சந்தக் கலிவிருத்தம்
தனதன தனதன தனதன தனதன
(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)
|
|
உலகினில் உயருவர் உறுதியில் வளருவர் நிலையது இழிபெறு செயலையும் அணுகிலர் அலையினில் வதையுறும் சருகெனு(ம்) நிலையிலும் அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.
|
|
நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர் வறுமையும் துயரமும் மிகவென உழலினும் அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர் உறுதியின் அணியென அகமுறும் நலமே.
|
]
|
|
|
கரைதொடு அலைகளும் பலவென முடுகிடும் புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும் உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும் வரமது மருளுவன் அகமுறும் நலமே.
|
|
உலகெனும் சலதியில் அலையெனும் சனமதும் பலவகை இடருற அடுதுயர் மிகுபடும் மலமன மிலதெனும் நெறியது உளனுறில் அலகில னவனருள் அகமுறும் நலமே.
|
|
|
அலசடி- துன்பம், வருத்தம் மலமனம் - மும்மலத்தைக் குறித்தது
அலகிலன் - அளவிட முடியாதவன்
அன்பன் ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) 02/06/2026
|
|
|
|
|
அகமுறும் நலமே
சந்தக் கலிவிருத்தம்
தனதன தனதன தனதன தனதன
(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)
உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்
நிலையது இழிபெறு செயலையும் அணுகிலர்
அலையினில் வதையுறும் சருகெனு(ம்) நிலையிலும்
அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.
நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்
வறுமையும் துயரமும் மிகவென உழலினும்
அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்
உறுதியின் அணியென அகமுறும் நலமே.
]
கரைதொடு அலைகளும் பலவென முடுகிடும்
புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும்
உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும்
வரமது மருளுவன் அகமுறும் நலமே.
உலகெனும் சலதியில் அலையெனும் சனமதும்
பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்
மலமன மிலதெனும் நெறியது உளனுறில்
அலகில னவனருள் அகமுறும் நலமே.
அலசடி- துன்பம், வருத்தம்
On Jun 2, 2026, at 18:26, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOj7sC1jEgDUOae4v9mFdEPWOQkekLRPcsiLqB6RjYAhg%40mail.gmail.com.
On Jun 2, 2026, at 18:35, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPpmgP5BBDwiNi%3D5dpL8aZkZBUizFm9sd2EoiQRfHYP%3Dw%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6849F5DF-C571-4746-A281-3FD75086B085%40gmail.com.
உலகினில் உயருவர் உறுதியில் வளருவர்
நிலையது இழிவுற ஒருசெயல் அணுகிலர்
அலையினில் வதையுறும் இலையெனு(ம்) நிலையிலும்
அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.
நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர்
வறுமையும் மலிதுயர் மிகவென உழலினும்
அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர்
உறுதியின் அணியென அகமுறும் நலமே.
கரைதொடும் அலைகளும் மிகவென முடுகிடில்
புரளுறு நதிவெளம் அதனுடன் உறைபெறும்
உரமுடன் செயல்படும் வழிதனில் இறைவனும்
வரமது மருளுவன் அகமுறும் நலமே.
உலகெனும் உவரியில் மனிதரும் அலையனர்
பலவகை இடருற அடுதுயர் மிகுபடும்
மலமன மிலதெனும் நெறியது உளனுறில்
அலகில னவனருள் அகமுறும் நலமே.
அலசடி- துன்பம், வருத்தம்
மலிதுயர் - மிகுந்த துயரம்
மலமனம் - மும்மலத்தைக் குறித்தது
உவரி- கடல்
அலையனர்- அலையன்னர் என்பதன் குறுக்கல் விகாரம்.
அலகிலன் - அளவிட முடியாதவ
On 2 Jun 2026, at 6:49 PM, Ram Ramakrishnan <ramr...@gmail.com> wrote:
On Jun 2, 2026, at 23:00, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOBYje2qJBTWkZoP4uYvN4QPVXciv99vo_SsqbGvBHsZg%40mail.gmail.com.
சந்தக் கலிவிருத்தம்
தனதன தனதன தனதன தனதன
(ஈற்றடியின் ஈற்றுச்சீர் தனனா - திருவிராகம் அமைப்பு)
|
|
|
உலகினில் உயருவர் உறுதியில் வளருவர் |
நிலையது இழிவுற வொறுசெயல் அணுகிலர் |
|
அலையினில் வதையுறும் இலையெனு(ம்) நிலையிலும் அலசடி யிலையெனின் அகமுறும் நலமே.
|
|
நெறியினில் நிலைபெறு மனமுளர் பெரியவர் வறுமையும் மலிதுயர் மிகவென உழலினும் அறிவொடு நெறிமுறை தனைவிட நினையலர் உறுதியின் அணியென அகமுறும் நலமே.
|
|
]
|
|
|
|
கரைதொடு அலைகளும் மிகவென் முடுகிட உருளுறும் நதிவெளம் அதனுடன் உறைபெறும் உரமுடன் வினைபுரி வழிதனில் இறைவனும் |
|
வரமது மருளுவன் அகமுறும் நலமே.
|
|
உலகெனும் உவரியில் மனிதரும் அலையனர் பலவகை இடருற அடுதுயர் மிகுபடும் மலமன மிலதெனும் நெறியது உளனுறில் அலகில னவனருள் அகமுறும் நலமே.
|
|
|
|
அலசடி- துன்பம், வருத்தம் |
நதிவெளம் -நதிவெள்ளம் என்பதன் இடைக்குறை |
|
மலமனம்- மும்மலத்தைக் குறித்தது |
அலையனர்– அலையன்னர் என்பதன் இடைக்குறை அலகிலன் - அளவிட முடியாதவன் |
|
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்) |
02/06/2026
|
|
|
|
|
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOSncYBqX%2BYmZD7hp2k7VBreuu2Pf-5ELxuk-qTiORJyg%40mail.gmail.com.