பிரம்மசூத்திரம்

143 views
Skip to first unread message

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 1, 2020, 11:17:22 AM4/1/20
to மின்தமிழ்

பிரம்மசூத்திரம்

================================================ருத்ரா


மனது நம நம என்கிறது.

வாய் அப்படி நாவில்

நீராய் ஊறினால்

மசால் தோசைக்கு ஆர்டர் செய்து

ஓட்டலின்

மேஜையைத் தட்டிக்கொண்டிருப்போம்.


சிந்தனையின் அரிப்பு

மனிதனை

மூளையை சொறிந்து கொள்ளச்

செய்கிறது.


அப்படித்தான்

பிரம்ம சூத்திரம்

இரண்டாம் பாகத்தில்

மூன்றாம் பிரிவில்

17 வது சூத்திரமாய்

இந்த வரி ஓடுகிறது.


ந ஆத்மா அஸ்ச்ருதே ஹ‌

நித்யத்வாத் ச

தாப்யஹ.


ஆத்மா என்று ஏதுமில்லை

வேதத்திலிருந்து ஆத்மா

கிளை விடவில்லை.

தொடக்கமும் முடிவும் இல்லாததாய்

அது

அறியப்படுகிறது.


மனித மூச்சுகளின்

மகரந்தங்கள்

தூவிக்கிடக்கின்றன.

இதில்

ஒரு விதை அல்லது செடி

அல்லது இன்னும் விதைகள்

பரவின.

வேதம் என்பது

இதன் ஊடே தான்

ஒலிகளைத்தூவியிருக்கிறது.

ஆம்.

மனித நாவுகளின் அதிர்வு தான் அது.

அது

எங்கோ வானத்திலிருந்து உதிரவில்லை.

மனித சிந்தனையின்

உள்ளிருந்து தான்

"ஓங்கரிக்கப்பட்டன"

முகம் தெரியாத அந்த வாந்தி

புனிதம் ஆயிற்று.

ஓம் என்று

பூச்சூடி நீராட்டி

தீ வளர்த்து

ஆடிக்களித்தனர்.

மனிதன் நுண்மை

வேதத்தை

அடையாளம் காட்டியது.

ஆனால்

அந்த வேதம் எப்படி

மனிதனுக்கு வர்ணம் பூசி

வேறு படுத்தியது?

ஆத்மாவை உடைய‌வன் ஆத்மி ஆனானா?

ஆத்மியின் உட்சாறு ஆத்மாவா?

அது மூளையா? இதயமா?

தமிழ் மொழி அழகாய்

சொல் சமைக்கிறது.

ஆள் என்றால் ஆட்சி செய் என்று பொருள்.

மனிதன் தன் சூழலை ஆட்சி செய்ய

முனையும்போது

ஆள் ஆகிறான்.

அந்த ஆள்மமே ஆத்மம் ஆகிறது.


மனித மூளையிலிருந்து முளைத்த வேதம்

அந்த முகம் தெரியாத‌

காரணத்தால்

அது தன்னை ஒலி எனும்

சுருதி சுருதி என்றே சொல்கிறது.

இந்த ஒலி கேட்கப்படவே வேண்டும்.

அப்போது அது கடவுள்

அல்லது பிரம்மம்.

அது மனிதனால் மறு ஒலிபரப்பு ஆனால்

பிரம்மம் எச்சில் பட்டு போகிறது.

எனவே

வேதம் பற்றிய மறு ஒலிகள்

மனிதனின் நினவுக்குள் ஏற்றப்பட்டு

மீண்டும்

உபனிடதங்கள் புராணங்கள் இதிகாசங்களாய்

வெளிப்படும் போது

அவை வெறும் நினைவுப்பிண்டங்களே.

அவை ஸ்மிருதி எனப்படுகின்றன.

நானே அந்த பகவான் என்று

மார் தட்டிக்கொள்ளும்

அந்த கீதை கூட‌

ஸ்ருதியின் எச்சில் அதாவது ஸ்மிருதி தான்.


மனிதனும் அவன் அறிவும்

ஏன் இப்படி

வேறு பட்டு

ஒரு கயிற்று இழுப்புப்போட்டியில்

வந்து முறுக்கிக்கொண்டன.


இன்னும்

வேதத்தின் உள்ளடக்கம் என்பது

இந்த மண்ணில் ஏற்கனவே இருந்த குடிகளும்

இந்த மண்ணுக்கு வந்த குடிகளும்

உரசிக்கொண்டதன்

தீப்பொறிகளின்

பூவாணங்கள் தான்.


மனிதமை எனும் ஆத்மா

சீற்றம் நிறைந்த‌

மனிதனின் அறிவுப்பரிணாம

ஓட்டமாய் இருக்கும் போது

வேதம்

அதை வெறும்

செத்த பாம்பாய் அடித்துக்கொண்டிருக்கிறது.

தன் ஒலிகளால்.


பிரம்மம் என்ற ஏதோ ஒரு உயர் பொருள்

எல்லாம் ஆள்கிறது

என்று வேதம் சொல்லும்போதும்

அது

தன்னை அறியாமலேயே

மனிதமையின்

கூரிய ஒளியை

போற்றிப்பாடுகிறது.

வேதம் சொல்லு.

ஆனால்

பொருளை அறிய உள் நுழையாதே

என்பதையும்

வேதமே சொல்கிறது.

அறி என்றாலே

அறி தான்.

ஒலியைக்கேள்.

அறிய எதுவும்

தேவையில்லை

என்ற "கன பாட்டமே"

எல்லாவற்றையும்

மறைத்து நிற்கிறது.

அதனால் தான்

வேதம் மறை ஆயிற்று.

பிரம்மசூத்திரம்

திறப்பதற்கு

ஒவ்வொரு முறையும்

ஒரு

புதிய சாவியை நீட்டுகிறது.

எனவே

அந்த சாவி திறக்கும் ஒலியில்

ஆத்திகத்தை விட‌

நாத்திகமே ஒலிக்கிறது.


=================================================






S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 6:54:27 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்துக் களைப்பு !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள்களின் 
விளிம்பித் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
மனிதச் சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது போதி மரம்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
ஓர் பெரு வெடிப்பு 
நேர்ந்து 
கீழ் வானம் சிவந்து
ஆத்மா
உதயமாகும்
ஞான ஒளியாய் !


S. Jayabarathan

unread,
Apr 1, 2020, 8:56:57 PM4/1/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan
சில மாற்றம்

On Wed, Apr 1, 2020 at 6:53 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

சிறு மூளை !

சி. ஜெயபாரதன்.


ஆத்மாவைத் 
தேடி 
வேர்த்த மழைத் துளிகள்
   வெள்ளமாய்
   ஓட வில்லை !
மண்டை ஓட்டின் 
மதிலைத் தாண்டி
அண்டக் கோள் பாதைகளின் 
விளிம்பைத் தாண்டி 
பிரபஞ்சக் 
காலவெளி எல்லை
கடக்க 
முடியாமல் தவழ்ந்து
முடக்கம் ஆனது,
   இறைக்கை இல்லாத, 
சிறு மூளை !
தூங்கிக் கொண்டுள்ள 
பெரு மூளை,
தூண்டப் பட்டு எப்போது
ஆறறிவு 
ஏழாம் அறிவாய்ச்
சீராகுமோ,
எப்போது சிந்தனை யானது
   போதி மர வெய்யிலைத்
தேடிப் போய் 
தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து
கோடி ஆண்டுகள்
தவமிருக்குமோ
அப்போது
   மூளைக்குள் 

Sakthivelu Kandhasamy

unread,
Apr 1, 2020, 11:47:18 PM4/1/20
to mint...@googlegroups.com

   ‘சுருங்கச சொல்லி’ , விளங்க வைத்தமைக்கு நன்றி.   ‘ஆத்மா ஆன்மா மெய்ப்பொருள்ஒரு பொருள் தரும் பல சொறக்கள்  எனக் கருதுகிறேன்கணிணித்தமிழில் ஆயும் தங்களுக்கு நன்றி.    :  ஆனமாவைக் காணல் வேண்டும்”  என்பது 4 மகா வாக்கியங்களில் ஒன்றுவிரிக்கின் பெருகும்.   மின் தமிழ் வாசகன்சக்திவேலு

 

Sent from Mail for Windows 10

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAA1TjyD3BnphYezzU3%3D5WJLXLT0oDc%2BDN_BN63_sXXtZfRo8gg%40mail.gmail.com.

 

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 2, 2020, 1:20:14 AM4/2/20
to மின்தமிழ்
மிக்க நன்றி திரு சக்திவேலு கந்தசாமி அவர்களே

அன்புடன் ருத்ரா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 2, 2020, 1:20:38 AM4/2/20
to மின்தமிழ்


விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே

உங்கள் "சிறுமூளையின்" சித்திரம் என்பது மனிதனை வரைந்த கடவுளின் ஓவியமா? அல்லது மனிதன் 
வரைந்த கடவுளின் ஓவியமா? நல்லதொரு கேள்வித்திரி வெடிக்கக்காத்திருக்கிறது.நன்றி

அன்புடன் ருத்ரா

On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 10:02:48 AM4/2/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan

மனித ஆத்மா

சி. ஜெயபாரதன், கனடா


கூடு விட்டு கூடு பாயும்
ஆத்மா ! இயங்கும்
வீடு விட்டு
வேறு வீடு தாவும்
மாய ஆத்மா !
உன் கை விரல்களை
உனக்காக 
எழுத வைக்கும்
ஆத்மாவை 
இல்லை, இல்லை என்று 
சொல்லி 
உன்னை நீயே அனுதினம்
ஏமாற்ற லாமா ?


மாட்டு வண்டி கிடைத்தால்
மனித ஆத்மா
பாட்டுப் பாடி ஓட்டுது !
சக்கரம் இரண்டுடன் சாயும்
சைக்கிள் வண்டியை 
தக்க முறையில் 
தராசு நிறுப்பது போல்
பளு ஊஞ்சல்
ஆடித்
தரை மீது ஓட்டுது !
எரிசக்தியில்   
நான்கு சக்கரத்தில்
நகரும் காரை
துரிதமாய் ஓட்டுது 
அரிய ஆத்மா !
பறவை போல்
ஆகாய விமானத்தை 
வான்வெளியில்,
வாயு மீதேறிப் பறக்க
வைத்து
வந்து இறங்குது 
கம்பீரமாய் !
கப்பலைக்
கடல் அலைகள் மீது
புயலை 
எதிர்த்து ஓட்டுது !
இப்போது ராக்கெட்டை 
இயக்கி
நிலவுக்குப் போய்
இறங்கி
முதல் தடமிட்டுப் புகழுடன்
பூமிக்கு மீண்டது 
மனித ஆத்மா !


எந்த வாகனம் உள்ளதோ
அந்த வாகனம்
இயக்கிச்
சொந்தம் ஆக்குது 
ஆத்மா !
உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !
உயிர் என்னும் 
ஓர் மாய உந்து சக்தி
ஆத்மா 
இயக்கா விட்டால் 
உடம்பு வெறும்
முப்பக்க
எலும்புக் கூடு !

++++++++++++++



ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 2, 2020, 1:42:08 PM4/2/20
to மின்தமிழ்
மதிப்பிற்குரிய விஞ்ஞானி அவர்களே

உங்களுக்கு தெரியாத‌
கணிதம் அல்ல.
பொருளின் நிறை 
வேகத்தால் 
பெருக்கப்படும் போது
உந்துதல் வருகிறது.
இந்த மையத்தில் தான்
பிரபஞ்சம் இயங்குகிறது.
இதன் மேல்
கஞ்சாப்புகையின் 
கற்பனைச்சுருளைப்பூசி
அலங்கோலப்படுத்திக்கொள்ளும்
விளையாட்டுப்பொம்மைச்சொல் தான்
ஆத்மா.

=================================================ருத்ரா

On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

N. Ganesan

unread,
Apr 2, 2020, 9:36:46 PM4/2/20
to மின்தமிழ்
<<<
கஞ்சாப்புகையின் 
கற்பனைச்சுருளைப்பூசி
அலங்கோலப்படுத்திக்கொள்ளும்
விளையாட்டுப்பொம்மைச்சொல் தான்
ஆத்மா
>>>

இந்த வரியைப் படிக்கும்போது நீட்சேயின் புகழ்மிகு வாசகம் நினைவுக்கு வருகிறது,
ஐன்ஸ்டீன் மிக ‘டிப்ளமாட்டிக்’ ஆக, கடவுளைப் பற்றிப் பேசினார்.
ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளின் வரையறை புதிய கண்டுபிடிப்புகளால்
மாறிவருகிறது என்றார்.

Ludwig Feuerbach first wrote in his famous study of Christianity in 1841: ""It is not as in the Bible, that God created man in his own image. But, on the contrary, Man created God in his own image.The statement plays on a well-known passage from the bible. 'God created man in his own image' Gen. 1:27. Feubach-ன் தத்துவம் இந்தியாவில் நன்கு தெரிவது பண்டைத் தமிழர்களின் சமய ஆராய்ச்சிகளில்தான்.

நா. கணேசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 2, 2020, 9:56:09 PM4/2/20
to மின்தமிழ்

நன்றி திரு கணேசன் அவர்களே

பியூட்டி அண்ட் தெ பீஸ்ட் கதையில் இடையில் நிற்கும் அந்த "கண்ணாடி"தானே முக்கியம்.கடவுளும் மனிதனும் கண்ணாடியில் இவன் நிழலை அவனும் அவன் நிழலை இவனும் பார்த்துக்கொள்கின்றனர்.மூளைச்செதில்களில் பாதரசம் பூசிய கண்ணாடி அது.கடவுளுக்கும் மூளைச்செதில்களுக்கும் சம்பந்தப்படுத்திக் கொள்ளும் விளையாட்டை தொடங்கியது மனிதனே.


On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

வேந்தன் அரசு

unread,
Apr 2, 2020, 11:12:10 PM4/2/20
to தமிழ் மன்றம், mintamil, vallamai, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
<உடம்பென்னும் வாகனம் 
இன்றேல்
உயிருக்கு வேலை
இல்லை !)

பேய்களுக்கு உடம்பு இல்லையே

வியா., 2 ஏப்., 2020, பிற்பகல் 7:32 அன்று, S. Jayabarathan <jayaba...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAA1TjyAeF%2BcjgwJMTMXcUq6YnLOjQikm9Ef0i6VAJ-nef5-n3A%40mail.gmail.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

S. Jayabarathan

unread,
Apr 2, 2020, 11:46:57 PM4/2/20
to vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, rajam, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAHZUM6iZQ8%2BPKMnakB2Ed%2Bed%2BYB6cpAkgzWPkAL1_K%2B8UJrMsA%40mail.gmail.com.

தேமொழி

unread,
Apr 2, 2020, 11:57:05 PM4/2/20
to மின்தமிழ்

On Thursday, April 2, 2020 at 8:46:57 PM UTC-7, jayabarathans wrote:
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

முதலில் பேய் என்ற ஒன்றே இல்லை !!!!


 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 3, 2020, 12:18:13 AM4/3/20
to மின்தமிழ்
பேய் பிசாசு அச்சம் மனவெளிச்சித்திரங்களில் மேக மண்டலங்களாய் மிதக்கும் ஆத்மா இவையெல்லாம் இல்லை என்றால் கடவுளும் இல்லை.வேதம் பிரம்மத்தை (எதையோ கண்டு பிரமித்ததை) ஸ்லோகங்கள் மூலம் தோலுரித்து பார்க்க முயற்சிக்கிறது.மேலும் உரிக்க அங்கு எதுவும் இல்லை.
__________________________________________________________________ருத்ரா


On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

தேமொழி

unread,
Apr 3, 2020, 12:21:42 AM4/3/20
to மின்தமிழ்
மேலும் உரிக்க அங்கு எதுவும் இல்லை.. அதனால்தான் பகுத்தறிவுவாதி ஒருவர் "வெங்காயம்" என்றார் 

S. Jayabarathan

unread,
Apr 3, 2020, 12:30:10 AM4/3/20
to mintamil, ருத்ரா (இ.பரமசிவன்), vallamai, tamilmantram, N. Ganesan

படைப்பாளி


பிரபஞ்சப்
படைப்பாளி  
ஒன்றா ? இரண்டா ?
கடவுள் தான்
முதல் படைப்பாளி !
மனிதம் அதன்
கிளைப் படைப்பாளியே !
அப்படியானால்
பிரபஞ்சப்
படைப்பாளி ஒன்றுதான்.
அணுத் திரட்சி 
உண்டை,
பிரபஞ்சத்தில்
ஆதிமுதல்
நிரந்தர இருப்பு !  
பளு-சக்தி சமன்பாடு 
அதில் ஏற்பட்ட
பெரு வெடிப்போ,
அல்லது 
சிற்று  உள் வெடிப்போ,
பிரபஞ்சக் 
காலவெளி விரிவோ,
உந்துவிசை
ஒன்று தூண்டாமல்
நேராது ! 
நியூட்டன்  
நியதி அது சரியே !
அடுத்து
காரண-விளைவு
நியதி,
கடவுளை
நிச்சய மாக்கியது. 
கடவுளின் களிமண்ணே
கரும்பிண்டம். 
ஆழியில்
காலக் குயவன்
உருட்டி,
கருஞ்சக்தியில் 
சுட்ட 
சட்டிகள்தான் 
மானிடப் பானைகள் !
கரும்விசை
கரும்பிண்டம், அடுத்து
கருஞ்சக்தியே
முத்தலை முதல்வன்
மாய வடிவம்.
உயிருள்ள மனிதம் 
ஒன்றே 
இறைமை உருவைக்
கற்பனிக்கும். 
மானிடப் பிறவிக்கு
உயிர் என்னும்
உந்துவிசை 
இல்லை எனின் 
கடவுள் 
சிந்தையும் ஏது ?
படைத்த
மந்தையும் ஏது ?

++++++++++++++++++++++++++++ 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e0e46a54-1d8c-4cd7-9187-826bcaaba5dd%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 3, 2020, 12:39:46 AM4/3/20
to mintamil
பெரியார் ஆராய்ச்சி ஊசிப்போன வெங்காய விதி !!! பகுத்தறிவில் ஆழமில்லை, அகலமில்லை, கனமும் இல்லை.

வெங்காயத்தை உரித்தவர் அதனுள் இருக்கும் அணுசக்தியைக் காணாதவர்.  அவரது கண்ணீரைத்

துடைத்து விடுங்கள். 

சி. ஜெயபாரதன்

சி. ஜெயபாரதன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 3, 2020, 12:43:02 AM4/3/20
to mintamil, ருத்ரா (இ.பரமசிவன்), vallamai, Oru Arizonan, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, Anna Kannan, rajam, seethaalakshmi subramanian, Subashini Tremmel

rajam

unread,
Apr 3, 2020, 1:02:07 AM4/3/20
to S. Jayabarathan, vallamai, தமிழ் மன்றம், mintamil, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Oru Arizonan, Anna Kannan, kanmani tamil, N. Ganesan
ஹ்ம்ம்ம் … 

பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?

தேமொழி

unread,
Apr 3, 2020, 1:08:10 AM4/3/20
to மின்தமிழ்
நரசிம்மன் போல ஒரு கற்பனை 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 3, 2020, 1:46:04 AM4/3/20
to mintamil, vallamai
இல்லை. பண்டைத் தமிழில் பேய் என்ற சொல்லின் பொருட்பரிமாணம் வேறு. 
இயல்பான தன்மையைக் காட்டிலும் மாறுபட்டுத் தோன்றும் / மாறுபட்டுச் செயல்படும் / மாறுபட்ட சக்தி உடைய எதுவும் பேய் அல்லது பேய்த்தன்மை உடையதாகத்தான் புனையப்பட்டுள்ளது.  
முருகனுக்குரிய விழவு கூடப் பேஎ விழவு என்று அழைக்கப்படுவதுண்டு  (பரிபாடல் என்று நினைக்கிறேன்.)
சக  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/c1b25ea7-f042-4793-8f92-48e0bc8ecb86%40googlegroups.com

தேமொழி

unread,
Apr 3, 2020, 1:59:31 AM4/3/20
to மின்தமிழ்
supernatural  !!!
சக  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram+unsubscribe@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Apr 3, 2020, 2:14:14 AM4/3/20
to mintamil, vallamai
ஆமாம் தேமொழி; 
என்னுடைய அணங்குக் கோட்பாடு கட்டுரை வெளிவரட்டும். பகிர்ந்து கொள்கிறேன்.
 
சக  

சக  

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8ab99b63-20c4-48c2-bdb6-1ce5867bf545%40googlegroups.com

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 3, 2020, 2:27:31 AM4/3/20
to மின்தமிழ்
பெர்னாட்ஷா மாதிரி பெரியார் சிந்தனை வாதிகளை ஒரு சிந்தனைக்கு நிமிண்டி விடும் பேரறிவாளர். பெர்னாட்ஷா ஆங்கில மொழியில் உள்ள ஒலிப்பு முரண்பாடுகளை (அது எப்படி பி யு டி என்றால் புட் என்கிறீர்கள். பி (மெல் இனம்) யு டி என்றால் பட் என்கிறீர்கள்.)சுட்டிக்காட்டி கேலி செய்தவர்.அதன் மூலம் ஆங்கில  மொழியின் செழுமைக்கு வித்திட்டவர்.வெங்காயம் காட்டுமிராண்டி என்பதெல்லாம் அப்படியே.கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கும் முன்னே இருந்த தமிழை அப்படிச்சொன்னார். அப்படியே சொல்லிக்கொண்டு இன்னும் கடவுளின்(கல்லின்)முன்னே விழுந்து கிடப்பதை அப்படி நிமிண்டலாக சொன்னார்.ஜெயபாரதனார் அவர்கள் இல்லாத கடவுளுக்கு இப்படி ஒரு சொற்பிண்டம் பிடித்துக்கொண்டிருப்பதை விட ஒரு விஞ்ஞானியாக "ப்ரேன் காஸ்மாலஜி" என்று அறிவின் உள் புகுந்து (ஆனால் அவர் புகுந்து பார்க்காத விஞ்ஞானம் இல்லை என்றே சொல்லலாம்)   சிந்தனைத்திரியை நிமிண்டிக்கொண்டிருக்கலாம்.ஏனெனில் அதுவும்  ஒரு வெங்காய சமாச்சாரம் தான்  (மெம்ப்ரேன் தியரி). ஆனால் மனித அறிவின் மலர்ச்சிப்பரிணாமத்தை குப்பென்று ஊதி அணைக்கும் கடவுள் என்ற சொல்லில் ஆணி அடித்துக்கொண்டு இருப்பது ஒரு "இல்லாஜிகல்" முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டிருப்பது போல் தான் நமக்குத் தெரிகிறது.
_______________________________________________________________________________ருத்ரா


On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

S. Jayabarathan

unread,
Apr 3, 2020, 7:22:25 PM4/3/20
to mintamil, paramasivan esakki, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, dr.g.rajasekaran, baskaran

விஞ்ஞானிகளின் இயலாமை.

சி. ஜெயபாரதன்


பிரபஞ்சம் 
உருவானது எப்படி ? 
தெரியாது !
உயிர் என்பது 
என்ன ? என்ன ? என்ன ?
எப்போது தோன்றின 
உயிரினம் ?
தெரியாது உமக்கு !
எப்படி 
உருவானது 
இந்த உயிரினம் ?
குரங்கி லிருந்து 
உருவானது மானிடமா ?
தெரியாது. 
பரிணாம வளர்ச்சியில் 
டார்வின் 
உயிரைப் பற்றியோ,
உயிர்மைப்
பண்பாடு பற்றியோ, 
உயிருக்கும்
உடலுக்கும் உள்ள 
ஒருமைப்பாடு
உறவைப் பற்றியோ
ஒருவரி கூட
எழுதப்பட வில்லையே,
ஏன் ? ஏன் ? ஏன் ?
பெரு வெடிப்பு 
என்பது 
பெருத்த யூகப்பாடு ! 
அதற்குமுன்
அழியாத சக்தி 
நிரந்தர நீடிப்பு சக்தி 
ஆதியில் திரண்டு 
அணுவுக்குள் இருந்ததா ? 
தெரியாது !
தெரியாது ! தெரியாது !
முதல் விஞ்ஞானி
கலிலியோ,
கடந்த விஞ்ஞானி 
ஹாக்கிங்,
இதுவரை முழுமை யாக 
ஆறறிவு மனிதன் 
எப்படித் தோன்றினான் 
என்று
எழுத முடியவில்லை.
இயலாத 
விஞ்ஞானிகள் 
படைப்பாளி படைப்பென்று
ஒப்புக் கொண்டால்  
வேலை போச்சே   
விஞ்ஞானிக்கு நிரந்தரமாய்
இப்புவியில் !

சி. ஜெயபாரதன்
 
 


 



 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 3, 2020, 10:10:56 PM4/3/20
to மின்தமிழ்
அன்புள்ள விஞ்ஞானத்தமிழ் வித்தகர் அவர்களே


தெரியாது தெரியாது
தெரியவே தெரியாது
அஞ்ஞானத்தை
யார் விஞ்ஞானம் 
என்றார்கள்?
கடவுளைப்படைக்க‌
கடவுளுக்கே
விஞ்ஞானம் தெரியாமல்
மனிதனிடம் வந்து 
உன் மூளையைத் தா
என்றான்.
அவனும் உருட்டித் திரட்டி
அன்றே கொடுத்தது தான்
ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்.
பாவம் ஏமாந்தது அவன் தான்.
ஏ ஐ க்கு 
இப்போதுள்ள வெர்ஷன்
அவனுக்குத்தெரியாது.
அரைகுறையாய்
அவன் படைத்தது தான்
இந்த வைரஸ்.
அதை திருத்தும் அறிவும்
மனிதனிடமே உண்டு.
இப்படித்தான் 
முன்பு 
பல தடவை திருத்தி
நோய்களை வெற்றி கண்டிருக்கிறான்.
மரணத்தைக்கண்டு
மனிதன் பயப்படவில்லை.
நம்மை அறிந்து 
வெறுத்துவிடுவார்களோ
என்று 
கடவுள் தான்
முள்ளு முள்ளாய்
இந்த முகமூடியில் 
வந்து 
ஒளிந்து கொண்டிருக்கிறான்.

================================================ருத்ரா

On Wednesday, April 1, 2020 at 8:17:22 AM UTC-7, ருத்ரா இ.பரமசிவன் wrote:

S. Jayabarathan

unread,
Apr 4, 2020, 12:03:55 AM4/4/20
to mintamil, paramasivan esakki, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, C.R. Selvakumar, dr.g.rajasekaran, baskaran
இரு சேர்க்கைகள்

On Fri, Apr 3, 2020 at 7:21 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

விஞ்ஞானிகளின் இயலாமை.

சி. ஜெயபாரதன்


பிரபஞ்சம் 
உருவானது எப்படி ? 
தெரியாது !
உயிர் என்பது 
என்ன ? என்ன ?
   என்ன வென்று சொல் ?   
எப்போது தோன்றின 
உயிரினம் ?
தெரியாது உமக்கு !
எப்படி 
உருவானது 
இந்த உயிரினம் ?
குரங்கி லிருந்து 
உருவானது மானிடமா ?
தெரியாது. 
பரிணாம வளர்ச்சியில் 
டார்வின் 
உயிரைப் பற்றியோ,
உயிர்மைப்
பண்பாடு பற்றியோ, 
உயிருக்கும்
உடலுக்கும் உள்ள 
ஒருமைப்பாடு
உறவைப் பற்றியோ
ஒருவரி கூட
எழுத வில்லையே,
ஏன் ? ஏன் ? ஏன் ?
பெரு வெடிப்பு 
என்பது 
பெருத்த யூகப்பாடு ! 
அதற்குமுன்
அழியாத சக்தி 
நிரந்தர நீடிப்பு சக்தி 
ஆதியில் திரண்டு 
அணுவுக்குள் இருந்ததா ? 
தெரியாது !
தெரியாது ! தெரியாது !
முதல் மூத்த விஞ்ஞானி
கலிலியோ,
கடந்த இக்கால விஞ்ஞானி 
ஹாக்கிங்,
இதுவரை முழுமை யாக 
ஆறறிவு மனிதன் 
எப்படித் தோன்றினான் 
என்று
எழுத முடியவில்லை.
   தானாகப் பிரபஞ்சம்
   எப்படி உருவாகும் ?
   பூத ஊர்தி 707 ஜெட் விமானம்
   தானாக உருவானதா ?
   கொந்தளிப்பில்
   உருவான பிரபஞ்சத்தில்
   சீரியக்கம்  ஏன்
   நேர்ந்தது ?
   யார் செய்தது ?  
   சொல் ! சொல் ! சொல் ! 
   கடவுளைக் காட்டும் கருவி
   விஞ்ஞானியின்  
   கைவசம் இல்லை ! 
   விதி முறைகளும் விஞ்ஞானி
   மதியில் கிடையா ! 
இயலாத 
விஞ்ஞானிகள் 
படைப்பாளி படைப்பென்று
ஒப்புக் கொண்டால்  
வேலை போச்சே   
விஞ்ஞானிக்கு நிரந்தரமாய்
இப்புவியில் !

சி. ஜெயபாரதன் [R-1]
 
 


 



 

Rathinam Chandramohan

unread,
Apr 4, 2020, 2:07:44 AM4/4/20
to mint...@googlegroups.com
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து 
அலகையா வைக்கப்படும் 

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 
பொருத்தனோடு ஊர்ந்தான் இடை.

2000 ஆண்டுகட்கு முன்னர் வள்ளுவன் சொன்ன கருத்துக்களுக்கு எடுத்துக்காட்டாய் வந்தவர் பெரியார்.
அஞ்ஞானத்தை
யார் விஞ்ஞானம் 
என்றார்கள்?. 
வேதம் மனிதன் தனது இயலாமையை சொல்லி இளைப்பாறுவது. செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பது. அது ஒரு மனநிலை.
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா 
பிற்பகல் தானே வரும்.
இது விஞ்ஞானம்.
பெரியார் ஆராய்ச்சி ஊசிபோன வெங்காய விதி !!! பகுத்தறிவில்  ஆழமுண்டு. அழகும் உண்டு. அந்த ஆதவன்  மட்டும் இல்லையென்றால் வேதங்களின் பெயரால் எத்தனை கொள்ளைகள் பெருகியிருக்கும். இன்று அனைத்துமதங்களும் கோவில்களை மூடுவது ஏன் ? தங்களது ஒலியினால் (வேதங்களால்) ஓடச்செய்திருக்கலாமே கரோனவை. 


 


Dr.R.Chandramohan





ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 4, 2020, 3:46:22 AM4/4/20
to மின்தமிழ்
அன்புள்ள திரு ரத்தினம் சந்திரமோகன் அவர்களே

Conformal cyclic evolution of phantom energy dominated universe
இந்த தலைப்பில் உங்கள் (மற்ற இருவரோடு சேர்ந்து) எழுதிய கட்டுரையைக்கண்டேன்.படித்தேன் என்று சொல்லும் அளவுக்கு இயற்பியல் ஆராய்ச்சிப்படிப்பு ஏதும் அற்றவன் நான்.இருப்பினும் அக்கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாய் படித்து இன்புற நினைக்கிறேன்.உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.
(லிங்க்ஸ்). 
ஏடிஎஸ் அன்ட் சிஎஃப்டி (ஆண்டி டி சிட்டர் ஸ்பேஸ் அன்ட் கன்ஃபர்மல் ஃபீல்டு தியரி) பற்றிய கட்டுரைகளின் வாசிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் (ஆனால் அதிக ஆர்வத்துடன்) பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

பரிமாணங்கள் அற்ற பிரபஞ்சம்.இது குவாண்டம் நுரைக்கோட்பாட்டுக்கு இட்டுச்செல்லும்.
கணக்கற்ற பரிமாணங்களை தன்னுள் சுருட்டி வைத்திருக்கும் பிரபஞ்சம் (யுனிவர்ஸ் வித் கர்ல்டு  அப் டைமன்ஷன்ஸ்)
இந்த இருவகைப்பிரபஞ்சங்களின் இடையே உள்ள அடுக்குவெளி பிரபஞ்சம் அல்லது ஒரு சவ்வு வெளிப் பிரபஞ்சம் என்றெல்லாம் பிக்பேங்கை ஒரு பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு கணித இயற்பியல் ஆராய்ச்சிகள் இங்கே நிறைய நடக்கின்றன."ரான்டல்_சுந்தரம்" அவர்களின் ப்ரேன் காஸ்மாலஜி பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.உங்கள் கட்டுரையைக்கண்டதும் அதை மேலும் படிக்க‌
விரும்புகிறேன்.இதனைக்கொண்டு கட்டுரைகள் எழுத முயற்சிப்பேன். மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

Rathinam Chandramohan

unread,
Apr 4, 2020, 5:32:48 AM4/4/20
to mint...@googlegroups.com

மிக்க நன்றி உயர் திரு 
 

ருத்ரா இ.பரமசிவன். அய்யா  தங்களின் பகிர்வுகள் அருமை. 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 4, 2020, 9:29:16 AM4/4/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, Rathinam Chandramohan, anne vaigai

பகுத்தறிஞர் பெரியாரின் வெங்காய விதிகள் கேளீர்.

1.  கடவுள் இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவோர் முட்டாள். [அதாவது
இறை நம்பிக்கை உள்ள வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், ஆண்டாள், அப்பர்,
சுந்தரர், சம்பந்தர், வாசகர், அப்துல் கலாம், அன்னை தெரேசா, கலிலியோ, கெப்ளர், டார்வின், நியூட்டன், ஐன்ஸ்டைன், உலகத்தின் 70%-80% ஆத்திகர்]  

பிறரை முட்டாள் என்று பெரியார் சுட்டும் போதும், சுடும் போதும் தன்னையும் சுட்டிக் கொள்கிறார். 

2.  இந்திய விடுதலையை வேண்டாம் என்றவர்.  சுதந்திர நாளைத் துக்கநாள் என்றவர்.

3.  முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்த உதாரண புருசர். 

சி. ஜெயபாரதன்
Message has been deleted

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 4, 2020, 10:16:42 AM4/4/20
to மின்தமிழ்
கடவுள் என்பவன்  நாத்திகனே
================================================ருத்ரா

நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்.
சுட்ட சட்டி சட்டுவம் 
கறி சுவை அறியுமோ.

அறிவின் குரல்
உள்ளே கேட்க‌
எதற்கு இந்த‌
ஆர்ப்பாட்டம்?

பக்தா ஒரு வரம் கேள் 
என்றான் கடவுள்.
மனிதன் கேட்டான்
கடவுளை முதலில் காட்டு
என்று
வரம் கேட்டான்.
கடவுள் சொன்னான்.
நீ என் இடத்திலும்
நான் உன் இடத்திலும்
இருப்பதாக தெளிந்தவனே 
கடவுள் என்றான்.
பக்தன் திரும்பி விட்டான்.
பக்தா ..பக்தா
என்ற குரல் மட்டும் கேட்கிறது.
இப்போது
திரும்பி விட்டவன் கடவுள்.
நின்று
எங்கே யார் எது ஏன் எப்படி
என்று கேட்டுக்கொண்டிருப்பவன்
மனிதன்.

கடவுள் என்று சொன்னாலும்
அவருக்கு
உள்ளே ஒரு மனிதன் உண்டு.
கடவுளுக்கும் முன்னே
ஒரு கடவுள் உண்டு
அறிவீரோ ?
கடவுளுக்கும் பின்னே
ஒரு கடவுள் உண்டு
அறிவீரோ?
எல்லாமே அது அறிவு தான்.
அறியாத பொருளும்
அடக்கியதே
அறிவு ஆகும் அறிவீரோ?
அறியாமை கூட 
ஒரு அறிவு தான்.
அது
அறிவின் முன் ஓடி நின்று
அறிவை முன் இழுத்து செல்லும்.
அறியாமை பசி என்றால்
அறிவே அங்கு உணவு ஆகும்.
ஆத்திகம் கூட‌
அறியாமலேயே வந்து நிற்கும்
அறிந்து கொள்ள வேண்டும் என்று.
நான்
அறிந்து கொள்ளவே மாட்டேன் என்று
அடம்பிடிக்கும்
இருட்டுயுகம் படுத்துக்கிடக்கும்
வறட்டுவாதிகளே 
ஒரு எழுத்து கூட நுழையாத‌
ஆத்திகன் இங்கு இல்லை.
அகர முதல என்று 
நுழைந்து விட்டவனே
இன்னும் 
தேடுகிறான் தேடுகிறான்
தேடிக்கொண்டு இருக்கிறான்.
தேடுபவன் நாத்திகன்.
தேங்கி நிற்பவனே
ஆத்திகன் ஆத்திகன் ஆத்திகனே.

==========================================================

N. Ganesan

unread,
Apr 6, 2020, 6:57:06 AM4/6/20
to S. Jayabarathan, vallamai, mintamil, vannan vannan, vaiyavan mspm
On Thu, Apr 2, 2020 at 10:46 PM S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:
வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்

பே பே என்று அஞ்ச வைக்கும் தன்மையுடையதைப் பே(ய்) என்று பெயர் வைத்தனர் தமிழர்கள்.
இது உலக முழுக்க நடந்தது தான். ’ஹிஸ்டரி ஆஃப் ரிலிஜன்’ நூல்களில் உள்ள பாடங்கள்.
ஆபிசார வழிபாடுகள் அதர்வண வேதத்தில் மிகுதி. இந்த வருத்தும் அணங்கு சக்திகளைத்
தணிக்கும் பூசாரிகள் அம்-தணன் (அந்தணன், குறளில் பரிமேலழகர் உரையில் சில குறிப்பு
தருகிறார்), அம்பணவன் (பண் - பாடல்), அம்-பட்டன் (அணங்கு படுத்தல் செய்வோன்)
பெயர்களில் காணலாகும். அந்தணன், அம்பட்டன், அம்பணவன், .... என்ற பெயரில்
அம்- என்ற முன்னொட்டு அப்போதிருந்த இந்திய சமூகத்தில் அவர்கள் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.
மெதுவாக, இந்தச் முற்சங்க கால வழிபாடுகள், அறிவு மிகலால், மாறுகிறது. இந்தியாவில்
பெருஞ்சமயம் உருவெடுக்கிறது. ஃபேஷனுக்கு துணியை மாற்றுதல்போல, ஃபேஷன் மாறி
கடவுள் என்ற வரையறை மாறுதலைச் சங்க இலக்கியத்தில் பரக்கக் காண்கிறோம்.
பேய் என்று கருதப்பட்ட முருகு எனும் அணங்கு, முருகன் என்றாகிறான்.
கடம்பு மரத்தில் இருந்த அணங்கு முருகு, அதற்கு ஆடு அறுத்து, களம் அமைத்துப்
பூஜை செய்தவன் கடம்பன் என்னும் வேலன் (மாங்குடி கிழார்) பாடல்.
இந்தக் கடம்பன் (அ) வேலனை, காதல் நோய் பீடித்த பெண்ணுக்கு
பூசை செய்து அணங்காடி அந்தப் பேயை விரட்ட தாயார்கள் ஏற்பாடு செய்வர்.
இப்பாடல்கள் பல சங்க இலக்கியத்தில் காணலாம். இவற்றில் வேலன்
என்னும் பாத்திரம் முட்டாளாகச் சித்திரிக்கப்பட்டிருப்பான்.

பிற்காலத்தில், நாலடி வெண்பா: (முருகனின் பூசாரி)
       வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
       முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
        மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
        அறிவுடை யாளர்கண் இல்.

மூத்த மாடு - மூதா, கன்றுக்குட்டி உள்ள மாடு சேதா, .... இதுபோல,
பேபே என்னும் அஞ்சுவது குறித்து ஏற்பட்ட வினைச்சொல், பேதுறு-தல்.
பேதாளம் > வேதாளம். மாகதர், வைதாளிகர் என்றெல்லாம் பாணர் வகையினர்
உண்டு. வைதாளிகர் வேதாளம் (அணங்கு, பேய்) பூசாரிகள் (அம்தணர் = அந்தணர்).

நம் காலத்திற்கும், சங்க காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தார் நம்மாழ்வார்,
சங்க காலத்தில் இருந்த அணங்கு வழிபாடு பற்றி விரிவாக ஒரு பத்துப்
பாசுரம் பாடியுள்ளார். அதில் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்து,
பெருந்தெய்வம் கண்ணன், ராமனிடம் வாருங்கள் என பாடினர் ஆழ்வார்கள்.
இதே போல, சிவனிடம் வரச் செய்வது தேவாரம், ....

சங்கச் சமயமும், அதில் வந்த தாக்கங்களும், தாக்கணங்கு வழிபாட்டை மங்கல அந்தணர்
(தமிழிசை வளர்த்தோர்) நடாத்தியதும், பக்தி இலக்கிய காலத்தில் சங்ககால வழிபாடுகள்
அழிந்து, பெருஞ்சமய வழிபாடுகள் ஏற்பட்டதும் ஆய்விற்கு நல்ல துறைகள். உவேசா அவர்களின் தமிழ்
அறிவைப் பறைசாற்றுகிற புறநானூற்றுப் பதிப்பு முதல் பதிப்புகளில் உள்ளவாறே, அறிஞர் குழுக்கள்
ஏடுகளை எல்லாம் பார்த்து ஆராய்ந்த போது மீண்டுவிட்டது. அதனை வைத்துத் தான்
வரி நீறு ஆடு, அழுத கண்ணள் என்பதன் பொருளும், சங்க காலச் சமயமும் தெளிவாகிறது.
ஐந்து முக்கியமான பாடல்கள் - தமிழ்த்தாய் வாழ்த்து, + நான்கு சங்கப் பாடல்கள்
பற்றியும் அவற்றின் உயிர்நாடியாக உள்ள சொற்கள் பற்றியும் எழுதியுள்ளேன்:

நா. கணேசன்

Rathinam Chandramohan

unread,
Apr 6, 2020, 11:11:39 AM4/6/20
to mint...@googlegroups.com
அறிவியலார் அய்யா அவர்களே நிச்சயமாக எங்களிடமிருந்து பெரியார் பற்றிய புரிதலை உணர நினைக்கவே இப்பதிவு என்று நம்புகின்றேன். 
1.  கடவுள்   வெளியே இல்லை, இல்லவே இல்லை. கடவுளை நம்புவோர் முட்டாள். [அதாவது
இறை நம்பிக்கை உள்ள வள்ளுவர், கம்பர், இளங்கோ, பாரதியார், ஆண்டாள், அப்பர்,
சுந்தரர், சம்பந்தர், வாசகர், அப்துல் கலாம், அன்னை தெரேசா, கலிலியோ, கெப்ளர், டார்வின், நியூட்டன், ஐன்ஸ்டைன், உலகத்தின் 70%-80% ஆத்திகர்] .
கடவுளை மற! மனிதனை நினை!   

2.  இந்திய விடுதலையை வேண்டாம் என்றவர்.  சுதந்திர நாளைத் துக்கநாள் என்றவர். 
இப்பவும் இந்தியா விடுதலை பெற்றுவிட்டதாக ஒரு சிலர் நம்புகிறோம். வர்ணங்களில் இருந்து விடுதலை 
வர்க்க பேத விடுதலை
ஆங்கில மோக விடுதலை 
இறையாண்மையை சொந்தபந்தத்திற்காக காசுக்காக அடகு வைப்பதிலிருந்து விடுதலை 
மனித இனம் இன்னும் மலம் அள்ளும் நிலைக்குப்பெயர் விடுதலையா?
கனவுகண்டால் உண்டு வாழ்வு என்றார் நாட்டின் சனங்களின் அதிபதி !
கனவுகண்ட இந்தியன்  கனவுத் தொழில்  நனவில் காண இயலுமா?
பெரியாரின் விடுதலை வெள்ளையன் என்ற மனிதனிடம் இருந்து மற்றுமல்ல!!
மானுடத்தின் விடுதலை ! அறிதொறும் அறியாமை வியக்கும் வர்ண விடுதலை.
கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்க்கும் பெண் தன்னை ஆரியனாய், பஞ்சமனாய் கருப்பாய் வெளுப்பாய் காணாமல் மானுடப்பெண்ணாய் காணும் விடுதலை.
3.  முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்த உதாரண புருசர். 

மீண்டும் பெண்கள் நிலையை உணர்த்துவதற்காக தன்னைத்  தவறாய் உணர்த்தி ஆண்பெண் இணைந்து வாழ்வு வாழ்தலே பரிபூரண வாழ்வு என்று செய்துகாண்பித்தது. தன் சாதிக்காரன் என்று பார்த்து ப்பார்த்து மார்க் போடும் படித்தவர்கள் செய்கையை விட இது கேவலமில்லை என்று நான்   கருதுகின்றேன். இளைஞர்கள் பார்க்கிறார்களே என்ற சுய ஒழுக்கமின்றி அவர்களிடமே கையூட்டு வாங்கும் அலுவலர் வெள்ளைக்காரனா? உறவினனா ?
இதுவா விடுதலை!
பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று வள்ளுவரும் பெரியாரும் ஒரே கருத்தில் உள்ளார்கள். மானுடப்பதாகையை அவர்கள் வேண்டுகிறார்கள். கடவுள் பெயரால் பிழைப்பு நடத்துவதை கண்டிக்கிறார். உண்மையான விடுதலை என்ன  என்று உணர்த்துகின்றார். அவர்கொள்கை பின் சென்றவர்கள் தான் உணர்கின்றார் கடவுளை. பாரதத்தின் பரம ஏழைகளை மனிதம் காப்பதில்லை என்று தெளிகிறார்.   
திருக்குறள் உயர்வு பற்றியே பேசி திரியாதே என்றும் பெரியார் சொன்னார். கண்ணா உன் எதிரே  காணும் காட்சியைப்பார். வெளிப்படப்பேசு. புதுக்குறள் இயற்று என்றே சொல்கின்றார். காந்தி, அம்பேத்கார், பெரியார் , நாராயணகுரு போன்றோர் உதயமானது வெள்ளையன் கல்வித்திட்டம். அதனை மாற்றி சுயநல ஜாம்பவான்களை உதயமாக்கியது இன்றைய கல்வி முறை!
ஆசிரியர்க்கு மரியாதை தருவதாய் நினைத்து அவரை தவறு செய்யாமல் தடுத்து திருத்துவது மாணவனின் கடமை என்று சொன்னது அவரது பாடம். 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5c7786a6-6058-497c-8716-ea6c05b7ae10%40googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 6, 2020, 2:47:44 PM4/6/20
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, vaiyavan mspm, Asan Buhari, anne vaigai, C.R. Selvakumar, N. Ganesan
தமிழ்மொழி உலகில் பன்னாடுகளில் இப்போது நடமாடி வருகிறது. இந்திய & ஈழத்தமிழர் லட்சக் கணக்கில் பெருகி உலக நாடுகளில் புலம்பெயர்ந்து பிழைத்துக் கொண்டு
வருகிறார்.  இந்தியாவில் பல மாநிலங்களில் புலம்பெயர்ந்து தமிழர் பிழைத்து வருகிறார். தமிழகத்தில் வந்தேறி என்று பிழைக்க வந்த பிறரை இகழ்தல், வெறுத்தல், துரத்தல், ஒதுக்குதல் தமிழர் அறமில்லை. 

யாதும் நாடே, யாவரும் கேளிர் என்று உலக ஒருமைப்பாட்டு நெறியை வெளியிட்டவர் ஒரு தமிழ்ப் புலவர். 

தற்போதைய இந்தியத் தமிழர் நுழைவு அடையாளப் பாஸ்போர்டில் திராவிடன்,  திராவிடர், திராவிட நாடு என்ற அடையாளப் பெயர்கள் இல்லை, இல்லவே இல்லை.  

மனுநீதி, சங்கநூல் சான்றுகள் ஏட்டுச் சுரைக்காய்.

இந்திய வரைப்படம், இந்திய சாசனம் திராவிட நாட்டைக்
குறிப்பிட வில்லை.

இந்தியத் தமிழரின் முத்திரை : தமிழன், தமிழ்நாடு, இந்தியா.

சி. ஜெயபாரதன்.   

தேமொழி

unread,
Apr 6, 2020, 4:31:48 PM4/6/20
to மின்தமிழ்


On Monday, April 6, 2020 at 11:47:44 AM UTC-7, jayabarathans wrote:
தமிழ்மொழி உலகில் பன்னாடுகளில் இப்போது நடமாடி வருகிறது. இந்திய & ஈழத்தமிழர் லட்சக் கணக்கில் பெருகி உலக நாடுகளில் புலம்பெயர்ந்து பிழைத்துக் கொண்டு
வருகிறார்.  இந்தியாவில் பல மாநிலங்களில் புலம்பெயர்ந்து தமிழர் பிழைத்து வருகிறார். தமிழகத்தில் வந்தேறி என்று பிழைக்க வந்த பிறரை இகழ்தல், வெறுத்தல், துரத்தல், ஒதுக்குதல் தமிழர் அறமில்லை. 

யாதும் நாடே, யாவரும் கேளிர் என்று உலக ஒருமைப்பாட்டு நெறியை வெளியிட்டவர் ஒரு தமிழ்ப் புலவர். 

தற்போதைய இந்தியத் தமிழர் நுழைவு அடையாளப் பாஸ்போர்டில் திராவிடன்,  திராவிடர், திராவிட நாடு என்ற அடையாளப் பெயர்கள் இல்லை, இல்லவே இல்லை.  


 ஐயா, உங்கள் பெயரே ஜெயபாரதன்.
அது குறிக்கும் பாரத நாடு என்று ஏதேனும் இந்தியர்  நுழைவு அடையாளப் பாஸ்போர்டில் 'பாரதர்'  எனக் காட்ட இயலுமா?
 

மனுநீதி, சங்கநூல் சான்றுகள் ஏட்டுச் சுரைக்காய்.

இந்திய வரைப்படம், இந்திய சாசனம் திராவிட நாட்டைக்
குறிப்பிட வில்லை.

இந்தியத் தமிழரின் முத்திரை : தமிழன், தமிழ்நாடு, இந்தியா.

சி. ஜெயபாரதன்.   

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தமிழ்மைந்தன் சரவணன்

unread,
Apr 7, 2020, 2:57:52 AM4/7/20
to மின்தமிழ்

தந்தை பெரியாரின் பகுத்தறிவு 

கொடி பறக்கிறது 






Rathinam Chandramohan

unread,
Apr 7, 2020, 9:42:11 AM4/7/20
to mint...@googlegroups.com

Man is equal to man. There should not be exploitation. One should help the other. No one should harm anybody. Generally, there should be no room for grievance or complaint from anybody. Everyone should live and let others live, with a national spirit.

Man treats woman as his own property and not as being capable of feelings, like himself. The way man treats women is much worse than the way landlords treat servants and the high-caste treat the low-caste. These treat them so demeaningly only in situations mutually affecting them; but men treat cruelly and as slaves, from their birth till death.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/8efcdab5-945f-4e70-8069-976c82adf385%40googlegroups.com.

Rathinam Chandramohan

unread,
Apr 7, 2020, 1:02:04 PM4/7/20
to mint...@googlegroups.com
Gitanjali verse 33
When it was day they came in to my house and said we shall only take the smallest room here.
They said , we shall help you in the worship of your God and humbly accept only our own share of his grace and then they took their seat in a corner and they say quiet and meek.
But in the darkness of night I find they break in to my sacred shrine, strong and turbulent, and snatch with unholy greed the offerings from God's altar.

KJ

unread,
Apr 7, 2020, 2:03:51 PM4/7/20
to மின்தமிழ்
பேயன் என்றால் முட்டாள் என்றும் பொருள்.

On Friday, April 3, 2020 at 1:02:07 AM UTC-4, rajam wrote:
ஹ்ம்ம்ம் … 

பேயன் (as in பேயன் வாழை, பனிமுல்லை பேயன் என்ற சங்கப்புலவர்), பே(ய்)ச்சி, பே(ய்)ச்சிமுத்து … இதுக்கெல்லாம் அடிப்படைப்பொருள் என்னவோ?

On Apr 2, 2020, at 8:45 PM, S. Jayabarathan <jayaba...@gmail.com> wrote:

வேந்தரே,

பேய்களுக்கு உடம்பும் இல்லை; உயிரும் இல்லை, ஆத்மாவும் இல்லை.

சி. ஜெயபாரதன்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamil...@googlegroups.com.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vall...@googlegroups.com.

S. Jayabarathan

unread,
Apr 7, 2020, 2:53:43 PM4/7/20
to mintamil, vallamai, tamilmantram, Rathinam Chandramohan

https://jayabarathan.wordpress.com/tagore-tamil-githanjali/  

image.png


கீதாஞ்சலி (33)
புனித பீடத்தில் களவு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பகற் பொழுதில்
அவர்கள் யாவரும் ஒருங்கே
என் இல்லத்திற்குள்
புகுந்து விட்டுத் தணிவாய்க் கூறினர்.
“உங்கள் வீட்டில் சிறிய
ஓர் அறையே
எமக்குப் போது மானது!
உமக்கு நாங்கள்
உதவ விரும்புகிறோம் இன்று,
கடவுளை நீங்கள்,
வழிபடும் வேளையில்!
எமக்கு இறைவன் அளிக்கும் அருள்
பகுதி ஆயினும்
அந்த
வெகுமதி போது மானது!
ஏற்றுக் கொள்வோம்,
பணிவோடு.”

அவ்விதம் கூறி அனைவரும்
பரிவுடன்,
பவ்வியமாய் வீட்டு மூலையில்
அமைதி யாக
அமர்ந்து கொண்டனர்.
பிறகு நள்ளிரவுக் காரிருளில்,
திடீரென எழுந்து,
பேராசை கொண்டு
ஆரவார மோடு
வன்முறை வலுவினைக் காட்டி
என்கண் முன்பாக
எனது
புனித பீடத்தின்
பூட்டை உடைத் துள்ளே
புகுந்து
வேட்டை யாடிச் சென்றார்கள்,
சன்னிதியில் ஆராதனை
சமர்ப்புகளைக்
களவாடிக் கொண்டு!

+++++++++++++++++++


N. Ganesan

unread,
Apr 8, 2020, 8:10:10 AM4/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, Ashraf N.V.K., K Rajan
On Tue, Apr 7, 2020 at 1:03 PM KJ <kan...@gmail.com> wrote:
பேயன் என்றால் முட்டாள் என்றும் பொருள்.

பரமார்த்தகுருகதை என்று தமிழிலே உண்டு:
”தஞ்சையை அடுத்ததாக நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் – முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் மழைக்கும் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள்.”

வனாந்தரத்தில் இருப்பது பேய். எனவே, இயற்கையாக வளரும் தாவரங்கள் பேய்- என வரும். துறவியாகிய பட்டினத்தார் பேய்க்கரும்புடன் காட்டப்படுகிறார்.
பேயன் = காட்டான், பேயன்வாழை = வனவாழை ... பேய் தொழில் அணக்குவது. இதனால் அணங்கு, தாக்கணங்கு எனப்படும்.
புறநானூற்றில் மாங்குடி கிழார் பாடல், வட இந்தியாவில் இருந்து வர்ணாசிரமும், சமயமும் புகுதலும், தென்னாட்டில் இருந்த
அணங்கு வழிபாடும் பற்றிய வேற்றுமைகளைப் பதிவுசெய்யும் பாடல். It is talking of the transition, Pole reversal, happening in the religion,
when the demon worship is getting shifted, and gods are shifting towards the Great Tradition of North India. மாங்குடிகிழார் பாட்டில்
ஊரில் ஒரு சிறு விழுக்காடே இருந்த மக்களும், சாதாரணமான தானியங்கள், சாதாரணமான பூக்கள் பேசப்படுகின்றன.
இம்மக்களின் தொழில் என்ன என மருதத்திணைப் பாடல்களில் விரிவாக உள்ளது. வரிநீறு என்னும் சுடலைப்பொடி (புறம் 249),
திரிபுரத்தை எரித்து நீறு அணிதலைக் கூறும் சங்கப்பாடல் காட்டுகிறது. புறம் 249 காட்டும் நிகழ்ச்சியில் மங்கல அந்தணர்/பண்டிதர்
பங்கு என்ன என ஆராய்தல் வேண்டும். மண்ணாரமங்கலர் என்பவர்கள் கிராம வேளாண் சமூகத்தின் குடிமக்கள். தோலாத நல்லிசை நால்வர் என,
வருணன் - சிவன் (வேதக் கடவுள் என்பதன் அடையாளம் கணிச்சி மழு), பலதேவன் (கிருஷ்ணனின் அண்ணன், வேளாண் தெய்வம்),
கிருஷ்ணன் (விஷ்ணு), சுப்பிரமணியன் என பெருந்தெய்வ வழிபாட்டுக்கும் உள்ள வேறுபாடுகளை, from Bottom Up,
காட்டும் முக்கியமான பாடல் மாங்குடிகிழார் பாடல். அணங்கு வழிபாட்டின் முக்கியமான கடம்பன் (வேலன்), பாணன், ...
இடம்பெறும் பாடல். ஔவை துரைசாமிப்பிள்ளை சாதாரணமான இரு பூக்களைச் சொல்கிறார். பட்டிப்பூ இருக்கலாம்
எனப் பல ஆண்டுமுன்னர் எழுதியுள்ளேன். ஆனால், தாழை, மருது சேர்த்தால் நான்கு திணைகளையும் குறித்துவிடும்.
அத்திணைகளில் பேய் (அணங்கு) வழிபாடு, (கூடவே சமூகத்தில் அவர்கள் பணி : உ-ம்: மருதம்)  காட்டும். தாழை
வருணனுக்கானது. சிவனுக்கு எப்படிப் பயனாகிறது என்பதும் சி-டமில் போன்ற குழுக்களில் பார்க்கமுடியும்.

கடவுள் என்ற வரையறை காலங்காலமாக விஞ்ஞான அறிவு விருத்தியாகும் போது விரிந்து மாறிக்கொண்டே வருவது.
இதைச் சங்க இலக்கியம், தமிழர் சமயம் போன்றவற்றில் நன்கு காணலாம்.
செம்மொழி என்று தமிழ் பரவலாக அக்கடமிக் துறைகளில் சம்ஸ்கிருதம் போல
உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இருக்கவேண்டுமானால்,
வெளிநாட்டில் இருந்தும் பிற இனத்தார் ஆராய்ந்து பார்க்கவேண்டும். என் போன்றாருக்கு
சங்க காலச் சமயம் ‘அணங்கு’ பற்றி அறிய பேரா. ஹார்ட் போன்றோர் ஆய்வுகள் (ஹார்வர்ட் பல்கலை, 55 ஆண்டு
முன்) உதவின. அவருடன் பன்முறை இதுபற்றிக் கருத்தாடியுள்ளேன். மாங்குடி கிழாரின் பாடல் முக்கியமானது.
ஏன் கடம்பன் என்று முருகு என்னும் அணங்கின் பூஜாரி  குறிக்கப்படுகிறான் என எழுதியுள்ளேன்.
(பூஜை என்னும் தமிழ்ச்சொல் ரிக்வேதத்தில் உள்ளதை எனக்கு விட்சல் காட்டினார். பூஜை < பூசல்)
மாங்குடி கிழார் பாடல் பற்றிய விளக்கமான பதிவு எழுதணும். அழிந்துவிட்ட பூக்கள்:
தாழை, மருதம் என்னும் தாவரங்களாக இருக்கலாம். விளக்கமாக எழுதலாம்.

மாங்குடி கிழார் பாட்டு

அடலருந் துப்பின் .. .. .. ..
.. .. .. .. குருந்தே முல்லை யென்று
இந்நான் கல்லது பூவும் இல்லை;
கருங்கால் வரகே, இருங்கதிர்த் தினையே,
சிறுகொடிக் கொள்ளே, பொறிகிளர் அவரையடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

நான்கு வகையான பூக்கள் – தாழை, மருது, குருந்து, முல்லை,
நான்கு வகையான உணவு -வரகு, தினை, கொள், அவரை.
நான்கு வகையான குடி – துடியன், பாணன், பறையன், கடம்பன்.
நான்கு வருணங்களை எதிர்க்கும் பாடல்.

தாழை, மருது, குருந்து, முல்லை - நெய்தல், மருதம், குறிஞ்சி, முல்லை என்று
நான்கு திணைகளிலும் வளரும் சாதாரண தாவரங்கள். தமிழர் சமயம்

Little Tradition to Great Tradition மாறுதலைக் காட்டும் பாடல். தேசி, மார்க்கம்;

சிறுதெய்வம் (அணங்கு), பெருந்தெய்வம் சமயத்தின் பரிணாம மாற்றங்கள் - அதன் முக்கிய காலகட்டம் சங்க காலம்.

நா. கணேசன்


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/60ee538f-a552-46f5-a139-2722f95abfb5%40googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 8, 2020, 8:28:45 AM4/8/20
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com, podhuvan sengai, S. V. Shanmukam, Ashraf N.V.K., K Rajan
மாங்குடி கிழார் பாட்டில் உயிர்நாடியான சொல் நான்கு.
நான்கு என்னும் எண்ணுப்பெயர் மீண்டும், மீண்டும் வருகிறது.
என்ன காரணம்? நான்கு வருணங்கள் என்பது கீதையில் கண்ணபிரான் போன்றோர் சொல்வது.
அது இந்தியாவின் பெருஞ்சமயம். இப்பாடல் இயற்றிய காலத்தில்,
இங்கே எந்தெந்த நான்கு பொருள்கள் சமயத்தைக் காட்டுகின்றன
எனப் பதிவுசெய்யும் பாடல். அதனால், நான்கு வர்ணங்கள்
- வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (பாண்டியன் நெடுஞ்செழியன்) -
எதிர்க்கும் பாடல் என்பது பெறப்படும். இறைச்சிப் பொருள் இது.
கிழார்கள் பயன்படுத்திய சமயம், சங்ககாலத்தில் நிகழ்ந்த சமயமாறுதல் (துருவ மாற்றம்).
பெருஞ்சமயம் ஏற்பட்டுப் பின்னர் பேரரசுகள் - பல்லவர் - உருவாதலுக்குக் கால்கோள்
காட்டும் அரிய பாடல்.

N. Ganesan

unread,
Apr 11, 2020, 9:27:56 AM4/11/20
to மின்தமிழ், vallamai
On Sat, Apr 4, 2020 at 2:46 AM ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> wrote:
அன்புள்ள திரு ரத்தினம் சந்திரமோகன் அவர்களே

Conformal cyclic evolution of phantom energy dominated universe
இந்த தலைப்பில் உங்கள் (மற்ற இருவரோடு சேர்ந்து) எழுதிய கட்டுரையைக்கண்டேன்.படித்தேன் என்று சொல்லும் அளவுக்கு இயற்பியல் ஆராய்ச்சிப்படிப்பு ஏதும் அற்றவன் நான்.இருப்பினும் அக்கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாய் படித்து இன்புற நினைக்கிறேன்.உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.
(லிங்க்ஸ்). 
ஏடிஎஸ் அன்ட் சிஎஃப்டி (ஆண்டி டி சிட்டர் ஸ்பேஸ் அன்ட் கன்ஃபர்மல் ஃபீல்டு தியரி) பற்றிய கட்டுரைகளின் வாசிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் (ஆனால் அதிக ஆர்வத்துடன்) பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.

பரிமாணங்கள் அற்ற பிரபஞ்சம்.இது குவாண்டம் நுரைக்கோட்பாட்டுக்கு இட்டுச்செல்லும்.
கணக்கற்ற பரிமாணங்களை தன்னுள் சுருட்டி வைத்திருக்கும் பிரபஞ்சம் (யுனிவர்ஸ் வித் கர்ல்டு  அப் டைமன்ஷன்ஸ்)
இந்த இருவகைப்பிரபஞ்சங்களின் இடையே உள்ள அடுக்குவெளி பிரபஞ்சம் அல்லது ஒரு சவ்வு வெளிப் பிரபஞ்சம் என்றெல்லாம் பிக்பேங்கை ஒரு பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு கணித இயற்பியல் ஆராய்ச்சிகள் இங்கே நிறைய நடக்கின்றன."ரான்டல்_சுந்தரம்" அவர்களின் ப்ரேன் காஸ்மாலஜி பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.உங்கள் கட்டுரையைக்கண்டதும் அதை மேலும் படிக்க‌
விரும்புகிறேன்.இதனைக்கொண்டு கட்டுரைகள் எழுத முயற்சிப்பேன். மிக்க நன்றி.

அன்புடன் ருத்ரா

அன்பின் ருத்ரா,

சந்திரா எக்ஸ்ரே லேப் செய்த ஆராய்ச்சிகளின் படி ஸ்ட்ரிங் தியரி என்று பிரபஞ்சத்தில் உள்ளதா
என்பதே ஐயத்துக்கு இடமானதாக உள்ளது.

நா. கணேசன்

Rathinam Chandramohan

unread,
Apr 11, 2020, 2:16:12 PM4/11/20
to mint...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 11, 2020, 10:23:35 PM4/11/20
to மின்தமிழ், vallamai


On Sat, Apr 4, 2020 at 2:46 AM ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com> wrote:
>
> அன்புள்ள திரு ரத்தினம் சந்திரமோகன் அவர்களே
>
> Conformal cyclic evolution of phantom energy dominated universe
> இந்த தலைப்பில் உங்கள் (மற்ற இருவரோடு சேர்ந்து) எழுதிய கட்டுரையைக்கண்டேன்.படித்தேன் என்று சொல்லும் அளவுக்கு இயற்பியல் ஆராய்ச்சிப்படிப்பு ஏதும் அற்றவன் நான்.இருப்பினும் அக்கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாய் படித்து இன்புற நினைக்கிறேன்.உங்கள் சுட்டிகளுக்கு நன்றி.
> (லிங்க்ஸ்).
> ஏடிஎஸ் அன்ட் சிஎஃப்டி (ஆண்டி டி சிட்டர் ஸ்பேஸ் அன்ட் கன்ஃபர்மல் ஃபீல்டு தியரி) பற்றிய கட்டுரைகளின் வாசிப்புகள் கொஞ்சம் கொஞ்சம் (ஆனால் அதிக ஆர்வத்துடன்) பெற்ற அனுபவம் எனக்கு உண்டு.
>
> பரிமாணங்கள் அற்ற பிரபஞ்சம்.இது குவாண்டம் நுரைக்கோட்பாட்டுக்கு இட்டுச்செல்லும்.
> கணக்கற்ற பரிமாணங்களை தன்னுள் சுருட்டி வைத்திருக்கும் பிரபஞ்சம் (யுனிவர்ஸ் வித் கர்ல்டு  அப் டைமன்ஷன்ஸ்)
> இந்த இருவகைப்பிரபஞ்சங்களின் இடையே உள்ள அடுக்குவெளி பிரபஞ்சம் அல்லது ஒரு சவ்வு வெளிப் பிரபஞ்சம் என்றெல்லாம் பிக்பேங்கை ஒரு பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்டு கணித இயற்பியல் ஆராய்ச்சிகள் இங்கே நிறைய நடக்கின்றன."ரான்டல்_சுந்தரம்" அவர்களின் ப்ரேன் காஸ்மாலஜி பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்.உங்கள் கட்டுரையைக்கண்டதும் அதை மேலும் படிக்க‌
> விரும்புகிறேன்.இதனைக்கொண்டு கட்டுரைகள் எழுத முயற்சிப்பேன். மிக்க நன்றி.
>
> அன்புடன் ருத்ரா


 Dear Ruthraa, Chandra, Jeyabarathan

Physicists are not even sure if String theory is correct and the path to go.
Here is a 2015 article on Peter Woit, Columbia U., New York.

http://nautil.us/issue/24/error/the-admiral-of-the-string-theory-wars
The Admiral of the String Theory Wars
After a decade, Peter Woit still thinks string theory is a gory mess.

Now Chandra Lab is shedding more light.

NG

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Apr 11, 2020, 11:54:00 PM4/11/20
to மின்தமிழ்
அன்புள்ள திரு கணேசன் அவர்களே

ஆற்றல் துகளை உருண்டைப்புள்ளியாகவும் அதன் பாதையை நேர்கோடாகவும் சித்திரப்படுத்தியவை மரபு இயல் (க்ளாச்சிகல்) இயற்பியல் ஆகும்.அலைக்கோட்பாடு எனும் புதிய விஞ்ஞானம் தான் குவாண்டம் எனும் அளபடை இயற்பியலை முன் வைத்தது.எனவே அதிர்வு எண்கள் தான் ப்ளாங்க் தந்த பாதை.இப்போது எலக்ட்ரான் ப்ரோட்டான் நியூட்ரான் என்பவை எல்லாம் பத்த்தாம் பசலித்தனம்.அலை இயற்பியலின் அதிர்வு எண்கள் நம் விண்வெளியை ஆட்சி செய்யத்தொடங்கி விட்டது.எனவே நுண்சிறு துடிப்புகளைத்தாங்கும் "அதிர்வு இழையமே"(ஸ்ட்ரிங்) நம் பிரபஞ்சப்படலத்தை நெய்து கொடுத்துள்ளது. நமது ஒன்றியக்கோட்பாட்டில்( யுனிஃபைடு தியரி) கிராவிடான் எனும் ஈர்ப்பான் இன்னும் நுழையவே இல்லை.எனவே இந்த "அதிர்விழையமே" நம் வருங்கால வெளிச்சம்.ஐன்ஸ்டின் தந்த பொதுசார்புக்  கோட்பாடு அவரது "சிந்தனை விஞ்ஞானம்" தான்.அந்த சிதனைச்சோதனை (தாட் எக்ஸ்பெரிமென்ட்) விஞ்ஞான உலகைப் புரட்டிப்போடவில்லையா என்ன? அது போல் தான் அதிர்விழைக்கோட்பாடு பல்லடுக்கு பிரபஞ்சத்தை (மல்டிவெர்ஸ்) முன் வைத்திருக்கிறது.இதில் "ராண்டல்_ சுந்தரம்" அவர்களின் சவ்வு இழைப்பிரபஞக்கோட்பாட (ப்ரேன் காஸ்மாலஜி) மிகவும் நுண்ணியதொரு கோட்பாட்டை நோக்கி முன்னேறுகிறது.எந்த கோட்பாடும் ஆதரவு எதிர் சிந்தனைகளால் மேலும் மேலும் கூர்மை பெறும்.விஞ்ஞானம் கடவுளை சுரண்டிக்கொண்டிருக்கும் மெய்ஞானம் என்ற போர்வையில் வலம் வரும் வெறும் பொய்ஞானங்கள் அல்ல.

____________________________________________________________________________________ருத்ரா

kanmani tamil

unread,
Jun 6, 2020, 9:53:35 AM6/6/20
to mintamil
மாங்குடி கிழார் பாடலில் நான்கு என்னும் எண்ணுக்குச் சிறப்பிடம் இருப்பது உண்மை.
ஆனால்  'இறைச்சி' என்றெல்லாம் விளக்கம் சொல்லும்போது.....

இது தான்... சரியான அடிப்படை இல்லாமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதன் விளைவு என்று நான் கூறுவதன் காரணம்..
இறைச்சி அகப்பாடலுக்கு உரியது.
இது புறப்பாடல்...இங்கே பொருத்திப் பார்ப்பதே அடிப்படைத் தவறு.
சக   

தேமொழி

unread,
Jun 6, 2020, 2:13:42 PM6/6/20
to மின்தமிழ்
நன்றி கண்மணி இதை வரவேற்கிறேன் 

உரையாடல் தொடரும் இழையிலேயே மாற்றுக் கருத்தையும் பதிவு செய்துவிடுவது, எனக்குத் தொடர்ச்சியைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது. 
நன்றி. 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages