்களுடைய இந்த வரி ஏற்கத்தக்கது.. 

""மனிதரை நினை, மொழியினை மற"""

மனிதரின் தாய்மொழி உணர்வுக்கு முதன்மை அளியுங்கள் 

இந்தி  மொழித் திணிப்பிற்கு ஆதரவு நல்குவதை மறந்துவிடுங்கள் 

மனிதர்தான் முக்கியம்.   அவர்கள் உணர்வுதான் முக்கியம்.



On Sunday, August 23, 2020 at 3:10:10 PM UTC-7, jayabarathans wrote:
தேமொழி

ஆவேச மனிதர்
ஆத்திர மனிதர்
ஆயுதம் ஏந்தி
பெற்ற
தாயைக் கொல்வதா 
தாய்மொழிக்காக..
தாய் பெரிதா ?
தாய்மொழி பெரிதா ?
உயிர் பெரிதா ?
ஒரு மொழி பெரிதா ?


சமீபத்தில் பல இஸ்லாமியர் "வந்தே மாதரம்" [வணக்கம் தாயகம்] எனப் பாட மறுத்தனர். நான் அதைக் கண்டித்து திண்ணையில் எழுதினேன்.

மொழிப்போர் மதப்போராகக் மாறக்கூடாது என்று பதிலிடாது விட்டு விட்டேன்.

////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////

கை நடுங்கியது;
மெய் நடுங்கியது
இதற்குப் பதில் எழுத 
வலுவில்லை
விரலில்.
வார்த்தை இல்லை
தமிழில்


மொழியைக்  காப்பாற்றத் தடுக்கும்
தாயைக் கொல் என்று
ஆயுதப் போர் தொடங்கும்
அழிவு யுக மனித நேய மற்றோர்.
மனிதரை நினை, மொழியினை மற.
மானிட உயிரைக்
காப்பதே
மதிப்பதே நம்
கடமை.

சி. ஜெயபாரதன்

=======================

Virus-free. www.avg.com

On Sun, Aug 23, 2020 at 5:17 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Sunday, August 23, 2020 at 8:17:52 AM UTC-7, A Buhari Canada wrote:
>>>நான், கவிஞர் புகாரி, பேரா செல்வா கனடா தமிழர்.  நீங்கள் அமெரிக்கத் தமிழர்.
அதுபோல் பிரிட்டீஷ் தமிழர், ஐரோப்பியத் தமிழர், ஆஸ்திரேலியா தமிழர் உள்ளார்.<<<<

நல்ல விசயத்தைச் சொல்லி இருகிறீர்கள் ஜெயபாரதன்.

நீங்கள் நான் செல்வா மூவரும் கனடா தமிழர். கனடா இந்திக்காரர் அல்ல.

கனடா இந்திக்காரர் என்று மாற்றிவிடுவேன் என்றுதான் மத்திய அரசு சூளுரைக்கிறது. நாம் சோரம் போவோமா? நீங்கள் சோரம் போவீர்களா?

தமிழ்நாடு தனிநாடாக இல்லை என்பதற்காக தமிழுக்குத் தரவேண்டிய மரியாதையை மறுப்பீர்களா? சிந்தித்திப் பாருங்கள்.

தமிழர்களின் பாஸ்போர்ட் ஆங்கிலம் + தமிழ் மொழிகளில்தான் இருக்க வேண்டும். பொதுமொழி உலகம் முழுவதற்கும் ஆங்கிலம் ஒன்று மட்டுமே.

நீங்கள் முயன்று தமிழை போஸ்போர்ட்டில் கொண்டுவர முயலவேண்டும். அதுதான் நீங்கள் தமிழராய்ப் பிறந்ததற்கான பொருளாகும்.

நான் ஒரு முஸ்லிம் நீங்கள் ஒரு இந்து இன்னொருவர் கிருத்துவராய் இருப்பார். ஆனால் தமிழ் என்றும் தாய்மொழி என்றும் வந்துவிட்டால், நாம் மூவரும் ஒட்டுவோம். ஆயிரம்தான் இந்தியர் இந்தியர் என்றாலும் நம்மால் சக தமிழருடன் ஒட்டுவதுபோல ஒரு உத்திரப் பிரதேசத்தவனிடம் ஒட்டமுடியாது. இதுதான் உண்மை என்று நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

இங்கே நாம் இணைந்திருப்பதும் நாம் தமிழர்கள் நம் மொழி தமிழ் என்பதால் மட்டுமே.

தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று


////
தமிழைத் தாயே மறுத்தால்
தாயைக் கொன்றுவிட்டு
தமிழைக் காப்பாற்று
////
 

ஜெயபாரதன் ஐயா வந்து எழுதும் முன்னர்  நானே எழுதிவிடுகிறேன். .. ..

தமிழைக் காக்கத் கொலைப் படை  தயார் என்று மின்தமிழ்
மரபு வலையில் தமிழர் ஒருவர் எச்சரிக்கை விடுகிறார்.
பயங்கர எச்சரிக்கை, எதிர்க்க மனித உயிர் ஆயுதங்கள் !!!




 
என்று ஒரு கவிஞர் சொல்லி இருக்கிறார். அவரின் தாய்மொழி தமிழ் அல்ல. யார் அந்தக் கவிஞர்?


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/1585efb0-28b8-4d15-b83c-780dccaf9674o%40googlegroups.com.

Virus-free. www.avg.com

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/ec8dfa0c-c5a4-433e-a576-c13f6774f59eo%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 23, 2020, 11:43:09 PM8/23/20
to mintamil, vallamai, tamilmantram, செல்வன், vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, rajam

தேமொழி

Sat, Aug 22, 4:19 PM (1 day ago)
Reply to all
to மின்தமிழ்
ஐயா 

மொழியைப் பொறுத்த அளவில், நானறிந்த வரையில்,  தமிழர், தமிழக அரசு, இந்த மின்தமிழ்க் குழுமம் அனைவரும் தங்கள் தாய்மொழியான தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர். 

அதன் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் என்ற நிலை வருகையில் தக்க முன்னேற்பாடு செய்யத் தயங்காதவர்;  உயிரைக்கொடுத்தும் காப்பதற்கும்  உறுதி பூண்டவர் என்பதைத்தான்  வரலாறு காட்டுகிறது. 


Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 24, 2020, 12:26:15 AM8/24/20
to mintamil, vallamai, tamilmantram, vanna...@gmail.com, Asan Buhari, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar
தமிழர் டெல்லி சட்டசபையில் ஹிந்தியில் முதலில் பேசிக் கட்டினால் பலன் தெரியும்.  

முதலில் பேரறிஞர் பாலாக்குத் தமிழில் எழுதக் கற்றுக் கொடுங்கள் தேமொழி.

சி. ஜெ.

Virus-free. www.avg.com

On Mon, Aug 24, 2020 at 12:12 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

////If you have to be honest with yourself and score your last few replies on a  scale of 1 to 10, on how constructive they have been towards helping Tami research, how would you rate yourself?  /////

பாலா கேட்ட உங்களின் சுயபரிசோதனை கேள்விக்கான பதிலை நானும் எதிர் பார்க்கிறேன். 

அதாவது பற்பல இழைகளில் இந்தி படிக்கச் சொல்லி பரப்புரை செய்து கொண்டிருக்கும் உங்கள் திட்டத்தால் தமிழ்மொழி எந்த அளவு பயன் பெற்றுள்ளது.  

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 3:02:05 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
மொழியும் இனமும் இயல்பான ஒட்டுறவு.

மதமும் நாடும் அடுத்து நாம் ஏற்றுக்கொள்ளும் உறவு,

பிறந்த 'நாடு' மண் என்பது வேறு அரசியல் சட்டதிட்டங்கள்
புவியியல் வரைபட நாடு என்பது வேறு.

கடவுட்கொள்கையும் (உண்டா, இல்லையா, இன்னது) 
அரசியலும் (மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்தும் 
இயக்கம்)
தனித்தனியாக இருத்தலே சிறந்தது. இது
ஏற்கனவே நன்கு அறியப்பட்ட முறை. பல்வேறு
காரணங்களினால் இவற்றிடையே முட்டல், மோதல்
உரசுதல் ஏற்படும், பல்வேறு நலன்களைக் கருத்தில் கொண்டு
அனைவரும் கூடி நலமாக வாழ்வதற்கு இணங்க
இவற்றைக் கூடிய மட்டிலும் தனித்தனியாக இருக்கும்படி
நாட்டின் நடப்புகள் இருப்பதே நல்லது. 

மொழியும் 'இனமுமே' முதல் அடையாளங்கள். மொழியோடு
மண்ணும் பண்பாடும் அடங்கும், ஆனாலும் இவையும்
மொழியோடு அதன் தாய்நிலம் என்பதாக இயல்பாகக்
கொள்ளப்படும். தன் தாய்நிலம் அல்லாதவையும் இன்னொருவருக்குத்
தாய்நிலம் என்று மதித்துப்போற்றல் வேண்டும். 

ஒற்றுமை என்பது எளிதன்று, அதற்காக முயல்வதினும் முக்கியமானது
ஒன்றில்லை. ஒற்றுமை என்பது வலிந்து திணிப்பதில்லை,
நல்லறிவால், நல்லன்பால், நல்லறத்தால் முகிழ்ப்பது.
மேலும் மேலும் நல்லது செய்துகொண்டே வந்தால் 
பற்று ஏற்படுவது இயல்பு.

செல்வா


செல்வா


On Tue, Aug 25, 2020 at 1:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி ஐயா

இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.


On Tue, Aug 25, 2020 at 12:13 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன். 

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

On Tue, Aug 25, 2020 at 11:23 AM செல்வன் <hol...@gmail.com> wrote:
எது நம்மை ஒன்றுபடுத்துகிறதோ, அதுவே நம்மை பிரிக்கவும் செய்யும்

மொழி, இனம், மதம், சாதி ....அனைத்தும் ஒரு குழுவுடன் நம்மை ஒருங்கிணைக்கும், இன்னொரு குழுவிடம் இருந்து பிரிக்கும்

இந்த பிரிவுகளை எல்லாம் தாண்டி நம்மை ஒருங்கிணைப்பது நாடு, அதன் அரசியல் சட்டம்.

உலகளாவிய எல்லையில் தேசம் எனும் கோட்பாடும் அண்டைநாட்டாரிடம் இருந்து நம்மை பிரிக்கவே செய்யும். ஆனால் சமயம், இனரீதியான பிரிவினை போல் அல்லாது தேச தலைவர்களின் ராஜதந்திர ரீதியில் ஆன உடன்பாடுகள் மூலம் அமைதி பிறக்க வாய்ப்பு உண்டு. சாதி, இன, சமயரீதியிலான பிரிவினைகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லை.


On Mon, Aug 24, 2020 at 4:43 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:

ஒற்றுமை

 

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

 

காற்று தறிகெட்டு

தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது

நீர் ஆவியாகிக்

கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது

நிலம் பாளம் பாளமாய்ப்

பிளந்து கிடந்தது

நெருப்பு திக்குகளெங்கும்

திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது

வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய

கிழிக்கப்பட்டுக் கிடந்தது

 

அலறிச் சென்ற

அவசர ஊர்தி ஒன்றின்

பின்னால் ஓடினேன்

 

மருத்துவமனை!

அவசர சிகிச்சைப் பிரிவு!

 

படுக்கையில்

அடையாளம் தெரியாமல்

ஓர் உருவம்

 

குளுகோஸ்

ஏறிக்கொண்டிருந்தது

ஆக்சிஜன்

பொருத்தப் பட்டிருந்தது

இதயத்துடிப்பு

கண்காணிப்பில் இருந்தது

 

யார் நீ…?

என்று கேட்டேன்

 

நான் தான் ஒற்றுமை என்றது

 

என்னாயிற்று…?

ஏன் இப்படி கிடக்கிறாய்…?

என்றேன்?

 

வெறுப்பு என்னை

வெட்டிப் போட்டுவிட்டது

அகந்தை என்னை

அறுத்துப் போட்டுவிட்டது

சுயநலம் என்னைச்

சூரையாடிவிட்டது

வன்முறை என்னை

வழித்துப் போட்டுவிட்டது

என்றது

 

உதவிக்கு

யாருமே வரவில்லையா…?

என்று கேட்டேன்

 

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று

சமத்துவமே என்னைக் காப்பாற்று

அறமே என்னைக் காப்பாற்று

அன்பே என்னைக் காப்பாற்று

ஞானமே என்னைக் காப்பாற்று 

என்று கதறினேன்

என்றது

 

ஒன்றுகூடவா உன்னைக்

காக்க வரவில்லை…?

என்று கேட்டேன்

 

சிதைந்த தசைகளைக் கூட்டி

மிகுந்த சிரமப்பட்டு

வரட்சியாய்

ஒரு புன்னகையை உதிர்ந்தது

 

புன்னகைக்காதே

பதில் சொல் என்றேன்

கோபத்தோடு

 

எனக்கும் முன்பே

என்னைவிடவும் படு மோசமாய்

கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு

தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு

அசரசப் பிரிவுகளில்

உயிருக்குப்

போராடிக்கொண்டிருக்கின்றன சில

சவக்கிடங்கில்

அடுக்கப்பட்டுவிட்டன பல….

என்றது

 

என்றால்….

மனிதர்களே இல்லாத

மயான பூமியா இது…?

என்றேன் கலவரத்தோடு

 

அது சரி…. நீ யார்…?

உன்னால் என்னைக் காக்க முடியுமா…?

என்று கேட்டது

 

அடுத்தநொடி

அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

 

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

 

O

 

மனிதனே

குறும்படம் பார்த்தது போதும்

இப்போது என்னைப் பார்

 

ஒற்றுமை

குற்றுயிராய்க் கிடக்கும்போது

பூவுலகம் அழிந்து முடிவதைக் கண்டாயா…?

 

குச்சிகள்

ஒருங்கிணையாவிட்டால்

விளக்குமாறுகூட கிடைக்காது   

 

ஒற்றுமைதான்

ஒரு வீட்டிற்கான திறவுகோள்

இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்

 

O

 

ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்

ஒற்றுமை என்பது இல்லை

ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்

அது ஒற்றுமை

 

விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு

வீதியில் புரண்டாலும்

ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்

அறிவுகெட்டவன்சுயநல அயோக்கியன்

பேரன்பைத் தடவிக்கொண்டு

பெருவீதியில் நடந்தாலே போதும்

ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை

இம்மண்ணில்

 

O

 

இதை நம் அன்னைத்தமிழ்

நமக்குச் சொல்லித் தருகிறது

 

கயல் ஒரு சொல்

விழி ஒரு சொல்

இரண்டு சொற்களும் இணைந்தால்

அது கயல்விழி என்ற

ஒற்றைச் சொல்

 

இப்படி ஒட்டத்தயங்காமல்

ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்

 

ஆனால்

இதைப் பாருங்கள்

பட்டு ஒரு சொல்

கன்னம் ஒரு சொல்

இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று

ஒட்ட வழியில்லை என்று

ஒதுங்க நினைக்கும்

வம்புச் சொற்கள்

 

விட்டுவிடுமா தமிழ்…?

மிரளும் உங்களையும்

ஒற்றுமையாய் ஒட்டிவைக்க

வழியுண்டு சொற்களே என்று

குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்

 

இரு சொற்களுக்கிடையில்

ஒற்று என்று ஒரு க் இட்டு

பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை

உருவாக்கித் தந்துவிடுகிறது

தமிழ்

 

அதுதான் தமிழின் ஒற்று

ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்

தமிழ் தரும் ஒற்று

 

தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்

உயர்வான பாடம்

 

O

 

ஒற்றுமை என்பது

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்

அந்த வெளிச்சத்தில்தான்

வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்

 

வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்

ஒற்றுமை என்னும்

கதாநாயக தேவதை மட்டும்

எழுந்துவிட்டால் போதும்

கோர்ஸ் பாடும்

அத்தனை தேவதைகளும்

அப்பொழுதே எழுந்து நின்று

ஆனந்த நடனம் ஆடும்

 

O

 

நதி ஆறு ஓடை வாய்க்கால்

அருவி ஏரி குளம் குட்டை என்று

தனித்தனியே சலசலத்தாலும்

கடலெனும் பெருஞ்சக்தி

நீரின் ஒற்றுமைக்குச் சாட்சி அல்லவா?

 

ஆம்….

தனித்துவம் இழப்பதல்ல

ஒற்றுமை

வன்முறை மறுப்பதே

ஒற்றுமை

 

கூர்வாள் கொண்டு

வெட்டி வெட்டிப் பிளந்தாலும்

விலகிவிடாமல் ஒட்டிக்கொள்ளும்

நீர்

 

பிரபஞ்சக் கோள்கள்

ஒத்து இயங்காமல்

ஒரு நொடி மாறினால்

என்னாகும்…?

நம் பூமித் தூசும்

பொசுங்கியே போகும்

 

உன் உடலைப்பார்

அதைவிடவா நெருக்கமாய்

ஓர் அத்தாட்சி வேண்டும் உனக்கு?

உள்ளே உள்ளவை

ஒத்து இயங்காவிட்டால்

நீ செத்துத் தொலைவாய்

 

O

 

வேதங்களின் தாய் ஒற்றுமை

ஒற்றுமைக்கான

தேடல் இல்லாவிட்டால்

உலக வேதங்கள்

எதுவுமே பிறந்திருக்காது

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்றானே சங்கத் தமிழன்

அந்த ஒற்றை வரி மட்டுமே

ஒற்றுமைக்கான

முழுமொத்த வேத நூல்

 

O

 

ஒற்றுமையின் உயரத்தை

நீ

ஒரே ஒரு முறையேனும்

தரிசித்துவிடவேண்டும் 

 

கீழே நின்றால்

அதன் உயரம் உனக்குத் தெரியாது

 

சாதிகளை விட்டு

மேலே ஏறி வா

மதங்களைக் கடந்து

மேலே ஏறி வா

நிறங்களை விலக்கி

மேலே ஏறி வா

இனங்களைத் துறந்து

மேலே ஏறி வா

 

இன்னும் இன்னும்

பிரிவினைகள் அனைத்தையும்

தாண்டித்தாண்டி

மேலே மேலே ஏறி வா

 

இதோ நீ

இறைவனிடம் வந்துவிட்டாய்

 

எந்த இறைவன் என்று கேட்டு

மீண்டும்

அதள பாதாளத்துக்குள்

வீழ்ந்துவிடாதே

 

ஆளுக்கு ஒன்றாய் இருக்க

இறைவன்

அல்வா துண்டு அல்ல

 

பிறப்பும் இறப்புமில்லாத

இறைவனிடம் வா

 

எல்லா உயிர்க்குமான

அந்த ஏக இறைவனிடம் வா

 

வந்துவிட்டாய் என்றால்

உனக்கு ஞானம் வந்துவிட்டது

என்று அர்த்தம்

 

இப்போது பார்

ஒற்றுமை என்பதே

இறைவன்தான்

 

O

 

வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்

வாழும் கவிதை பிறப்பதில்லை

விண்ணும் விழியும் முத்தமிட்டால்

விரியும் ஞானம் குறைவதில்லை

மண்ணைப் பிரித்தால் துயராகும்

மனிதம் பிரிந்தால் அழிவாகும்

இணைவது ஒன்றே வரமாகும்

இணைக்கும் யாவும் இறையாகும்

 

நன்றி வணக்கம்

 

O

 

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.


--

செல்வன்

Virus-free. www.avg.com


--

செல்வன்

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 3:13:47 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
இவையெல்லாம் பொருந்தா ஒப்பீடுகள். 

செல்வா

On Tue, Aug 25, 2020 at 3:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
மொழி தாய்

நாடு மனைவி

மனைவி வாழ்க்கையில் பின்னாளில் வந்தாலும் தாயை தாண்டி நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்

வாழ்க்கையில் எந்தெந்த கட்டத்தில் எது எதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தெரிவதுதான் முக்கியம்

தாயா, தாரமா என்பது போன்ற அபத்தமான கேள்விதான் நீ இந்தியனா, தமிழனா என்பது

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 3:47:00 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள  முற்படுவது நாட்டைப்
பிளவுபடுத்துகின்றது.  இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,
இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு. 
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற  பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.

செல்வா


On Tue, Aug 25, 2020 at 3:19 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
ஒப்பீடுகள் அனைத்துமே ஒரு விதத்தில் பொருத்தமற்றவைதான்

அவை கூறும் தத்துவங்கள் தான் முக்கியம்

இந்தியன் எனும் உணர்வுடன், அரசியல் சட்டம் அளிக்கும் வரையறைக்குள் நின்று நாட்டுக்கும், மொழிக்கும் ஏராளமாக செய்யமுடியும்.

இந்தியா எதிர் தமிழ்நாடு எனும் இல்லாத சர்ச்சையை உருவாகுவதில் எந்த பயனும் இல்லை

ஒரு பெரிய நாட்டில் வசிக்கும் மொழிச்சிறுபான்மையினர் நாம். நம் உனர்வுகள் டெல்லியில் சரியாக புரிந்துகொள்லபடவில்லை என்பது உண்மையே.

அக்குறைபாட்டை களைந்து இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதான் நம் நோக்கமாக இருக்கவேண்டும். இந்தியன் எனும் முறையில் நம் கடமை அது

On Tue, Aug 25, 2020 at 2:09 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
மொழி தாய்

நாடு மனைவி

மனைவி வாழ்க்கையில் பின்னாளில் வந்தாலும் தாயை தாண்டி நம் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறார்

வாழ்க்கையில் எந்தெந்த கட்டத்தில் எது எதுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என தெரிவதுதான் முக்கியம்

தாயா, தாரமா என்பது போன்ற அபத்தமான கேள்விதான் நீ இந்தியனா, தமிழனா என்பது




--

செல்வன்

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 3:59:22 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k

On Tue, Aug 25, 2020 at 3:53 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 2:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள  முற்படுவது நாட்டைப்
பிளவுபடுத்துகின்றது.  இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,
இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு. 
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற  பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.

செல்வா





அமெரிக்க அரசியல் சட்டத்தை எழுதிவிட்டு தாம்ஸ் ஜெபெர்சன் சொன்னதாவது

This is a democracy, if we keep it that way

ஜனநாயகம் என்பது அரசியல் சட்டத்தில் மட்டும் இருப்பதல்ல. நம் உரிமைகளை, கடமைகளை நாம் தொடர்ந்து வலியுறுத்தி கவனமாக இருந்துவரவேண்டும்.

இல்லையென்றால் அனைத்து உரிமைகளும் பறிபோகும்.

பிரச்சனை இல்லாத நாடு இல்லை. மக்கள் விழிப்புடன் இருந்து தம் உரிமைகளை காப்பாற்ற கருத்து சுதந்திரம், வாக்களிக்கும் முறை, போராட்டம் இப்படிப்பட வழிமுறைகளை கையாண்டு தம் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்லலாம்

ஆம்!

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 4:00:45 PM8/25/20
to C.R. Selvakumar, செல்வன், தமிழ் மன்றம், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
இந்திய அரசியில் சட்டப்படி விடுதலை இந்தியாவில் மத்திய அரசு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய
இருமொழிகளில் எல்லா மாநிலங்களோடும் தொடர்பு கொண்டு வருகிறது. 

இதில் தமிழர் வாய்க்குள் மட்டும் யார் எதைத் திணிக்கிறார் ???

சி. ஜெ.

Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 5:15:55 PM8/25/20
to S. Jayabarathan, செல்வன், தமிழ் மன்றம், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், அப்பொழுது
புதிதாக உருவாகவிருக்கும் நாட்டின் மக்கள்
தக்கவாறு விழிப்பறிவு அடையாத காலத்தில், மக்களின் 
ஒப்புதல் இன்றி இயற்றப்பட்டது.
ஏறத்தாழ எல்லா நாட்டு
அரசியல் அமைப்புச் சட்டமும் வெவ்வேறு விதமாக பிறகு
வந்த காலங்களில் திருத்தப்பட்டு உள்ளன.
இந்தியாவில் ஏற்புப்பெற்ற அலுவல் மொழிகள் 22.
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி இந்தியும்
ஆங்கிலமும். இது மாற்றப்படவேண்டும் என்பது
ஒருபுறம் இருக்க, இந்த ஒன்றியத்தின் 'அலுவல்' மொழியை
மக்களிடம் உறவாடும் மொழியாக வரையறுக்கப்படவில்லை.
தமிழ் நாட்டு மக்களுடன் உறவாட, வங்காளியருடன்
உறவாட இந்தியைப் பயன்படுத்துதல் கூடாது. 

ஒரு நாட்டு மகக்ளின் மிக மிக அடிபப்டையான உரிமை
அவர்களின் மொழி. மக்களின் மொழியில் அரசுசார்ந்த
|அனைத்திலும் உறவாட  உரிமையில்லை எனில் அது
அந்த மக்களின் நாடே அன்று. இங்கே ஆங்கிலம் கூட
இருத்தல் கூடாது. இந்தியாவைன் அனைத்து சட்ட திட்டங்களும்
நடப்புகளும் அவ்வப்பகுதி மக்களுக்கு அவ்வப்பகுதி
மக்களின் மொழியில் உடனுக்குடன் கிடைக்கவேண்டுவது,
ஆக அடிப்படையான உரிமைகளுள் ஒன்று. எக்காரணம் பற்றியும்
ஒரு வங்காளியையோ, தமிழனையோ, கன்னடனையோ
இந்தி மொழியில் தான் அது நடக்கும் அல்லது ஆங்கிலத்தில்தான்
அது நடக்கும் என்று யாரொருவர் சொன்னாலும் அது மக்களாட்சியின்
அடிப்படையையே அறியாது கூறியதாகும். 

செல்வா

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 6:35:30 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!


இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை 
எதிர்கொள்கின்றார்கள் 
எனலாம். இதுவும் முற்றிலும் தவறு. 
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!

செல்வா

On Tue, Aug 25, 2020 at 5:30 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
22 மொழிகளில் மத்திய அரசின் அறிவிப்புகள், வலைதளங்கள் இயங்கவேண்டும் என்பது சாத்தியமில்லை.

ஆங்கிலம், இந்தி இரண்டு போதும்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வலைதளங்கள், அறிவிப்புகள் தானாக மொழிபெயர்க்கபடும் காலக்ட்டத்தில் இந்த கோரிக்கை சாத்தியமாகலாம்.

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 6:58:18 PM8/25/20
to C.R. Selvakumar, செல்வன், தமிழ் மன்றம், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
குடியரசு நாட்டில் பெரும்பான்பை ஆட்சியாளர் முடிவு செய்யும் குடியாட்சி முறை
குறைபாடு உடையது. புதிய ஆட்சி மக்கள் பதவி ஏறும் போது மாற்ற வேண்டியது.
மாறி, மாறி டெல்லி சட்ட சபைக்குச் செல்லும் திமுக, அதிமுக ஏன் அதைச் செய்யவில்லை ???

சி. ஜெயபாரதன் 

Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 7:27:25 PM8/25/20
to செல்வன், தமிழ் மன்றம், S. Jayabarathan, vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
ஐரோப்பா ஒன்றியமா 'நாடா' என்பது இங்குக் கேள்வியில்லை.
24 மொழிகளில் இயங்குகின்றார்கள். இந்தியாவும் ஓர் ஒன்றியமே!
இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நடும் மகராராட்டிரா முதலான
மாநிலங்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றையத்தில் உள்ளவை போலவே
மக்கள்தொகை கொண்டவை. 

இந்தியாவின் மொழிகளைப் பற்றி அறிவேன். இந்தியைத் 
தாய்மொழியாகக் கொண்டவர்கள் 25%  முதல் 30% வரை இருக்கலாம்.
மேலும் ஒரு 10-13% இந்திமொழி 'பேசுவோர்'
அவர்களின் தாய்மொழிகளை அழித்து
(பள்ளியில் கற்கவிடாமலும் பிறவாறும்) 'இந்திக்காரர்கள்' ஆனவர்கள்.

இந்தியா முழுக்கவும் இருமொழிக்கொள்கை (தாய்மொழி + ஆங்கிலம்)
என்பதே இடைக்காலத் தீர்வு.  இந்தியை இடையே நுழைப்பது
கடும் வஞ்சகம்.  சிறிதும் ஏற்கவொண்ணாதது. பிற மாநிலத்தவரும்
இதனை உணர்ந்து வருகின்றார்கள். தென்னிந்தியர்கள் மட்டுமல்ல
வட இந்தியர்களுமே இந்தியை எதிர்க்கின்றார்கள். 

செல்வா

On Tue, Aug 25, 2020 at 6:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 5:35 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!


இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை 
எதிர்கொள்கின்றார்கள் 
எனலாம். இதுவும் முற்றிலும் தவறு. 
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!



ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு

அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.

ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.

இந்தி எத்தனை பேருக்கு தாய்மொழி என்பது முக்கிய கேள்வி. இந்திகாரர்கள் என நினைக்கும் பலரும் மராத்தி, குஜராத்தி, கரிபொலி, அவந்தி, போஜ்புரி முதலிய மொழிகளை தாய்மொழியாக கொன்டவர்கள். அவர்கள் இந்தி அறிவு நம் ஆங்கில அறிவுக்கு சமமானதுதான்.

மற்றபடி இதில் உள்ள முக்கிய விசயம் இதற்குய் ஆகும் செலவு, முயற்சிதான். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இதில் அக்கறை காட்டவில்லை. தமிழர்கள் அண்ணாவின் இருமொழிகொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். வெகு சிலர் தான் கொள்கை அடிப்படையில் இக்கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் பெரும்பான்மையினர் இருமொழிக்கொள்கையை ஒப்புக்கொன்டவர்களாகவே இருக்கிறார்கள்.



 

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 7:31:33 PM8/25/20
to S. Jayabarathan, தமிழ் மன்றம், செல்வன், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
///அதுபோல் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, பங்களா தேசம், பர்மா, நேபாளம், திபெத்,  
நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே ரூபா நாணயம் பயன்படுத்தினால், நாணய மதிப்பு உயரும். நட்பும் விரியும்,///

இதனை நானும் வெகுகாலமாகச் சொல்லி வருகின்றேன்.
25+ ஆண்டுகளாக. இது அறிவார்ந்த முன்னெடுப்பு, ஆனால்
தக்க அறிவார்ந்த தலைமை (இந்தியாவில் மட்டுமன்று,
அண்டைநாடுகளில் சிலவற்றிலும்) இருக்கவேண்டும்.
அறிவார்ந்த முறையில் எல்ளோருக்கும் பயன்
ஏற்படுமாறு முன் நகர்த்தவேண்டும்.  இயலும்!

செல்வா


On Tue, Aug 25, 2020 at 7:17 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

///ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு///

ஐரோப்பிய நாடுகள் தமக்குள் வணிகம், சுற்றுலா பெருக ஒரே நாணயம் ஈரோ [Euro] வைத்துள்ளது 
அவற்றை ஒருங்கிணைப்பு செய்து, வணிகச் செல்வம் பெருகி நாணய மதிப்பு உயர்ந்துள்ளது.

அதுபோல் இந்தியா, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, பங்களா தேசம், பர்மா, நேபாளம், திபெத்,  
நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே ரூபா நாணயம் பயன்படுத்தினால், நாணய மதிப்பு உயரும். நட்பும் விரியும்,

சி. ஜெயபாரதன், கனடா. 

///அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.

ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.////

Virus-free. www.avg.com

On Tue, Aug 25, 2020 at 6:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 5:35 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஏன் இயலாது? ஐரோப்பிய ஒன்றியத்தில்
24 மொழிகளில் நடக்கின்றதே!


இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் தன் மொழியில் பெறும்
பொழுது தமிழனோ கன்னடனோ வங்காளியோ பெறமுடியாது என்பது
அடிப்படையில் அறமற்றதல்லவா?! எல்லோருக்கும் ஆங்கிலத்தில்தான்
கிடைக்கும் என்றாலாவது எல்லோரும் ஒரே அளவு இடரை 
எதிர்கொள்கின்றார்கள் 
எனலாம். இதுவும் முற்றிலும் தவறு. 
இந்திக்காரர்களுக்கும் மட்டுமான நாடா இது?! மற்ற மாநிலத்தவர்
வரி கட்டவில்லையா? தமிழர்களும் வங்காளியர்களும்
கன்னடர்களும் அடிமைகளா? விடுதலை என்பதற்கு ஏதும்
பொருள் உள்ளதா?!



ஐரோப்பா நாடு அல்ல, நாடுகளின் கூட்டமைப்பு

அங்கே அனைத்து நாடுகளின் பள்ளியிலும் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை. அதனால் அனைத்து மக்களுக்கும் தெரிந்த மொழியாக ஆங்கிலம் இல்லை.

ஆனால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், அனைத்து பள்ளிக்கூடங்களிலும் ஆங்கிலம் கட்டாய பாடமாக உள்ளது.

இந்தி எத்தனை பேருக்கு தாய்மொழி என்பது முக்கிய கேள்வி. இந்திகாரர்கள் என நினைக்கும் பலரும் மராத்தி, குஜராத்தி, கரிபொலி, அவந்தி, போஜ்புரி முதலிய மொழிகளை தாய்மொழியாக கொன்டவர்கள். அவர்கள் இந்தி அறிவு நம் ஆங்கில அறிவுக்கு சமமானதுதான்.

மற்றபடி இதில் உள்ள முக்கிய விசயம் இதற்குய் ஆகும் செலவு, முயற்சிதான். தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இதில் அக்கறை காட்டவில்லை. தமிழர்கள் அண்ணாவின் இருமொழிகொள்கையை ஏற்றுக்கொண்டார்கள். வெகு சிலர் தான் கொள்கை அடிப்படையில் இக்கோரிக்கையை வைக்கிறார்கள். ஆனால் தமிழக மக்கள் பெரும்பான்மையினர் இருமொழிக்கொள்கையை ஒப்புக்கொன்டவர்களாகவே இருக்கிறார்கள்.



 

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 8:23:03 PM8/25/20
to C.R. Selvakumar, தமிழ் மன்றம், செல்வன், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k
செல்வா, 

சாவித்ரி-எமன் கதை நன்கு அறிவீர். இந்தக் கூட்டமைப்பை  இணைக்க ஆங்கிலத்தோடு ஹிந்தி மொழி பல நாடுகளில் புரிந்து கொள்ள முடிகிறது.

சி. ஜெ.

Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 9:46:56 PM8/25/20
to செல்வன், N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, S. Jayabarathan, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, vallamai, veeramani k, தமிழ் மன்றம்
ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே 
தொடர்பு மொழியாக 
இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பது
ஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பை
நிறுதலாமாமே!

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன். 

எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன. இந்தித் தேவையில்லை. ஆர்வம் உள்ளவர்கள்  விருப்பப்பாடமாக
இந்தியையோ வங்காள மொழியையோ தமிழயோ 
மராத்தியையோ படிக்கட்டும்.

செல்வா

On Tue, Aug 25, 2020 at 9:07 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 6:27 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஐரோப்பா ஒன்றியமா 'நாடா' என்பது இங்குக் கேள்வியில்லை.
24 மொழிகளில் இயங்குகின்றார்கள். இந்தியாவும் ஓர் ஒன்றியமே!
இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நடும் மகராராட்டிரா முதலான
மாநிலங்கள் அனைத்தும் ஐரோப்பிய ஒன்றையத்தில் உள்ளவை போலவே
மக்கள்தொகை கொண்டவை. 


ஆனால் ஐரோப்பிய பள்ளிகளில் ஆங்கிலம் கட்டாய பாடம் இல்லை

இந்திய மொழிகள் எவையும் இப்படி நாடு முழுக்க கட்டாயபாடம் ஆக்கபட்டது இல்லை. ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு.

ஒரு நாடு இயங்க தேவைப்படும் தகவல் தொடர்பு மிக அதிகம். ஒரு ஒன்றியம் இயங்க அத்தனை தகவல் தொடர்பு அவசியம் இல்லை.

 அதனால் தான் ஐரோப்பிய ஒன்றிய மொழிக்கொள்கை நமக்கு பொருந்தாதது. அவர்கள் மாதிரி ஜிடிபி உயர்ந்து பொருள் வளம் மேம்பட்டால் செய்யலாம்
--

செல்வன்

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 10:20:38 PM8/25/20
to செல்வன், C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, vallamai, veeramani k, தமிழ் மன்றம்
சரியான பதில்கள் செல்வன்.

சி.ஜெ.

Virus-free. www.avg.com

On Tue, Aug 25, 2020 at 10:12 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 8:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே 
தொடர்பு மொழியாக 
இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பது
ஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பை
நிறுதலாமாமே!


அன்னிய மொழி எப்படி இந்திய அரசின் தொடர்பு மொழியாக இருக்கலாம், இந்திய மொழி ஒன்று இருக்கவேண்டும் என்பதால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் தேர்ந்தெடுக்கபட்டது.

அன்றைய தமிழக தலைவர்கள் நேரு, அண்ணா உள்பட அனைவரும் ஏற்றது இருமொழிக்கொள்கை.

 

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன். 


இல்லை. அன்னிய மொழி ஒன்று கட்டாயம். ஆனால் அது ஆங்கிலமாக இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. பலர் சுயவிருப்பில் ஆங்கிலம் எடுத்து படிக்கிறார்கள்.

 

எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன.


அன்னிய மொழி மட்டுமே தொடர்புமொழியாக இருக்ககூடாது. இந்திய மொழி ஒன்றும் இருப்பதே சரி.


--

செல்வன்

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 25, 2020, 10:22:20 PM8/25/20
to C.R. Selvakumar, செல்வன், தமிழ் மன்றம், vallamai, Raju Rajendran, S NEELAKANTAN, tsj...@gmail.com, vaiyavan mspm, nandhitha kaapiyan, N. Ganesan, kanmani tamil, veeramani k

C.R. Selvakumar

unread,
Aug 25, 2020, 10:29:04 PM8/25/20
to செல்வன், N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, S. Jayabarathan, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, vallamai, veeramani k, தமிழ் மன்றம்
மறுக்க முடியாத உண்மை, தன் தாய்மொழியைத் தவிர
மற்ற எல்லா மொழியும் 'அன்னிய' மொழியே.

(உண்மையில் இந்தியர்களுக்கு இந்தியும் "அன்னிய" மொழியே. 
அன்னியர்கள் உருவாக்கிய மொழியே.  இந்தியாவில் ஆங்கிலமும்
"இந்திய" மொழியே!!)

செல்வா

On Tue, Aug 25, 2020 at 10:12 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 8:46 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
ஆங்கிலம் எல்லோருக்கும் கற்பிக்கப்படுகின்றது எனில்
("ஆங்கிலத்துக்கு மட்டுமே இந்த சிறப்பு."), அதுவே 
தொடர்பு மொழியாக 
இருக்கலாமே.
இந்தியா முழுவதற்கும் இருமொழி என்பது
ஏற்கக்கூடிய மொழிக்கொள்கை. இந்தித்திணிப்பை
நிறுதலாமாமே!


அன்னிய மொழி எப்படி இந்திய அரசின் தொடர்பு மொழியாக இருக்கலாம், இந்திய மொழி ஒன்று இருக்கவேண்டும் என்பதால் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் தேர்ந்தெடுக்கபட்டது.

அன்றைய தமிழக தலைவர்கள் நேரு, அண்ணா உள்பட அனைவரும் ஏற்றது இருமொழிக்கொள்கை.

 

ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் ஆங்கிலம்
இரண்டாம் மொழியாகக் கற்றுத்தருகின்றார்கள்
என்றுதான் அறிகின்றேன். 


இல்லை. அன்னிய மொழி ஒன்று கட்டாயம். ஆனால் அது ஆங்கிலமாக இருக்கவேண்டும் என எந்த அவசியமும் இல்லை. பலர் சுயவிருப்பில் ஆங்கிலம் எடுத்து படிக்கிறார்கள்.

 

எல்லோரும் தங்கள் தாய்மொழியை நன்றாகக் கற்கவேண்டும்.
இணைப்பு மொழியாக ஒன்றை இரண்டாம் மொழியாகப் படிப்பது
நல்லது. ஆங்கிலமே அம்மொழியாக இருப்பதில் பல நன்மைகள்
உள்ளன.


அன்னிய மொழி மட்டுமே தொடர்புமொழியாக இருக்ககூடாது. இந்திய மொழி ஒன்றும் இருப்பதே சரி.


--

செல்வன்

C.R. Selvakumar

unread,
Aug 26, 2020, 12:06:48 PM8/26/20
to செல்வன், N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, S. Jayabarathan, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, vallamai, veeramani k, தமிழ் மன்றம்
இப்படியான உருவகங்கள் பொருந்தா. 

தமிழுக்கு என்றில்லை, பொதுவாக எந்த ஒரு மொழியாளருக்கும்
தன் தாய்மொழியைத் தவிர
மற்ற மொழியெல்லாம் 'அன்னிய' மொழியே. பெற்றோர்கள் வெவ்வேறு
மொழியினராகவோ, வளர்த்தவர்களின் மொழி வேறாகவோ இருக்கும்
சிற்சில இடங்களில் இருமொழிகள் கூட ஈடான தாய்மொழியாக இருக்கலாம். 
இதனாலேயே 'பொதுவாக' என்றேன்தாய்மொழியல்லாத மொழி
வேற்றுமொழியே, அன்னிய மொழியே. 


'சகோதர மொழி' ஒன்றுவிட்ட சகோதரி மொழி' என்றெல்லாம்
உருவகப்படுத்திக்கொள்வது பொருந்தாது. உதவாத,
அட்டூழியம் செய்யும் உடன்பிறப்பைவிட உதவும் நண்பன் மேல்.
இப்படியெல்லாம் உருவகங்களைத் தொடர்வது பயனற்றவை.

இந்தியை இந்திய ஒன்றியத்தின் முதன்மையுறவாட்ட மொழி
என்று கொள்வது அறவே ஞாயமற்றது என்று எடுத்துக்காட்டியதைக் 
கருத மறுக்கின்றீர்கள். நான் கீழே கூறப்போவதும் ஞாயமற்றது.
மீண்டும் சொல்கின்றேன் ஞாயமற்றது. பின் ஏன் சொல்லுகின்றேன்
என்றால், அப்பொழுதாவது இந்தித்திணிப்பு ஞாயமற்றது என்பதை
உணர்வார்களோ, மற்ற மொழியாளர் கொத்தித்து மறுப்பார்களோ
என்று கருதிச் சொல்லுகின்றேன்.

இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இந்தியும் தமிழும்
ஆங்கிலத்தோடு உறவு மொழிகளாக இருக்கட்டுமே. மிகச்சிறிய
நாடான சுவிட்சர்லாந்து கூட நான்கு மொழிகளை அலுவல்
மொழிகளாகக் கொண்டுள்ளது.  எனவே வட இந்தியாவில் இருந்து 
இந்தியும் தென்னிந்தியாவில் இருந்து தமிழும்  உறவாட்ட
ஆட்சி மொழிகளாக இந்தியா அறிவிக்கட்டும். தமிழ் 
தொன்மொழி மட்டுமன்று, இந்தியாவின் மொழிகள் பெரும்பாலானவற்றுக்கு
அடித்தளமாக உள்ள முக்கியமான மொழிகளுள் ஒன்று. 

ஆகவே "இந்திய" மொழி ஒன்றிருக்கவேண்டுமென்றால்,
தமிழை முதன்மைப்படுத்துங்கள். யாரும் மறுக்கமுடியாத
"இந்திய" மொழி தமிழ். 

தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றையும் இந்தியாவின்
உறவு ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள். 

இப்படி அறிவிப்பு வந்தால் வங்காளியரும் மராத்தியரும், அதற்கும்
முன்னால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும்
கடுமையாக எதிர்ப்பார்கள். அப்பொழுதாவது புரிந்துகொள்ளலாம்
ஏன் இந்தியை எல்லா இந்தியர்கள்மீதும் திணிப்பது அறவே
ஏற்கவொண்ணாதது என்று. அப்படி ஏதும் எதிர்ப்பு கிளம்பவில்லை
எனில் அறவே ஞாயமற்ற இதையும் ஏற்பார்கள் எனில், தமிழர்களுக்கு
நல்லதே. எப்படியாயினும் தமிழர்கள் இந்தியை ஏற்கவொண்ணாது.
உண்மையில் இந்தி-பேசாத பிறமொழியினரும் இதே கருத்தை
எப்பொழுதுதான் உணர்ந்து எதிர்ப்பார்களோ அறியேன். 

செல்வா

On Tue, Aug 25, 2020 at 10:34 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 9:29 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
மறுக்க முடியாத உண்மை, தன் தாய்மொழியைத் தவிர
மற்ற எல்லா மொழியும் 'அன்னிய' மொழியே.

(உண்மையில் இந்தியர்களுக்கு இந்தியும் "அன்னிய" மொழியே. 
அன்னியர்கள் உருவாக்கிய மொழியே.  இந்தியாவில் ஆங்கிலமும்
"இந்திய" மொழியே!!)

செல்வா





தாயை தவிர மற்றவர்கள் எல்லாம் அன்னியர்கள் என்பது வேடிக்கையான கூற்று

இந்தி பேசுபவன் நம் சகோதரன். சகோதரன் பேசும் மொழி எப்படி அன்னியமொழியாகும்?

ஆங்கிலம் தான் அன்னியமொழி. 

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 1:10:11 PM8/26/20
to vallamai, mintamil, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
////இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இந்தியும் தமிழும்

ஆங்கிலத்தோடு உறவு மொழிகளாக இருக்கட்டுமே. மிகச்சிறிய
நாடான சுவிட்சர்லாந்து கூட நான்கு மொழிகளை அலுவல்
மொழிகளாகக் கொண்டுள்ளது.  எனவே வட இந்தியாவில் இருந்து 
இந்தியும் தென்னிந்தியாவில் இருந்து தமிழும்  உறவாட்ட
ஆட்சி மொழிகளாக இந்தியா அறிவிக்கட்டும். தமிழ் 
தொன்மொழி மட்டுமன்று, இந்தியாவின் மொழிகள் பெரும்பாலானவற்றுக்கு
அடித்தளமாக உள்ள முக்கியமான மொழிகளுள் ஒன்று /// 

இந்தியப் பெரு மொழிகளில், தமிழ் தவிர, ஹ, ஸ, ஷ, ஜ போன்ற மெல்லோசை
எழுத்துகள் உள்ளன, ஆரிசு, தங்குசித்தன், குட்பு, சைலசா, சசாங்கீர், சாசகான்,
இசுடீவன் ஆக்கிங்கு போன்ற தூய தமிழ்ச் சொற்கள், கிரந்தமற்ற தமிழை வெறுப்பு மொழி, வேற்று மொழி ஆக்கிவிடும். இந்தியர் அந்நியமொழி என்பார்.  
இது சரியா ???

கிரந்தம் கலக்கா தூய தமிழ் தமிழக எல்லை தாண்டாது.


சி. ஜெயபாரதன்



Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Aug 26, 2020, 1:41:29 PM8/26/20
to செல்வன், N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, S. Jayabarathan, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, vallamai, veeramani k, தமிழ் மன்றம்
வேற்றுமொழி= 'அன்னிய' மொழி. 

மொழிக்குடும்பத்தின் வரையறையின் படியும் வட இந்திய மொழிகள்
"இந்திய-ஐரோப்பிய" மொழிகள். தமிழ் திராவிட மொழிக்குடும்பம்

(இது நான் ஒப்பும் மொழிப்பாகுபாடு அன்று, ஆனால் மொழியியலாளர்கள்
இப்படித்தான் பகுக்கின்றார்கள்). 

70 ஆண்டுகளுக்குப்பின்னால் இருந்தால் என்ன? திருத்தம் கொண்டுவரலாமே.
370 ஐயே மீறியிருக்கின்றார்களே.

இந்திக்காரர்கள் ஒரு மொழி படித்தால் போதும், தமிழர்களும்
இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களும் மூன்று மொழி
படிக்கவேண்டும் என்று கொஞ்சமும் ஞாயமில்லாமல் பேசுவதால்,
இதனைத் தொடர்வதில் பயனில்லை. இந்தித்திணிப்பால் இந்தியா
பிளவுபடும் வாய்ப்புக்கூறுகள் அதிகம்.

நாட்டுப்பற்று என்றிருந்தால், நாட்டின் அக்கறையில் கருத்திருந்தால்
எல்லா மொழிகளையும் மதங்களையும் இனங்களையும் சமமாக
மதித்தல் வேண்டும். ஒரு மொழியை ஒரு மதத்தை மற்றவர் மீது
திணித்தால் அது விடுதலை பெற்ற நாடன்று. அந்த ஒரு மொழியைத்
தாய்மொழியாகக் கொள்ளாதவர் இரண்டாம்தரக் குடிமக்கள் ஆவர், 

செல்வா

On Wed, Aug 26, 2020 at 12:34 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Wed, Aug 26, 2020 at 11:06 AM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
இப்படியான உருவகங்கள் பொருந்தா. 

தமிழுக்கு என்றில்லை, பொதுவாக எந்த ஒரு மொழியாளருக்கும்
தன் தாய்மொழியைத் தவிர
மற்ற மொழியெல்லாம் 'அன்னிய' மொழியே. பெற்றோர்கள் வெவ்வேறு
மொழியினராகவோ, வளர்த்தவர்களின் மொழி வேறாகவோ இருக்கும்
சிற்சில இடங்களில் இருமொழிகள் கூட ஈடான தாய்மொழியாக இருக்கலாம். 
இதனாலேயே 'பொதுவாக' என்றேன்தாய்மொழியல்லாத மொழி
வேற்றுமொழியே, அன்னிய மொழியே. 


அந்நிய மொழி என்பது கூட உருவகம் தான்

இந்திய மொழிகள் எவையும் எந்த இந்தியருக்கும் அன்னிய மொழி அல்ல. சகோதர  மொழிகள். Sister languages என்பது மொழியியலில் பயன்படும் கோட்பாடுதான். சமஸ்கிருதமும் தமிழும் இந்தியாவின் ஓப்பற்ற செம்மொழிகள். சமஸ்கிருதத்தின் பேச்சு வடிவம் இந்தி. இரண்டுக்கும் இடையே ஏராளமான கலாசார தொடர்புகள், கொடுக்கல் வாங்கல் உண்டு. ஆக நம்முடன் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொடர்புள்ள மொழியை அன்னிய மொழி என்பது எப்படி?






'சகோதர மொழி' ஒன்றுவிட்ட சகோதரி மொழி' என்றெல்லாம்
உருவகப்படுத்திக்கொள்வது பொருந்தாது. உதவாத,
அட்டூழியம் செய்யும் உடன்பிறப்பைவிட உதவும் நண்பன் மேல்.
இப்படியெல்லாம் உருவகங்களைத் தொடர்வது பயனற்றவை.

அண்ணன் தம்பிக்குள் சண்டை சகஜம். அதனால் அவர்கள் அண்ணன் தம்பி இல்லை என ஆகாது. 





இந்தியை இந்திய ஒன்றியத்தின் முதன்மையுறவாட்ட மொழி
என்று கொள்வது அறவே ஞாயமற்றது என்று எடுத்துக்காட்டியதைக் 
கருத மறுக்கின்றீர்கள். நான் கீழே கூறப்போவதும் ஞாயமற்றது.
மீண்டும் சொல்கின்றேன் ஞாயமற்றது. பின் ஏன் சொல்லுகின்றேன்
என்றால், அப்பொழுதாவது இந்தித்திணிப்பு ஞாயமற்றது என்பதை
உணர்வார்களோ, மற்ற மொழியாளர் கொத்தித்து மறுப்பார்களோ
என்று கருதிச் சொல்லுகின்றேன்.



இப்போது சொல்லி என்ன பயன்? 70 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியிருந்தால் பலனுண்டு. அப்போது அண்ணா உட்பட தமிழர் தலைவர்கள் ஏகமனதாக ஏற்றதை இப்போது எப்படி நிராகரிக்க முடியும்? நிராகரிக்க வேண்டுமெனில் புதிதாக ஒப்பந்தம் போடவேண்டும். அதற்கு மக்கள் ஆதரவை திரட்ட வேண்டும். தமிழக மக்கள் ஆதரவு மட்டுமல்ல, மற்ற மொழி பேசுபவர்கள் ஆதரவும் வேண்டும்.




இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் இந்தியும் தமிழும்
ஆங்கிலத்தோடு உறவு மொழிகளாக இருக்கட்டுமே. மிகச்சிறிய
நாடான சுவிட்சர்லாந்து கூட நான்கு மொழிகளை அலுவல்
மொழிகளாகக் கொண்டுள்ளது.  எனவே வட இந்தியாவில் இருந்து 
இந்தியும் தென்னிந்தியாவில் இருந்து தமிழும்  உறவாட்ட
ஆட்சி மொழிகளாக இந்தியா அறிவிக்கட்டும். தமிழ் 
தொன்மொழி மட்டுமன்று, இந்தியாவின் மொழிகள் பெரும்பாலானவற்றுக்கு
அடித்தளமாக உள்ள முக்கியமான மொழிகளுள் ஒன்று. 

ஆகவே "இந்திய" மொழி ஒன்றிருக்கவேண்டுமென்றால்,
தமிழை முதன்மைப்படுத்துங்கள். யாரும் மறுக்கமுடியாத
"இந்திய" மொழி தமிழ். 



70 ஆண்டுகள் காலதாமதமான கருத்து. 


தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்றையும் இந்தியாவின்
உறவு ஆட்சிமொழிகளாக ஆக்குங்கள். 

இப்படி அறிவிப்பு வந்தால் வங்காளியரும் மராத்தியரும், அதற்கும்
முன்னால் தெலுங்கரும், கன்னடரும், மலையாளிகளும்
கடுமையாக எதிர்ப்பார்கள். அப்பொழுதாவது புரிந்துகொள்ளலாம்
ஏன் இந்தியை எல்லா இந்தியர்கள்மீதும் திணிப்பது அறவே
ஏற்கவொண்ணாதது என்று. அப்படி ஏதும் எதிர்ப்பு கிளம்பவில்லை
எனில் அறவே ஞாயமற்ற இதையும் ஏற்பார்கள் எனில், தமிழர்களுக்கு
நல்லதே. எப்படியாயினும் தமிழர்கள் இந்தியை ஏற்கவொண்ணாது.
உண்மையில் இந்தி-பேசாத பிறமொழியினரும் இதே கருத்தை
எப்பொழுதுதான் உணர்ந்து எதிர்ப்பார்களோ அறியேன். 

மற்ற மாநில மக்களை விடுங்கள். திமுக, அதிமுக கூட இதை ஏற்கவில்லை. இருமொழிக்கொள்கையே போதும்
என இருக்கிறார்கள். 



செல்வா

On Tue, Aug 25, 2020 at 10:34 PM செல்வன் <hol...@gmail.com> wrote:


On Tue, Aug 25, 2020 at 9:29 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
மறுக்க முடியாத உண்மை, தன் தாய்மொழியைத் தவிர
மற்ற எல்லா மொழியும் 'அன்னிய' மொழியே.

(உண்மையில் இந்தியர்களுக்கு இந்தியும் "அன்னிய" மொழியே. 
அன்னியர்கள் உருவாக்கிய மொழியே.  இந்தியாவில் ஆங்கிலமும்
"இந்திய" மொழியே!!)

செல்வா





தாயை தவிர மற்றவர்கள் எல்லாம் அன்னியர்கள் என்பது வேடிக்கையான கூற்று

இந்தி பேசுபவன் நம் சகோதரன். சகோதரன் பேசும் மொழி எப்படி அன்னியமொழியாகும்?

ஆங்கிலம் தான் அன்னியமொழி. 




--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar


--

செல்வன்

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 4:04:33 PM8/26/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
அன்னிய ஆதிக்கமொழி ஆங்கிலம் தெரியாத, புரியாத, முடியாத, பிடிக்காத, ஏழ்மை இந்தியருக்குச் சட்டப்படி  ஓர் இந்திய மொழி, ஹிந்தி மொழி தொடர்பு மொழி அளிக்கப் பட்டுள்ளது.

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

On Wed, Aug 26, 2020 at 1:43 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 4:14:50 PM8/26/20
to vallamai, mintamil, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
கிரந்தம் கலக்கா தூய தமிழ், இந்திய ஆட்சி மொழியாய்த் தமிழக எல்லையைத் தாண்டாது.


சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

C.R. Selvakumar

unread,
Aug 26, 2020, 5:36:39 PM8/26/20
to S. Jayabarathan, A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, N. Ganesan
திரு செயபாரதன் ஐயா,

நீங்கள் என்றுமே ஒருசிறிதும் ஞாயமாகப் பேசமாட்டேன்
என்கின்றீர்கள். இதுதான் சிக்கல். இந்திக்காரன் ஒரு மொழி படித்தால்
போதும், இந்தி தெரியாதவர்கள் மட்டும் 3 மொழி படிக்கவேண்டும்
ஏன்பது எப்படி ஞாயம். இந்திக்காரனை ஆங்கிலம் பயிலச்சொல்லுங்கள்.
ஆங்கிலம் அல்லாத இந்தியமொழிதான் வேண்டுமெனில் 
இரண்டு மொழிகள் (இது அறமல்லாத தீர்வு) படிக்கச்சொல்லுங்கள்.
(ஆங்கிலமும் இந்திய மொழிதான் என்பதையும் உணருங்கள்
"In 1967, the Nagaland Assembly proclaimed Indian English as the official language of
Nagaland and it is the medium for education in Nagaland.
[6]").

இந்தியை வலியுறுத்துவதையும் திணிப்பதையும் ஒருபோதும்
தமிழ்நாடு ஏற்காது. மற்ற இந்தி-பேசாத மாநிலங்களும்
எதிர்ப்புகள் தெரிவிக்கும். வட இந்தியாவிலேயே இப்பொழுதுதான்
தங்கள் மொழி புறக்கணிக்கப்படுவதும், அழிந்துகொண்டு வருவதும்
கண்டு விழிப்புணர்வு பெற்று வருகின்றார்கள். 70 ஆண்டுகளாக
மாபெரும் தீங்கு செய்துவந்திருக்கின்றார்கள் ஒன்றிய அரசினர்.
இந்தி பேசும் மாநிலங்களும் இன்று பா.ச. க ஆளும் மாநிலங்களில்
பலவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன. புதிய கல்விக்கொள்கையோ
இன்னும் மிகக்கொடியதாக உள்ளது. கல்வி என்பது மாநிலத்தின் 
முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாநிலம்-ஒன்றியம் இரண்டிலும்
இருப்பதையும் மாற்றவேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக
எல்லாமும் வடக்கே இருந்து திணிக்கும்முகமாக பலவும் நடக்கின்றன. 
விடுதலை பெற்ற நாட்டில்தான் வாழ்கின்றோமா என்று ஐயமே 
எழுகின்றது. வெள்ளைக்காரன் போய் இந்திக்காரன் வந்தது போலத்தான்
இருக்கின்றது. அடக்குமுறை இல்லாத அறிவார்ந்த
இணக்கமுறையான ஆட்சி நம் எல்லோரையும் உயர்த்தும்.
சாதி சழக்குகள் நிறைந்த பிற்போக்குத்தனங்களையும்
இந்தி-சமற்கிருதத் திணிப்பையும், கரவாக பொருளாதாரக்
கொள்ளையை சிலருக்காகச் செய்வதும் ஒழிய வேண்டும்.
இவற்றோடு எல்லா நிலைகளிலும் ஊடுருவி இருக்கும்
ஊழல் ஒழியவேண்டும். மாநிலங்கள் பெரிய அளவிலே
தன்னாட்சி பெறவேண்டும்.  இந்தியை எதிர்ப்பதால்
தமிழர்களை "வெளியேற"ச் சொல்லும் ஆணவ அதிகாரப்
போக்கு நல்லதன்று. தமிழகம் தனியாகவிருந்தால்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒப்பான ஒரு நாடாக
மிகவிரைவில் வளர்ச்சி எய்தும். இப்பொழுதே அமர்த்திய
சென் போன்றவர்கள் தமிழகம் ஐரோப்பிய நாடுகளுக்கு
ஒப்பருகான வளர்ச்சி பெற்றிருப்பதாகவே சொல்லுகின்றார்.

Poverty_BJP.jpeg

C.R. Selvakumar

unread,
Aug 26, 2020, 5:45:17 PM8/26/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
உலக மொழியாய் இயங்கும் ஆங்கிலத்தில் த, ந கூடக் கிடையாது.
இன்னும் எத்தனையோ 'ஒலிகள்" கிடையாது. 
இடாய்ச்சில், பிரான்சியத்தில் "ஜ" கிடையாது. சிரீ என்பதற்கோ
பிற பல ஒலிகளுக்கோ இடம் கிடையாது. மொழிகளின்
இயக்கங்களை ஒருசிறிதும் அறியாது ஏன் ஐயா 'கிரந்தம் கிரந்தம்'
என்று சொல்லிக்கொண்டிருக்கின்றீர்கள்?!  தமிழானது இன்றே
தமிழகம் கடந்து உலகெங்கிலும் வாழ்கின்ற மொழி.
அனைத்தையும் தமிழில்  ஆக்கி பயன் கொள்ள முடியும். 
கிரந்தம் ஒரு சிறிதும் தேவையில்லை! எளிய தமிழே வலிமையான
தமிழ்! பல்லாயிரமாண்டுகள் கடந்து வந்துள்ள தமிழ். 
நீங்கள் கொட்டை எழுத்துகளில் எழுதினால் அது ஒன்றும்
உண்மையாகாது. 

செல்வா

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 9:08:48 PM8/26/20
to C.R. Selvakumar, vallamai, tamilmantram, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
பேரா செல்வா ?

கிரந்தம் கலக்காத தூய தமிழ் நடைமுறைக்கும், விஞ்ஞானப் படைப்புக்கும் ஏற்புடைமை ஆகாது.  வையகத்தில் எங்கெல்லாம் தூய தமிழ்நடை கையாளப் படுகிறது என்று ஆதாரம் காட்டுவீர்.

சி. ஜெ.

Virus-free. www.avg.com

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 9:16:45 PM8/26/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
100 கோடி இந்தியர் கற்பது, அறிவது, புரிவது, தெரிந்தது என்ன வென்று புள்ளி விபரமோடு ஆதாரம் காட்டுங்கள்.

சி.ஜெ.

Virus-free. www.avg.com

On Wed, Aug 26, 2020 at 4:27 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
ஏழ்மை இந்தியர்கள் தங்கள் எதிர்காலம் கருதி ஆங்கிலம்தான் இன்று இந்தியாவில் படிக்கிறார்கள் 

S. Jayabarathan

unread,
Aug 26, 2020, 9:19:31 PM8/26/20
to vallamai, C.R. Selvakumar, mintamil, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, N. Ganesan
இக்கூற்று கவிஞர் புகாரியின் வாய்மொழி.

சி.ஜெ.

Virus-free. www.avg.com

On Wed, Aug 26, 2020 at 5:52 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
இது எதையுமே நண்பர் ஜெயபாரதன் வாசிக்க மாட்டார். அடுத்த மடல் அவரிடமிருந்து எப்படி வரும் என்று எனக்குத் தெரியும்

இந்திய அரசின் தொடர்பு மொழி இந்தியை அவமதிப்பது தேசத்தை அவமதிப்பதாகும். தேசப்பற்று இல்லாத தற்கொலை படையான தமிழ் இனம் உடனே இந்தி பயில வேண்டும். இந்திய இறையான்மையை தமிழினம் கேலி செய்கிறது. தேச விரோதிகளாய் தமிழர்கள் இருப்பது வெட்கக் கேடு. தமிழனுக்கு மொழிவெறி கூடாது. தமிழனின் தன்மானம் இந்தி பயில்வதில்தான் இருக்கிறது. தமிழனின் வளர்ச்சி இந்தி அறிந்தால்  மட்டுமே சாத்தியம் ஆகும். 


You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYUu0qsOVYfLRhbrbiV-Kcuu3Na5WR%2BiDhi2apc2s%2Bh_w%40mail.gmail.com.

C.R. Selvakumar

unread,
Aug 27, 2020, 12:24:51 AM8/27/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
திரு செயபாரதன் ஐயா,

//கிரந்தம் கலக்காத தூய தமிழ் நடைமுறைக்கும், விஞ்ஞானப் படைப்புக்கும் ஏற்புடைமை ஆகாது. //

இது என்ன உங்கள் "அறிவியல்" விதியா?!!

தமிழிலுள்ள தமிழில் எழுதக்கூடிய எல்லா அறிவியல் படைப்புகளும் 
கிரந்தம் கலக்காமல் இனிதே எழுதலாம். ஐதரசன், பொட்டாசியம்
என்றும் பிறகு எங்கெல்லாம் கிரந்தம் கலந்து எழுதுகின்றீர்களோ
அங்கெல்லாம் ஒற்றை கிரந்த எழுத்தும் இல்லாமல்
இனிதாக எளிதாக எழுதலாம். பொருள் ஏதும் எள்ளளவும் குன்றாது
குறையாது. இந்த வீணான வாதத்தை நீங்களும் 20+ ஆண்டுகளாக
எழுப்பி வருகின்றீர்கள். 

நீங்கள் அண்மையில் உங்கள் வலைப்பதிவில் உள்ள முதலிரு
பத்தியை எழுதிக்காட்டுகின்றேன்,
________________________________________

2020 சூலை 22 ஆம் தேதி இந்தியாவின் குசராத்து கக்கரபாரா -3 என்னும் புதிய மாபெரும்
700 மெ.வா.ஆற்றல் (MWe )அணுமின்சக்தி நிலையம் முதல் பூரணத் தொடரியக்கம்
புரியத் துவங்கியது. இது கனடாவின் காண்டு [CANDU DESIGN] அணுமின்சக்தி கட்டமைப்பு
ஆயினும், இந்தியர் புதிய சாதன, நுணுக்கங்கள், இயக்கங்கள் புகுத்தி நவீனப் பாதுகாப்புச்
சுய வடிவ [Indigenous] நிலையமாக வடிவமைத்து செய்து கட்டியுள்ளார்.
இது பயன்படுத்தும் இயல் யுரேனிய உலோகம், கனநீர் எளிதாகக் கிடைப்பவை.
இதே வடிவமைப்பில் மகாராட்டிரா தாராப்பூரில் கட்டப்பட்டுள்ள இரட்டை
யூனிட்டுகள் ஒவ்வொன்றும் 500 மெ.வா.ஆற்றல் (MWe) மின்சாரத் திறம் உடையவை.

வெற்றிகரமாக அதே முறையில் இயங்கப் போகும் 700 மெ.வா.ஆற்றல் (MWe) காண்டு
இரட்டை யூனிட்டுகள் இராசத்தான் கோட்டாவில் கட்டப் படுகின்றன.
கக்கரபாரா-4 உருவாகி வருகிறது. மற்ற சில மாநிலங்களிலும் சேர்ந்து 12 யூனிட்டுகள்
700 மெ.வா.ஆற்றல் (MWe) அணுமின் நிலையங்கள் 2017 ஆண்டில் நிதி ஒதுக்குப் பெற்றுள்ளன.
-----------------------------------------
உங்கள் எழுத்தில் "டிசைன்" என்னும் சொல்லை மட்டுமே
மாற்றியுள்ளேன். மற்றபடி கிரந்ததைத் தவிர்த்து எழுதியுள்ளேன்.
மகாரஷ்டிரா என்றெழுதுவதை மகாராட்டிரா என்றெழுதினால் எதும்
குறையில்லை. தமிழ்நாட்டையும் சென்னையையும் வட இந்திய மொழிகளிலே
அவர்களுக்கு உகந்தவாறுதானே எழுதுகின்றார்கள். இதெல்லாம் ஏதும்
குறையில்லை. வழிவழியாய் வந்த தமிழ்முறைப்படி
இணக்கமாக எளிமையாக (ஓலிப்பதற்கும்) எழுதி அனைத்துக்
கருத்துகளையும் அழகுற பயிலலாம், பயன்கொள்ளலாம். 

செல்வா


 

Seshadri Sridharan

unread,
Aug 27, 2020, 8:33:58 AM8/27/20
to தமிழ் மன்றம்
On Thu, Aug 27, 2020 at 1:34 AM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
அன்னிய ஆதிக்கமொழி ஆங்கிலம் தெரியாத, புரியாத, முடியாத, பிடிக்காத, ஏழ்மை இந்தியருக்குச் சட்டப்படி  ஓர் இந்திய மொழி, ஹிந்தி மொழி தொடர்பு மொழி அளிக்கப் பட்டுள்ளது.

சி. ஜெயபாரதன்

  அன்னிய ஆதிக்க  மொழி என்பதே தவறு. இந்த ஆங்கிலம் தான் இந்தியர் தமது கருத்தை பரிமாறிக் கொள்ளவும் ஒரே பண்பாட்டினர் என்று சுதந்திர வேட்கை கொண்டு இணையவும் உதவியது. 1930 கு முன் தலைவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசி தேச பக்தியை வளர்த்தனர். ஆனால் ஆங்கிலத்தை அன்னியம் என்று கருதியதால் ஒரு இந்திய பொது மொழி வேண்டும் என்று இந்தியை தேர்ந்தனர். இது தேவையற்ற நடவடிக்கை. ஏனென்றால் இன்றைய அறிவியல் தொழிநுட்பம் ஆங்கிலத்தல் பெறப்படும் போது அதை கற்றாக  வேண்டிய கட்டாய தேவை உள்ள போது அதையே பொது மொழியாக கொள்ளலாம். வீணே  இன்னொரு பொது மொழி இந்தி வேவையற்றது. ஆங்கில வெறுப்பு போலி இந்திய தேசிய வளர்ப்பு  ஆகும்.  

C.R. Selvakumar

unread,
Aug 27, 2020, 10:43:44 AM8/27/20
to A Buhari Canada, S. Jayabarathan, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, N. Ganesan
//தமிழ் நாட்டில் 0.64% மக்களுக்கே இந்தி தெரியும் என்கிறது ஒரு கணக்கு.//

தெரியுமா தெரியாதா, என்ன விழுக்காடு என்பதெல்லாம் பொருட்டன்று.
இது வல்லாதிக்கத் திணிப்பு. வட இந்தியர்கள் கட்டாயம் தமிழ்
கற்றிருக்கவேண்டும் என்று வெறும் ஓராண்டுக்குச் செயற்படுத்த
முயன்று பாருங்கள். தில்லி மும்பை வானூர்தி நிலையங்களில் 
காப்புப்படையினரை எல்லோரிடமும் தமிழில் பேசச்சொல்லுங்கள்
(ஒரு மாதத்துக்குச் செய்தாலும் போதும்), என்ன நடக்கின்றது
என்று பாருங்கள். தமிழர்களாக இருந்துகொண்டே இப்படி
அடிமையாகுங்கள், அடிபணியுங்கள் என்று கூறும் மக்கள்
இருப்பது மிகவும் வேதனையானது. நாட்டின் ஒருமைப்பாட்டைக்
குலைக்கும் செயல்!

செல்வா

On Thu, Aug 27, 2020 at 10:26 AM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
இந்தியாவில் கல்வி கற்றோரின் விழுக்காட்டைக் கொஞ்சம் பாருங்கள்.

2015ல் வயதானவர்களுள் 81% இளைஞர்களுள் 92% கற்றவர்கள்.

இந்திய கல்விமுறையில் ஆங்கிலம் வந்தே தீரும்.

இரண்டாவது மொழியாக இருந்த ஆங்கிலம் இப்போது முதலாம் மொழியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

இதன்படி பார்த்தால், ஆங்கிலம் அறிந்தோர் அல்லது ஆங்கிலத்தைக் கொண்டு புரிந்துகொள்வோர், அல்லது சமாளிப்போர் விழுக்காடு மிக அதிகம். 90% வேறு எந்தமொழியும் அறிந்தவர்கள் இவ்வளவு அதுக அளவில் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை.

வளரும் நாட்களில் இந்தியாவில் ஆங்கில வழிக் கல்வி அதிக ஆதிக்கம் செலுத்த இருக்கிறது, செலுத்திக்கொண்டும் இருக்கிறது.

படிப்பறிவே இல்லாத இந்தியர்களுள் பலர் பட்லர் இங்கிலீஷ் பேசிச் சமாளிப்போரை நான் கண்டிருக்கிறேன்.

தமிழ் நாட்டில் 0.64% மக்களுக்கே இந்தி தெரியும் என்கிறது ஒரு கணக்கு.

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 11:59:55 AM8/27/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
///ஆங்கில வெறுப்பு போலி இந்திய தேசிய வளர்ப்பு  ஆகும்.////

இப்படி யார் இந்த இழையில் பேசி வருகிறார் ???

சி.. ஜெ. 
 

--
  

On Wed, Aug 26, 2020 at 4:27 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
ஏழ்மை இந்தியர்கள் தங்கள் எதிர்காலம் கருதி ஆங்கிலம்தான் இன்று இந்தியாவில் படிக்கிறார்கள் 

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 12:06:45 PM8/27/20
to C.R. Selvakumar, vallamai, tamilmantram, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
பேரா செல்வா,

தங்குசித்தன் மூலகம் [Tungstan Element] கட்டுரையை எழுதிக் காட்டுங்கள்.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 12:45:13 PM8/27/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, N. Ganesan
50 ஆண்டுகட்கு முன் பண்டித நேரு, அறிஞர் அண்ணா முடிவு செய்து, சட்டப்படி ஏற்ற மொழிகள் இரண்டு : ஹிந்தி, ஆங்கிலம்.

சி. ஜெயபாரதன்.

On Thu, Aug 27, 2020 at 12:10 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

C.R. Selvakumar

unread,
Aug 27, 2020, 1:24:44 PM8/27/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, N. Ganesan, Raju Rajendran, S NEELAKANTAN, kanmani tamil, nandhitha kaapiyan, tsj...@gmail.com, vaiyavan mspm, veeramani k, Navaratnam Giritharan
ஐயா,

கீழ்க்காணும் கட்டுரையைப் பாருங்கள். எவ்வளவு செய்திகள்
உள்ளன என்று பாருங்கள். இதுபோல இதுபற்றி தமிழில்
வேறு எங்கெல்லாம் இப்படியான கருத்துகள் பதிவாகியிருக்கின்றன
என்று உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.

https://ta.wikipedia.org/s/3ou  

கிரந்தம் இல்லாமல் எழுதுதல் மிக எளிது. இது பெரிய ஒரு செய்தியே
இல்லை. 79 எழுத்துகள் இல்லாமல் எழுதுவது நல்ல முறை. நல்ல தமிழில்
எழுதினால் எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் சீராகவும் சிறப்பாகவும்
இருக்கின்றது என்று பாருங்கள். 

தங்குதன்.png

செல்வா

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 3:48:51 PM8/27/20
to vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vanna...@gmail.com, rajam, Asan Buhari, Pitchai Muthu
பேரா செல்வா,

நான் ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் விஞ்ஞான / இலக்கியக் கட்டுரைகள், 27 நூல்கள் நான்கு கிரந்த எழுத்துகள் [ஹ, ஜ, ஷ, ஸ] கலந்தே 60 வருடங்களாக நடைத்தமிழில் எழுதி வருகிறேன், வருவேன். 

டங்ஸ்டன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹாரிஸ், குஷ்பு, ஜஹாங்கீர், ஜம்மு, காஷ்மீர், ஷாஜஹான், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மிஸ்ஸிசிப்பி, ஸ்டாலின், ரஷ்யா,தனுஷ்கோடி, ராஜஸ்தான், ஷைலஜா, ஜெயபாரதன் என்று எழுதுவது என்  பிறப்புரிமை, எழுத்துரிமை.


சி. ஜெயபாரதன், கனடா
    

On Thu, Aug 27, 2020 at 1:32 PM Benjamin LE BEAU <benjami...@gmail.com> wrote:
உண்மை உண்மை!
நண்பர் செல்வாவின் கருத்து உண்மை!
அதனை வழி மொழிகிறேன்!
அன்புடன்
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
பிரான்சில் இருந்து

Le mar. 25 août 2020 à 21:47, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> a écrit :
ஐரோப்பா என்னும் பேரொன்றியத்தைவிட இந்தியா என்பது
மிகவும் விரிந்த பல்லின, பன்மொழி, பன்மத, பல்பண்பாட்டு மக்கள்
வாழும் மாபெரும் நாடு. இதில் ஒரு மதம், ஒரு மொழி என்பதை
வலியுறுத்தித் திணித்து, காலனித்துவ ஆட்சியைவிடக் கொடிய
அடுக்குமுறையுடன் ஒன்றிய அரசு ஆள  முற்படுவது நாட்டைப்
பிளவுபடுத்துகின்றது.  இந்தியாவைப் போல ஒப்பரிய ஒரு நாட்டை
உலகெங்கிலும் காணவே முடியாது. அளப்பரிய இயற்கை வளம்,
இலக்கியம், இசை, ஆடல், கலைபண்பாட்டு வளம், வரலாறு என்று
3000+ அரிய பண்பாட்டு சூழியக்கப் பெருவளம் கொண்ட நாடு. 
கடலடிப் பவளப்பாறை உயிர்ப்பன்மை சூழுலகம் போன்ற  பேரழகு
உலகம் இந்தியா. எல்லோரும் இன்பமாக வாழ எல்லாம் கொண்ட நாடு.
ஆனால் நல்லறவற்று திணித்தழிக்கும் தன்னலத்தாரால்
சீர்குலைகின்றது.

செல்வா


செல்வா


On Tue, Aug 25, 2020 at 1:52 PM செல்வன் <hol...@gmail.com> wrote:
நன்றி ஐயா

இந்தியன் என்ற உணர்வும், இந்திய மூவர்ணக்கொடியும், தேசியகீதமுமே அனைத்தையும் தாண்டி நம்மை ஒன்றுபடுத்தும் அடையாளங்கள்.


On Tue, Aug 25, 2020 at 12:13 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
ஒற்றுமை நிகழ்வுக்கு சிறந்த விளக்கம் செல்வன். 

சி. ஜெயபாரதன்

Virus-free. www.avg.com

உயிருக்குப்

போராடிக்கொண்டிருக்கின்றன சில

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் - தென்னாட்டிலிருந்து ஒரு பன்னாட்டுக் கவியரங்கம் - வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பில் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காகப் பாடிய கவிதை

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CACZR_UYDBEf5gurboXbGHaYj%2BjNEGtkZciq3RWRp4Um6DBqMeA%40mail.gmail.com.


--

செல்வன்

Virus-free. www.avg.com


--

செல்வன்


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar


--

செல்வன்


--

செல்வன்


--
Regards
Selva
___________________
C.R.(Selva) Selvakumar

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAEBez7diw0mS%2B7jRE_2BxK%3DvC2Kxz8uU%3D_xurugZ2Ew9yDKt3A%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CA%2BKhwV50C9zgZMbQkgiOKsmdgYg0rfPRBAbobpcmjUT0sVi38w%40mail.gmail.com.

C.R. Selvakumar

unread,
Aug 27, 2020, 5:34:18 PM8/27/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, vannan vannan, rajam, Asan Buhari, Pitchai Muthu
ஐயா செயபாரதன் அவர்களே,

இனிதே தொடருங்கள். கிரந்தம் கலந்தே, சில
தமிழிலக்கண விதிகளைப் புறக்கணித்தே
உங்கள் முறைப்படியே எழுதுங்கள்.
உங்கள் உள்ளத்துக்குச் சிறந்தது, உங்களுக்கு இயல்பானது
என்றறியும், உங்களுக்கு உகப்பான நடையில் எழுதுங்கள் ஐயா
ஆக்கங்கள் பெருகட்டும். பயனும் பெருகட்டும்
நீடு வாழ்ந்து செயற்கரியன செய்யுங்கள் ஐயா!
என் பாராட்டுகள்.

-----------------

டங்ஸ்டன், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஹாரிஸ், குஷ்பு, ஜஹாங்கீர், ஜம்மு, காஷ்மீர், ஷாஜஹான், ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மிஸ்ஸிசிப்பி, ஸ்டாலின், ரஷ்யா,தனுஷ்கோடி, ராஜஸ்தான், ஷைலஜா, ஜெயபாரதன் என்று எழுதுவது என்  பிறப்புரிமை, எழுத்துரிமை. 
-----------
தங்குசிட்டன், இசுட்டீவன் ஆக்கிங்கு, ஆரிசு, குட்பு, செகாங்கீர் (செஃகாங்கீர்),
சம்மு, காசுமீரம், சாசகான், எசுப்பானியா, செருமனி அல்லது இடாய்ச்சுலாந்து,
பிரான்சுமிசிசிப்பி, தாலின், உருசியா, தனுசுக்கோடி, இராசத்தான் /இராச்சசுத்தான்,
சைலசா, செயபாரதன் என எழுதுதல்  தமிழ் முறை,  79 எழுத்துகளை
நுழைக்காமல் இயல்பான தமிழில் எழுதுதல். இப்படி வேண்டாம் எனில்
உங்கள் முறைப்படியே எழுதுங்கள். ஆனால் இப்படி எளிமையாவும் தமிழை
மதித்தும், சிக்கனமாகவும் எழுதுதல் வழிவழியாக வந்த
நல்ல முறை. 


செல்வா

S. Jayabarathan

unread,
Aug 27, 2020, 5:43:50 PM8/27/20
to vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vanna...@gmail.com, rajam, Asan Buhari, Pitchai Muthu
விஞ்ஞான மேதை ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களை, இசுடீபன் ஆக்கிங் என்று கொடூரத் தமிழில் பெயரைப் பேராசிரியர் ஒருவர்  எழுதுவது, விளிப்பது இழிவு செய்வதாக நான் கருதுகிறேன். 

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 12:00:24 AM8/28/20
to ?, vallamai, tamilmantram, mintamil, C.R. Selvakumar, vannan vannan, rajam, Asan Buhari
தீபன் காக்கிங் பெற்றோர் வைத்த பெயரா ??? 

சி.ஜெ. 

On Thu, Aug 27, 2020 at 10:25 PM ? <pitchaim...@gmail.com> wrote:
இசுடீபன் ஆக்கிங் அல்ல ஐயா,

ஸ்டீஃபன் ஹாக்கிங்
    ==> ச்டீஃபன் ஹாக்கிங் - மெய் எழுத்துக்களில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
    ==> டீபன் காக்கிங் -- ட'கரவரிசைகளில் தமிழ்ச் சொற்களில் ஆரம்பமாகாது ஆகவே
    ==> தீபன் காக்கிங் -- ட'கரவரிசை ஒலிக்க இனவெழுத்து த'கரவரிசை  ஆகவே

ஸ்டீஃபன் ஹாக்கிங் உரிய தமிழ்ச் சொல் "தீபன் காக்கிங்" மட்டுமே. மாற்றிக் கொள்ளலாம்.

Seshadri Sridharan

unread,
Aug 28, 2020, 6:52:49 AM8/28/20
to தமிழ் மன்றம்
On Thu, Aug 27, 2020 at 9:29 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
///ஆங்கில வெறுப்பு போலி இந்திய தேசிய வளர்ப்பு  ஆகும்.////

இப்படி யார் இந்த இழையில் பேசி வருகிறார் ???

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 12:28:30 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, Rathinam Chandramohan, vanna...@gmail.com, vaiyavan mspm, rajam, C.R. Selvakumar, செல்வன், Asan Buhari
Dear Dr. R. Chandramohan,

We all should bring some order when there is a lengthy language war in Tamil Nadu.  What are your directions for Tamil Nadu Chief Minister and the Indian Prime Minister regarding Language policy in 2020 ? 
S. Jayabarathan



On Fri, Aug 28, 2020 at 3:50 AM Rathinam Chandramohan <rathinam.c...@gmail.com> wrote:
70 ஆண்டுகளாக மாபெரும் தீங்கு செய்துவந்திருக்கின்றார்கள் ஒன்றிய அரசினர்.

இந்தி பேசும் மாநிலங்களும் இன்று பா.ச. க ஆளும் மாநிலங்களில்
பலவும் மிகவும் பின்தங்கி இருக்கின்றன.
புதிய கல்விக்கொள்கையோ

இன்னும் மிகக்கொடியதாக உள்ளது. கல்வி என்பது மாநிலத்தின் 
முழுக்கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். மாநிலம்-ஒன்றியம் இரண்டிலும்
இருப்பதையும் மாற்றவேண்டும். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக
எல்லாமும் வடக்கே இருந்து திணிக்கும்முகமாக பலவும் நடக்கின்றன. 
விடுதலை பெற்ற நாட்டில்தான் வாழ்கின்றோமா என்று ஐயமே 
எழுகின்றது. வெள்ளைக்காரன் போய் இந்திக்காரன் வந்தது போலத்தான்
இருக்கின்றது. அடக்குமுறை இல்லாத அறிவார்ந்த
இணக்கமுறையான ஆட்சி நம் எல்லோரையும் உயர்த்தும்.
சாதி சழக்குகள் நிறைந்த பிற்போக்குத்தனங்களையும்
இந்தி-சமற்கிருதத் திணிப்பையும், கரவாக பொருளாதாரக்
கொள்ளையை சிலருக்காகச் செய்வதும் ஒழிய வேண்டும்.
மிகச்சரி 


Dr.R.Chandramohan
Research Advisor, Vidhyaa Giri College of Arts and Science, Puduvayal-630108
Coordinator, Tamilnadu Physical Education and Sports University Distance Education Study Centre D0123




On Thu, 27 Aug 2020 at 23:46, A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

On Thu, Aug 27, 2020 at 1:01 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

On Thu, Aug 27, 2020 at 12:56 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
நண்பர் திரு ஜெயபாரதன்,

உங்களுக்கு இந்தி தெரியுமா?

இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?

கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?

உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 1:38:03 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram
வங்க மொழியில் வங்காள தேசம் -->> பங்களா தேசமானது.

இளங்கோவன் -->> இளங்கோபன் என்று அழைக்கப் படுவான்

கமலா ஹாரிஸ் -->> காம்லா ஹாரிஸ் என்று அமெரிக்கர் விளிக்கிறார்

மணிவண்ணன் -->> மணிவண்ணான் என்று அமெரிக்கர் சொல்கிறார்.

இவையாவும் சரியா ?

சி. ஜெயபாரதன்

On Fri, Aug 28, 2020 at 1:21 PM C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> wrote:
நூற்றுக்கணக்கான முறை இவற்றையெல்லாம் பேசியிருப்போமே
ஐயா செயபாரதன்!! சிற்சில எழுத்தொலிகள், சிற்சில
மெய்யெழுத்துக் (அல்லது எழுத்தொலி) கூட்டங்கள் எல்லா
மொழிகளிலும் ஒரே மாதிரி வரவியலாது. இவைதவிர
ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சொல்லிலக்கணம்
இருக்கும். அடிப்படை மொழி அறிவுடைய யாரும்,
நேர்மையுடன் அணுகினால் இவற்றை உடனே
புரிந்துகொள்ளலாமே!  இப்படி 20+ ஆண்டுகளாக
ஒரே கேள்வியை நூற்றுக்கணக்கான முறை
கேட்டுக்கொண்டிருக்க மாட்டார்கள்! நீங்கள்
ஸ்டீபன் ஹாக்கிங் என்றுதான் எழுதுவேன் 
எனிலோ ஸ்tepheன் Haக்கிங்g என்றுதான் 
எழுதுவேன் எனிலோ எழுதிக்கொள்ளுங்கள்.
தமிழில் இசுட்டீவன் ஆக்கிங்கு அல்லது தீவன்
ஆக்கிங்கு என்பது போலத்தான் எழுதமுடியும். 
உங்கள் பெயரை ஆங்கிலேயன் ஜெயபார்ட*ன்
என்றும் இடாய்ச்சு மொழியாளர் யெயபாரடன் 
என்றும் பிரான்சிய மொழியாளர் ழெயபர்தென்
என்றும் அவரவர் மொழிக்கு ஏற்பவே ஒலிப்பார்கள்.
தமிழில் செயபாரதன். இந்தியில் ஜேயபாரதன்
(அல்லது ஜயபாரதன்).

செல்வா

எழுதிக்கொள்ளுங்கள். 

On Fri, Aug 28, 2020 at 12:19 PM ? <pitchaim...@gmail.com> wrote:
சரி ஐயா.

அவரது பெற்றோர்கள் அவர்களது மொழியில் பெயர் வைத்து இருப்பார்கள் என எண்ணுகிறேன்.

C.R. Selvakumar

unread,
Aug 28, 2020, 3:11:18 PM8/28/20
to S. Jayabarathan, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram
எத்தனையாவது முறை சொல்லவேண்டும்?!
எப்படி அழைக்க வேண்டும் என்பது அந்தந்த் மொழியின் தன்னுரிமை
தன்னியல்பின்படி அமையும் உரிமை. சப்பானிய மொழியில் லகரம்
இல்லை என்பதால் என் பெயரை செரபகுமா என்றுதான் அழைப்பார்கள்.
யோவ் நீங்கள் லகத்தை உங்கள் மொழியில் சேர்கவேண்டும் என்று
சொல்லலாகாது. மொழிகளைப்பற்றிய மிக அடிப்படையான 
செய்திகளையாவது அறிந்து பேசுங்கள் ஐயா!!

Velmurugan Subramanian

unread,
Aug 28, 2020, 3:42:45 PM8/28/20
to தமிழ் மன்றம், S. Jayabarathan, vannan vannan, Asan Buhari, vallamai
மேலும்,

சப்பானியமொழியில் வகரமும் இல்லை.

"வேல்" என்னும் பெயரை (இ)பேரு என்றுதான் எழுதமுடியும்.
வேல் = ベール (Bēru)

இது ஒலிபெயர்ப்புதான். மொழிபெயர்ப்பன்று.
இது மிக இயல்பானது!
சப்பானியர்களுக்கும் எனக்கும் இதில் எந்தச்சிக்கலும் இல்லை.

-வேல்.



வெள்., 28 ஆக., 2020, பிற்பகல் 12:11 அன்று, C.R. Selvakumar <c.r.sel...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAEBez7dGyQ0-ar4zF_-N43%3DHgapyF7y%3D7xsV%3DBnPMdcBBwQxLQ%40mail.gmail.com.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:20:54 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
நான் ஜப்பான் மொழில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்மொழி யாருக்கும் சொந்தமில்லை. விதி என்று இருந்தால், விதி விலக்கும் இருக்க வேண்டும். தமிழ்மொழிக்கு யாரும் தலைமை அதிபர் இல்லை.  

தமிழில் விஞ்ஞானப் படைப்புகள் பல எழுதும் போதுதான், அதன் குறைபாடு
தெரிகிறது. தங்குசிடன், ஈலியம், இரேடான், இரேடியம், தாந்தலம், இடெக்கினிசியம், இடெல்லூரியம், உருபிடியம், இலாந்தனம்,  போன்ற புதிய மூலகங்கள் ரசாயானத்தில் படிக்கும் மாணவரைக் குழப்பிவிடும்.

சி. ஜெயபாரதன்

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:30:10 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan

On Fri, Aug 28, 2020 at 3:55 PM Sundararajan Nagalingam <nsundara...@gmail.com> wrote:

கல்விக் கொள்கை 2020,
 
மொழிக் கொள்கையில், மூன்றாவது மொழியாக எதனைத் தேர்ந்தெடுப்பது என மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும் என தெளிவாக குறிப்பிடுகிறது.

எந்த ஒரு மொழியையும் திணிப்பது கட்டாயம் ஏற்படுவத அல்ல.

தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது என்று சொல்பவர்கள் மொழியை ஒரு வெறும் தகவல் தொடர்பு சாதனமாக பார்க்கின்றார்கள்

மொழி என்பது ஒரு ஊடகம் மட்டுமல்ல ஒரு நிலத்தின் ஒரு இனத்தின் ஒரு பண்பாட்டின் தொகுப்பு வடிவம்.

கடந்த காலத்தில் அந்த இனத்தின் நாகரிகத்தின் பண்பாட்டின் வாழ்வியல் 
முறைகளை வகுத்து வைத்திருக்கும் காலப்பெட்டகம்.
ஒரு இந்திய மொழியை (அது திராவிட மொழியாக இருக்கலாம்) கற்றுக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?

அப்படி கற்கும் பொழுது நம் மக்களைப் பற்றிய பண்பாடு நாகரிகம் அறிவுசார் செல்வங்களை உள்வாங்கும் பொழுது நம் மக்களோடு பிணைப்பு  அதிகரிக்காத?

மலையாளத்தில், கன்னடத்தில், தெலுங்கில் மிகச் சிறந்த இலக்கியங்களை ஏன் தமிழர்கள் அறிந்து கொள்ளக் கூடாது?
சமஸ்கிருதமும் தமிழ் அளவுக்கு ஓரளவு பழமையான இலக்கியங்கள் கொண்ட மொழி.

சங்கத் தமிழர்கள் வடமொழியிலும் தமிழிலும் பாண்டித்தியம் பெற்று இருந்தனர் அதன் மூலம் இந்தியாவின் ஒருமைப்பாடு வலுப்பெற்றது அல்லவா?
 
============================

On Fri, 28 Aug, 2020, 1:25 PM Rathinam Chandramohan, <rathinam.c...@gmail.com> wrote:
என்னைப்பொருத்தமட்டில் இந்தி திணிப்பு ஆபத்து. அவரவர்கள் தாய்மொழியில் கற்க வேண்டிய அவசியத்தையும் அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டியது மைய அரசின் கடமை. தொடர்ந்து வரலாற்றை அழிப்பதும் உண்மைகளைப் புறக்கணிப்பதும் எதிர்வினைகளையே ஏற்படுத்தும்.   
On Thu, 27 Aug 2020 at 23:46, A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

On Thu, Aug 27, 2020 at 1:01 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
image.png

On Thu, Aug 27, 2020 at 12:56 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
நண்பர் திரு ஜெயபாரதன்,

உங்களுக்கு இந்தி தெரியுமா?

இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?

கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?

உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?  


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 4:33:27 PM8/28/20
to mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vanna...@gmail.com, vaiyavan mspm, Asan Buhari, Velmurugan Subramanian

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 7:25:17 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
நண்பர் புகாரி,

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், 
டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.

சி. ஜெ.

On Fri, Aug 28, 2020 at 6:57 PM A Buhari Canada <buh...@gmail.com> wrote:
நண்பர் திரு ஜெயபாரதன்,

உங்களுக்கு இந்தி தெரியுமா?

இந்தியில் கதை கட்டுரை கவிதை எல்லாம் எழுதி இருக்கிறீர்களா?

கடைசியாக யாரிடம் இந்தியில் பேசினீர்கள்?

உங்கள் இந்தி மோகத்திற்கான ஊற்றுக்கண் எது?  
  

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 7:29:00 PM8/28/20
to C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
திருத்தம்

On Fri, Aug 28, 2020 at 4:19 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நான் ஜப்பான் மொழியில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

C.R. Selvakumar

unread,
Aug 28, 2020, 8:06:42 PM8/28/20
to S. Jayabarathan, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
On Fri, Aug 28, 2020 at 4:20 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
நான் ஜப்பான் மொழில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக்கொள்கிறேன். தமிழ்மொழி யாருக்கும் சொந்தமில்லை. விதி என்று இருந்தால், விதி விலக்கும் இருக்க வேண்டும். தமிழ்மொழிக்கு யாரும் தலைமை அதிபர் இல்லை.  

உலக மொழிகளில் இயல்பாக நடைபெறுவதுதான் தமிழிலும் தமிழின் இயல்புக்கு ஏற்ப
நடைபெறுகின்றது. இதனை நீங்கள் நேர்மையாக அணுக முற்பட மறுக்கின்றீர்கள்.
தமிழ்மொழிக்கு யாரும் தலைமை அதிபர் இல்லை என்கின்றீர்கள்,
அப்படி இருக்கும்பொழுது தமிழ்மொழியை நீங்கள் எப்படி மாற்றி எழுதலாம்?
நான் ஸ்tepheந் Haaக்கிng என்றுதான் எழுதுவேன் எனில் எழுதுங்கள், இயல்பாகத்
தமிழில் எழுதுவோர் எழுதட்டும். எது 'சரி' என்னும் கேள்வி எழுந்தால் இயல்பாகத்
தமிழில் எழுதுதலே சரி. 


தமிழில் விஞ்ஞானப் படைப்புகள் பல எழுதும் போதுதான், அதன் குறைபாடு
தெரிகிறது. தங்குசிடன், ஈலியம், இரேடான், இரேடியம், தாந்தலம், இடெக்கினிசியம், இடெல்லூரியம், உருபிடியம், இலாந்தனம்,  போன்ற புதிய மூலகங்கள் ரசாயானத்தில் படிக்கும் மாணவரைக் குழப்பிவிடும்.

தமிழில் ஏதும் குறைபாடு இல்லை ஐயா!! உங்களின் பார்வையில் தான், அறிவில்தான்
குறைபாடு.  (நான் அறிவு என்பது இங்கே மொழிகளின் இயக்கம் பற்றியும், இயல்புகள்
பற்றியுமான அறிவு). 

தெக்கினீசியம், தெலுரியம் என்றெழுதுதல் நல்லது. மாணவர்களைக் குழப்பாது,
இயல்பாக எளிதாக ஒலித்து இன்புறுவர்.  

செல்வா

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2020, 8:17:01 PM8/28/20
to தமிழ் மன்றம், A Buhari Canada, mintamil, vallamai, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian


சனி, 29 ஆக., 2020, முற்பகல் 4:55 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
நண்பர் புகாரி,

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், 
டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.


 இந்த "அவசியம்" என்ற நிலையை உருவாக்கியதுதான் "மொழித்திணிப்பு".

C.R. Selvakumar

unread,
Aug 28, 2020, 8:30:02 PM8/28/20
to S. Jayabarathan, vallamai, tamilmantram, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Velmurugan Subramanian
தமிழ் இந்திய மொழியல்லவா? மூன்றாவது மொழியைப் படிக்கத் தேவையில்லை.
விருப்பம் உள்ளவர்கள் தனியாகக் கற்றுக்கொள்ளட்டுமே! ஏன் எல்லா மாணவர்களுக்கும்
சுமையாக ஏற்றுகின்றீர்கள். 

//தமிழ் மற்றும் ஆங்கிலம் போதுமானது என்று சொல்பவர்கள் மொழியை ஒரு வெறும்
தகவல் தொடர்பு சாதனமாக பார்க்கின்றார்கள்
மொழி என்பது ஒரு ஊடகம் மட்டுமல்ல ஒரு நிலத்தின் ஒரு இனத்தின் ஒரு
பண்பாட்டின் தொகுப்பு வடிவம்.//

இதைத்தான் ("பண்பாட்டின் தொகுப்பு வடிவம்")
தங்கள் தாய்மொழியே செய்கின்றதே.

முதலில் தாய்மொழியையும் அடிப்படைக் கணிதத்தையும்,
உலக உறவாட்டம் அல்லது இன்றைய அறிவுலகத்துக்கு
ஒரு சாளரம் போன்று விளங்கும் ஆங்கில மொழியையும் நன்றாகக்
கற்கட்டும். ஆர்வம் இருப்பவர்கள் பள்ளிக்கல்விக்கு வெளியே
பிற எந்த மொழியையும் கற்றுக்கொள்ளட்டும். ஆங்கிலத்தைக் கூட
மிகவும் கட்டாயப்படுத்தக் கூடாது.  தாய்மொழியில் நல்ல
திறம் பெற்றிருப்பது ஒன்றேபோதுமானது. வேறுமொழிகள்
வேண்டுமெனில் கணினி மொழிகள் படித்துக்கொள்ளலாம். 
தொழினுட்பம் பிறமொழிகளில் உள்ள கருத்துகளை
அறிய பெரிதும் உதவும்.  நமக்குத் தேவை மூன்றாவது
மொழியன்று, தாமாக சிந்திக்கும் திறனும், தாழ்வுமனப்பான்மை
இல்லாமல் தன்னம்பிக்கையோடு தன்மதிப்புணர்ந்து 
செயற்படும் திறன். மனப்பாடக் கல்வி பெரிதளவும்
விலக்கப்படவேண்டும். சிந்திக்கும் கல்வி வேண்டும்.
எதையும் அறியும் திறன் கூறுகள் பெறவேண்டும்
தாமாகப் படைக்கும், வணிகம் செய்ய முற்படும், நல்லொழுக்கக்
கல்வி வேண்டும்.

மூன்றாவது மொழி எதுவாகவும் இருக்கலாம்
என்று சொல்லி இந்தியாவில் 99% மக்களுக்கு இந்தி
ஒன்றையே மூன்றாம் மொழியாகத் திணிக்கும்
சூழ்ச்சியை உணரவேண்டும். எங்கள் பள்ளியில்
ஆசிரியர் இல்லை என்று கூறும் சூழ்ச்சியை
உணரவேண்டும்.

இத்தனை காலம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற
மாநிலங்களில் மும்மொழிக்கொள்கைதானே
இருந்து வந்துள்ளது. இந்திபேசும் மாநிலங்களில்
எத்தனை விழுக்காட்டினர் தமிழ், தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் முதலான மொழிகளை எடுத்துப் படித்தனர்.

மும்மொழிக்கொள்கை என்பது முற்றான ஏமாற்று.
பொய்த்துப்போன, தோற்றுப்போன, அதனையும் தாண்டி
ஏமாற்றுத்திட்டம்!!

செல்வா




S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 9:38:24 PM8/28/20
to C.R. Selvakumar, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil, rajam
நான் ஐந்து வயதில் பள்ளியில் எண்ணும் எழுத்தும் படிப்பதற்கு முன்பே, தந்தை மூலம் பாரதியாரிடம் தமிழ் பயின்றவன்.  அவரே என் குரு.

சி.ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 9:43:33 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
மீண்டும் அதே பதில் தேமொழி,

கவிஞர் புகாரி கேட்டது சரியான கேள்வி.

ஹிந்தி தொடர்பு மொழி தமிழக முதல் அமைச்சருக்கும், மற்ற சில அமைச்சர்களுக்கும், டெல்லி சட்டசபை உறுப்பினருக்கும், சில அரசாங்க ஊழியருக்கும் அவசியம் தெரிந்திருக்க
வேண்டும்.

சி. ஜெ.

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 9:50:14 PM8/28/20
to A Buhari Canada, mintamil, vallamai, tamilmantram, C.R. Selvakumar, N. Ganesan, rajam, tsj...@gmail.com, செல்வன், Rathinam Chandramohan, vannan vannan, vaiyavan mspm, Velmurugan Subramanian
இந்திய நாடு,  செந்தமிழ் நாடு

சி. ஜெயபாரதன், கனடா


இந்திய நாடு என்றும்
என்னுடை நாடு.
செந்தமிழ் நாடு எனக்கு
தந்தை, தாய் நாடு.
இந்தி மொழி நமக்கோர்
உந்து மொழி
உதவிடும் மொழி
தொடர்பு மொழி, அதைப்
படிக்கலாம், 
பயன்படுத்தலாம்,
எட்டியும்
உதைக்கலாம்.
மொழித் திணிப் பில்லை.
ஆங்கிலம்
ஓங்கும் உலகமொழி.
பண்டித நேருவும்
அறிஞர் அண்ணாவும் 
ஒப்பிய மொழிகள்
இரண்டு.
செம்மொழி தமிழுடன்
மும்மொழி
ஆட்சி
நாட்டுக் கேற்றது.
வலுவுற்ற
வையகத் தமிழை
அழிக்குமா
எலும்பற்ற 
இந்தி மொழி ? 

======

rajam

unread,
Aug 28, 2020, 11:21:03 PM8/28/20
to S. Jayabarathan, C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil
வணக்கம் ஜெயபாரதன் ஐயா.

/// நான் ஜப்பான் மொழியில் என்ன இல்லை, இத்தாலிய மொழியில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 
 
தாய்மொழி தமிழ்மொழியில் என்ன இல்லை என்று கடன் வாங்கிக் கொள்கிறேன்.  /// 

மேற்காணும் ஜெயபாரதன் ஐயாவின் கூற்றுடன் நானும் உடன்படுகிறேன்.  

இங்கே ஒரு குறிப்பு: இந்தக் ‘கடன் வாங்கல்’ என்ற ‘கோட்பாடு’ … மரபுவழித் தமிழ் பயின்ற நாங்கள் முதுகலை படித்த காலத்தில்தான்  ‘மொழியியல்’ என்ற துறையில் முளைத்து வந்தது. அப்போது … பேராசிரியர் மு.வ போன்றோர் ‘மொழியியல்’ நூல்கள்/கட்டுரைகள் எழுதினர். மு.வ. அவர்கள் தெளிவாகச் சொன்னது: ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் சொற்கள் வந்து  புழங்குவது ‘கடன் வாங்கல்’ என்று சொல்லப்படுகிறது; இது வங்கியில் பணம் கடன் வாங்குவது போன்ற செயலன்று. மொழியில் கலந்த ஒரு சொல்லைத் திருப்பித் தருவதில்லை. ஆகவே … ‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று அந்தக் கால இராவணன் கலங்கியது-போல் யாரும் கலங்கவேண்டாமே!!! 

மொழியியலை ஆழப் படித்தவருக்கு ‘மொழி என்பது ஒரு கருவி’ என்பது நன்றாகப் புரியும். அதில் அரசியலைக் கலந்து குழப்பும்போதுதான் சிக்கல்கள் உண்டாகின்றன. 

அரசியல் என்ற முள்ளைக் களையத் தெரியாமல் நமக்குள் நாமே சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோமோ என்று திகைக்கிறேன். 

++++++++++

பல இழைகளில் திரு ஜெயபாரதன் ஐயாவின் கருத்தை எதிர்த்துப் பலரும் கருத்துகள் பகிர்வதை இந்தக் குழுமத்தில் பார்த்துவருகிறேன். 

யாராவது ஒருவர் மேற்சென்று … இந்திய நடுவண் அரசிடம் தங்கள் கருத்தைத் தெளிவாக, சுருக்கமாக எடுத்துச்சொன்னதுண்டா? இல்லை, எல்லாமே குண்டுச் சட்டியில் டமால் டுமீல் பயணம் தானா?

வாழ்த்துடன்,
ராஜம் 

S. Jayabarathan

unread,
Aug 28, 2020, 11:45:07 PM8/28/20
to rajam, C.R. Selvakumar, mintamil, vannan vannan, Asan Buhari, vallamai, tamilmantram, N. Ganesan, kanmani tamil
///மொழியியலை ஆழப் படித்தவருக்கு ‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி’ என்பது நன்றாகப் புரியும். அதில் அரசியலைக் கலந்து குழப்பும்போதுதான் சிக்கல்கள் உண்டாகின்றன. ///

வரப்போகும் தேர்தல் சூதாட்டத்தில் திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர், பாஜக கட்சிகளுக்கு ஹிந்தி மொழி, சமஸ்கிருதம் பகடைக்காய்கள்.

சி. ஜெ.
It is loading more messages.
0 new messages