On Jun 16, 2026, at 11:14, தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
சிவதாண்டவம் ( தமிழில் )
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/1f698046-dd35-4119-bd89-243a7cc6a088n%40googlegroups.com.
இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே
அடியவன் உன்னடிக் கடைக்கலமே (3)
ஈச கி3ரீச நரேச பரேச
மஹேச பி3லேசய பூஷண போ4
ஸாம்ப3 ஸதா3சிவ சம்போ4 சங்கர
சரணம் மே தவ சரணயுக3ம் (4)
எச்சகத் தினுக்குமே இறைவனாய் இருந்தனை
இயற்கையின் வடிவமாய் இருப்பவனே
கச்சணி உமையுடன் மேவிய ஈசனே
கழலிணைக் கடியவன் அடைக்கலமே (15)
தங்கமாலை துதி
பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்
......
சுவர்ணமாலா ஸ்துதி - தங்கமாலை துதி
பாவகை : குறள்வெண்செந்துறை
விளம் விளம் விளம் விளம்
விளம் விளம் காய்
.....
சுவர்ணமாலா ஸ்துதி - தங்கமாலை துதி
"உன் அடைக்கலம்" என்று வரும்."உனக்கு அடைக்கலம்" என்பது போலச் சொல்வது உண்டா என்று அறியேன்.வி. சுப்பிரமணியன்
சுவர்ணமாலா ஸ்துதி - தங்கமாலை துதிதிக்கினை ஆடையாய் உடுத்தினை பற்றிலாசிவசிவ சங்கர தேசிகனேசக்தியு டன்திகழ் சங்கர னேசிவதாமரைத் தாளிணைச் சரணடைந்தேன் (13)
தவ மந்வதிஸஞ்ஜபத꞉ ஸத்³யஸ்தரதி நரோ ஹி ப⁴வாப்³தி⁴ம் போ⁴
।ஸாம்ப³ ஸதா³ஶிவ ஶம்போ⁴ ஶங்கர ஶரணம் மே தவ சரணயுக³ம் ॥ 31 ॥
இறுதிப் பாடல் ஆய்த எழுத்தை எதுகையாக வைத்து நிறைவு செய்கிறேன்.
வெஃகுதல் அற்றுனைத் துதிப்பவர் பிறவியின்
வினைக்கடல் கடந்திட அருள்பவனே
1)பஃறொடை சூடிய பார்வதி உடனுறை
பரமனே உன்னடி சரணடைந்தேன்
2) எஃகுடை நாயகி உடனுறை நாதன்
இணையடி அடியவன் சரணடைந்தேன்
3) அஃதுமை யாளுடன் மேவிய சங்கர
அடியவன் உன்னடி சரணடைந்தேன்
1,2,3 இதில் எது சிறந்தாக இருக்கும்
சான்றோர்கள் பதில் அளிக்க வேண்டுகிறேன்
If the next letter after the edhugai letter also matches, it will have better sound effect.
அருள்பவனே - 2nd person.நாதன் - 3rd person.
https://kaumaram.com/texts/bhujangam_tm.html
His name does not occur in the 33 songs of the translated verses.
V. Subramanian
குருவே வணக்கம்.
தங்களின் கருத்தை மனப்பூர்வமாக ஏற்கிறேன். சங்கரர் – சங்கரன் – தங்கவேல் – தங்கமா மாலை என்ற எதுகை, மோனை நயமாக அமைந்ததால் அந்த நிறைவுச் செய்யுளை இயற்றினேன்.
இருப்பினும், தங்களின் கருத்தை மதித்து அந்தப் பாடலை நீக்குகிறேன்.
தங்களின் அன்பான வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றி.
If it is an effort at translation, the translator's name should not be part of the work - (My thinking).Here is a Tamil versification of Subrahmanya Bhujangam - by an author named Coimbatore Natesan.https://kaumaram.com/texts/bhujangam_tm.html
His name does not occur in the 33 songs of the translated verses.
V. Subramanian
On Sat, Jun 27, 2026 at 10:59 PM தங்கவேல் காஞ்சிபுரம் <k.thanga...@gmail.com> wrote:
.28.06.2026Kanchipuram K Thangavel
இபத்ததள் அணிந்தனை அனங்கனை எரித்தனை
எரிதிகழ் கண்ணுடை இறையவனே
அபயம ளித்திடும் அம்பிகை துணைவனே
அடியவன் உன்னடி சரணடைந்தேன் (3)
ஈஶ கி³ரீஶ நரேஶ பரேஶ மஹேஶ பி³லேஶயபூ⁴ஷண போ⁴ ।
கருணாவருணாலய மயி தா³ஸ உதா³ஸஸ்தவோசிதோ ந ஹி போ⁴ ।