.வாழிய செந்தமிழ் ஆசிரியப்பா | ||
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்!வந்தே மாதரம்! இப்பாடல் ஆசிரியப்பா என எல்லாப்புத்தகங்களிலும் கொடுத்துள்ளார்கள். எனக்கென்னவோ இது எண்சீர்க் கண்ணிகளாகத் தோன்றுகிறது. அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையாகன சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும். நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்ப்படியோர் அடியிருக்கிறதா? இலந்தை 18-12-2021 |
நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்ப்படியோர் அடியிருக்கிறதா?
இலந்தை
18-12-2021
1987இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பித்துள்ள பாரதி பாடல்கள் ஆய்வுப் பதிப்பில் ‘புது வருஷம்’ என்னும் தலைப்பின் கீழ் இப் பாடல் அமைந்துள்ளது.(ப.50)
1907இல் இப் பாடலை எழுதி இந்தியா 20.4.1907 நாளிட்ட இதழில் வெளிவந்த குறிப்பும் காணப்படுகிறது. இதிலும் விடுபட்ட அடி ஏதும் காணப்படவில்லை.
-இனியன்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAH9BvAKNv0PQ2hZZis9wdvXtdZbfw-%2Bgf%3DGu7JoNwVXV45ozrA%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDSYP0OUCMkOutca2gB06YDjrf_rM%2BW579oPHkrM_WbOg%40mail.gmail.com.
> அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையாகன சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.பாடல்
.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNO5om079yXMAtz%3Dq0b7VT7zuzOQbF9%3D0Am_mSSwk4t8HQ%40mail.gmail.com.
அடியெதுகை வந்திருந்தாலும் இன்னோர் அடி நிச்சயம் தேவை. இவை எண்சீர்க் கண்ணிகள்.இது ஆசிரியப்பாவாக இருந்தால் இறுதிச்சீர் ஏகாரம், ஓகாராம், என் என ஏதாவதொன்றில் முடிந்திருக்கவேண்டும்.அப்படியிருந்தால் இதை ஆசிரியப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியும் .
அறம் மலிந்திடுக
மறம் மடிவுறுக
"கால வரிசையில் பாரதி பாடல்கள்" நூலில் பக்கம் 161-ல்" இப்பாடலை ஸ்வதேச கீதங்கள் ( 1908) தொகுதியுள் சேர்த்தபோது பாடலை ' ஆசிரியப்பா' என யாப்பியல் வகையில் பாரதி குறித்தார்என்று சீனி விசுவநாதன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இந்தியாவில் 1907 -ல் வெளியிட்டபோது இப்படி வெளியிட்டுள்ளதைப் பிரசுரித்துள்ளார்.வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!
சிவசூரிOn Sun, Dec 19, 2021 at 9:09 AM Subbaier Ramasami <kavim...@gmail.com> wrote:அடியெதுகை வந்திருந்தாலும் இன்னோர் அடி நிச்சயம் தேவை. இவை எண்சீர்க் கண்ணிகள்.இது ஆசிரியப்பாவாக இருந்தால் இறுதிச்சீர் ஏகாரம், ஓகாராம், என் என ஏதாவதொன்றில் முடிந்திருக்கவேண்டும்.அப்படியிருந்தால் இதை ஆசிரியப்பாவாக ஏற்றுக்கொள்ள முடியும் .
அறம் மலிந்திடுக
மறம் மடிவுறுக
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAE7KeNNZtYp9YCS%3DiAHfNU6p7n%2BJz1nGP31QJwaPcBiCN4g5vw%40mail.gmail.com.
வாழிய செந்தமிழ் பாடலில் ஒரு வரி குறைகிறதோ என்று ஒரு ஐயம்.பாடல்
.வாழிய செந்தமிழ்
ஆசிரியப்பா
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்!வந்தே மாதரம்!
இப்பாடல் ஆசிரியப்பா என எல்லாப்புத்தகங்களிலும் கொடுத்துள்ளார்கள். எனக்கென்னவோ இது எண்சீர்க் கண்ணிகளாகத் தோன்றுகிறது.
அறம் வளர்ந்திடுக மறம் மடிவுறுக என்ற அடியைத்தொடர்ந்து அறம் என்பதற்கு எதுகையான சொல்லோடு தொடங்கும் இன்னொரு அடி இருக்க வேண்டும்.
நீங்கள் பார்த்த அளவில் எந்தப்புத்தகத்திலாவது அப்படியோர் அடியிருக்கிறதா?
|
|
|
|
|
|
|
இலந்தை
18-12-2021
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBDSYP0OUCMkOutca2gB06YDjrf_rM%2BW579oPHkrM_WbOg%40mail.gmail.com.
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)
தை முதல் தேதி தமிழர் திருநாள்: பொங்கல் பரிசு பைகளில் திடீர் மாற்றம்
https://www.updatenews360.com/tamilnadu/sudden-change-of-pongal-gift-bag28122021/
https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-changed-pongal-gift-bags-for-tamil-new-year-controversy-389559/
https://www.dinamalar.com/news_detail.asp?id=2924144On Sun, Dec 19, 2021 at 8:42 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! - 1907 சித்திரை முதல்நாள் - புதுவருஷ வாழ்த்துச் செய்தி (பாரதியார்)