எறுழ் ‘Red color'

337 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jul 30, 2019, 7:49:27 PM7/30/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
On Sat, Jul 27, 2019 at 12:13 PM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
நானறி தெலுகில் சிவப்புக்கு 'எருபு' தான் தமிழைபோல் நிறங்கள் புகர இறுதிகொள்ளும்.
தெளுபு(வெளுப்பு), நலுபு,(கருப்பு) எருபு, பசுபு(மஞ்சள்). பச்சைக்கு ஆ(க்)குப்பச்சா.


எறுபு = சிவப்பு தெலுங்கில். எறுழ் என்னும் தமிழ்ச் சொல்லுடன் தொடர்புடையது.
இப்போது எறுபு > எருபு ஆகியிருக்கும். அச்ச தெலுகின் றகரம் மறைந்துவருகிறது.

1) eṟur̤ (p. 84) eṟur̤ 865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟanan. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355). Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700.  

----------------------------

எழுதல் (எழில்), எடுப்பு, எறு- :: எறுழ் - எடுப்பாக உள்ள நிறம். இது தோற்றமாக இருக்கக்கூடும். எறுழ் :: எறுபு (தெலுங்கில்)
ழ்/ட்/ற் - இரண்டாம் எழுத்தாய்  மடு-/மறு-/மழு;  தொடு-/தொறு-/தொழு (தொழுவம்), ... போல எழு-/எடு-/எறுழ் தொடர்பு காண்க.
இதற்கும் முந்தைய தாதுவேர் பற்றிச் சிந்திக்கலாம்.

கெழு- >> எழு-/எறு- >> எறுழ் (எறுபு) எனத் தென்மொழிகளில் ஆனது போலும். கெழு-/கேழ்- = செம்மை நிறம். கேழ்வரகு, கேழையாடு, கேழல், ...
(கொழு (கலப்பையில்) :: குழை- . உழு- உழவு .... இவை போல சொல்முதல் ககரம் இழந்து எழு-/எறு-எடு- (Cf. கெழு- ‘சிவப்பு’). எறுபு தோன்றியது.

கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற-  (தெலுங்கு)மாற்றம் உண்டா? கழிகோறு என்று கழிகோடு தமிழ் பிராமியில் கேரளக் கடற்கரை (கள்ளிக்கோட்டை பற்றிய முதல் கல்வெட்டு) ஊர் குறிப்பிடப்படுகிறது.

குருவும் கெழுவும் நிறனாகும்மே - தொல்.

கெழு என்னும் உரிச்சொல் நீண்டு கேழ் என்றாகும் என்கிறார் நச்சர்.
மேலும் = பொருத்தம் என்ற பொருள் தருகிறார்.

நச்.

இது, பண்பு.

இ-ள் :  குருவும்  கெழுவும்  நிறன்  ஆகும்மே  குரு  என்னும்
உரிச்சொல்லும்,   கெழு  என்னும்  உரிச்சொல்லும்  நிறன்  என்னும்
உரிச்சொல்லது பண்புப் பொருளாம், எ-று.

உ-ம் :    ‘குருமணித்தாலி’, 4‘நறுஞ்சாந்து  புலர்ந்த  கேழ்கிளர்
அகலம்’ (மதுரைக். 493) என வரும்.

‘குரூஉத் துளி பொழிந்த’
குரூஉக்கண் இறடிப் பொம்மல்’         (மலைபடு. 169)

எனக் குரு நீடலும், கெழு கேழ் என நீடலும் ஈறு கெடுதலும்,

‘எழுத்துப்     பிரிந் திசைத்தல்   இவணியல்  பின்றே’ (உரி 97)
என்பதனாற்  கொள்க. கெழு என்று வரும் இடம் உளதாயின் கொள்க.
இக்  கெழு  பொருத்தத்தை  உணர்த்துதலும்,  கெழுமுதல் என்னும்
வழக்கிற்கு  முதல்  நிலையாய்  நிற்றலும்  ‘கூறிய  கிளவி’  (உரி. 92)
என்பதனால் கொள்க. 
மேல்வரும் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள்
கூறுக.

It is very interesting that NaccinArkkiniyar recognizes the similarity in meaning
between kezhu & kazhu(m) [in kalittokai]. Nowadays, we can explain this relationship as coming from
 schwa phenomenon. And ultimately "cAla uRu tava nan2i kUr kazi mikalE" (nan2n2Ul)
sUtra's "kazi" < "kezu" of Sangam texts.

 
நா. கணேசன்
கெழு, கேழ் என்னும் உரிச்சொல் : தொல்காப்பியர், இளம்பூரணர் விளக்கும் இரு பொருள்கள் 
 

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2019, 12:58:30 AM7/31/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com


செவ்., 30 ஜூலை, 2019, பிற்பகல் 4:49 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
கெழு, கேழ் என்னும் உரிச்சொல் : தொல்காப்பியர், இளம்பூரணர் விளக்கும் இரு பொருள்கள் 

குரோம் என்பது குரு, கலர் என்பது கேழ் ஆக திரிந்துள.


வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Jul 31, 2019, 9:07:20 AM7/31/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
kezu-/*keRu- > eRuz (eRupu in Telugu) meaning 'red'.
The word-initial k-loss can be seen in grass name: kaRuku > aRuku.


கழ்-/கற்- என்னும் தாது கல்-/கர்- என்றும் ஆகிறது.

கருப்பு “famine, dearth, scarcity" தெலுங்கில் கறவு மற்றும் கரவு என்றுள்ளது (DEDR 1286).
பயிர்கள் கறுகுவதால்/கருகுவதால் போலும் கருப்பு/கறவு = வறட்சி.

தொடர்புடைய சொல்: அறுகு (புல்) இதை அருகம்புல் எனவும் எழுதுகின்றனர்.
கனல் > அனல் போல, கறுகு என்ற சொல் தான் அறுகு என சங்கத்தமிழில் ஆகியுள்ளது. 
ஏனெனில், மற்ற மொழிகளில் கறுகு இன்னமும் உள்ளது. அறுகு ஹிந்தியில் ஹரியல்லி என ஹ்- முதலில்
சேர்ந்துள்ளது. எருமை > ஹேரம்பம், அப்பளம் > ஹப்பளம், ஊளி > ஹோளி விழா, .... ஆதல் போல.

வறட்சியிலும் நீரின்மையைத் தாங்கி உயிரோடிருப்பதும், முதல் மழையிலேயே தழைப்பதும் கறுகு (=அறுகு) புல். எனவே, அப்பெயர்.

தொடர்புடைய சொல்: சருகு

கருகு/கறுகு > சருகு/சறுகு > அருகு/அறுகு
(கெம்பு > செம்பு, கெவி/கிவி > செவி, ... போல் கருகு > சருகு)
 

DEDR 1397 (a) Ma. kaṟuka Agrostis linearis

1397 (a) Ma. kaṟuka Agrostis linearis, a grass used for the funeral ceremonies and veli of Sūdras. Ko. karg sp. grass; tikarg, nakarg Andropogon foulkesii. To. kaṟx sp. short grass (for grazing); kakaṟx Eragrostis nigra, Nees. (so Rivers, p. 738, with misspelling Eragrostica; TGT, commentary on text 56). Ka. kaṟike the huriallee grass, Agrostis linearis Retz. Koḍ. garike id. Tu. kadike the huriallee grass, Cynodon dactylon. Te. gaṟika a kind of grass, Agrostis linearis. ? Go. (M) kār, (Hislop Ma.) kar grass (Voc. 642); (ASu.) garka jārī a kind of grass, Agrostis linearis. Kuwi (S.) garkigrass.

(b) Ta. aṟuku, aṟukai harialli grass, used in ceremonies, Cynodon dactylon. Ma. aṟuka Agrostis linearis. ? To. naṟk grass, Andropogon schoenanthus. / Cf. Skt. agarī-, garā-, garī- a kind of grass, Andropogon serratus. [Anglo-Indian harial(l)i, huriallee (< H. hariālī < Skt. haritālikā-) = Bermuda grass = Cynodon dactylon, for which Hooker records that one taxonomist used Agrostis linearis.] DED(S) 1176.

 

kAz- is black color. On Time & also, Yama, Asko has a paper (long ago), kAzan "black", (= kAla).

kazuku 'vulture' comes from kAz 'black' due to its color.
Also, kazal = Molucca Beans (kazal = kazaGku, kazaRcik kAy). The second syllable,z sometimes turn into -R-.
Compare kaz-/kAz- 'black' with kaRuppu 'black'

kuppai kuulam kORuvatu kOzi, kODi in Telugu. In the second syllable, -R-/-z-/-T- relationship exists (mazu/maRu/maTu; tozu/toRu/toTu 'cattle pen') etc.,
eRuz (also, eRupu in Telugu) is red color. I derive it from kezu, 'red':

N. Ganesan

unread,
Jul 31, 2019, 9:20:59 AM7/31/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
எறுழ் என்றால் சிவப்பு என்பது பொருள். வலிமை என்பதற்கும் வரும். கருமை என்ற சொல் கறுப்பு நிறத்திற்கும், வலிமைக்கும் வருதற்போல.

எறுழ் = சிவப்பு நிறம். சில சங்கச் சான்றுகள் பார்ப்போம்:
(1) கால் எறுழ் ஒள்வீ - ஐங்குறுநூறு 308  செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை.
(2) இந்த எறுழ் சிகப்பு நிறப் பூ ஒரு மரத்துக்கும் பெயராகிறது. , குறிஞ்சிப் பாட்டு (கபிலர்) 
எரிபுரை எறுழம் (குறிஞ்சிப்பாட்டு. 66).  

எறுழ்- < கெழு- என்பதற்குச் சான்று தமிழிலே உண்டு. எறுபு = சிகப்பு வண்ணம் (தெலுங்கு).
எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).  
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை. 


வேந்தன் அரசு

unread,
Jul 31, 2019, 9:40:18 AM7/31/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com

கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற-  (தெலுங்கு)மாற்றம் உண்டா? 

மாற்றம் ஒத்த ஒலிப்புகளாக இருக்கும்.
கேள்- ஹேளு. க்--ஹ அல்லது ஃ ,
புலி -->ஹுலி, ப--> ஹ அல்லது ஃ ஆவதால்.
வங்கம் - பங்களா, வில்லியம்-- பில். வில்- பில்
ழகரமும் றகரமும் நாவின் பிறப்பிடம் வேறானவை.
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. அமிழ்தம்--> அமிர்தம். இரண்டுமே விழுங்கப்படும் இடங்களும் உண்டு. மருந்து- மந்து, கழுத்து- கொத்து.
ழகரமும் டகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. ஏழு--> ஏடு. அழு-- ஏடுவு, அவிழ்- விடுபு--> உடுபு

ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். றகரமும் அன கரமும் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். சும்மா பேச்சுக்கு பாணினியின் நெடுங்க்கணக்கில் பின்னொட்டாக சேர்த்தார் என சொல்லல்பொருந்தாது. 

வேந்தன் அரசு

unread,
Jul 31, 2019, 9:41:33 AM7/31/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
<எரிபுரை எறுழம்>

எரி'யிலிருந்து எருபு வரவில்லை என நிறுவுக.

புத., 31 ஜூலை, 2019, முற்பகல் 6:20 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUdjCyJHzX26g54tseaJO7Zf_HDvJRjXxrfBNDa53aC%2BdA%40mail.gmail.com.


--

N. Ganesan

unread,
Jul 31, 2019, 9:54:13 AM7/31/19
to மின்தமிழ், vallamai
On Wed, Jul 31, 2019 at 6:40 AM வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:


கோழி > கோடி என்றாவதுபோல், (தமிழ்) ழ- > ற-  (தெலுங்கு)மாற்றம் உண்டா? 

மாற்றம் ஒத்த ஒலிப்புகளாக இருக்கும்.
கேள்- ஹேளு. க்--ஹ அல்லது ஃ ,
புலி -->ஹுலி, ப--> ஹ அல்லது ஃ ஆவதால்.
வங்கம் - பங்களா, வில்லியம்-- பில். வில்- பில்
ழகரமும் றகரமும் நாவின் பிறப்பிடம் வேறானவை.

Phonology experts use  for ழ். For example, see from the first mail in this thread,
DEDR eṟur̤ (p. 84) eṟur̤ 865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟanan. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355). Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700  

எறுழ்/பு ‘red' < ker̤u.

NG
 
ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. அமிழ்தம்--> அமிர்தம். இரண்டுமே விழுங்கப்படும் இடங்களும் உண்டு. மருந்து- மந்து, கழுத்து- கொத்து.
ழகரமும் டகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று. ஏழு--> ஏடு. அழு-- ஏடுவு, அவிழ்- விடுபு--> உடுபு

ழகரமும் ரகரமும் நாவின் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். றகரமும் அன கரமும் பிறப்பிடம் ஒன்று என்பதால்தான் தொல்காப்பியர் அவற்றை ஒன்றாக வைத்தார். சும்மா பேச்சுக்கு பாணினியின் நெடுங்க்கணக்கில் பின்னொட்டாக சேர்த்தார் என சொல்லல்பொருந்தாது. 

Since Tolkappiyam belongs to later centuries (major sections in 2nd century CE, e.g., PuLLi) Dravidian-specific consonants are listed at the end. Brahmi starts prior to Asoka in India, both in North and South has nothing to do with Phonetic analysis done first for Vedic texts and spreading to all of India's languages.
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAHZUM6jvX_aQrA8id6BgM5-Mkj0mDsQRmqmJtt2YnxrnQ0zDUA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Jul 31, 2019, 3:10:27 PM7/31/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
எறுழ் மரம். எறுழம் பூ பார்க்க:
Rhododendron nilagiricum Zenker [as The South Indian Rhododendron]  

image.png

Ref. கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை, தஞ்சாவூர்.


On Wed, Jul 31, 2019 at 6:21 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
எறுழ் என்றால் சிவப்பு என்பது பொருள். வலிமை என்பதற்கும் வரும். கருமை என்ற சொல் கறுப்பு நிறத்திற்கும், வலிமைக்கும் வருதற்போல.

எறுழ் = சிவப்பு நிறம். சில சங்கச் சான்றுகள் பார்ப்போம்:
(1) கால் எறுழ் ஒள்வீ - ஐங்குறுநூறு 308  செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை.
(2) இந்த எறுழ் சிகப்பு நிறப் பூ ஒரு மரத்துக்கும் பெயராகிறது. , குறிஞ்சிப் பாட்டு (கபிலர்) 
எரிபுரை எறுழம் (குறிஞ்சிப்பாட்டு. 66).  

எறுழ்- < கெழு- என்பதற்குச் சான்று தமிழிலே உண்டு. எறுபு = சிகப்பு வண்ணம் (தெலுங்கு).
எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).  
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை. 

Phonology experts use  for ழ். For example, see from the first mail in this thread,
DEDR eṟur̤ (p. 84) eṟur̤ 865 Ta. eṟur̤ a hill tree with red flowers; eṟur̤am a hill tree. Te. eṟupa, eṟṟa, eṟṟana, eṟṟani redness, red, scarlet, crimson; (K.) Eṟṟanan. pr. 14th cent. author (eṟṟa + anna elder brother); Eṟama n. pr. man (8th cent.; inscr., p. 355); modern names Errayya, Erramma (MBE 1978, p. 355). Kol. (SR.) erroḍī, (Kin.) eroṛi red. Go. (S. Ko.) erra red (Voc. 355; < Te.). Konḍa eṟa, eṟani red. DED(S) 700  

எறுழ்/பு ‘red' < ker̤u. 

kanmani tamil

unread,
Aug 1, 2019, 1:11:47 AM8/1/19
to vallamai, mintamil
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUeh5rK-CU3jrUEnWdemZczaeRj%2BaJ-WhybYZx%2BeU2pHmg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 1:36:41 AM8/1/19
to மின்தமிழ், vallamai, dorai sundaram
On Thu, Aug 1, 2019 at 12:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

அழகான் மலர் கொண்ட சிறு மரம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலர். எறுப ‘சிவப்பு’ எனத் தெலுங்கில் உள்ளதைப் பார்த்துத் தான் கு. சீனிவாசன் சொல்வது சரி என முடிவுக்கு வந்தேன். தெறுழ் என்ற கொடி உண்டு அது வேறு. அது பொன்னிறமானது. குறிஞ்சிப் பாட்டு மலர் எறுழ் என்பதற்குத் தெறுழ் மலரைத் தந்துள்ளனர் இணையத்தில். அது பிழையானது.

சங்க இலக்கியத்தின் எறுழ் (எறுழம்) (Cf. கெழு-)  இரண்டு முறை வருகிறது. அதன் பிறகு கொங்குநாட்டில் 3-ம் முறையாக,
எறுழங்கோதை என்ற பெண்மணி வட்டெழுத்துக் கல்வெட்டில் வருவதை, திரு. துரை சுந்தரம் அக் கல்வெட்டைப் படித்துச் சொல்லியுள்ளார். அப்பெயரை விளக்கி அப்பொழுது எழுதினேன். கு. சீனிவாசன் குறிப்பது சரியென்று உரைத்துள்ளேன். பெயராய்வு “எறுப” (=சிகப்பு) என்பதால் மேலும் விளங்கிற்று. தெறுழ், எறுழ் வெவ்வேறான தாவரங்கள். தெறுழ் ஒரு கொடி.
எறுழ் ஒரு மரம்.

பிற பின்!
நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 9:09:29 AM8/1/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
எறுழ் (அ) எறுழம் என்பது
(கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை). எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)'.

எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.
‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).

சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

“தெறுழ்” என்பது ஒருவகைக் கொடி, அதன் தாவரவியற் பெயர் என்ன என்பது பற்றி தாவரவியலாளர் பி. எல். சாமி விரிவாக ஆராய்ந்துள்ளார். ”தெறுழ்” என்னும் தாவரம் ”எறுழ்” எனத் தமிழ் விக்கிபீடியாவில் உள்ளது. தாவரவியலார்கள் பி. எல்.சாமி, கு. சீனிவாசன் போன்றோர் ஆய்வுகளை இட்டு, எறுழ், தெறுழ் தாவரங்கள் விக்கி திட்டங்களில் இடம்பெறுதல் தமிழுக்கு நல்லது.

பிற பின்,
நா. கணேசன்

தெறுழ், எறுழ் பற்றிய வித்தியாசங்களை அறிவதன்முன் எழுதிய பழைய மடல் ஒன்று:

எறுழம் – என்ன மரம்?

செங்கை பொதுவன் எறுழம் என்பது எருக்கு என்று எழுதியுள்ளார்.

http://vaiyan.blogspot.com/2015/09/erulam-kurinjipattu.html

ஆனால், எறுழம் தீயைப் போல இருக்கும் என்று கபிலரும், நச்சினார்க்கினியரும் குறிப்பிடுவதால் எருக்கு அல்ல. வைரம் குறிஞ்சிப்பாட்டு மலர்களுக்கு ஒளிப்படங்கள் தந்த கட்டுரையில் calycopteris floribunda எனக் குறிப்பிடுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Calycopteris_floribunda

இதில் ‘மின்னற்கொடி’ என்று இத்தாவரத்தைத் தமிழர்கள் அழைப்பதாகக் கூறுகின்றனர். காரணம், calycopteris floribunda தாவரத்தின் பூக்கள் பெரும்பாலும் வெண்மையாக இருப்பதால் போலும். ஒருசில பூக்கள் salmon red என்னும் இளஞ்சிவப்பு நிறம். என்றாலும், பெரும்பான்மை, வெண்மை நிறத்திலே இதன் பூக்கள் இருப்பதால், எறுழம் calycopteris floribunda அல்ல என்று கருதுகிறேன்.

இதன் பூக்களைப் பாருங்கள், கொழுந்து விட்டு எரியும் நெருப்புப் போல இல்லையே.

https://www.google.com/search?rlz=1C1NHXL_enUS693US693&biw=1920&bih=979&tbm=isch&sa=1&q=calycopteris+floribunda+&oq=calycopteris+floribunda+&

பி. எல். சாமி (The Plant Names in Kurinchippattu, JTS, 1972) கட்டுரையில் அவ்வாறு கருத்தை முதன்முதல் வெளியிட்டார். அதை வைரம் தம் ‘கற்கநிற்க’ வலைப்பதிவில் பயன்படுத்தியுள்ளார் . ஆனால், வெண்ணிறப்பூக்களைப் பெரும்பாலும் கொண்ட calycopteris floribunda எறுழம் என தாவரவியல் பேரா. கு. சீனிவாசன், சங்க இலக்கிய தாவரங்கள் நூலில் கருதவில்லை.

எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.நெருப்பை ஒத்த எறுழம்பூ - நச்சினார்க்கினியர் உரை.விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய் (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).

 

சேவூர்க் கல்வெட்டில் உள்ள எறுழங்கோதை என்னும் பெயரும் கொங்குநாட்டு மலைகளில் பூக்கும் Rhododendron Nilagiricum = எறுழம் என்னும் தெரிவுக்கு அரண்செய்வதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் பெண் தெய்வப் பெயர்கள் பெண்குழந்தைகளுக்குப் பெயரிடுவது வழக்கம். மதுரை என்றால் மீனாட்சி என்ற பெயரும், திருச்செங்கோடு என்றால் பாவை, பாவாயி (பாவை+ஆயி), பேரூரில் பச்சைநாயகி, பச்சையம்மாள் என்னும் பேர்களை நிறையக் கேட்கலாம். அதுபோல, சேவூர் அருகே ஒருகோயிலின் அம்மன் பெயர் எறுழங்கோதை என இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

 

எறுழம் - Rhododendron Nilagiricum -

http://www.flowersofindia.net/catalog/slides/Nilgiri%20Rhododendron.html

http://www.rufford.org/files/Current%20Science,%20Vol.%2094,%20No.%2012,%2025%20June%202008.pdf

http://www.biotik.org/india/species/r/rhodarni/rhodarni_13_en.html

http://www.indiamike.com/india-images/pictures/nilgiri-red-rhododendron-pongal-pooh

https://www.flickr.com/photos/nilgiriswildflora/4225168300

http://www.flickriver.com/photos/tags/nilgirirhododendron/interesting/

http://www.kew.org/mng/gallery/217.html

மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. தெறு- என்பது தீச் சூடு. தீப்போல சிவந்த மண்காடுகள் தெற்றிக் காடு/தேரிக்காடு. காட்டுத் தீயாலும் அழியாத வலிமைபெற்ற மரங்கள் எறுழம் (< தெறுழ்-) என்றும் கொள்ளலாம். இவை வெளிநாட்டு மரங்கள் யூகலிப்டஸ், டீ, காப்பி போன்ற தாவரங்களால் அழிந்துவருகின்றன.

நெருப்பு நெருங்காத மரம்:

http://periyarpinju.com/2010/august/page14.php

அந்நிய மரங்களால் அழியும் நீலகிரி ரோடோ டென்ரான் மரங்கள்: காட்டுத்தீயில் இருந்து பறவை, பூச்சிகளை பாதுகாக்கும் அபூர்வ மரம்:

 

ஆனைமலை, பழனிமலை, நீலகிரி என்னும் கொங்குநாட்டு மலைகளில் வளரும் காட்டுப்பூவரசு என்னும் மரத்தின் பூக்கள் எரியும் தீப் போல இருப்பதாலும், காட்டுத் தீயிலிருந்து காத்து பறவை, விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் தன்மையாலும் எறுழம் என்ற பெயர் பண்டைத் தமிழர் வழங்கினர் எனலாம். அந்த அழகிய நெருப்புப்போன்ற மலர்மாலையை அணிந்த பெண்ணுக்கு ‘எறுழங்கோதை’ என்ற பெயரும் சேவூர் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டில் இருப்பதான செய்தி அம் மரங்கள் தமிழ்நாட்டில் வளரும் மலைகளுக்கு அருகே மக்கள் அப்பூவை மிகக் கொண்டாடினர் எனக் காட்டுகிறது.


எறுழம் -  Rhododendron Nilagiricum (as identified by botanist prof. K. Srinivasan)

                   

                                    


















நா. கணேசன் 

N. Ganesan

unread,
Aug 1, 2019, 9:14:44 AM8/1/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
my mail in 2016 about the VaTTezuttu inscription found in MokkaNiiccaram near Cevuur, Kongunad.
This is the third instance od eRuzh flower appearing in Tamil, after the two instances we obtain in Sangam Tamil texts. ~NG
குடவோடு மொக்கணீச்சுர வட்டெழுத்துக் கல்வெட்டு அருமை. மூன்று சொற்களைச் சற்றுச் சிந்திப்போம்:

(1)  (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)

    (ர பதி) - சத்திர பதி என்பதாக இருக்கலாமோ?
    சத்ரபதி சிவாஜி என்பதுபோல மன்னர்களுக்கு ‘சத்திரபதி’ எனப் பட்டமுண்டு.

{சத்(ர பதி) கலி} மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழதேவர்க்குத்
திருவெழுத்திட்டுச்
செங்கோலோச்சி
வெள்ளி வெண்குடை மிளிர
வேன்தி ஆறில் ஒன்று கொண்டு

   ’வேந்தி(ன்) ஆறில் ஒன்று கொண்டு’ எனப் படிக்கவேண்டும்.
    விளைச்சலில், வணிகத்தில் 1/6 பங்கு அரசாங்கத்துக்குச் சொந்தம். வரி.

   ’இராசவிச்சாதிர நல்லூரிருன்து வாழும் வெள்ளாளந்’ என்று
     பின்னரும் வருகிறது: “நல்லூர் இருந்து வாழும்” எனப் படிப்பதுபோல.
   ’அல்லவை கடின்து’ = அல்லவை கடிந்து
   ‘கோவீற்றின்து = கோவீற்றிருந்து’

அல்லவை கடின்து நாடு வளம் படுத்து 
நை குடியோம்பிக் கோவீற்றிருன்து 

 நைகுடி = எளிய குடிசனங்கள்

குடிபுறங்காத்துப் 
பெற்றகுழவிக்கு உற்ற நற்றாய்போல் 
செல்லாநின்ற திருநாள் யாண்டு
அஞ்சாவதில் இத்திருக்கோயில் லெடுப்பிச்சேந் 
வடபரிசாரத்தில் குடவோடாந 
இராசவிச்சாதிர நல்லூரிருன்து வாழும் 
வெள்ளாளந் முள்ளிகளில் 
கோவன் விச்சாதிரந் 
மநைக்கிழத்தி எறுளங்கோதையேன் 
என் நி
............  ந் தாந்

------------------------

எறுழங்கோதை - அருமையான பெண்பெயர். அல்லியங்கோதை திருவாரூர் அம்மன்பெயர் போல.
எறுழ மலர்மாலை அணிந்த பெண். அருகுள்ள கோயில் ஒன்றின் அம்மன் பெயராகவும் இருக்கலாம்.
எறுழம் - சேவூருக்கருகான மேற்குத் தொடர்ச்சி மலைகளிலே வளரும் மரப் பூ. 
’எரிபுரை எறுழம்’ - கபிலர் குறிஞ்சிப்பாட்டில். ’நெருப்பையொத்த எறுழம்பூ’ (நச்சினார்க்கினியர்).
எறுழம்பூப் பூப் பூக்கும் மரத்தைப் பார்ப்போம்.

முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.
கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.
முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL).

குடவோடு - காபாலிகர், காளாமுகர் தொடர்பைக் காட்டும் கொங்குநாட்டுத் தலங்கள் போலப் பெயர்கொண்டுள்ளது. விச்சாதிரன் - வித்யாதரன் என்னும் சம்ஸ்கிருதத்தின் பிராகிருதச்சொல். கல்விமான் என்ற பொருளில் சோழர்க்கொரு பட்டம். அப்பெயர் கொண்ட வெள்ளாளரில் முள்ளி குலத்தான் விச்சாதிரன் மனைக்கிழத்தி எறுழங்கோதை திருக்கோயில் கட்டி வெட்டுவித்த கல்வெட்டு. மொக்கணீச்சர வரலாறு காண்போம்.

நா. கணேசன்

kanmani tamil

unread,
Aug 1, 2019, 9:45:47 AM8/1/19
to vallamai, mintamil
///முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.
கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.
முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL)///Dr.Ganesan wrote 30 mts ago 

முள்ளி = தாமரை என்று பொருள் சொல்லித் தான் வழக்கம்.
தாமரை & கத்தரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா ?

முள்ளி என்னும் ஒரு சொல் தவிர மேற்சுட்டிய எதுவும் கல்வெட்டில் இல்லை. அதனால் புரியவில்லை.
கோதை என்று அழைக்கப்படும் சேரனும் உண்டு.
சக 


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
Aug 1, 2019, 11:37:43 AM8/1/19
to vallamai, mintamil, thamizayam, தமிழ் மன்றம், podhuvan sengai, Maravanpulavu K. Sachithananthan, Vasudevan Letchumanan, SivaKumar, muthum...@gmail.com, Seshadri Sridharan, Suresh Kumar, Kanaka Ajithadoss, Muthu muthali, Thenee MK
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி 
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .  

எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா 
எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலை 
அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்
தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு  நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல  நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும்  சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம் 

முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன் 

சங்க நூல்களில் வலிமை ஒன்றுதான் பொருள் மாற்றம் ஏதும் பெறவில்லை 
கணேசன் தான் சான்று காட்டாத சிவப்பு என்கின்றார் காட்டும் சான்று பிழைபட்டது 
பொருள் தடுமாறியநிலை அதனை ஏற்று காட்டும் நிலை தன் உங்களுடையது 

கபிலரின் குறிஞ்சிப்பாட்டு வரிகளில் 96 பூக்கள் பற்றி வரும் பகுதியில் 
எரி புரை எறுழம் என வரும் எறுழம்தான் பூவின் பெயர் அதனின் பண்புதான் எரி புரை எனபது புரை என்பது உவம் உருபுஅறிவீர் 
இந்த உவம உருபு வழியேயே கபிலர் வரியில்  எரி எனும் சொல் நிறத்திற்கு ஏலாது அதன் கூம்பு போன்ற உருவத்திற்குத் தான் பொருந்தும் என நீண்ட சான்றுகள் தான் காட்டினேன் 

அதாவது இதுவரை யாரும் காட்டாத உவம உருபு எல்லம் ஒன்றல்ல அதனிற்கும் பயன்கோள் மரபு உள்ளது அதன வழியும் பொருகோளில் சரி பிழை என வாதம் வைக்க இயலும் எனக்காட்டினேன்
அதன் வழி எறுழ் எனும் சொல்லிற்கு சிவந்த நிறம் என பொருள் கட்டுவது பிழைபட்டது என வைதுள்ளேன் காணாததால் இப்போது காண்க 

எனவே
 எறுழுடன் சிவப்பு என்பதுடன் காலப் போக்கில்  மாற்றம் பெற்றது எனனும் உங்கள் மடல் கருத் து சீரிய பிழையே எனக் காட்டுகின்றேன் மறுப்பு  இருக்கும் எழுதவும் 

இந்த மடல் எழும்போதே கூட கணேசனின் இரு மடலகள் (+ உங்ககளுடை யது ஒன்று ) வந்தனபார்த்தேன் அதனில் நச்சினர்க்கினியர் எனும் உரைஉஆசிரியர்  கூற்றாகக் காட்டியுள்ளா ர் மற்றவை புறத்த பொருள அதாவது வந்ததிலிருந்து  விளைந்தவை மற்றவை அதனின் பனிச்சரிவு  (அவலான்சி) அவ்வளவே நச்சினர்க்கினியர் கூற்று உண்மையானலும் மறுக்கின்றேன் ஏனெனில் அவரும் கணேசன் போல்தன் மாற்றுக்கருத்தை உண்ர்ந்தவர் ஆகலாம் என்னைப் போல் ஆழ்ந்து உவம உருபு வழியும் காண ஆய்வு கற்க முயலாத நிலையாகலாம்  கல்விமான் எல்லோரும் எவ்வழியிலும்  சீரியர் எனபது என் எண்ணமல்ல/ திமிருமல்ல/ குறள் 423 ம் 355ம்
மட்டும்தான் அடிப்படை 

மேலும் 
படங்ககளில்
அவர்காட்டும் எறுழம் ஏரியின் உருபோல் கூம்பு வடிவினதாக இல்லை 
 மற்றொன்று  எறுழம் கோதை எனும் பெண்மணி பற்றி நான் காட்டும் வலிமை யுடந்தான் பொருந்தும் அவளின் உடல் நிறமாகுமா
அவள் கோயில் கட்டினாள் என்பதெல்லம் அவளின் சிவந்த நிற்த்தின் தொடர்புடையதா (மன)வலிமை தொடர்புடையதா ஓர்ந்து பாரும்  ஏதோ ஒன்று கைக்கு  கிட்டியதால் அது பொருந்துமா இல்லையா எனப்பாராமல் கொட்டிவிடவேண்டும் முடிந்தால்  அதனின் தொடர்புடை மற்ற குப்பைகளையும் சேர்த்தும்   கொட்டி திசை திருப்பும் மழுப்பும்  மரபுடையவர் 18 ஆண்டுகளுக்கு மேலாகத்தான் பார்க்க்கின்றோம் நாசா கணேசன் அப்படித்தான் தொடர்வார் 

என் மடலுக்கு பதில் எழுத மாட்டர்  ஏன் உங்கள் மடலுக்கும் கூடத்தான் பாருங்கள்  இப்பொது முள்ளி தாமரை பற்றி ஏதவது வருகின்றதா வந்தால் நேரடியாக வாதத் திற்னுடன் பேசுமா 

இதனைப்பாருங்கள்
எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).  
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை


எறுழி காட்டுப்பன்றி என்றால் வலிமை தான் அதன் மையப்பண்பாகுமா அல்லது  அதன் சிவந்த நிறமா ? காடுப்பன்றி என்றாவது கருமை நீங்கி  காணமுடியுமா சுத்த உளறல் அன்றி வேறில்லை இதனை நான் காட்டவேண்டுமா நான் சொன்னால்தான் புரியுமா 

இது உங்கள்  ஊர் திருவிளயாடல் புராணம் பன்றிக்குட்டிக்கு பால் ஊட்டிய படலம் 
இப்பொதெல்லம் மேலை நாட்டு பன்றி வந்ததும் அதன் படம் கிட்டுவதல் அதனைக் காட்டிவிடுகின்றனர் பார்க்கின்றேன் ஆப்பிரிக்க நாட்டு யானையின் படம் அறியாமையால் சோ ம் பேரித்தனத்தா ல்  கையில்  கிட்டும் ஓர்  இந்திய யானை என போட்டு விடுகின்றனர் அது போல் காட்டுப்பன்றி என அப்புராணத்து படமா கக் கா ட்டுவதைப் காணலாம்  நிற்க "கேழல் என்றால் இருள் நிறப் பன்றி" எனத்தன் பொருள் கண்டதுண்டு 

மேலும் எறுழி எனும் சொல் அதன் எயிற்றினால் வந்ததா  அதன் சிவந்த நிறத்தால்  வந்ததா
 இரண்டும் அல்ல அதன் இடறும் (உழுகின்ற) சிறப்பகக் காணும்  பற்களா ல் அதன்  தனித்த வலிமையல் வந்தது 
அதான்று இந்த அகரா தி எழுதினான் கூட அவனுக்கு தெரிந்தைக் காட்டினான் அதுதான் முற்றும் உணமை ஆகிவிடுமா 
மீண்டும்  குறள் 423 355

 -----------------------------------------------

N. Ganesan

unread,
Aug 1, 2019, 11:42:12 AM8/1/19
to மின்தமிழ், vallamai
On Thu, Aug 1, 2019 at 12:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

நன்றி, பேரா. கண்மணி. செய்யலாம்.

நா. கனேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvjz6LiTGJ_sqRPvGBS56AS1rfb6cg37MXKpN0j1hTUjA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 11:48:10 AM8/1/19
to மின்தமிழ், vallamai
On Thu, Aug 1, 2019 at 10:37 AM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி 
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .  

எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா 
எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலை 
அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்
தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு  நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல  நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும்  சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம் 

முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன் 

அன்பின் முனைவர் நூதலோசு,

என் பெயரைக் குறிப்பிடும் போது ஒரு வேண்டுகோள். முனைவர் நா. கணேசன் என்று குறிப்பிட வேண்டுகிறேன்.
உங்கள் ஆராச்சியில் எறுழ் = சிவப்பு இல்லை என்றாலும், தமிழில் ஏராளமாக இருக்கிறது.
அதனை இவ்விழையை முழுக்கப் படித்தால் தெரிந்துகொள்ள இயலும்.

பேரா. ச. கண்மணி வரியில் பிழை ஒன்றும் இல்லை.

முனைவர் நா. கணேசன், PhD

தேமொழி

unread,
Aug 1, 2019, 11:54:28 AM8/1/19
to மின்தமிழ்
நண்பர் கணேசன் "அன்பின் முனைவர் நூதலோசு"  என    நூதலோசு ஐயாவிற்கு  முனைவர் பட்டம் கொடுப்பதன்  நோக்கமென்ன ? 

N. Ganesan

unread,
Aug 1, 2019, 11:56:17 AM8/1/19
to மின்தமிழ்
On Thu, Aug 1, 2019 at 10:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நண்பர் கணேசன் "அன்பின் முனைவர் நூதலோசு"  என    நூதலோசு ஐயாவிற்கு  முனைவர் பட்டம் கொடுப்பதன்  நோக்கமென்ன ? 



முனைவர் ஆனதால்.

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/e9132814-ff4d-46ae-be22-67c45f3ab6d2%40googlegroups.com.

தேமொழி

unread,
Aug 1, 2019, 11:58:09 AM8/1/19
to மின்தமிழ்
அவர் அவ்வாறு குறிப்பிட்டு நான் அறிந்ததில்லை


On Thursday, August 1, 2019 at 8:56:17 AM UTC-7, N. Ganesan wrote:
On Thu, Aug 1, 2019 at 10:54 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
நண்பர் கணேசன் "அன்பின் முனைவர் நூதலோசு"  என    நூதலோசு ஐயாவிற்கு  முனைவர் பட்டம் கொடுப்பதன்  நோக்கமென்ன ? 



முனைவர் ஆனதால்.

 



On Thursday, August 1, 2019 at 8:48:10 AM UTC-7, N. Ganesan wrote:


On Thu, Aug 1, 2019 at 10:37 AM N D Logasundaram <selvi...@gmail.com> wrote:
நூ த லோ சு
மயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி 
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .  

எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா 
எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலை 
அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்
தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு  நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல  நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும்  சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம் 

முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன் 

அன்பின் முனைவர் நூதலோசு,

என் பெயரைக் குறிப்பிடும் போது ஒரு வேண்டுகோள். முனைவர் நா. கணேசன் என்று குறிப்பிட வேண்டுகிறேன்.
உங்கள் ஆராச்சியில் எறுழ் = சிவப்பு இல்லை என்றாலும், தமிழில் ஏராளமாக இருக்கிறது.
அதனை இவ்விழையை முழுக்கப் படித்தால் தெரிந்துகொள்ள இயலும்.

பேரா. ச. கண்மணி வரியில் பிழை ஒன்றும் இல்லை.

முனைவர் நா. கணேசன், PhD

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 11:59:30 AM8/1/19
to மின்தமிழ்
முனைவர் தேமொழி,

”அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்  ”

ஆராய்ச்சி நிபுணர் நீங்கள், இதற்கு என்ன பொருள்? எறுழ் = சிவப்பு என்ற பொருள் இல்லையா என ஆராய்ந்து
உங்களைப் போன்றோர் அறிவிக்க்க வேண்டும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Aug 1, 2019, 12:02:41 PM8/1/19
to மின்தமிழ்
உங்களைப் போன்ற அறிஞர்கள் நூதலோசு என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்
முனைவர் நா,. கணேசன் என்று குறிப்பிடச் சொல்ல வேண்டுகிறேன்.

அறிஞர் ஆராச்சிகளை நான் படித்து வருகிறேன்.  ஓரளவு புரிகிறது.

நா. கணேசன், PhD

தேமொழி

unread,
Aug 1, 2019, 12:06:07 PM8/1/19
to மின்தமிழ்


On Thursday, August 1, 2019 at 8:59:30 AM UTC-7, N. Ganesan wrote:
முனைவர் தேமொழி,

”அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்  ”



குருட்டாம்போக்கு


என்பதன் பொருள் உங்களுக்குத் தெரியும் என்பதை அறிவேன்.

தேவையெனில் எனக்கு உடனடி கிடைத்தது இந்த தளத்தில் உள்ளது 



எறுழ் = சிவப்பு

என்பது பற்றிய விவாதம் வேறு, அதில் எனக்கு ஆர்வமில்லை அதனால் அதில் நுழைவேனா எனத் தெரியாது 

N. Ganesan

unread,
Aug 1, 2019, 12:08:29 PM8/1/19
to மின்தமிழ்
On Thu, Aug 1, 2019 at 11:06 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:

எறுழ் = சிவப்பு

என்பது பற்றிய விவாதம் வேறு, அதில் எனக்கு ஆர்வமில்லை அதனால் அதில் நுழைவேனா எனத் தெரியாது 

நுழையுங்கள்.
 


 
 

ஆராய்ச்சி நிபுணர் நீங்கள், இதற்கு என்ன பொருள்? எறுழ் = சிவப்பு என்ற பொருள் இல்லையா என ஆராய்ந்து
உங்களைப் போன்றோர் அறிவிக்க்க வேண்டும்.

நா. கணேசன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Aug 1, 2019, 12:10:26 PM8/1/19
to மின்தமிழ்


On Thursday, August 1, 2019 at 9:02:41 AM UTC-7, N. Ganesan wrote:
உங்களைப் போன்ற அறிஞர்கள் நூதலோசு என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்
முனைவர் நா,. கணேசன் என்று குறிப்பிடச் சொல்ல வேண்டுகிறேன்.

அறிஞர் ஆராச்சிகளை நான் படித்து வருகிறேன்.  ஓரளவு புரிகிறது.


இங்கு பதிவிடும் "அறிஞர்" பலரின் ஆய்வை கருத்துகளை எல்லோரும் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறோம், நன்றி  முனைவர் நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 1, 2019, 12:12:47 PM8/1/19
to மின்தமிழ், vallamai
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி 
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .  

இதனைப்பாருங்கள்
எறுழி eṟuḻi , n. < id. Pig; பன்றி. காது எயிற்று எறுழி வேந்தன் (திருவிளை. பன்றி. மூலை. 26).  
எறுழி = கேழல் (< கெழு). சிவந்த நிறமுடைய பன்றிவகை



On Thu, Aug 1, 2019 at 10:37 AM N D Logasundaram <selvi...@gmail.com> wrote: 
மேலும் எறுழி எனும் சொல் அதன் எயிற்றினால் வந்ததா  அதன் சிவந்த நிறத்தால்  வந்ததா
 

பேரா. கண்மணி,

எறுழ் = சிவப்பு. செந்நிறமாக புழுதியில் அளைவது கேழல். எறுழி = கேழல் என்று விளக்கியிருக்கிறேன்.
எறுழி என்று எப்படி எயிறு என்ற சொல் பிறப்பிக்கும்?

எறுழ் = சிவப்பு (கேழ்),
எயிறு = பல்
இரண்டும் தமிழில் ஒன்றா?

நா. கணேசன்

 
 -----------------------------------------------

On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 12:19:32 PM8/1/19
to மின்தமிழ்
On Thu, Aug 1, 2019 at 11:10 AM தேமொழி <jsthe...@gmail.com> wrote:


On Thursday, August 1, 2019 at 9:02:41 AM UTC-7, N. Ganesan wrote:
உங்களைப் போன்ற அறிஞர்கள் நூதலோசு என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில்
முனைவர் நா,. கணேசன் என்று குறிப்பிடச் சொல்ல வேண்டுகிறேன்.

அறிஞர் ஆராச்சிகளை நான் படித்து வருகிறேன்.  ஓரளவு புரிகிறது.


இங்கு பதிவிடும் "அறிஞர்" பலரின் ஆய்வை கருத்துகளை எல்லோரும் புரிந்து கொள்ளத்தான் முயல்கிறோம், நன்றி  முனைவர் நா. கணேசன்


நானும் மின்குழுக்களில், வாட்ஸப் குழுக்களில் வரும் அறிஞர்கள் கருத்துகளை வாசித்துவருகிறேன். அறிஞரின் ஒரு 20 கருத்துகளைப் பற்றிக் குறிப்புகளும் தந்துள்ளேன். இன்னும் பல எழுதக் கூடும். எறுழ் = சிவப்பு என நச்சினார்க்கினியர்,
சென்னைப் பல்கலைப் பேரகராதி, திராவிட வேர்ச்சொல் அகராதி, தாவரவியல் பேராசிரியர்கள், ... என முனைவர்கள்
எழுதியிருப்பதைக் கொடுத்துள்ளேன். வாழ்க்கையில் ஆராய்ச்சி எங்கள் தொழில்.

டாக்டர் நா. கணேசன், PhD
 

On Thu, Aug 1, 2019 at 10:58 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
முனைவர் தேமொழி,

”அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்  ”

ஆராய்ச்சி நிபுணர் நீங்கள், இதற்கு என்ன பொருள்? எறுழ் = சிவப்பு என்ற பொருள் இல்லையா என ஆராய்ந்து
உங்களைப் போன்றோர் அறிவிக்க்க வேண்டும்.

நா. கணேசன் 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 12:31:54 PM8/1/19
to மின்தமிழ், vallamai
On Thu, Aug 1, 2019 at 8:45 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
///முள்ளி குலம்: முள்ளி - கத்தரி வகை. வெண்டுவன் குலத்தார் வெண்டை உண்ணார்.
கணமாளர்/கணவாளர்க்கு திரண்டமான் ஆகிய கடமான் Totem symbol. மிழா என்பர் நாஞ்சில் நாட்டில்.
முள்ளி = Indian nightshade, m. sh., Solanum indicum; (MTL)///Dr.Ganesan wrote 30 mts ago 

முள்ளி = தாமரை என்று பொருள் சொல்லித் தான் வழக்கம்.
தாமரை & கத்தரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா ?

முள்ளி என்னும் ஒரு சொல் தவிர மேற்சுட்டிய எதுவும் கல்வெட்டில் இல்லை. அதனால் புரியவில்லை.
கோதை என்று அழைக்கப்படும் சேரனும் உண்டு.

வெண்டுவன், கணவாளர்/கணமாளர் என்ற சொற்கள் பிற கல்வெட்டுக்களில் உண்டு.
கணமா = உருண்டுதிரண்ட மான். சாம்பர் (Sambar)  https://en.wikipedia.org/wiki/Sambar_deer
அதைப் பற்றிக் குறிப்பிட்டேன். கொங்கு வெள்ளாளரில் முள்ளி என்ற குலத்தாரைக்
குறிப்பிடுவது இக் கல்வெட்டு. முள்ளி - கண்டங்கத்திரி வகை. நாலடியாரில் வட்டு
எனப்படுவது. மலையகராதியிலும் உண்டு. வெண்டை, முள்ளி, கணமா, காடை, செங்கூன் (இறால் வகை), ...
இப்படிப் பட்ட குலத்தின் Totemic symbols உண்டு. அமெரிக்காவில், செவ்விந்தியரிலும்
 Totemic symbols   பல உண்டு. 

கோதை = மாலை, கூந்தல் என்ற பொருள்கள் பெண்ணின் பெயருக்கு வரும்.
தெளிவாகக் கல்வெட்டு பெண்ணின் பெயர்: எறுழங்கோதை (Cf. அல்லியங்கோதை, பூங்கோதை, முருகுவளர்கோதை)
அல்லியங்கோதை = அல்லிமலர்க்கோதை, அதுபோல, குடவோடு என்னும் ஊர்ப் பெயர்கொண்ட
ஊரில் எறுழமலர்க்கோதை வாழ்ந்துள்ளாள். அவள் பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டாக
மொக்கணீச்சரத்தில் பதிவாகி உள்ளது. திருவாசகத்தில் இக் கோயிலை மாணிக்கவாசகர்
பாடிப் பராவியுள்ளார்.

நா. கணேசன்
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcvYz-wxK_g6puoovBoHonAwjpLwOLLQ-T2wUo%2BJF-SwSw%40mail.gmail.com.

வேந்தன் அரசு

unread,
Aug 1, 2019, 2:14:33 PM8/1/19
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com


வியா., 1 ஆக., 2019, முற்பகல் 6:09 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
எறுழ் (அ) எறுழம் என்பது
https://species.wikimedia.org/wiki/Rhododendron_nilagiricum
https://www.flickr.com/photos/126759311@N07/16709281166/
http://plantillustrations.org/illustration.php?id_illustration=329450&
Rhododendron nilagiricum Zenker [as The South Indian Rhododendron]  
(கு. சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப் பல்கலை). எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)'.

எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை.
‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை).


வைதேகி ஃஎர்பர்ட் அவர்களின் படி.

விரி இணர்க்

கால் எறுழ் ஒள் வீ தாஅய

விரி – spread, இணர் – clusters, கால் எறுழ் – erul trees with trunks, Alstonia scholaris, ஒள் வீ – bright flowers, தாஅய – spread, 

வீ எனில் சிறு மலர். இவை சிறு மலர்க்கொத்துகாளாகவும் நல்ல காம்பு படைத்ததாகவும் இருக்கலாம்.


N. Ganesan

unread,
Aug 1, 2019, 2:27:47 PM8/1/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
Alstonia scholaris - தமிழில் வேறு பெயர் ஆயிற்றே. வைதேகிக்கு எழுதும்போது உங்கட்கும் சிசி செய்கிறேன்.
மேலும் தாவரவியர் பேராசிரியர்கள், முனைவர்கள் காட்டும் எறுழ் = சிவப்பு (Cf. Telugu) தொடர்பும்
இம் மரத்துக்கு இல்லை. கோவையை அடுத்த கேரள மாவட்ட, நகரப் பெயரில் இம்மரம் உண்டு.

நா. கணேசன் 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

iraamaki

unread,
Aug 1, 2019, 8:43:00 PM8/1/19
to mintamil
அன்பிற்குரிய நூ.த.லோ.சு.,
 
உங்களைப் போன்றவர் விடாது சொல்கிறீர்கள். ஆயினும் திரு. நா.க. போன்றோர் கேட்கமாட்டார். என்செய்வது? அவரின் ஆதாரமிலா உளறல்களுக்கு எல்லையே இல்லை. உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ் என்றே இச்சொல் இலக்கணப்படியும், ஒலிப்புமாறல் அடிப்படையிலும், பொருள்தொடர்ந்தும், வளர்ந்தது. இவ்வளர்ச்சியில் கிளைத்த சொற்கள் 30,40 அமையும். அவற்றை நானிங்கு பட்டியலிடவில்லை. இச்சொற்கள் எல்லாவற்றிலும் வலிமைப் பொருளே ஊடுவரும். சொற்பிறப்பியல் வழிமுறையை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ளாத folk etymologist ஆன அவர் தனக்குத் தோன்றியபடியெல்லாம் பல்வேறு சொற்களை வளைத்து வளைத்து வலிந்து வெவ்வேறு பொருட்பாடுகள் கொடுப்பார். கற்றோர் அவையில் தன்னை எல்லாம் அறிந்தவராய்க் காட்ட முனைகிறார். அவ்வகையில் இங்கு சிவப்புப் பொருளைக் கொணர்கிறார்.  இவர் சொல்லாய்வுகளை பெரும்பாலும் நான் படித்துக்கொண்டு தான் உள்ளேன். இவரோடு வாதாடுவதில் எந்தப் பலனுமில்லையென நெடுநாட்கள் முன்னேயே முடிவுசெய்ததால் நான் நகர்ந்துவிட்டேன்.  தவிர
இந்த அவையில் நான் தீண்டத் தகாதவன்.  ஒருசிலரைத் தவிர மற்ற எவரும் என்னைப் பொருட்படுத்த மாட்டார்.  மூதுரைப் பாட்டு ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது.
 
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போதுமே
கல்லாதான் கற்ற கவி.
 
அன்புடன்,
இராம.கி.
இந்தப் பூ அழகு ..இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Aug 1, 2019, 9:19:04 PM8/1/19
to மின்தமிழ்
உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ்

இப்படி எல்லாமா எறுழ் = சிவப்பு பிறக்கும்? யார் இவ்வகையில் ஆராய்ந்துள்ளனர்.
விளக்கினால் அந்த நூலை வாங்கிப் படிக்கலாம்.

எனக்குத் தெரிந்து,
kezu-/*keRu- > eRuz (eRupu in Telugu) meaning 'red'.
The word-initial k-loss can be seen in grass name: kaRuku > aRuku.


நா. கணேசன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 2, 2019, 12:53:32 AM8/2/19
to mintamil
உங்கள் கூற்று உண்மைதான் ஐயா. ஏற்கெனவே எனது " சங்க இலக்கியத்தில் பன்றி " என்ற ஆய்வுக் கட்டுரையில் கேழல் பெயர் குறித்து இவ்வாறு கூறியுள்ளேன்.

கேழல் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய நிலத்தைக் கெண்டும் அதாவது தோண்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். அதாவது, கெண்டுதல் >>> கேளல் >>> கேழல்.

அன்புடன்,

தி.பொ.ச.
 
அதான்று இந்த அகரா தி எழுதினான் கூட அவனுக்கு தெரிந்தைக் காட்டினான் அதுதான் முற்றும் உணமை ஆகிவிடுமா 
மீண்டும்  குறள் 423 355

 -----------------------------------------------

On Thu, Aug 1, 2019 at 10:41 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CAPzN85giVuZ6wF_%2BBvK%2Bfibc9Cu2G5XwZ-ZuQ_eatEXOPLB1KA%40mail.gmail.com.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
எதிரியிடம் நமக்குப் பிடிக்காத பொருள்
எதிர்க்கும் தன்மையே அன்றிஅவர் உயிரல்ல
எதிர்க்கும் தன்மையை மட்டும் நீக்கிவிட்டு
எதிரியையும் வாழவிடுவோம் நண்பனாக !!!
----------------------------------------------------------------
எனது முகநூல் முகவரி: http://www.facebook.com/thiruththam
எனது டுவிட்டர் முகவரி: https://twitter.com/thiruththam
தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.in
திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com
தமிழ்நூல்களுக்கான மதிப்புரைகளைக் காண: http://noolmathippurai.blogspot.in

kanmani tamil

unread,
Aug 2, 2019, 1:07:15 AM8/2/19
to mintamil
///நூ த லோ சு
மயிலை
அன்புள்ள கண்மணி இது உங்கள் மடல் பகுதி 
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .  
எறுழ் தொடர்புடன் நான் வைத்த மடல்கலைப் பார்க்கவில்லையா 

பார்த்தேன் . அதனால் தான் மேற்சுட்டிய ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்குரிய ஆய்வு நிகழ்ந்தால் சுவையாக இருக்கும் என்று கூறினேன்.

எறுழ் எனும் சொல்லிற்கு வலிமை ஒன்றே பொருளகி வந்தது என்பது தான் மெய் மற்றவை இல்லாத ஒன்றை கொணரும் நிலை 
அதற்கு சிவப்பு எனும் பண்பு பற்றி குருட்டாம் போக்கில் தன் மனதில் வருவதை எழுதுவது தான் நாச கணேசனாரின் பழக்கம்
தெலுங்க்கில் ஓர் சொல்லுடன் பொருளற்று இணைத்துக் காட்டியதால் தான் நான் அதனை மறுக்கும் முகமாக எழுதிய மடல்கள் இரண்டு  நீண்ட சங்கநூல்களில் இருந்தும் என் பற்பல  நிகண்டுகளிலிருந்தும் இடைக்கால் நூக்ளிலிருந்தும்  சான்றுகளுடன் வைத்ததைப் பார்த்திருப்பீர்கள் பார்த்திரா விட்டால் பார்துவிட்டு இம்மடலைப்பர்க்கலாம் 

 என் பெயர் சொல்லி இம்மடல் எழுதப்பட்டிருப்பதால் இந்த மடலை முழுவதாக வாசித்தேன். பொதுவாகவே உங்கள் மடலை நான் முழுவதும் வாசிப்பதில்லை . காரணங்கள் 3
காரணம் 1:
கையில் ஒரு சிவப்புப் பேனாவை வைத்துக்கொண்டு கண்ணில் படும் பிழைகளை எல்லாம் வட்டமிட்டு வட்டமிட்டு முட்டை போட்ட பணியை 40 ஆண்டுக்காலம் செய்திருக்கிறேன். மடிக்கணினியில் அதைச் செய்ய இயலுவதில்லை. என் கைகளோ பழக்க தோஷத்தில் பரபரக்கும். சில நேரங்களில் 'என் பொறுமைக்குறைவு என்பிழை தானே' என்ற எண்ணமும் தோன்றும். அதனால் வசதியாக உங்கள் மடல்களை வாசிக்காமலே விட்டு விடுவேன். 
காரணம் 2:
உங்கள் மடல் தலைப்புகளே உங்கள் கருத்தைச் சொல்லிவிடும். தேவைப்படும் போது  2/3 அடிகள் வாசித்தால் போதுமானது. அதற்குமேல் மெனக்கெடுவதில்லை . ஏனென்றால் நம் இருவருக்கும் இடையில் இருக்கும் சில அடிப்படைக் கொள்கை வேறுபாடுகள். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் உள்நோக்கமுடையது என்றும்; அதனால் திராவிடம் என்ற கொள்கை தமிழருக்குத் தேவையற்றது என்றும்; மூலத் திராவிடம் என்ற கொள்கைக்கு ஆதாரம் இல்லை என்றும் பரவலாகப் பலரிடமும் உள்ள கொள்கை என்னிடம் இல்லை. 
நான் கால்டுவெல்லை ஒப்பிலக்கணத்தின் முன்னோடி என்று ஏற்றுக் கொள்பவள். 
எமெனோ, பரோவின் ஆய்வுகள் ஒரு புதுப் பார்வைக்குரிய கதவைத் திறந்து காட்டியுள்ளன என்று மகிழ்ச்சி அடைபவள்.
ஒரு சொல்லாய்வு மூலத்திராவிட மீட்டுருவாக்கம் என்ற கோணத்தில் திரும்பினால் மட்டுமே முழுமை அடையும் என்று நம்புபவள்.
அதனால் வெறும் பகுப்பாய்வாக அமையும் சொல்லாய்வை இரண்டாம் பட்சமானது என்று கருதுகிறேன்.
காரணம் 3
நீங்கள் மின்தமிழின் நிர்வாக உறுப்பினர். நிர்வாகத்தில் வயதால் மூத்த மரியாதைக்குரியவர். நிர்வாகத்தின் நாகரித்தை வரையறுக்க உதவும் அளவுகோல் நீங்கள் தான். நான் சகிப்புத்தன்மையை வளர்க்க முயன்று பயிற்சி எடுக்கும் சாதாரண உறுப்பினர். இந்த மடலை மின்தமிழுக்கு மட்டுமே நான் அனுப்புகிறேன். வல்லமைக்கு அனுப்பவில்லை. நீங்கள் அனுப்பி இருக்கும் பிற குழுவினருடன் எனக்குத் தொடர்பில்லை.      

முதலில் உங்கள் வரிகளைப்பற்றியே பிழைதனைக்காட்ட விழைகின்றேன்
 சங்க நூல்களில் வலிமை ஒன்றுதான் பொருள் மாற்றம் ஏதும் பெறவில்லை 
கணேசன் தான் சான்று காட்டாத சிவப்பு என்கின்றார் காட்டும் சான்று பிழைபட்டது 
பொருள் தடுமாறியநிலை அதனை ஏற்று காட்டும் நிலை தன் உங்களுடையது 
கபிலரின் குறிஞ்சிப்பாட்டு வரிகளில் 96 பூக்கள் பற்றி வரும் பகுதியில் 
எரி புரை எறுழம் என வரும் எறுழம்தான் பூவின் பெயர் அதனின் பண்புதான் எரி புரை எனபது புரை என்பது உவம் உருபுஅறிவீர் 
இந்த உவம உருபு வழியேயே கபிலர் வரியில்  எரி எனும் சொல் நிறத்திற்கு ஏலாது அதன் கூம்பு போன்ற உருவத்திற்குத் தான் பொருந்தும் என நீண்ட சான்றுகள் தான் காட்டினேன் 
அதாவது இதுவரை யாரும் காட்டாத உவம உருபு எல்லம் ஒன்றல்ல அதனிற்கும் பயன்கோள் மரபு உள்ளது அதன வழியும் பொருகோளில் சரி பிழை என வாதம் வைக்க இயலும் எனக்காட்டினேன்
அதன் வழி எறுழ் எனும் சொல்லிற்கு சிவந்த நிறம் என பொருள் கட்டுவது பிழைபட்டது என வைதுள்ளேன் காணாததால் இப்போது காண்க 
எனவே
 எறுழுடன் சிவப்பு என்பதுடன் காலப் போக்கில்  மாற்றம் பெற்றது எனனும் உங்கள் மடல் கருத் து சீரிய பிழையே எனக் காட்டுகின்றேன் மறுப்பு  இருக்கும் எழுதவும் 
இந்த மடல் எழும்போதே கூட கணேசனின் இரு மடலகள் (+ உங்ககளுடை யது ஒன்று ) வந்தனபார்த்தேன் அதனில் நச்சினர்க்கினியர் எனும் உரைஉஆசிரியர்  கூற்றாகக் காட்டியுள்ளா ர் மற்றவை புறத்த பொருள அதாவது வந்ததிலிருந்து  விளைந்தவை மற்றவை அதனின் பனிச்சரிவு  (அவலான்சி) அவ்வளவே நச்சினர்க்கினியர் கூற்று உண்மையானலும் மறுக்கின்றேன் ஏனெனில் அவரும் கணேசன் போல்தன் மாற்றுக்கருத்தை உண்ர்ந்தவர் ஆகலாம் என்னைப் போல் ஆழ்ந்து உவம உருபு வழியும் காண ஆய்வு கற்க முயலாத நிலையாகலாம்  கல்விமான் எல்லோரும் எவ்வழியிலும்  சீரியர் எனபது என் எண்ணமல்ல/ திமிருமல்ல/ குறள் 423 ம் 355ம்
மட்டும்தான் அடிப்படை ///wrote 13 hrs ago 

நானும் கண்ணை மூடிக்கொண்டு உரையாசிரியர் கருத்தை ஏற்றுக் கொள்பவள் இல்லை தான். 'காப்பியங்களில் உவமஉருபுகள்' என்ற தலைப்பில் முனைவர்பட்ட ஆய்வேடு எழுதிய என் சக ஆசிரியர் (இங்கே சிவகாசியில் தான் இருக்கிறார்) தலையணை போல் ஒரு ஆய்வேடு வைத்திருக்கிறார். தமிழூர் சுப்ரமண்யம் ஐயாவின் நெறியாளுகையில் உருவான ஆய்வேடு. அவரைச் சந்திக்கும் போது ' புரை ' என்னும் உவமவுருபு கூம்பு வடிவத்திற்கு மட்டும் உரியதா? என்று அவசியம் கேட்பேன். எனக்கு இக்கருத்தில் இப்போதைக்கு உடன்பாடு இல்லை.
சக 






--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

kanmani tamil

unread,
Aug 2, 2019, 7:39:29 AM8/2/19
to mintamil
///இப்படிப் பட்ட குலத்தின் Totemic symbols உண்டு. அமெரிக்காவில், செவ்விந்தியரிலும்
 Totemic symbols   பல உண்டு. ///Dr Ganesan wrote 18hrs ago 

ஓரளவு புரிகிறது. அதாவது ஒரு இனக்குழுவிற்குரிய அடையாளம் . சரியா?
அவை தாவரம் அல்லது பறவை அல்லது விலங்கு தொடர்பான குறியீட்டுப் பெயர்களாக அமைந்திருக்கும்.
ஏனெனில் நீங்கள் காட்டியுள்ள சான்றுகள் அனைத்தும் அவ்வாறே உள்ளன.

நாங்கள் வாழும் பகுதியிலும் ஒரு குடும்பம் அல்லது கூட்டத்தைக் குறிக்கும் அடையாளப் பெயர்கள் வழக்கில் உள்ளன.
ஆனால் அவை தாவரம்/ விலங்கு/ பறவைப் பெயர்களாக இராது.
உதாரணமாக இங்கே சிவகாசியில் ' செம்ட்டி ' என்று ஒரு கூட்டம் உண்டு.
அதாவது பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கிய போது இடுப்பில் உலோகத்தாலான செம்பைக் கட்டிக் கொண்டு ஏறிய முன்னோடிகள். பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் என்று குறிக்க 'செம்பு கட்டி ' என்று வழங்கிய பெயர் காலப்போக்கில் முயற்சிக் சுருக்கம் காரணமாக செம்ட்டி ஆகி விட்டது என்பர். இதை ஏற்றுக் கொள்ள எதுவாக 'பட்டைகட்டி' என்றொரு கூட்டம் உண்டு. அதாவது இடுப்பில் பனம்பட்டையாலான கொள்கலனைக் கட்டிக் கொண்டு பதநீர் இறக்கியவர்களாம். கச்சை கட்டி என்றொரு குழுவும் உள்ளனர்.
சக   

N. Ganesan

unread,
Aug 2, 2019, 7:48:15 AM8/2/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
எனக்குத் தமிழ் கல்லூரியில் போதித்த பேரா. க. கிருஷ்ணசாமி அவர்களின் நூல் (பிஎச்டி தீஸிஸ்) உங்களுக்கு உதவும். எங்கள் கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலை, சென்னை) தமிழ் கணினியில் ஏற என் பங்கைப் பாராட்டி ரூ. 1 லட்சம் பரிசு அளித்தனர் (பேரா. வா. செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன்) - தமிழ் இணையப் பல்கலை அவர் நிறுவினார்.) அப்போது மக்கள் வெளியீடு, எம். டி. ராஜ்குமார் வந்திருந்தார். பேரா. க. கிருஷ்ணசாமி மறைந்து பல்லாண்டு ஆகிவிட்டன என்றார்.

நா. கணேசன்

கூட்டமும் திருமணமும் /
Koottamum thirumanamum totem and marriage with special reference to kongu vellala

Author:கிருட்டினசாமி, க. க. கிருட்டினசாமி ; K Kiruttinasamy
Publisher:நாம் தமிழர் பதிப்பகம், Chennai : Nam Tamizhar Pathippagam, 2008.


Kūṭṭamum tirumaṇamum = Totem and marriage with special reference to Kongu Vellala

Author:Ka Kiruṭṭin̲acāmi
Publisher:Cen̲n̲ai : Makkaḷ Veḷiyīṭu, 1983.


kanmani tamil

unread,
Aug 2, 2019, 7:51:21 AM8/2/19
to vallamai, mintamil
///வைதேகி ஃஎர்பர்ட் அவர்களின் படி.

விரி இணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
விரி – spread, இணர் – clusters, கால் எறுழ் – erul trees with trunks, Alstonia scholaris, ஒள் வீ – bright flowers, தாஅய – spread, 
வீ எனில் சிறு மலர். இவை சிறு மலர்க்கொத்துகாளாகவும் நல்ல காம்பு படைத்ததாகவும் இருக்கலாம்./// வேந்தன் அரசு wrote 17hrs ago 

விரி இணர்க்கால்  = விரிந்த அல்லி வட்டம் (andrecium and gynoecium) என்பது தான் பொருத்தமாக இருக்கும் .
ஏனென்றால் 'வீ ' = விரிந்து உதிரும் பூ வகைகளைக் குறிப்பது (நாகலிங்கப்பூ , கொன்றைப்பூ முதலியன )
சக 



On Fri, Aug 2, 2019 at 5:10 PM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:

N. Ganesan

unread,
Aug 2, 2019, 8:00:35 AM8/2/19
to மின்தமிழ், vallamai
தவறாக வைதேகி எறுழ் மரத்துப் பெயரைத் தந்துள்ளார். 
அவர் கொடுத்துள்ள Alstonia scholaris என்பது ஏழிலைப்பாலை மரம்.

அஞ்சிறைப் புள் (அ) மரம் (வித்து பறக்கும் தன்மை கொண்டது) சுருக்கமாக அஞ்சில் என்று அழைக்கப்படும்.
அஞ்சில் என்ற ஊர்ப் பெயர் சங்க காலத்தில் இருந்தது. அஞ்சில் அஞ்சியார், அஞ்சில் ஆந்தையார், ....
ஏழிலைப்பாலை (Alstonia scholaris) ஏழில் என்றாகி, வடகேரளத்திலே ஏழில்மலை எனப்பட்டது.
காலப்போக்கில் எலிமலை ஆகி, மூஷிகவம்ச புராணம் யாக்கப்பெற்றது.

கோலாத்திரிநாடு அதன் அருகே. அங்கே, இன்றும் வேலன் என்றும், கடம்பன் என்றும் அழைக்கப்ப்டும்
சங்க கால முருகனின் பூசாரி இருக்கிறான்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 2, 2019, 8:19:13 AM8/2/19
to மின்தமிழ், vallamai, tiruva...@googlegroups.com, Ashraf N.V.K., Theodore Baskaran
On Thu, Aug 1, 2019 at 11:53 PM திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com> wrote:
உங்கள் கூற்று உண்மைதான் ஐயா. ஏற்கெனவே எனது " சங்க இலக்கியத்தில் பன்றி " என்ற ஆய்வுக் கட்டுரையில் கேழல் பெயர் குறித்து இவ்வாறு கூறியுள்ளேன்.

கேழல் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய நிலத்தைக் கெண்டும் அதாவது தோண்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். அதாவது, கெண்டுதல் >>> கேளல் >>> கேழல்.


இந்தக் கூற்று உண்மையானது அல்ல. எறுழ் = சிவப்பு, எறுழி = பன்றி (அதிலும், ஆண்பன்றி).. சாதாரணமாக, நான் படிக்காது விட்டுவிடும் நபர் எறுழ், எயிறு என்று தொடர்பற்ற சொற்களை வைத்து மடலை என் இழைக்கு அனுப்பினார். எறுழ் ‘சிவப்பு’ (மலர்), எயிறு வெவ்வேறு. அதுபோலத் தான், கேளல் என்பது கேழல் என்று நீங்கள் எழுதியிருப்பது ஆகும். கேளல் = என்றால் கேட்பது. கேழல் < கேழ் ‘சிவப்பு’. கேழல் = ஆண் பஃறி. ள, ழ தமிழில் மிகுந்த வேறுபாடு கொண்ட எழுத்துகள். இப்போது ள, ழ இரண்டுக்கும் வேறுபாடு மறைந்துவந்தாலும், ஆதிகாலங்களில் கேளல் என்றால் என்ன? கேழல் என்றால் என்ன? - என அறிந்தே தமிழர் சொற்களைப் படைத்து ஆண்டனர்.

கேழல் = பன்றி (அதிலும், ஆண்பன்றி). கேழ் = சிவப்பு. இது சிவப்பு பற்றி வந்த பெயர். கேழ் = சிவப்பு, நிறன். 
கேழல் என்பதை விளக்கும்போது கேழையாடு, கேழ்வரகு எல்லாம் கொடுத்துள்ளேன் பார்க்கவும். ஆண் விலங்குகளுக்கு சிவப்பு நிறம் என்பதால் பெயர் அளிக்கும் த்ராவிடர்களின் முறை மிகப் பழையது. ப்ரோட்டொ-திராவிட காலத்தை ஒட்டிய, மிக ஆழமான பொருள் கொண்ட முறை எனலாம்.  சேவல் - குடுமி சிவப்பு. சே - காளைக்குப் பெயர். இவையெல்லாம் சிகப்பு நிறத்தான் வருவது. “ஈனாக் கிடாரியும், பூணாச் சேவும்” கலியாணம் ஆன பெண்ணுடன் அனுப்புவதை, நாட்டுக் கவிராயர்கள் வாழி மங்கலம் பாடி, வெண்கலத் தாம்பாளத்தில், பாலும் பழமும் கரைத்து தாம்பாளத்தை அப்படியே எடுத்துண்வதையும், “மாடு சேங்கண்ணு போட்டாச்சு” என்று மலசர்கள் பட்டியில் இருந்து வந்து சொல்வதும் கேட்டு வளர்ந்தவன் நான். அதனால், கேழ் (கேழல், சே) ஏன் ஆணுக்குப் பெயர் என்றும், பிணா பிணவல் பெட்டை/பெண்டு பிள்ளை எனப் பெண்ணுக்குப் பெயரும் தமிழில் அமையும் காரணம் விளக்கமாகப் புரிகிறது.

கேழல் = ஆண்பன்றி. பிணவல் = பெண்பன்றி. இப் பால் பாகுபாட்டைச் சங்க இலக்கியத்தில் படித்தபின்னரே, கேழ்- என்னும் சிவப்பு நிறத்தால் அமையும் பெயர் கேழல் எனத் தெளிந்தேன். எறுழி வேந்தன் என்பதில் எறுழ் = சிவப்பு, எறுழி == கேழல் என்பதும் ஓர்க.
கேழ்- சிவப்பு. இதில் இருந்து கேழல் (மற்றும், சே, சேவல்) என ஆண்விலங்குகட்கும், பிணா (பெண்) மற்றும் பிணவல் எனப் பெண் விலங்குகளுக்கும் ப்ரோட்டோ-த்ராவிடபாஷையில் பெயர் அமைத்தல் அரதப் பழசான செயல். பிள- > பிணவல். பெண், பிள்ளை ...
அதனால்தான், கேழல் = எறுழி சிகப்பு வண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பழம்பெயர்கள் என இவ்விழையில் விளக்கியுள்ளேன்.

சங்கச் சான்று:
மென் புனிற்று அம் பிணவு பசித்தென - மென்மையும் ஈன்ற அண்மையும் உடைய அழகிய பெண் நாய் பசித்ததாக, பைங்கட் செந்நாய் ஏற்றை-பசிய கண்களையுடைய செந்நாய் ஏறு, கேழல் தாக்க-ஆண் பன்றியினைத் தாக்க, இரியல் பிணவல் தீண்டலின் - அது கண்டு அஞ்சியோடும் பெண்பன்றி மோதிச் செல்லுதலின், பைங்குலை ஈந்தின் பரீஇ உதிர்ந்த செங்காய் பரல்-பசிய குலைகளையுடைய ஈந்தினின்றும் அறுபட்டு உதிர்ந்த செங்காய்களின் வித்துக்களுடன் கூடிய, மண் சுவல முரண் நிலம் - மண்மேடாகிய வன்னிலத்தை, உடைத்த - உடைத்திட்ட, வல் வாய்க் கணிச்சி- வலிய வாயினையுடைய குந்தாலியை யுடைய, கூழ் ஆர் கூவலர்-கூழினையுண்ணும் கிணறு வெட்டுவோர், ஊறாது இட்ட உவலைக் கூவல் - அகழ்ந்து பார்த்தும் நீர் ஊறாமையின் விட்டேகிய தழை மூடிய கிணறுகளை;  
 
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியற் பிணவல் தீண்டலின் பரீஇச்
செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின்
பரல்மண் சுவல முரணிலம் உடைத்த
வல்வாய்க் கணிச்சிக் கூழார் கூவலர்

நா. கணேசன்
 

அன்புடன்,

தி.பொ.ச.

iramki >> உல்>உறு>இறு>இருள்>எறுள்>எறுழ்

இப்படி எல்லாமா எறுழ் = சிவப்பு பிறக்கும்? யார் இவ்வகையில் ஆராய்ந்துள்ளனர்.
விளக்கினால் அந்த நூலை வாங்கிப் படிக்கலாம்.

எனக்குத் தெரிந்து,
kezu-/*keRu- > eRuz (eRupu in Telugu) meaning 'red'.
The word-initial k-loss can be seen in grass name: kaRuku > aRuku.

N. Ganesan

unread,
Aug 2, 2019, 9:43:04 AM8/2/19
to மின்தமிழ், vallamai, dorai sundaram


On Thu, Aug 1, 2019 at 12:11 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
எறுழ் = சிவப்பு என்ற மூலத்திராவிட வழக்கு காலப்போக்கில் எறுழ் = வலிமை என்று மாற்றம் பெற்ற வரலாறு குறித்து ஒருவர் ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ஆய்வேடு தயார் செய்து சமர்ப்பிக்கலாம். சுவையான ஆய்வாக அமையும் .
சக  

> இந்தப் பூ அழகு ...இதன் தற்காலத் தமிழ்ப் பெயர் என்ன?
மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என்றழைக்கப்படும் மரத்துக்கு எறுழம் என்று சங்க காலப் பெயர் ஒரு காரணப் பெயர் எனலாம். இதன் மலர்கள் நெருப்பை ஒத்த Scarlet சிவப்பு. மேலும், இம்மரங்கள் தங்கள் நீர்ச் சத்தால் காட்டுத் தீ பரவினாலும் அழிவதில்லை. 

கு. சீனிவாசன் சங்கப் புலவர் குறிப்பிடும் முக்கியமான குறிப்புகளைக் கோட்டை விட்டுவிட்டார். இப்போது இருந்திருந்தால், சொல்லி விளக்கியிருக்க முடியும். எறுழம் சரியான தாவரத்தை அடையாளம் காட்டிய அவர் எங்கே இம்மரங்கள் உள்ளன
என சங்கப் புலவர் கூறும் செய்தியைக் கவனிக்கத் தவறிவிட்டார். மேலும், ஒப்பீட்டுத் திராவிட மொழியியலும் அவர் பார்க்கவில்லை. தெறுழ் (வைரம் தெறுழை எறுழ் எனப் பிழையாக எழுதியது இணையத்தில் கோல் ஓச்சுகிறது. சங்கத்தமிழ் தாவரவியல் பேராசிரியன்மார் நூல்கள் கொண்டு திருத்தவியலும் எனக் கருதுகிறேன். தெறுழ் சமவெளிகளில் வளரும். எறுழ் மரம் அப்படி அல்ல.)

குறிஞ்சித்திணைக் கிழவன் முருகன். குறிஞ்சித் திணையிலே மட்டும் மலரும் எறுழ் மரத்தை குறத்தி வள்ளி அணிவாள் போலும். அதற்காகக் கொங்குகிழான் ஒருவனின் மனைவி பெயர் எறுழங்கோதை. இது வள்ளிக்காக வைத்த பெயர் எனலாம். இன்றும்,
வள்ளியாத்தாள், வள்ளிநாயகி, வள்ளியம்மை கொங்கில் மிகுதி. முதல் விடுதலைப் போர் ஆற்றிய தீரன் சின்னமலையின் பெரியதாய் பெயரும் அஃதே. அவருக்கு மடவிளாகம் இலக்குமணபாரதி இயற்றிய விருத்தம் காண்க:
திருப்புகழில் ஏராளமான தலங்கள் குறிஞ்சிநிலப் பகுதி மிகுந்த கொங்கில் காண்கிறோம். அதன் தலைமை ஸ்தலம் பழனி, இன்றும் வருமானத்தில் பழனி தான் ‘நெம்பர் ஒன்.’

NG

அழகான் மலர் கொண்ட சிறு மரம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலர். எறுப ‘சிவப்பு’ எனத் தெலுங்கில் உள்ளதைப் பார்த்துத் தான் கு. சீனிவாசன் சொல்வது சரி என முடிவுக்கு வந்தேன். தெறுழ் என்ற கொடி உண்டு அது வேறு. அது பொன்னிறமானது. குறிஞ்சிப் பாட்டு மலர் எறுழ் என்பதற்குத் தெறுழ் மலரைத் தந்துள்ளனர் இணையத்தில். அது பிழையானது.

சங்க இலக்கியத்தின் எறுழ் (எறுழம்) (Cf. கெழு-)  இரண்டு முறை வருகிறது. அதன் பிறகு கொங்குநாட்டில் 3-ம் முறையாக,
எறுழங்கோதை என்ற பெண்மணி வட்டெழுத்துக் கல்வெட்டில் வருவதை, திரு. துரை சுந்தரம் அக் கல்வெட்டைப் படித்துச் சொல்லியுள்ளார். அப்பெயரை விளக்கி அப்பொழுது எழுதினேன். கு. சீனிவாசன் குறிப்பது சரியென்று உரைத்துள்ளேன். பெயராய்வு “எறுப” (=சிகப்பு) என்பதால் மேலும் விளங்கிற்று. தெறுழ், எறுழ் வெவ்வேறான தாவரங்கள். தெறுழ் ஒரு கொடி.
எறுழ் ஒரு மரம்.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 2, 2019, 10:33:01 AM8/2/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, dorai sundaram
> முள்ளி என்னும் ஒரு சொல் தவிர மேற்சுட்டிய எதுவும் கல்வெட்டில் இல்லை. அதனால் புரியவில்லை.

மற்ற சொற்கள் கல்வெட்டில் கிடைத்தபோது பேசினோம். அப்போது நீங்கள் இணையத்தில் எழுதவில்லை என நினைக்கிறேன். 

மொழியியல் நோக்கில் நீங்கள் எழுதுவது எதிர்காலத் தலைமுறைக்கு மிக உதவி செய்யும். திராவிட மொழியியல் முன்னேற்றமாக இவை வேண்டும். இல்லையேல், ஆங்கில வார்த்தையை தமிழ் என்று வடவெழுத்து நீக்கித் தரும் போக்கு, நூல்களின் காலக்கணிப்பு (உ-ம்: சிலம்பு கி.மு. நூற்றாண்டுகளாம் !!), இன்ன செயல்கள் மிகுதலால் தமிழ்/திராவிட மொழியியல் பேராசிரியர்கள் கருத்துகள், ஜர்னல் ஆர்ட்டிக்ல்ஸ், எதுவும் பேச முடியாமல் போய்விடும் நிலை. இவை எதுவும் பயிலாமல், தமிழ் தான் சம்ஸ்கிருதம் என்ற மடல்களை அடிக்கடி மின்   தமிழ் குழுக்களில் காண்கிறோம். ஓரளவு சங்க தமிழர் பராவல் பற்றிய நல்ல கட்டுரைகளை ஆதாரத்துடன் சில இளைஞர்கள் சிகாகோ 10-WTC-ல் கேட்கமுடிந்தது. 

> கோதை என்று அழைக்கப்படும் சேரனும் உண்டு.
> சக 

கோதைக்குப் பல பொருள் உண்டே. கூந்தல், மலர்மாலை, .... எறுழங்கோதை என்னும் பெண்ணின்பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டில் குடவோட்டு மொக்கணியில் வருவதால், எறுழம் = மலைப்பூவரச மலர் என்று கொள்கிறேன்.

குறிஞ்சித்திணைக் கிழவன் முருகன். குறிஞ்சித் திணையிலே மட்டும் மலரும் எறுழ் மரத்தை குறத்தி வள்ளி அணிவாள் போலும். அதற்காகக் கொங்குகிழான் ஒருவனின் மனைவி பெயர் எறுழங்கோதை. இது வள்ளிக்காக வைத்த பெயர் எனலாம். இன்றும்,
வள்ளியாத்தாள், வள்ளிநாயகி, வள்ளியம்மை கொங்கில் மிகுதி. முதல் விடுதலைப் போர் ஆற்றிய தீரன் சின்னமலையின் பெரியதாய் பெயரும் அஃதே. அவருக்கு மடவிளாகம் இலக்குமணபாரதி இயற்றிய விருத்தம் காண்க: http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
திருப்புகழில் ஏராளமான தலங்கள் குறிஞ்சிநிலப் பகுதி மிகுந்த கொங்கில் காண்கிறோம். அதன் தலைமை ஸ்தலம் பழனி, இன்றும் வருமானத்தில் பழனி தான் ‘நெம்பர் ஒன்.’

எறுழங்கோதை - எறுழ் மலர்க் கோதையைச் சூடிய பெண். வள்ளிக் குறவஞ்சி எனினும் அமையும்.

இணைத்த கோதை (திருமுரு. 200).
உயலுங் கோதை (பதிற்றுப். 52, 17).
குழற்சிகைக் கோதை சூட்டி (சீவக. 252).
கொத்தவிழ் கோதையாற் கூறுவிக்குற்றது (திருக்கோ. 263, கொளு).

எறுழங்கோதை கொங்குநாட்டில் இருக்குமாப்போல, இன்னொரு வியப்பான கோதையைக் கொங்குவேளிர் குறிக்கிறார்:
முளைக்காற்கோதை muḷai-k-kāṟ-kōtai , n. id. + கால்¹ +. A garland of paddy-sprouts; நெல் முளைகளால் தொடுக்கப்பட்ட மாலை. முளைக் காற் கோதை துயல்வர (பெருங். இலாவ..)

கொங்கு விம்முபூங் கோதை மாதரார் (சீவக. 2680).
கோதை மாதவி கொழுங்கொடியெடுப்ப (சிலப். 14, 113) (குருக்கத்திக் கொடி மாலை போல் இருக்கிறது.)

2016 மடல்:

From http://kongukalvettuaayvu.blogspot.com/2016/05/blog-post_15.html

(Dorai Sundaram, Coimbatore read this Vattezutthu inscription)

எறுழம் எந்த மரத்தின் மலரைக் குறிக்கும்? இந்தப் பிரதேசத்திற்குத் தொடர்புடைய தாவரமா? எறுழங்கோதை என்ற பெண்ணின் அழகிய பெயரின் சிறப்பு - இவற்றைப் பார்ப்போம்.

 

எறுழங்கோதை:

 

கோதை என்றால் மாலை. சங்கப் பாடலில் பலமுறை பயிலும் சொல்.

       இளமையும் காமமும் நின் பாணி நில்லா

       இடை முலைக் கோதை குழைய முயங்கும்

       முறை நாள் கழிதல் உறாஅமைக் காண்டை

http://www.tamilvu.org/slet/l1260/l1260son.jsp?a=12

 

கோதை என்ற பெயரிலே முடியும் பெயர்கள் தமிழில் மிகுதி. தாமரைக்கோதை என்று திருமகளைச் சீவகசிந்தாமணி குறிக்கிறது. பூங்கோதை – காளத்தியில். முருகுவளர்கோதை – கண்ணார்கோயிலில். திருவைகல் மாடக்கோயிலில் செண்பகாரண்யேசுவரர் – கொம்பியல்கோதை.

 

        கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்

        தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்

        வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்

        செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே

 

அணிகொண்ட கோதை – தென் திருமுல்லைவாயிலில். அல்லியங்கோதை திருவாருரில் அம்பாள் பெயர்.

          வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த
          நல்லிய னான்முகத்தோன் றலையின் னறவேற்றான்
          அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி யாரூர்ப்
          புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. (தேவாரம்)

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பெண்பெயராக அல்லியங்கோதை:

மல்கிய தோளும் மானுரி யதளும் உடையவர் தமக்குமோர் பாகம்,

நல்கிய நலமோ? நரகனை தொலைத்த கரதலத் தமைதியின் கருத்தோ?

அல்லியங் கோதை யணிநிறம் கொண்டு வந்துமுன் னேநின்று போகாய்,

சொல்லியென் நம்பீ இவளைநீ யுங்கள் தொண்டர்கைத் தண்டென்ற வாறே!

 

மணம் கமழும் மாலை அணிந்த நப்பின்னை = வம்பவிழ்கோதை

வம்பவிழ் கோதை பொருட்டா மால்விடை யேழும் அடர்த்த,

செம்பவ ளத்திரள் வாயன் சிரீதரன் தொல்புகழ் பாடி,

கும்பிடு நட்டமிட் டாடிக் கோகுகட் டுண்டுழ லாதார்,

தம்பிறப் பால்பய னென்னே சாது சனங்க ளிடையே?

 

சம்பந்தர் – சீகாழித் தேவாரம்

புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்

வண்டமர் கோதையொ டும்மிருந் தமண வாளனே.

           

பூங்கமழ் கோதையொ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்

பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை

ஆங்கமர் வெய்திய ஆதியா கஇசை வல்லவர்

ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வதும் உண்மையே


 

NG

எறுழங்கோதைக்குப் பொருள் கூறுகையில் பின்வருவன போல்வன பொருந்தா.
(1)
ஒருவாய்க்கோதை Drum with one face in the shape of a marakkāl; ஒருகட்பறை. மரக்காலன்ன வொரு வாய்க்கோதை (கல்லா. 8, 27). 
(2) 
பஞ்சாய்க்கோதை pañcāy-k-kōtai , n. பஞ்சாய்¹ +. See பஞ்சாய்ப்பாவை. பஞ்சாய்க் கோதை மகளிர்க் கஞ்சுவல் (ஐங்குறு. 54). 

kanmani tamil

unread,
Aug 2, 2019, 12:54:11 PM8/2/19
to mintamil, vallamai
முள்ளி = கத்தரி என்கிறீர்கள்.
இங்கே முள்ளிக்காய் வேறு; கண்டங்கத்தரி வேறு 
முள்ளிக்காய் தரையில் படரும் முட்செடியில் காய்க்கும்.
கண்டங்கத்தரி 4 / 5 அடி உயரமுள்ள முட்செடியில் காய்க்கும்; மூணாறுக்கு மலையேறும் பாதையின் பக்கமெல்லாம் கண்டங்கத்தரி தான். மருந்தாகப் பயன்படும்.(இருமல் & சளித்தொல்லை).
இரண்டுமே கசப்புக் காய்கள்.  

நன்று ; ' எறுழ் ' பற்றிப் புதிய செய்திகள் தெரிந்து கொண்டேன். மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதும் அறிந்து கொண்டேன்.
சக  

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 3, 2019, 6:20:05 PM8/3/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai, panbudan

மலைகளிலே பூக்கும் மரங்களில் சிவப்பான பூக்கள் அரிது. எனவே, சிவந்த அழகிய நிறத்தால் எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)' எனப் பெயர்கொடுத்துள்ளனர். எறுழ் < கெழு/*கெறு (எறுப ‘red color (Telugu)'. தற்காலத்தில் மலைப் பூவரசு (அ) காட்டுப் பூவரசு என இந்த ரோடோடெண்ட்ரான் மரம் வழங்குகிறது. எரிபுரை எறுழம் – குறிஞ்சிப்பாட்டு.‘நெருப்பை ஒத்த எறுழம்பூ’ - நச்சினார்க்கினியர் உரை. ‘விரியிணர்க்கால் எறுழ் ஒள்வீ தாஅய்’ (ஐங்குறுநூறு 308). காம்புடைய, கொத்துக்கொத்தாய்ப் நெருப்பைப் போலப் பூக்கும் தாவரம் என்றால் Rhododendron Nilagiricum, Zenk. என்னும் தாவரத்தைத் தெரிவு செய்கிறார் பேரா. கு. சீனிவாசன் (சங்க இலக்கியத் தாவரங்கள், பக்கம் 384, தமிழ்ப் பல்கலை). இருப்பினும், இந்த எறுழ மரம் உயர்ந்த மலைகளுக்கே உரிய மரம் என்று சங்கப் புலவர் பதிவு செய்ததை விட்டுவிடுகிறார். அச் செய்தியும் எடுத்தால், மலை மரங்களிலே ’எறுழ்’ நிறப் பூக்கள் கொண்டது இந்த எறுழ் மரமே என உறுதி செய்தற்கு நல்ல சான்று ஆக அமையும். மேலும், ஒப்பீட்டுத் திராவிட மொழியியலும் அவர் பார்க்கவில்லை (எறுபு = சிவப்பு, எறுழி = கேழல் < கேழ்).

எறுழ் மலைகளிலே வளரும் மரம் - சங்கச் செய்யுள்
------------------------------

   பல்லிருங் கூந்தல் மெல்லியலோள் வயின்
    பிரியாய் ஆயினு நன்றே விரியிணர்க்
    கால் எறுழ் ஒள்வீ தாஅய
    முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே. (ஐங். 308)

   எ-து ‘பிரிவல்’ என்ற தலைமகற்குத் தோழி, ‘பிரியாதொழியப்
பெறின் நன்று; பிரிவையாயின் இப்பருவத்து இம்மாமலை எங்களை
விட்டுப் பிரிந்தாற் பிரி’ எனச் சொல்லியது.
முருகன் விரும்பும் மா மலையிலே பூக்கும் எறுழ் மரம் என்று அரிய செய்தி சங்கப் பாட்டிலே உள்ளது.

குறிஞ்சித்திணைக் கிழவன் முருகன். குறிஞ்சித் திணையிலே மட்டும் மலரும் எறுழ் மரத்தை குறத்தி வள்ளி அணிவாள் போலும். அதற்காகக் கொங்குகிழான் ஒருவனின் மனைவி பெயர் எறுழங்கோதை என வட்டெழுத்துக் கல்வெட்டு. இது வள்ளிக்காக வைத்த பெயர் எனலாம். இன்றும், வள்ளியாத்தாள், வள்ளிநாயகி, வள்ளியம்மை கொங்கில் மிகுதி. திருப்புகழில் ஏராளமான தலங்கள் குறிஞ்சிநிலப் பகுதி மிகுந்த கொங்கில் காண்கிறோம். அதன் தலைமை ஸ்தலம் பழனி, இன்றும் வருமானத்தில் தமிழகத்தில் பழனி தான் ‘நெம்பர் ஒன்.’  

நீலகிரி மக்கள் தோடர்களும், படுகர்களும் பில்லி, பில்லிம்பூ (billimbu) என எறுழம்பூவை அழைப்பர். பெயர்க்காரணம் அறிதல் எளிது. விளக்கு- விள்ளி (மரம்), விள்ளிம்பூ :: விளக்குபோன்ற ஒளிவிடும் மலர். விள்ளி (> வில்லி > billi) ஆகியுள்ளது.

~NG

எறுழ மரம் தற்காலப் பெயர்கள்:
http://testftirupurnorth.blogspot.com/2015/12/blog-post_95.html
"அல்மோராவில் உள்ள ஜி.பி. பாண்ட் மையத்தில் உள்ள விஞ்ஞானிகள், ரோடோடென்ரான் (மலைப் பூவரசு) எனும் தாவரத்தின் மலர்ச்சிப் பருவம் தொடர்பாக 1893-ல் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்தனர். இச்செடிகள் தற்போது 40 நாட்கள் முன்னதாகவே மலர்ந்துவிடுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த மாற்றத்துக்கும் வெப்ப நிலை உயர்வுக்கும் தொடர்பு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இமய மலைப் பகுதியில் உள்ள பல உயிரினங்களும் இதே போன்ற பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. கர்நாட காவின் கடற்கரை பகுதியில் உள்ள எனது கிராமத்தில் மாமரத்தின் மலர்ச்சி பருவம் இதேபோன்ற மாற்றத்துக் குட்பட்டிருப்பதை அறிய முடிகிறது. மணிப்பாலில் அத்தி, ஒடிஷாவில் சாரப் பருப்பு, கேரளாவில் காப்பிக்கொட்டை ஆகியவற்றிலும் இந்த மாற்றத்தை உணர முடிகிறது. "

நெருப்புக்கு அஞ்சாத மரம்!- Dinamani, 20 September 2012.
'ஒரு மரம் ஒரு கோடி தீக்குச்சிகளைக் கொடுக்கும். ஆனால், ஒரு தீக்குச்சி ஒரு கோடி மரத்தையும் அழித்துவிடும்' என்பது வனமொழி.

ஆனால் தீயினால் பாதிப்படையாத காட்டு மரம் உண்டென்றால் நம்புவீர்களா?

ரொடோடென்ரன் (RH O D O D E N D R AN) ... நீலகிரியில் இருக்கும் இந்த அரிய மரம் தீப்பிடிக்காது. இந்த மரத்தை தீ அணுகினாலும் இயற்கையான இதன் அமைப்புகளால் தீ பரவாது. இம்மரத்தின் பட்டைகள் பல அடுக்குளாக இருக்கும். நெருப்பு இம்மரத்தை நெருங்கும்போது இதன் பட்டைகளிலிருந்து நீர் வடியத் தொடங்கும். இதனால் இம்மரத்தில் தீப்பற்றிக் கொள்வதில்லை.

இந்தியாவில் இமயமலைத் தொடர்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் மட்டுமே இது காணப்படுகிறது. இமயமலைத் தொடர்களில் இந்த மரம் ரோடோடென்ரன் ஆர்போரியம் எனவும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ரோடோடென்ரன் நீலகிரிக்கா எனவும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக வனத்தில் வளரும் மரங்களில் பூக்கும் மலர்கள் சிவப்பு நிறங்களில் இருக்காது. ஆனால் ரோடோடென்ரன் மரத்தில் மட்டுமே செந்நிற பூக்கள் மலரும். பரந்த புல்வெளிகளில் வளரும் இத்தகைய மரங்கள் பறவைகளையும் வெகுவாக ஈர்க்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கடல் மட்டத்திற்கு மேல் 1500 மீட்டர் உயரத்திற்கு மேலேயே இத்தகைய மரங்கள் வளர்கின்றன.

இந்தியாவைத்தவிர இலங்கை, நேபாளம், மியான்மர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வகை மரங்கள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நீலகிரி, ஆனைமலை, பழனி, மேகமலை போன்ற மலைப்பகுதிகளின் மேல்தட்டுகளில் இத்தகைய மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

இத்தகைய மரங்கள் பரவலாக காணப்படும் பகுதிகளில் இயற்கை புல்வெளிகளும், இயற்கை சோலைகளும் அமைந்திருப்பதால் அப்பகுதியில் கண்டிப்பாக நீராதாரங்களும் இருக்கும். தமிழில் காட்டுப் பூவரசு எனவும், நீலகிரியில் படுகர் மொழியில் பில்லி எனவும் இம்மரம் அழைக்கப்படுகிறது.

அதேபோல, நீலகிரியின் பூர்வீகக் குடிகளான தோடர் இனத்தாரின் வழிபாட்டில் இம்மரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவர்களின் அனைத்து வகையான வழிபாட்டிலும் இம்மரத்தின் மலர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இம்மரத்தின் மலர்களைப் போரஸ் என அழைப்பர். போரஸ் இந்த வார்த்தைக்கு மற்றொரு பயனும் உள்ளது. தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்ளும்போது தொடர்ந்து போரஸ், போரஸ் எனக் கூறிவந்தால் அந்த முள் விலகிவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இம்மரத்தைக் குறித்து குன்னூர் வனச்சரகர் பால்ராஜ் மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

''ரோடோடென்ரன் மரங்களை நீலகிரியின் பூர்வீக மரங்கள் எனவும் அழைக்கலாம். இவற்றின் வாழ்நாள் குறைந்தது 150 வருடங்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும். 10 ஆண்டுகள் வயதான மரங்கள் அதிகபட்சமாக 3 அடி உயரத்திற்கே வளர்ந்திருக்கும். அதனால், இந்த மரங்களைப் போன்சாய் என்ற குட்டை மரங்களை வளர்க்கும் கலைக்கு ஏற்ற மரங்களாகவும் பயன்படுத்துகின்றனர். இயற்கையான சூழலில், தானே முளைப்பதைத் தவிர இம்மரங்களை அதிகளவில் பெருக்கம் செய்ய முடியாது.

பரந்த புல்வெளிகளில் இந்த மரங்கள் மட்டுமே இருப்பதாலும், இவற்றில் பூக்கும் செந்நிற மலர்களாலும் கவரப்படும் பறவைகள் இந்த மரத்தில்தான் ஓய்வெடுக்கும். எத்தகைய பலமான காற்று வீசினாலும் அதை தாங்கும் சக்தி கொண்டவை இந்த மரங்கள், அந்த அளவுக்கு உறுதியானதாகும். இம்மரத்தின் மலர்கள் மருத்துவக்குணம் உள்ளவையாகும். இந்த மலர்களிலிருந்து உருவாக்கப்படும் சாறு மலச்சிக்கலையும், டயரியாவையும் கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது.

இம்மரத்தின் மலர்கள் தனி வடிவம் கொண்டவை. கொத்து கொத்தாய் பூக்கும் இந்த மலர்களைப் போல வேறு எந்த மலர்களும் வனப்பகுதிகளில் இல்லை'' என்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் அழிந்துவரும் மர வகைகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரோடோடென்ரன் மரங்களை ஆள் அரவமற்ற பரந்த புல்வெளிகளில் காணும் போதும், அவற்றில் பூத்திருக்கும் செந்நிற மலர்களை அருகில் சென்று பார்க்கும் போதும் மனதிற்கு ஏற்படும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது. அப்போதுதான் இயற்கையின் படைப்புகள் எத்தகையவானவை என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

-ஏ.பேட்ரிக்
http://nelliadynet.blogspot.com/2014/06/blog-post_3902.html

N. Ganesan

unread,
Aug 4, 2019, 11:46:50 AM8/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
கெழு- >> எழு-/எறு- >> எறுழ் (எறுபு) எனத் தென்மொழிகளில் ஆனது போலும். கெழு-/கேழ்- = செம்மை நிறம். கேழ்வரகு, கேழையாடு, கேழல், ... (கொழு (கலப்பையில்) :: குழை- . உழு- உழவு .... இவை போல சொல்முதல் ககரம் இழந்து எழு-/எறு-எடு- (Cf. கெழு- ‘சிவப்பு’). எறுபு, எறுழ் தோன்றியது. இந்த (1) எறுழ் ‘சிகப்பு’ மரத்திற்கும், (2) எறுழ் ‘தண்டாயுதம், வலி’ என்பதற்கும் சொற்பிறப்பியலில் வேறுபாடுகள் உண்டு.

All languages exhibit homophones, i.e., similar sounding words but having entirely different origins. An excellent example is "eRuzh" in Tamil:
(1) eRuzh = red color, coming from ker̤u 'red'. eṟur̤ < ker̤u (Cf. kEr̤varaku, kEr̤ai ATu 'mouse deer', kEr̤al 'male boar', kEr̤/ker̤ 'red color')
(2)  eRuzh = daNDAyudha as in Pazhani DaNDAyudhapANi svamin's daNDam, strength etc., Even though both have same sound, their origins are entirely different.  eRuzh = daNDAyudha does not have any word-initial consonant during its formation, whereas eRuzh = red had a word-initial k- in PD stage that was lost subsequently.

பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி பஞ்சாமிர்த அபிஷேகத்திலே திளைப்பவர். ஆயிரக்கணக்கான பாடல்களை அடியார்கள் பாடிப் பராவியிருக்கின்றனர். பால்மணக்குது பழம்மணக்குது பழனி மலையிலே - https://www.youtube.com/watch?v=_4dj094xaFY

 தமிழக அரசியலிலே ஒரு சொலவடை உண்டு. நீதிபதி ஆர். செங்கோட்டுவேலன் ஐயா, கௌமார மடாலயம் சுந்தர சாமிகள் போன்றோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ரஸிகமணி டிகேசி, கோவைகிழார் சிஎம்ஆர் போன்றோர் தலைமையில் கீழாகவும், தனியார்களாக காணியார்களும், பூசாரிகளும் வருகிற வருமானத்தை சரியாக நிர்வாகம் செய்யாமல் இருந்ததற்காக கோவில்களும், அதன் வருமானங்களும் அரசு துறையாக மாற்றப்பட்டது. இதுவே, பின்னர் ஹிந்து ரிலிஜியஸ் எண்டோமெண்ட்ஸ் போர்ட் ஆகப் பரிமளித்தது. தமிழக முதல்வராக எந்தக் கட்சியினர் வந்தாலும் (பிரிட்டிஷார், காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, ...) சுமார் ஒரு நூற்றாண்டாக, கோயில் நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கும் மரபு கடைப்பிடிப்பதுண்டு: திருச்செந்தூர் என்றால் நாடார்கள், மதுரை என்றால் நகரத்தார்கள், பழனி என்றால் கவுண்டர்கல் ட்ரஸ்ட்டீ போர்ட் சேர்மன்.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் மிக அழகானது. பழனி ஓதுவார்கள் பாடக் கேட்க கொடுத்துவைத்திருக்கவேண்டும். பொள்ளாச்சி சிவன் பிள்ளை, பிங்கலந்தை நிகண்டை முதன்முறையாக அச்சிட்டார்கள்.சிவன்பிள்ளை தன்னிடம் வளையாபதி இருப்பதாக அதிலே குறிப்பிட்டார். வளையாபதிச் சுவடி அழிந்தது போலும். அகநானூற்றுச் சுவடியை ரா. ராகவையங்காருக்கு அளித்தவர் அவரே, முற்றாக இருந்த நல்ல சுவடி. அதனால் பல பாடஙக்ள் திருந்தின என்பர். பிங்கலந்தை நிகண்டில் எறுழ் = தண்டாயுதம் என்று வருகிறது. இது வலிமை பற்றி வந்த பெயர். ஏறு/எற்று/எறி என்ற வினைச்சொற்களுடன் தொடர்புகொண்டது இந்த எறுழ் = வலிமை, தண்டு, தண்டாயுதம் எனுஞ்சொல் என்பது வெள்ளிடைமலை. குன்றின் மேல் இட்ட விளக்காய்த் திகழும் எறுழம்பூ சொற்பிறப்பு வேறு (eṟur̤ < ker̤u ) என விளக்கியுள்ளேன்.

பாம்பன் சுவாமிகள் பாடல். இப்பாடலை, செந்தூர் வேதியர்கள் இருவர் பாட முருகன் வந்து கேட்ட வரலாற்றைப்
தவசீலர் பாம்பனடிகளே வேறொருபதிகத்தில் பாடியருளியுள்ளார். பார்க்க: முதல் ஸ்லைட்.

பாம்பன் சாமிகள் - பஞ்சாமிர்த வண்ணம்,
காலிலியு மேயாட வாழ்நிதிய னாடமிகு
கனஞால மகளாட வரவேணி சசிதேவி
காமமத வேளாட மாமைரதி யாட அவிர்
கதிராட மதியாட மணிநாக அரசு ஓகை
காணும் முனிவோராட மாணறமினாட இரு
கழலாட அழகாய தளையாட மணிமாசு இல்
கானமயில் தானாட ஞான அயிலாட ஒளிர்
கரவாள மதுவாட எறிசூல மழுவாட  . . . . . . வயிரமல் எறுழோடே

......... பதவுரை .........

காலிலியுமேஆட - கால் இல்லாத வாயு ஆட
வாழ்நிதியனாட - குபேரனாட
மிகுகன ஞால மகளாட - பெருமை மிகுந்த பூமி மகள் ஆட
வரவேணி சசிதேவி காமமதவேளாட - கங்கை, இந்திராணி மற்றும் மன்மதனாட
மாமை ரதி ஆட - அழகு நிறைந்த ரதி தேவி ஆட
அவிர்கதிர் ஆட மதிஆட - சூரியனும் சந்திரனுமாட
மணிநாக அரசு - மணி அணிந்த நாகராஜன்
ஓகை காணு முனிவோராட - பேரின்பம் தெரிந்த முனிவர் ஆட
மாண் அறமின் ஆட - மாண்புமிக்க அறக்கடவுளாட
இருகழலாட அழகாய தளைஆட - கழல்களும், அழகிய சிலம்புகளும் ஆட
மணி மாசு இல் கான மயில்தானாட - அழகிய குற்றமற்ற மயிலாட
ஒளிர்கர வாளம் அதுவாட - ஒளிபொருந்திய வாள் கரத்தினில் ஆட
எறிசூலம் அதுஆட - எறிகின்ற சூலம் ஆட
வயிரமலெறுழோடே - வயிரம் பாய்ந்த தண்டாயுதமாட
(எறுழ் - தண்டாயுதம்)  
 

நா. கணேசன்
மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா  - தொல்காப்பியம்
 

N. Ganesan

unread,
Aug 4, 2019, 3:24:33 PM8/4/19
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
சேவூர் அருகே உள்ளது குடவோடு என்னும் ஊர். ஈரோடு, வெள்ளோடு, சித்தோடு, பச்சோடு (பாப்பினி), எரியோடு, ....
போலக் குடவோடு என்ற ஊர்ப்பெயர்.
காபாலிக, காளாமுக சமயம் கொங்குநாட்டின்கண் மிகுந்திருந்ததை விளக்கும் ஊர்ப்பெயர்கள் இவை. ஈர ஓடு = ஈரோடு. அங்கே சிவனின் பெயர்: ஆர்த்ரகபாலீசர். < ஈர ஓட்டு ஈசன். புலவர் செ. இராசு பழைய ஆவணங்கள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் ஈரோடு தான் என்று சொல்கிறார். ஸ்டாலின் குணசேகரன் சிகாகோ வந்திருந்தார். ஈரோட்டுக்கு சென்றது புலவர் செ. இராசு ஐயாவைப் பார்த்து என்னைச் சந்தித்ததைக் கூறியிருக்கிறார். இன்று பேசிபோது, ஈரோடு புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெறுவதை அறிவித்தார். ஸ். குணசேகரன் தொடங்கிய புத்தகத்திருவிழா சென்னை உட்பட பிற ஊர்களிலும் பரவி பல கோடி ரூபாய்களை பதிப்பாளர்களுக்கு வழங்கிவருகிறது. தமிழ் மீடியம் குறையக் குறைய என்னாகும் என்ர கேள்வி எனக்குண்டு.

(மொக்கணீச்சரக் கல்வெட்டின் பகுதி. நன்றி: துரை சுந்தரம், கோவை).
”அல்லவை கடிந்து நாடு வளம் படுத்து
நை குடியோம்பிக் கோவீற்றிருந்து
குடிபுறங்காத்துப்

பெற்றகுழவிக்கு உற்ற நற்றாய்போல்
செல்லாநின்ற திருநாள் யாண்டு
அஞ்சாவதில் இத்திருக்கோயில் லெடுப்பிச்சேந்
வடபரிசாரத்தில் குடவோடாந
இராசவிச்சாதிர நல்லூரிருந்து வாழும்
வெள்ளாளந் முள்ளிகளில்
கோவன் விச்சாதிரந்
மநைக்கிழத்தி எறுளங்கோதையேன்
என் நி
............  ந் தாந்”

முள்ளி என்பது கொங்குநாட்டிலே வெள்ளாளரில் ஒரு கூட்டம்(குலம்). வெண்டை, காடை, செங்கூன், கண்ணன், .... என்ற டோட்டமிக் ஸிம்பல்ஸ் அவர்களிலே ஒவ்வொரு குலத்துக்கும் உண்டு. ஒரே கூட்டத்தில் மணவினை செய்யார். ஆதி அமெரிக்கர்களாகிய சிவப்பு இந்தியர்களிடையே தாவரம், விலங்கு, இயற்கைப் பொருள்களை சின்னமாக எடுத்த குலங்கள் உண்டு எனக் கேட்டிருக்கிறேன்.

சக > முள்ளி = தாமரை என்று பொருள் சொல்லித் தான் வழக்கம்.
> தாமரை & கத்தரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா ?

முள்ளி முள் கொண்ட பல தாவரங்கள். தாமரை மட்டுமல்ல. முள்ளி என்ற பல தாவரங்கள், - இதனால் இடப்பெயர்கள் முள்ளிவாய்க்கால் (ஈழம்) தமிழன் தலைவிதியை நிர்ணயித்த ஊர்.- முள்ளி என்ற சொல்பயிலும் சங்கப் பாடல்களைப் படித்தால் விளங்கும்.

முள்ளி - கண்டங்கத்திரி வகை. நாலடியாரில் வட்டு எனப்படுவது. மலையகராதியிலும் உண்டு.

சக <<<

முள்ளி = கத்தரி என்கிறீர்கள்.
இங்கே முள்ளிக்காய் வேறு; கண்டங்கத்தரி வேறு
முள்ளிக்காய் தரையில் படரும் முட்செடியில் காய்க்கும்.
கண்டங்கத்தரி 4 / 5 அடி உயரமுள்ள முட்செடியில் காய்க்கும்; மூணாறுக்கு மலையேறும் பாதையின் பக்கமெல்லாம் கண்டங்கத்தரி தான். மருந்தாகப் பயன்படும்.(இருமல் & சளித்தொல்லை).
இரண்டுமே கசப்புக் காய்கள்.  
>>>

தகவலுக்கு நன்றி.

 நீர்முள்ளி (Species of Hygrophila), அடுக்குமுள்ளி (prickly nightshade), ஆற்றுமுள்ளி (கண்டங்கத்திரி),  கழுதைமுள்ளி (Holly-leaved bear's breech), முள்ளி (Indian nightshade), ஊதாமுள்ளி, செம்முள்ளி,  ... இன்ன பல.
பாப்பாரமுள்ளி pāppāra-muḷḷi , n. perh. பாப்பான் +. Indian nightshade. See முள்ளி. (MTL),
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicum; செடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)
வழுதலை¹ (p. 3549) vaḻutalai வழுதலை¹ vaḻutalai , n. cf. வழுதுணை. 1. Brinjal. See கத்திரி¹. (பிங்.) 2. Indian nightshade, m. sh., Solanum indicum; கண்டங்கத்தரி வகை. (மூ. அ.)  


முள்ளி குலம்:
முள்ளி¹ muḷḷi , n. < id. [T. mulaka, K. M. muḷḷi.] 1. Thorny plant; முள்ளுள்ள செடி. (நன். 62, உரை.) 2. Indian nightshade, m. sh., Solanum indicum; கத்தரிவகை முள்ளிச்செழுமலரோ (திவ். இயற். சிறிய. ம. தனியன்).
வட்டு (p. 3471) vaṭṭu = முள்ளி¹ (மலை அகராதி, எம்டிஎல்).

வேளாண் வேதம் எனப்படும் நாலடியாரில் செய்யுள் ஒன்று:
நன்றியில் செல்வம்

264    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.

http://www.tamilvu.org/slet/l2800/l2800uri.jsp?song_no=264&book_id=32&head_id=30&sub_id=963
அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங் கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்தஆடைகளும் உடுத்துக்கொண்டுவாழ்வுடையராயிருக்கின்றனர்.

வட்டும் வழுதுணையுஞ் சிறுமை தோன்றநின்றன.  

நா. கணேசன் 
 

kanmani tamil

unread,
Aug 5, 2019, 1:08:01 AM8/5/19
to mintamil, vallamai
மேலே சுட்டியிருக்கும் நாலடியாரின் பொருள் அழகு அற்புதம்.(இதற்கு முன்னர் இந்தச் செய்யுளை நான் படித்ததில்லை.)
இது முள்ளிக்காய்ச் செடியையும் , கண்டங்கத்தரிச் செடியையும் நேரில் பார்த்துக் காய் பறித்தவர்களுக்குப் புரியும்.

குத்துச் செடியாகத் தரையில் படரும் முள்ளிக்காய்ச்செடியில் முட்களின் அளவு மிகுதியாக இருக்கும்.
அந்தச் செடியிலிருந்து காய்களைத் தனித்துப் பிரித்தெடுப்பது பெரிய சவால்.(எனக்கு அந்த அனுபவம் உண்டு.)
அதே மாதிரி கண்டங்கத்தரிச் செடியிலிருந்து காய் பறிக்கும் போதும் முள்குத்து வாங்காத கையைப் பார்க்கவே முடியாது .

இரண்டு காய்களும் வழுவழு என்று இருக்கும்.(பிஞ்சாக இருக்கும்போது பச்சைப்பட்டைத் தொடுவது போலவும், பழுத்த பிறகு மஞ்சள்பட்டைத்  தொடுவது போலவும் உணரலாம்.)
முள்ளிக்காய் நம் பிள்ளைகள் வைத்து ஆடும் கோலிக்குண்டு போல உருண்டையாக இருக்கும். அதனால் தான் அதை வட்டு என்கிறது பாடல் 
கண்டங்கத்திரி பெரிதாகி முற்றும் போது உருண்டை உருவம்; நீள் உருண்டையாகவும் மாறும். 
பிஞ்சுக் கண்டங்கத்தரி சட்டென்று பார்க்க முள்ளிக்காய் போலத் தோன்றும். 
நன்கு விளைந்த முள்ளிக்காயின் தோல்மேற்பரப்பில் - அடர் பச்சை நிறத்தினூடு ஓடும் வெளிர் பச்சை வரிகள் மட்டுமே வேறு பிரித்து அறியத் துணை செய்யும்.

காய்கறிச் சந்தையில் இரண்டுமே யானை விலை போல் பேசப்படும்.
விற்பவள் தன் கைகளைக் காட்டியே விலை கூறுவாள்.  
அந்தக் கைகளைப் பார்த்த பிறகு பேரம் பேசவே மனம் வராது.
264    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.
வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல்.
நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே  பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள்.
ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை .இவ்வளவு அழகான பாட்டை இதுநாள் வரை படிக்காமல் விட்டேனே?!
சக 



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 5, 2019, 7:25:01 AM8/5/19
to மின்தமிழ், housto...@googlegroups.com, vallamai
<<<
264    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.
வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல்.
நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே  பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள்.
ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை .இவ்வளவு அழகான பாட்டை இதுநாள் வரை படிக்காமல் விட்டேனே?!
சக 
>>>

ஆமாம். மிக அருமையான அரிய பாடல். பல உரை அச்சுநூல்களில் தவறாக உரை சொல்லியிருப்பர். வித்துவான் தி. ச. பாலசுந்தரம்பிள்ளையவர்கள் ஏடுபடிப்பதில் கெட்டிக்காரர். பழைய உரைகொண்டு, சரியாகச் சொன்னவர் அவரே. வட்டு என்பது பற்றி எழுத எண்ணினேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள். கறிமுள்ளி என்பதும், வட்டு என்பதும் ஒன்றே என மூலிகை அகராதிகள் தெரிவிக்கின்றன (மலை. என MTL தருகிறது. மலையகராதி என நினைக்கிறேன்.) 

வட்டு செடிகளின் காய்களும், இலைகளும் சமைக்கப் பயன்படுகிறது. இலையைக் கீரை என்பர். மொக்கணீச்சரக் கல்வெட்டில் முள்ளி குலம் என்பது இந்த “மணத் தக்காளி” தான். ”மணத் தக்காளி” புதுப் பெயர். கறியாகச் சமைக்கப்படும் முள்ளி. வெண்டுவர் வண்டை உண்ணார், காடை கூட்டத்தார் காடை தொடார், முள்ளி குலத்தார் கறிமுள்ளி (=வட்டு) உண்ணார் - குலச்சின்னம் ஆதலின். 

கழல் (=கழற்சி, கழங்கு) காய் Moluccal beans - கருநிறத்தால் பெயர் பெற்றது. வட்டு ஆடப்பயன்படும். “அரங்கின்றி வட்டு ஆடியற்றே”
(குறள்). கோளம் என்னும் தமிழ்ச்சொல் > gola. - கோலிகுண்டு என ஒருபொருளிருமொழி (https://en.wikipedia.org/wiki/Pleonasm ) யாக விளங்கும் விளையாட்டு. கழல் போல இருப்பதால் கறிமுள்ளிக்கு வட்டு என்ற பெயரும் உண்டு என நாலடி 264-ஆல் அறிகிறோம். கறிமுள்ளிக்கு “தக்காளி” என்ற பெயர் tomato தென்னமெரிக்காவில் இருந்து வந்தபின் அமைந்த பெயரால் மணத்தக்காளி (fragrant tomato) எனப் பெயர் தந்துள்ளார்கள். சிவப்பு நிறத்தில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த தாவரம் இந்தச் சிவப்பு நிறக்காய்கள்.
In India, the berries are casually grown and eaten, but not cultivated for commercial use. In South India, the leaves and berries are routinely consumed as food after cooking with tamarind, onion, and cumin seeds.[17] The berries are referred to as "fragrant tomato". Although not very popular across much of its growing region, the fruit and dish are common in Tamil Nadu (மணித்தக்காளி in Tamil),[18] Kerala, southern Andhra Pradesh, and southern Karnataka.  

S. nigrum is an important ingredient in traditional Indian medicines. Infusions are used in dysenterystomach complaints, and fever.[34] The juice of the plant is used on ulcers and other skin diseases.[34] The fruits are used as a toniclaxativeappetite stimulant, and for treating asthma and "excessive thirst".[34] Traditionally the plant was used to treat tuberculosis.[35] It is known as peddakasha pandla koora in the Telangana region. This plant's leaves are used to treat mouth ulcers that happen during winter periods of Tamil Nadu, India. It is known as manathakkali keerai (மணத்தக்காளி கீரை)in Tamil Nadu and kaage soppu in Karnataka, and apart from its use as a home remedy for mouth ulcers, is used in cooking like spinach. In North India, the boiled extracts of leaves and berries are also used to alleviate liver-related ailments, including jaundice. In Assam, the juice from its roots is used against asthma and whooping cough.[36]

S. nigrum is a widely used plant in oriental medicine where it is considered to be antitumorigenic, antioxidant, anti-inflammatory, hepatoprotectivediuretic, and antipyretic.[37]

 -----------------------

வட்டு (அ) கறிமுள்ளி - இந்தியாவில் காடுகளில் தானாக வளரும் தாவரம். இதனால் தான் “Black Nightshade" (Solanum nigrum) என்ற பெயர் தாவரவியலார் வழங்கி இருக்கின்றனர். வட்டு ஆடும் கழற்சிக் காய்கள் போல உள்ளதால் இப்பெயர் நாலடியில் வருகிறது. 
இப்போதைய புதுப்பெயர் கறுப்புமணத்தக்காளி (அ) கருமணத்தக்காளி (எம்டிஎல்).

image.png

நாலடிச் செய்யுளைப் படித்ததும் நினைவுக்கு வரும் குறள்:
    இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளியர் ஆதல் வேறு.

NG
நன்றியில் செல்வம்:

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;

உணர்வ துடையார் இருப்ப - உணர்விலா


வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே

பட்டும் துகிலும் உடுத்து. 264

கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறிமுள்ளியும் கத்தரியும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர். (கறி முள்ளியும் கத்தா¢ச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்தும். அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மை இல்லை!)

https://www.facebook.com/590560324360035/posts/590573681025366/  

kanmani tamil

unread,
Aug 5, 2019, 8:42:59 AM8/5/19
to mintamil
நான் இன்னும் சுட்டிகளைப் பார்க்கவில்லை. ஆனாலும், திட்டவட்டமான தவறைத் திருத்தி விடுகிறேன். 

முள்ளிக்காய் வேறு; மணத்தக்காளி வேறு.
நான் ஏற்கனவே சொன்னது போல முள்ளிக்காய் தரையில் படரும் முள் மிகுந்த குத்துச்செடியில் காய்ப்பது.
மணத்தக்காளி முட்செடி இல்லை. அது நான்கடி வரை வளரும் மருந்துச்செடி.    
 
முள்ளிக்காய் கோலிக்குண்டு அளவிற்கு உருண்டையாக இருக்கும். மணத்தக்காளி மிளகளவு தான் இருக்கும். 

முள்ளிக்காய் பழுத்தால் மஞ்சள் நிறம் கொள்ளும். 
மணத்தக்காளி பழுத்தால் கறுப்புநிறம் கொள்ளும்.

 முள்ளிக்காய்ச் செடியின் இலைகளை யாரும் உண்பதில்லை. மணத்தக்காளிக்கீரை தேடித் தேடி வாங்கிச் சமைப்பது. 

இரண்டும் மருத்துவகுணம் கொண்டவை. கசக்கும். நான் அடிக்கடி என் குடும்பத்தினருக்காகச் சமைப்பவை. பிள்ளைகள் விரும்பாவிட்டாலும் மருந்து என்று நானும் என் கணவரும் சேர்ந்து சாப்பிட வைப்போம்.  
சக 

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

N. Ganesan

unread,
Aug 5, 2019, 9:27:42 AM8/5/19
to மின்தமிழ், vallamai
On Mon, Aug 5, 2019 at 7:42 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
நான் இன்னும் சுட்டிகளைப் பார்க்கவில்லை. ஆனாலும், திட்டவட்டமான தவறைத் திருத்தி விடுகிறேன். 

முள்ளிக்காய் வேறு; மணத்தக்காளி வேறு.
நான் ஏற்கனவே சொன்னது போல முள்ளிக்காய் தரையில் படரும் முள் மிகுந்த குத்துச்செடியில் காய்ப்பது.
மணத்தக்காளி முட்செடி இல்லை. அது நான்கடி வரை வளரும் மருந்துச்செடி.    
 
முள்ளிக்காய் கோலிக்குண்டு அளவிற்கு உருண்டையாக இருக்கும். மணத்தக்காளி மிளகளவு தான் இருக்கும். 

முள்ளிக்காய் பழுத்தால் மஞ்சள் நிறம் கொள்ளும். 
மணத்தக்காளி பழுத்தால் கறுப்புநிறம் கொள்ளும்.

மணத்தக்காளி - Solanum nigrum. இதன் சுட்டிகளையே தந்தேன்.

கண்டங்கத்திரியை முள்ளிக்காய் என்கிறீர்கள். சரியா?
கண்டங்கத்திரி = முள்ளிக்காய் = Solanum xanthocarpum

 

N. Ganesan

unread,
Aug 5, 2019, 10:13:59 AM8/5/19
to மின்தமிழ், vallamai
<<<
264    புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே;
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே,
பட்டும் துகிலும் உடுத்து.
வினைப்பயன் பற்றிப் பேசுகிறது பாடல்.
நல்வினை தீவினைப் பயன்களை அறிந்தவர்கள் புவியில் எளிய வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வு பிறருக்கு இன்னல் தராத வாழ்வு. சொல்லப்போனால் அவர்களிடம் டாம்பீகம் இருக்காது. தம்மை/ வாழ்வை அப்படியே  பிறருக்காக அர்ப்பணிப்பவர்களாக இருப்பார்கள்.
ஆனால் வினைப்பயனின் விளைவு பற்றி அறியாமல் பட்டும் பந்தாவுமாக வாழ்பவர் பிறருக்கு இன்னல்களைக் கொடுப்பர்---முள்ளிக்காய் &கண்டங்கத்தரிக்காய் போல..... உணர்ந்து எழுதிய உவமை அருமை .இவ்வளவு அழகான பாட்டை இதுநாள் வரை படிக்காமல் விட்டேனே?!
சக 
>>>

முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------

(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி). 

(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpum
இதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.

நா. கணேசன்


kanmani tamil

unread,
Aug 5, 2019, 10:21:44 AM8/5/19
to mintamil
கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே. 
மூன்றும் வெவ்வேறு காய்கள். 
நாலடியார் முள்ளிக்காயையும், கண்டங்கத்தரி யையும் தான் குறிப்பிடுகிறது. 
மணத்தக்காளி நாலடியாரில் இடம் பெறவில்லை. ஏனெனில் அது வட்டு போலாக இயலாது. 
பட்டு போல் பளபளப்பாகவோ, வழுவழுப்பாகவோ இருக்காது. தொட்டவுடன் உடைந்து விடும். மணத்தக்காளியின் மற்றொரு பெயர் மிளகுதக்காளி. 
உரையாசிரியர் கறிமுள்ளி என்று சொல்வதன் பொருள்; உணவாக உட்கொள்ளக் கூடிய முள்ளிக்காய் என்பது. 
ஒருமுறை விருதுநகர் காய்கறிச் சந்தைக்குச் சென்றால் மூன்றையும் வாங்கிப் படமெடுத்து அனுப்புகிறேன். இங்கே சிவகாசிச் சந்தையில் கிடைக்காது. 
சக    

N. Ganesan

unread,
Aug 5, 2019, 10:50:00 AM8/5/19
to மின்தமிழ், vallamai, kanmani tamil
On Mon, Aug 5, 2019 at 9:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே. 
மூன்றும் வெவ்வேறு காய்கள். 

படம் முடிந்தபோது அனுப்புங்கள். பல வலைப்பக்கங்கள் முள்ளிக்காய் = கண்டங்கத்தரி என்கின்றன.

என் எண்ணம்:
வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------

(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி). 
(உங்கள் வர்ணனைக்கு இது மிகப் பொருந்துகிறது.)

(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpum
இதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
(இதனைத் தான் ஒரு வேளை நீங்கள் கண்டங்கத்தரி என்கிறீர்கள் என கருதுகிறேன்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicumசெடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)  

N. Ganesan

unread,
Aug 5, 2019, 11:16:45 AM8/5/19
to மின்தமிழ், vallamai

On Mon, Aug 5, 2019 at 9:21 AM kanmani tamil <kanmani...@gmail.com> wrote:
கண்டங்கத்தரி வேறு; முள்ளிக்காய் வேறு என்று அதற்கு முந்தைய மடலில் தெளிவாக விளக்கி இருக்கிறேனே. 
மூன்றும் வெவ்வேறு காய்கள். 

படம் முடிந்தபோது அனுப்புங்கள். பல வலைப்பக்கங்கள் முள்ளிக்காய் = கண்டங்கத்தரி என்கின்றன.

என் எண்ணம்:
வட்டு, வழுதுணை (நாலடியில்) முள்ளி இனங்கள் = Solanum plants
--------------------------------------------------------

(1) வட்டு = முள்ளிக்காய் (கண்டங்கத்தரி). 
(உங்கள் வர்ணனைக்கு இது மிகப் பொருந்துகிறது.)
Solanum xanthocarpum 
 
(2) வழுதுணை = (சிறு)வழுதுணை = https://commons.wikimedia.org/wiki/Category:Solanum_lasiocarpum
இதுவும் ஒரு வகை கண்டங்கத்தரி. கண்டம் = முள்.
(இதனைத் தான் ஒரு வேளை நீங்கள் கண்டங்கத்தரி என்கிறீர்கள் என கருதுகிறேன்.
சிறுவழுதுணை (p. 1464) ciṟu-vaḻutuṇai சிறுவழுதுணை ciṟu-vaḻutuṇai , n. < id. +. 1. Indian nightshade, m. sh., Solanum indicumசெடிவகை. (W.) 2. Species of solanum. See கண்டங்கத்திரி. (M. M.)  

நாலடி வெண்பாவிலே, வழுதுணை என்பது: (Indian nightshade = Solanum indicum (in Botany) )

kanmani tamil

unread,
Sep 9, 2019, 2:16:14 AM9/9/19
to vallamai, mintamil
நேற்று காய்கறிச் சந்தையில் முள்ளிக்காய், கண்டங்கத்திரி இரண்டும் வாங்கினேன்.
நாலடியார் சொன்ன வட்டும் வழுதுணையும் இவை தாம் .
எது வட்டு ? எது வழுதுணை? என்பதிலும் ஐயம் இல்லை .
ஆனால்.............(முதலில் இணைப்பைக் காண்க ) 
படம்- அ காட்டுவது 'வட்டு'. - இது தரையில் படரும் முட்செடி. இந்தக் குத்துச்செடியில் இக்காய் இதைவிட சற்றுப் பருக்க வாய்ப்புண்டு. ஆனால் உருண்டை வடிவம் மாறவே மாறாது. அதனால் அதுதான் வட்டு. அதன்மேல் உள்ள நெருக்கமான அடர்த்தியான வரிகள் அதன் அடையாளம். கசப்பு மிகுதி; பறிப்பது மிகமிகக் கடினம். சுற்றிலும் அவ்வளவு முட்கள் இருக்கும். காய்கறி விற்பவள் இதைத்தான் கண்டங்கத்திரி என்கிறாள். இது நீங்கள் சொன்ன செய்தியுடன் தான் ஒத்துச் செல்கிறது.

படம்-ஆ காட்டுவது வழுதுணை. அது நாலடிக்கு மேல் வளரும் முட்செடியில் வளர்வது.
கொஞ்சம் மழை பெய்து வளமாகப் பார்த்தால் அது உருண்டையாக இருக்காது. நீள் உருளை வடிவம் பெறுவதுண்டு. முற்றிப் பழுப்பவை அழகிய மஞ்சள் வண்ணம் பெறும். அதன் வழுவழுப்பும், மஞ்சள் வண்ணமும் கண்ணைப் பறிக்கும்; கசப்பு மிகுதி; பறிப்பதும் கடினம். காய்கறி விற்பவள் இதைத்தான் முள்ளிக்காய் என்கிறாள்.

(ஆனால் இவ்வளவு காலமும் என் கணவர் படம்-அ ல் இருப்பதை முள்ளிக்காய் என்று சொல்லிக் கொண்டு வருவார். என் தாயாரும்; இருந்த காலத்தில் படம்- அ ல் இருப்பதை முள்ளிக்காய் என்று தான் சொன்னார்கள். என் உடன் பணியாற்றிய ஆசிரியரும் படம்- ஆ ல் இருப்பதைத்தான் கண்டங்கத்திரி என்றார். இதனால் மக்களிடையே இன்று வழங்கும்  பெயர்களில் குழப்பம் உள்ளது.) 
சக   

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAA%2BQEUd32-g-3fWVoK-jhDLdJ1eo%2BWEPkfkk%2B9d%2Bv89%2Bazy5Qg%40mail.gmail.com.
20190908_103316.jpg
20190908_103647.jpg

N. Ganesan

unread,
Sep 16, 2019, 7:15:46 AM9/16/19
to மின்தமிழ், vallamai
தகவல்களுக்கும் படங்களுக்கும் நன்றி

NG

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/CA%2BjEHcuQDepeqJt9J8RX%3DqNgr5idG1%2BFicsVTtX6cQ_xQb1Jyg%40mail.gmail.com.
Reply all
Reply to author
Forward
0 new messages