On Aug 13, 2025, at 14:09, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPdT7ObHY6Y%2Bw__9fEnz3Y7x0GUEMVjLB3HKaLVs6geng%40mail.gmail.com.
<Thiruppugazh - all songs - chandam pattern - with Kaumaram numbers - v1.odt>
Several songs fitting either of the following patterns:
0214 - குமர குருபர முருக சரவண - சுவாமிமலை = தனன தனதன | தனன தனதன | தனன தனதன —— தனதான
0493 - எழுகடல் மணலை - சிதம்பரம் = தனதன தனன | தனதன தனன | தனதன தனன —— தனதான
இவ்விரு பாடல்களின் அடிப்படை அமைப்பு ஒன்றே அன்றோ? ஆனால் இருவிதமாகவும் குறிக்கலாமா? இவ்விரு பாடல்களின் தாளங்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?
147 - குழல் அடவி - பழநி = தனன தனதன | தனன தனதன | தனன தனதன —— தனதான
(குழல டவிமுகில் பொழில்வி ரவில்நுதல்
.. குமுத வதரமு ...... றுவலாரம்
.. குழைம கரம்வளை மொழிகு யிலமுது
.. குயமு ளரிமுகை ...... கிரிசூது)
Sep 4, 2021 Pas Pasupathy wrote:
சீர்கள் பிரிவதைப் பொறுத்துத் தாளம் வேறுபடும். 3, 4, 3, 4..... எழுத்துச் சீர்கள் முதல் பாடலில்; 4, 3, 4, 3, .... என்று இரண்டில். சொற்களை வேறு விதமாய்ப் பிரித்தல் இனிமை தராது ,) . "குமர குருபர" என்ற பாடலை நாங்கள் "தகிட தகதிமி" ( 1.5, 2 என்ற அங்க தாளத்தில்) , "எழுகடல் மணலை" என்ற பாடலை நாங்கள் "தகதிமி, தகிட" ( முதலின் 'உல்டா') ( 2, 1.5) என்ற அங்க தாளத்தில் பாடுவோம்.
இரண்டும் மிஸ்ர சாபு என்ற தாளத்தில் ( 3.5) அடங்குமென்றாலும், சீர்களுக்கேற்பச், சந்தக் குழிப்புக்கேற்பத், தாளங்கள் வேறுபட்டு இசையை இனிமையாக்கும்.
"குழல டவிமுகில்" என்ற பாடலை நாங்கள் பாடுவதில்லை. பாடினால், "குமர குருபர"-வில் உள்ள தாளத்தின்படிதான் பாடுவோம்.
Several songs fitting either of the following patterns:
0218 - செகமாயை உற்று - சுவாமிமலை = தனதான தத்த | தனதான தத்த | தனதான தத்த —— தனதான
0230 - மருவே செறித்த - சுவாமிமலை = தனனா தனத்த | தனனா தனத்த | தனனா தனத்த —— தனதான
இவ்விரு பாடல்களின் அடிப்படை அமைப்பு ஒன்றே அன்றோ? ஆனால் இருவிதமாகவும் குறிக்கலாமா? இவ்விரு பாடல்களின் தாளங்களில் ஏதேனும் வித்தியாசம் உண்டா?
https://www.kaumaram.com/thiru/nnt0230_u.html
0230 - "தனனா தனத்த" என்று குறித்தபொழுதும் இப்பாடலில் உள்ள சொற்கள் பல இடங்களில் "தனதான தத்த" போன்றே காண்கின்றேன்.
உதாரணமாக:
பெருகாத லுற்ற தமியேனை நித்தல்
.. பிரியாது பட்ச ...... மறவாதே
பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற
.. பெருவாழ்வு பற்ற ...... அருள்வாயே
https://www.kaumaram.com/thiru/nnt0218_u.html
0218 - "தனதான தத்த" என்று குறித்தபொழுதும் இப்பாடலில் உள்ள சொற்கள் பல இடங்களில் "தனனா தனத்த" போன்றே காண்கின்றேன்.
உதாரணமாக:
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
.. முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
.. மொழியேயு ரைத்த ...... குருநாதா
Open question:
What is the difference between the patterns of the folowing 2 songs?
Are there any guidelines as to how such longer seers are to be indicated in the chandam notation?
If not, what is a good consistent way to denote the seer of five kuRils ?
0824 - ஒருவழிபடாது - தனதனன தான தான | தனதனன தான தான | தனதனன தான தான —— தனதான
1165 - நகரம் இரு பாதமாகி - தனனதன தான தான | தனனதன தான தான | தனனதன தான தான —— தனதான
On Aug 13, 2025, at 17:49, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCO9h9MMaPGE3S%3DVCu6qYTgYMgMa8QS6NSbaCyjkO3ZVRw%40mail.gmail.com.