MEMBER DETAILS

1,539 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Dec 20, 2011, 12:24:15 AM12/20/11
to சந்தவசந்தம்

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:    

புனை பெயர்:

கல்வி:

விருதுகள்

ஊர்:

பிறந்த தேதி மாதம் வருடம்:

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்:

இலக்கிய அனுபவம்:

ஈடுபாடு:

எழுதியுள்ள புத்தகங்கள்:

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:

தற்போது வசிக்கும் இடம்:

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

Ram

unread,
Dec 20, 2011, 12:30:08 AM12/20/11
to சந்தவசந்தம்
உறுப்பினர் படிவம்
பெயர்: சு இராமசாமி
புனை பெயர்: இலந்தை சு இராமசாமி, காகுத்தன், வீரபத்ர வில்லவராயன்
கல்வி: BSc, FIETE, MCSE
விருதுகள்: கவிமாமணி, சந்தத் தமிழ்க்கடல், பாரதி பணிச்செல்வர்,
சந்தக்கவிச் சிந்தாமணி
ஊர்: தெற்கு இலந்தைக் குளம், சிதம்பரனார் மாவட்டம்
பிறந்த தேதி மாதம் வருடம்: 20-4-1942
தொழில்: எமக்குத் தொழில் கவிதை Divisional engineer
Telephones(Retired)
இலக்கிய அனுபவம்: முதல் கவிதை எழுதிய ஆண்டு- 1958
ஈடுபாடு: கவிதை, இலக்கியம், மொழிபெயர்ப்பு, சொற்பொழிவு
எழுதியுள்ள புத்தகங்கள்: 30 : அவற்றில் சில:
1- பாரதி வாழ்வும் வாக்கும்
2- அன்றாடம் மலரும் அறிவியல் பூக்கள்
3- கருமாரி அந்தாதி,
4- ஸ்ரீசிவசுப்ரமணியன் நான்மணி மாலை
5- ஸ்ரீ ஐயப்பன் சிந்து
6- பொருநை வெள்ளம்- கவிதைத் தொகுதி
7- சந்த வசந்தம் - கவிதைத் தொகுதி
8- பாரதியில் அறிவியல்
9- கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - எடிசன்
10- அலாஸ்கா- அழகின் சிலிர்ப்பு
11- பனிகண்டேன் பரமன் கண்டேன்(கைலாய யாத்திரை)
12- அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
13- ஒரு கார் ஒரு ஊர் ஒரு பேர்- ஹென்றி ஃபோர்ட்
14- ஐயர் தி கிரேட்- வ.வே.சு ஐயர்
15- வீர சாவர்க்கர்
16- மைக்கேல் ஃபாரடே
17- மஹாகவி பாரதி
18- இலக்கியச் சீனி அ.சீரா- வாழ்வும் வாக்கும்
19- வள்ளுவ வாயில்
20- பஜகோவிந்தம் மொழியாக்கம்
21- பொழிக பொன்மழை- கனக தாரா மொழியாக்கம்
22- கீதகோவிந்தம்- மொழியாக்கம் -விரிவுரை

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தொடங்கிய நாளே இணைந்த நாள்- 7-11-2001
தற்போது வசிக்கும் இடம்: ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம்


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

பேராசிரியர் அ.சீ.ரா வின் மாணவன். 1000க்கும் மேற்பட்ட கவிதைகள்
எழுதியுள்ளேன். 300க்கும் மேற்பட்ட கவியரங்கத் தலைமை
சந்தவசந்தம், மரபுமலர்கள்- மட்டுறுத்துனர்


On Dec 20, 10:24 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-


> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
> வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்

> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>
> * *
>
> *இலந்தை*
>
> *20-12-2011*

Subbaier Ramasami

unread,
Dec 20, 2011, 12:38:46 AM12/20/11
to சந்தவசந்தம்
passport photo attached

2011/12/20 Ram <elan...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

elandhai.jpg

kanniappan

unread,
Dec 20, 2011, 12:39:45 AM12/20/11
to santhav...@googlegroups.com
அன்பிற்கினிய இலந்தை ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். நான் ஒரு கவிதை வாசிப்பாளனக மட்டுமே ச்ந்தவசந்தத்தில் இருந்துவருகின்றேன். கவிதைகளை வாசித்து மகிழ்ந்து வருகின்றேன். நூல்கள் எதுவும் வெளியிட்டதில்லை. எம் போன்றோர் இனி சந்த வசந்தத்தில் கவிதைகள் வாசிக்க இயலாதா? என் ஐயத்தைத் தெளிவு படுத்திட வேண்டுகிறேன். எம் போன்றோர் இனி உறுப்பினராக இருந்து கவிதைகளை வாசித்து மகிழ்ந்திட இயலாதா?.......

௨௦ டிசம்பர், ௨௦௧௧ ௧௧:௦௦ முற்பகல் அன்று, Ram <elan...@gmail.com> எழுதியது:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!

என்றென்றும் அன்புடன்,
 வடிவேல் கன்னியப்பன்.

Hari Krishnan

unread,
Dec 20, 2011, 12:45:42 AM12/20/11
to santhav...@googlegroups.com


2011/12/20 Ram <elan...@gmail.com>

தொழில்:   எமக்குத் தொழில் கவிதை   Divisional engineer
Telephones(Retired)

இதுல என்ன அடக்கம் வேண்டிக் கெடக்கு?  டிவிஷனல் எஞ்சினீயர் என்பது பதவி நிலை.  வகித்த பொறுப்பு டெபுடி ஜெனரல் மேனேஜர், லாங் டிஸ்டன்ஸ், சென்னை தொலைபேசி (பிஎஸ்என்எல்).  டெபுடி ஜெனரல் மேனேஜர்னு அழகா சொன்னா என்ன?

1981ல் எனக்குத் திருமணமாகும்போது இலந்தை சென்னையில் பிஆர்ஓ.  என் மனைவி அப்போது மண்டியா  (மைசூர்) தொலையகத்தில் (எக்ஸ்சேஞ்ச்) டெலிஃபோன் ஆபரேடராக இருந்தார்.  அது 700 லைன்களே கொண்ட மிகச் சிறிய தொலையகம்.  லோக்கல் கால் என்றாலே, எக்ஸ்சேஞ்ச் வழியாகத்தான் இணைக்க வேண்டும்.  மண்டியாவிலிருந்து சென்னைத் தொலைபேசியகம் (ட்ரங்க் எக்ஸ்சேஞ்ச்) மாறுதல் வாங்கிக்கொண்டு வர இலந்தைதான் உதவினார். 


--
அன்புடன்,
ஹரிகி.

Hari Krishnan

unread,
Dec 20, 2011, 12:52:05 AM12/20/11
to santhav...@googlegroups.com


2011/12/20 kanniappan <vkte...@gmail.com>

எம் போன்றோர் இனி சந்த வசந்தத்தில் கவிதைகள் வாசிக்க இயலாதா? என் ஐயத்தைத் தெளிவு படுத்திட வேண்டுகிறேன். எம் போன்றோர் இனி உறுப்பினராக இருந்து கவிதைகளை வாசித்து மகிழ்ந்திட இயலாதா?

அடஙொப்புறானே!

எனக்கும் கவிமாமணி பட்டம் இல்லை; இவங்கள்ளாம் அடிக்கடி மேடைல பேசற மாதிரி பேசறது இல்லை.  வெறும் தெருப்பாடகன்.  நான் சந்தவசந்தம் தொடங்கிய அன்றிலிருந்து உறுப்பினனாக இல்லையா?  எல்லாரும் உறுப்பினர்கள்தாம்.  அவரவர் விவரங்களைத் தருகிறோம்.  அவ்வளவுதானே!  ‘நான் கவிஞனும் இல்லை, நல்ல ரசிகனும் இல்லை‘னு பாடவே பாடிட்டுப் போயிட்டாங்க... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா:))

இயற்றுபவர்கள், றாதவர்கள் எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இக்குழு மன்னர்.  (முவன்னா கொவன்னாவை இலந்தை ஒப்புக்கொள்கிறார்தானே?)

Subbaier Ramasami

unread,
Dec 20, 2011, 1:24:07 AM12/20/11
to santhav...@googlegroups.com
ஹரி கிருஷ்ணன் சொல்லியிருப்பது சரிதான்,       உறுப்பினர் கவிஞராக இருக்கலாம், சுவைஞராக இருக்கலாம், பார்வையாளராக இருக்கலாம். இந்தப்படிவம் எல்லோரையும் உள்ளடக்கியது. கவிதை வாசிப்பாளனுக்குத் தானே கவிஞன் தீனி கொடுக்கிறான். உங்களைப் பற்றிய விவரங்கள் எவ்வளவு தரமுடியுமோ அதைமட்டும் கொடுங்கள்.

.வாசிப்பாளனாக இருப்பவர் தாம் ரசித்த கவிதையைப் பற்றி இடுகைகள் தரலாமே!

இலந்தை


2011/hari kirushNan 12/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

Subbaier Ramasami

unread,
Dec 20, 2011, 1:28:40 AM12/20/11
to santhav...@googlegroups.com
ஹரிகிருஷ்ணனைப்பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு தனிப்புத்தகமே போட வேண்டும்இலந்தை

2011/12/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

வித்யாசாகர்

unread,
Dec 20, 2011, 1:28:52 AM12/20/11
to santhav...@googlegroups.com
பைக்கு வணக்கம், நல்ல விசையம் அய்யா. முகமறியா மன்றம் மனதால் அறிவதோடு நின்றுபோகாமல் இன்னபிற இயங்குதல் பற்றியும் இலக்கியம் சார்ந்து அறிந்திருத்தல் நன்று. விரைவில் இடுகிறேன். நன்றி. வணக்கம்!

வித்யாசாகர்

2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

வித்யாசாகர்

unread,
Dec 20, 2011, 1:32:18 AM12/20/11
to santhav...@googlegroups.com
ழகான புகைப்படம். மனதின் நேர்த்தியும், குணத்தின் நேர்மையும், முகத்தில் வெளிச்சமாய் பணிவாய் கணிவோடும் தெரிகிறது. மனதில் வயது கடந்தும் ஒரு வாழ்த்து மிகுந்து நிறைகிறது.


வித்யாசாகர்

2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>
passport photo attached

Parthasarathy Krishnan

unread,
Dec 20, 2011, 3:21:19 AM12/20/11
to santhav...@googlegroups.com
உறுப்பினர் படிவம்
பெயர்:        பா. கிருஷ்ணன்
புனை பெயர்:  கரியவன், ஜெயப்ரியன் முதல் நிமலன் வரை நூற்றுக் கணக்கில் பத்திரிகைகளுக்காக வைத்துக் கொண்டு கடந்த முப்பது ஆண்டுகளாக நிலைத்து நின்ற பெயர் "பாகி"
கல்வி:    எம்.ஏ. பிஎச்.டி., தற்போது பயில்வது எமெஸ்ஸி  (உளவியல் மாணவர்). ஊடகவியல்,  மனித ஆளுமை பயிற்சிக்கான சான்றிதழ்.
விருதுகள்:  நல்ல காலமாக எதுவும் இல்லை.
ஊர்:  பிறந்தது, வளர்ந்தது, முகிழ்ந்தது எல்லாமே சென்னை. தற்போது வாசம் தலைநகர் தில்லி.
பிறந்த தேதி மாதம் வருடம்: 28-3-1955
தொழில்:  தொழில், வாழ்க்கை, பொழுதுபோக்கு, உணவு, மூச்சு எல்லாமே இதழியல்தான். இடை இடையில் இந்தியாவிலும் இலங்கையிலும் இதழியல் ஆசிரியப் பணியும் உண்டு.
இலக்கிய அனுபவம்: 1969 முதல் கவிதை எழுதிய பழக்கம். நூற்றுக் கணக்கில் கவிதை, கதைகள், ஆயிரக் கணக்கில் கட்டுரைகள்
ஈடுபாடு: உலகம், வாழ்க்கை, கவிதை, இசை.
எழுதியுள்ள புத்தகங்கள்: ஒன்றே ஒன்று : ஜன்னல் (கால் நூற்றாண்டு காலக் கவிதைகளின் தொகுப்பு)
ஆனால் இதழ்களில் அச்சேறிய படைப்புகள் ஆயிரக் கணக்கில்...
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: கடந்த 2010 ஆம் ஆண்டு.
தற்போது வசிக்கும் இடம்: தலைநகர் தில்லி
குறிப்பிடத் தக்க செயல்கள்: இதழியல் துறையில் பல சந்திப்புகள். இந்தியத் தலைவர்கள் ராஜீவ் காந்தி, அப்துல் கலாம், இலங்கைத் தலைவர்கள் விஜயகுமர துங்க, மகிந்த ராஜபக்ச, ஈழத் தலைவர்கள் பிரபாகரன், பாலசிங்கம், தமிழ்ச் செல்வன், பாலகுமார், விஞ்ஞானிகள் எம்.எஸ். சுவாமிநாதன், வா சே குழந்தைசாமி,  ஆனந்த கிருஷ்ணன் எனப் பல துறையினரை இதழுக்காக கண்ட பேட்டிகள், சிறப்புச் செய்திகள் குறிப்பிடத் தக்கவை.
இதழியல் பணி நிமித்தம் ஈழத்துக்கு (போர் சமயத்தில் உள்பட) ஏழு முறை பயணம் செய்து செய்தி சேகரித்தது, இலங்கையிலும் இந்தியாவிலும் இதழியல் பயிற்சி வகுப்புகளை நடத்திவருவது, தில்லி, மும்பை, சென்னை, வாங்க தேசம், இலங்கை ஆகிய இடங்களில் சார்க் இதழாளனாக பயிலரங்குகளில் பங்கேற்றது, கட்டுரைகள் வழங்கியது குறிப்பிடத் தக்கது. இன்னும் பல...
பல நாடகங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்தமை.
ஆர்வம்: இசை, தமிழ், கவிதை, நடிப்பு.
அவ்வளவுதான்.

பாகி

Hari Krishnan

unread,
Dec 20, 2011, 3:55:12 AM12/20/11
to santhav...@googlegroups.com


2011/12/20 Parthasarathy Krishnan <paaki...@gmail.com>

பல நாடகங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்தமை.

மெரீனாவின் மாப்பிள்ளை முறுக்கு நாடகத்தி்ல் நடித்ததுதான் ஐயாவுக்குத் திருப்புமுனை.  அங்கிருந்துதான் இதழியல்துறை பிரவேசம்.

இதயம் பேசுகிறது பத்திரிகை நடத்திய கொத்தமங்கலம் சுப்பு கவிதைப் போட்டியில் முதற் பரிசாகத் தங்கப் பதக்கம் பெற்றவர்.  அதை விட்டுவிட்டார்.

நாங்க சேத்துல காலை வைக்காட்டா, நீங்க சோத்துல கையை வைக்க முடியாது (என்று பிற்காலத் திரைப்படங்களில்) பிரபலமான அந்த வரிகளை முதலில் எழுதிய கரங்கள் கிருஷ்ணனுடையவை.

இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை என்ற கவிதையை யார் எழுதியது என்று பெரிய தகராறே இன்னமும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  ரங்கநாதன் என்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர் எழுதிய வரிகள் அவை.  கையெழுத்துப்படியாக அந்த நோட்டுப் புத்தகத்தை என்னிடம் கொண்டுவந்து காட்டியவர் கிருஷ்ணன்.

ஒரு காலத்தில் எப்போதும் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்தோம்.  ‘யார் அங்கே’ என்று கேள்வி எழுந்தால், ‘ஹரி, கிருஷ்ணன்’ என்று நான் பதில் சொன்ன நாட்களுண்டு. கரீட்டா கிஷ்டா?

புயலைக்கூட புல்லாங்குழலில்
துயிலச் செய்யும் தூக்க மாத்திரை

என்று அன்பைப் பற்றி இரண்டு வரிகள் எழுதியவன்.  (சார், எழுதியவன்னு சொல்லலாம்தானே சார்? :D)

Parthasarathy Krishnan

unread,
Dec 20, 2011, 4:04:16 AM12/20/11
to santhav...@googlegroups.com
I am overwhelmed Hari!


--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Paaki (பாகி)


Balasubramanian N.

unread,
Dec 20, 2011, 5:54:35 AM12/20/11
to santhav...@googlegroups.com


உறுப்பினர் படிவம்

பெயர்:                        N.பாலசுப்பிரமணியன்  

புனை பெயர்:        டில்லிபாலு, பாரதிபாலு, ஆடல்மன்.இளமுருகு, 
                                   சொக்கணிக்கவிராயர், பை.தாரன், நகுபோலியன்

கல்வி:                     கணித ஆராய்ச்சிப் பட்டங்கள்

விருதுகள் Lifetime Achievement Award for spreading Bharatiana in Hindi and English

ஊர்:வரகூர், [நம்ம ஹரிகிசுணன் ஊர்]

பிறந்த தேதி மாதம் வருடம்: ஆடி 21 ஆங்கிரஸ = 04 ஆக்ஸ்ட் 1932

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
 
அட ஏன் சொல்லவிரும்பாமல்? இதோ: கலி 5031
 
தொழில்:கணித, அறிவியல் ஆராய்ச்சி - பாரத அரசின்
 
பாதுகாப்புத்துறையின் ரகசிய / பஹிரங்கத் 'திணை'களில் புரிந்த
 
ஊதியவேலைகளிலிருந்து 'ஓய்வு' பெற்ற பின்னும்

இலக்கிய அனுபவம் :  ஹய்யோ ஹய்யொ! அதையேன் கேட்கிறீர்கள், அடக்கமுடியாத ஒரு தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது! ஆமாண்ணேன்! தீபம் திருமலை என்னைப் போன்றவர்களையும் பேர்போன எழுத்தாளர்களையும் பிடுங்கிப் பிடுங்கி எழுத வைத்து வெளியிட்டுள்ள "நான் ஏன் எழுதுகிறேன்" எனும் நூல் தொகுப்பைப் பார்த்துக்கொள்க.

ஈடுபாடு:
             கணித ஆராய்ச்சி,
             தமிழ் / ஆங்கில / ஸம்ஸ்க்ருத / இந்தி மொழிகளில்
            மொழியியல் பீராய்ச்சி,
            இம்மொழிகளில் கதை / கட்டுரை / சொந்தக்கவிதை / மொழிபெயர்ப்பு,
            இவையெல்லாவற்றிலும் ஓரளவுக்குத் திருப்திமிக்க பேர்  
           கிட்டியுள்ளதை இன்னும் பெருக்கிக்கொள்ளும் முயற்சி 
எழுதியுள்ள புத்தகங்கள்:  ஜலியான்வாலாபாக் படுகொலை - பீஷ்ம 
                                                    ஸாஹ்னியின் இந்தி நூலின் தமிழாக்கம் [National
                                                    Book Trust of India],
                                                  Selected Poems and Prose of Subramania Bharati, Govt of India
                                                ஆங்கில நூல், Ed. பேராசியர் கி.சுவாமிநாதன் -          
                                                 அதில் பங்கு

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஆண்டு 2000-ஓ?

தற்போது வசிக்கும் இடம்:
 
J 4, அடையாறு அப்பர்ட்மெண்ட்ஸ், H.I.G., கோட்டூர்புரம், சென்னை - 600085
 
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
 
                            'நாங்கள் 20 ஆண்டு நிரம்பிய இளைஞர்கள்', என்று
                            என்னைப்  'பெரிசு!' என்று ஒதுக்கும் தொனியில் பேசிய
                         சிலரிடம் நான் சொன்னது:" யோவ்! ஒரு 20 ஆண்டு வாழ்ந்தது    
                         ஒரு achievement என்றால்,
                         நீங்கள் ஒரு முறை புரிந்துள்ளதை நான் 4 முறை successive-
                       ஆகச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்!"[ என்ன நகைச்சுவை!
                       கரகோஷம், கைதட்டல், ...] 
 
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.
 
N.Balasubramanian
 
 
 
 
 
 
2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>
--

Balasubramanian N.

unread,
Dec 20, 2011, 6:08:43 AM12/20/11
to santhav...@googlegroups.com


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

வரமாட்டேங்குதே?!

கொசுறு:-

தில்லித் தமிழ் நாடக அரங்கில் பூர்ணம், சுப்புடு காலமுதலும், தூரதரிசனத்தில் இந்தி நாடகங்களிலும், வானொலியில் விளம்பரத்துறை மற்றும் அரசு DAVP /  கிழக்காசியநேயர்களுக்கான குறுநிகழ்ச்சிகளிலும், நடிப்பு / இயக்குநம் / உரைவீச்சுகள்.

2011/12/20 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Suganthi

unread,
Dec 20, 2011, 6:49:51 AM12/20/11
to santhav...@googlegroups.com
Dear Sir should we create a google website  
So our site can little bit more popular.
I can help with that.

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone
--

kanniappan

unread,
Dec 20, 2011, 7:32:16 AM12/20/11
to santhav...@googlegroups.com
உறுப்பினர் படிவம்

பெயர்:
   வடிவேல் கன்னியப்பன்.(தந்தை பெயர்:வடிவேல்)

புனை பெயர்: ஏதும் இல்லை

கல்வி:      M.A.,M.Ed. 
 
விருதுகள்:    ஏதும் இல்லை.

ஊர்: ஆசிரியர் நகர், திருக்கழுக்குன்றம்,காஞ்சிபுரம் மாவட்டம். 

பிறந்த தேதி மாதம் வருடம்: 03-அக்டோபர்-1948

தொழில்:  நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்(ஓய்வு)

இலக்கிய அனுபவம்: இலக்கியங்கள் வாசிப்பு - கேள்வி - மௌனமாக இரசித்து மகிழ்வது..

ஈடுபாடு:பன்னிரு திருமுறைகள் தினமும் ஒருசில பகுதிகளை படனம் செய்வது-  கவிதை, இலக்கியம்,வாசிப்பது.-பாடல் பெற்ற தேவாரத்திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது.

எழுதியுள்ள புத்தகங்கள்: ஏதும் இல்லை.

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: அக்டோபர்-2010 - சந்த வசந்தத்தில் வரும் கவிதைகளை வாசிப்பதில் மிக்க ஆர்வம் கொண்டவன்.

தற்போது வசிக்கும் இடம்: ஆசிரியர் நகர்-திருக்கழுக்குன்றம்-காஞ்சிபுரம் மாவட்டம்-தமிழ்நாடு.

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: தமிழக புலவர்க் குழு திரு பூசை.அ.நமச்சிவாய முதலியாரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பாடம் கேட்டது.
deepavali_greetings_7A.jpg


௨௦ டிசம்பர், ௨௦௧௧ ௫:௧௯ பிற்பகல் அன்று, Suganthi <vkn...@gmail.com> எழுதியது:
deepavali_greetings_7A.jpg

kanniappan

unread,
Dec 20, 2011, 7:41:01 AM12/20/11
to santhav...@googlegroups.com
அன்பிற்கினிய இலந்தையார்க்கு என் கனிவான மாலை வணக்கங்கள். நான் இரசித்த கவிதையைப் பற்றி இடுக்கை இடலாம் . ஆனால் கற்றோர் அவையில் யாரவது கூறுவார்களோ என்ற அச்சம்தான் இடுகைகள் இடுவதில்லை.மேலும் கற்றோர் அவையில் பார்வையாளனாகவும் கேட்பவனாகவோ மட்டும் என்போன்றோர் இருக்கவேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து.
1b31frontlight.jpg

திருக்கழுக்குன்றில் செல்வா போற்றி!


௨௦ டிசம்பர், ௨௦௧௧ ௧௧:௫௪ முற்பகல் அன்று, Subbaier Ramasami <elan...@gmail.com> எழுதியது:
1b31frontlight.jpg

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 7:53:59 AM12/20/11
to santhav...@googlegroups.com
அதுமட்டுமா?..கவிதை கேட்கையில் ஒரு காதை ஒரு கையால் தொட்டுக்கொண்டு,விறைப்பும் முருக்குமாக , சிலசமயம் உர்ரென்றும் முகத்தை வைத்துக்கொள்ளும் அப்பேர்ப்பட்டபெரியவர் சுராஜ் ஐயாவையும் தன் வேர்க்கடலை எனும் சிறு கவிதையால் இழுத்துக்கொண்டுவிட்ட பாகி இவர்தான்.,இப்போதும் க்ருஷ்ணன் என்றால் எந்தக் க்ருஷ்னன்? அந்த வேர்க்கடலைக் க்ருஷ்ணனா?..என்று என்னிடம் கேட்பார் அவர்..
நல்ல பணிவும், அன்பும் கொண்டவன் இவன்..
யோகியார்

2011/12/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 7:57:31 AM12/20/11
to santhav...@googlegroups.com
அம்மா..மொதல்ல உங்க பையோடேட்டா கொடுங்கம்மா..அப்பால வெப் சைட்டுனு போகலாம்..
யோகியார்

2011/12/20 Suganthi <vkn...@gmail.com>
Dear Sir should we create a google website  
So our site can little bit more popular.
I can help with that.

Taking Tamil to the Next Generation



Sent from my iPhone

On Dec 20, 2011, at 12:24 AM, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!

சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்,2/682Renga Reddy Garden நீலாங்கரை,(Opp. Hotchips new HOTEL)-சென்னை-600115(போன் 64565979)-
*****************************
 

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 8:01:54 AM12/20/11
to santhav...@googlegroups.com
ஆ!நகுபோலி சார்! இந்த வயதிலும் உங்களுக்கு அக்குறும்பு போல சார்..பையோடேட்டாவிலயும் நகைச்சுவை பன்ணுறீங்களே சப்பாஷ்!
யோகியார்

2011/12/20 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 8:14:03 AM12/20/11
to santhav...@googlegroups.com, kaviyog...@gmail.com

உறுப்பினர் படிவம்

பெயர்:   ஏ.ஆர். சுப்ரமணியன் 

புனை பெயர்:வேதம்

கல்வி:பி.ஏ.சிஐஐபி

விருதுகள்..கவிமாமணி,கவியோகி,அத்தாழநல்லூர் அட்வகேட்(டாக்டர் பசுபதி வழங்கியது) போன்றவை

ஊர்:அத்தாழநல்லூர்

பிறந்த தேதி மாதம் வருடம்:10-05-1941


தொழில்:ரிசர்வ் வங்கி,.. வங்கி த்தணிக்கையாளர்

இலக்கிய அனுபவம்:1971 முதல் கவி, கதை, பேச்சு(ஓயாமல்)

ஈடுபாடு:கவிதை+யோகம்,ப்ராணாயாமம்.

எழுதியுள்ள புத்தகங்கள்:கவிதை, மற்றும் யோகா,ஆன்மிகக் கட்டுரைநூல்கள்.

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:.2003.. என எண்ணுகிறேன்.

தற்போது வசிக்கும் இடம்:நீலாங்கரை,சென்னை-41

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:அப்படி என்ன கீது..?(நம்ம ஹரி..இலந்தை..முதலியவர் முன்..?)-

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.(மேலேஇணைப்பில் காண்க)-

-- 
vedham photo=.jpg

Dr Subramanian

unread,
Dec 20, 2011, 8:35:35 AM12/20/11
to santhav...@googlegroups.com
உறுப்பினர் படிவம்

பெயர்: 
  வவேசுப்பிரமணியன்

புனை பெயர்: ஏதும் இல்லை-சுருக் பெயர் வவேசு

கல்வி:     M.Sc;M.Phil,Ph.D ( Plant Bio technologist)
 
விருதுகள்: கூச்சமா இருக்கு இருந்தாலும்....   கவிமாமணி(1987) திருப்புகழ் மாமணி (1999) பாரதி விருது-Chennai Dawn-அமைப்பு(2001) 

ஊர்: பரம்பரை நெல்லை; பிறந்தது சென்னை- பெயரில் இருப்பது வள்ளியூர்

பிறந்த தேதி மாதம் வருடம்: 04-12-1949

தொழில்:  கல்லூரி ஆசிரியர். ஓய்வுக்கு முன் ஏற்றிருந்த பணி-முதல்வர், சென்னை விவேகானந்தா கல்லூரி
தற்போது:                                    Director,

Phyco Spectrum Consultants (Pvt)Ltd Chennai

Director,

PhycoSpectrum Environmental Research Centre.,Chennai

Managing Editor, JABU ( Journal of Algal Biomass Utilization)

President,

Indian Biomass Organisation, Chennai.

President,

Krishnamurthy Institute of Algology, (Regd;)Chennai

President,

RKM Vivekananda College Alumni  Association, Chennai.

President.

VANAVIL CULTURAL CENTRE, (Regd;)Chennai

Member Bharathi Kalai Kazhagam, (Regd;)Chennai.


இலக்கிய அனுபவம்: கவிஞர், பேச்சாளர்,கட்டுரையாளர்- கலையுலகில் தொலைக்காட்சி,வானொலி ,மேடைகள் என்று.......இன்றும் கூட

ஈடுபாடு:இசை; கர்நாடக இசை,ஹிந்துஸ்தானி இசை- திரையிசையிலும் சில

எழுதியுள்ள புத்தகங்கள்: தொடமுயன்ற தொடுவானம் (கவிதை நூல்); My review book on Kulothungan's Manuda yaaththirai is ready for publication

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஆரம்பத்திலிருந்தே- இலந்தையாரே! நீரே ஒரு தேதி குடும்!

தற்போது வசிக்கும் இடம்: அசோக்நகர் ,சென்னை

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: இந்த இடம் ஹரியண்ணாவுக்கு ( ஓஹோ எனக்கு தம்பிதானே)



௨௦ டிசம்பர், ௨௦௧௧ ௫:௧௯ பிற்பகல் அன்று, Suganthi <vkn...@gmail.com> எழுதியது:




-- 
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470


2011/12/20 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

US VISA PHOTO-2.jpg

Suganthi Venkatesh

unread,
Dec 20, 2011, 9:34:42 AM12/20/11
to santhav...@googlegroups.com


பெயர்:   சுகந்தி வெங்கடேஷ்

புனை பெயர்: ஏதும் இல்லை

கல்வி:     BA LLB (Bangalore University) Associates In Arts(Web design)  Harrisburg Area Community College  PA  USA
 
விருதுகள்: எதுவும் இல்லை

ஊர்: பரம்பரை: மதுரை வாழ்ந்தது  தென்காசி, மதுரை, பெங்களூர் வாழ்வது: மெக்கானிஸ்பர்க்  பென்சில்வேனியா அமெரிக்க ஐக்கிய நாடுகள்

பிறந்த தேதி மாதம் வருடம்: 10-07-1968

தொழில்:  தொழிலாளர் நல வழக்கறிஞர்( திருமணத்திற்கு முன்)  
தற்போது: தாய்  தொழிலதிபர்,(தமிழ் அநிதம்) எழுத்தாளர், ஓவியர், இணைய தள வடிவமைப்பாளர்                                

இலக்கிய அனுபவம்: கவிஞர், பேச்சாளர்,கட்டுரையாளர்- கலையுலகில் தொலைக்காட்சி,வானொலி ,மேடைகள் என்று.......இன்றும் கூட

ஈடுபாடு: தமிழ், இசை, வரைதல், எழுதுதல்

எழுதியுள்ள புத்தகங்கள்: நிலாச்சாரல், மழலைகள் இணையதளங்களில் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் எழுதி வரும் கதைகள், கட்டுரைகள்
                                      சிறு கதை தொகுப்பு ஒன்றும், நாவல் ஒன்றும்  மணிமேகலைப் பிரசுரம் வழியாக  வெளிவந்துள்ளது

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தேதி  நினைவில்லை இரண்டு ஆண்டுகளாக இருக்கும்

தற்போது வசிக்கும் இடம்: பென்சில்வேனியா அமெரிக்க ஐக்கிய நாடுகள

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: இரண்டு பெண் குழந்தைகள், www.tamilunltd.com
புகைப்படம் : நாளை  அனுப்புகிறேன்

Pas Pasupathy

unread,
Dec 20, 2011, 11:39:30 AM12/20/11
to santhav...@googlegroups.com
உறுப்பினர் படிவம்:
 
பெயர்:    சு.பசுபதி
கல்வி:  B.E(Telecom.), M.Tech., Ph.D
ஊர்: சென்னை
பிறந்த தேதி/ மாதம் /வருடம்: 21 -9 - 1940

தொழில்: Professor Emeritus, University of Toronto

ஈடுபாடு: இசை,இலக்கியம், சொற்பொழிவு.
எழுதியுள்ள புத்தகம்: ‘கவிதை இயற்றிக் கலக்கு’
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 9-11- 2001
தற்போது வசிக்கும் இடம்: டொராண்டோ, கனடா

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
 
தொழில்-இணையதளம்: http://www.comm.utoronto.ca/~pas/
இணையக் குழுமம்: http://groups.google.ca/group/yAppulagam 
வலைப்பூ: http://s-pasupathy.blogspot.com/
 
மட்டுறுத்துநர் : சந்தவசந்தம்,
 
'திண்ணை'யில் பல கவிதைகள், சில கட்டுரைகள்.

பசுபதி
 

Pasupathy_1.jpg

Subbaier Ramasami

unread,
Dec 20, 2011, 11:51:29 AM12/20/11
to santhav...@googlegroups.com
பசுபதி மிகச் சுருக்கமாகக் கொடுத்திருக்கிறார். அவருடைய சாதனைகள் ஏராளம்.  தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருப்பவை ஏராளம் ஏராளம்.      இலந்தை

2011/12/20 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Pas Pasupathy

unread,
Dec 20, 2011, 11:59:23 AM12/20/11
to santhav...@googlegroups.com
:-))
இலந்தையாரைப் பற்றி  அறிய கீழ்க்கண்ட இழையில் பார்க்கவும்.
2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>



--

K.R. Kumar

unread,
Dec 20, 2011, 12:31:05 PM12/20/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்

பெயர்:   கே.ஆர்.குமார்

 
புனை பெயர்:இல்லை
 
கல்வி:பொறியியல் பட்டயம்
 
விருதுகள்:இல்லை
 
ஊர்:பிற‌ந்த‌து:சித‌ம்ப‌ரம்; வ‌ள‌ர்ந்த‌து:ம‌துரை,சென்னை; 

பிறந்த தேதி மாதம் வருடம்:16 MAY 1947

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

 
தொழில்:ஓய்வு பெற்ற பொறியியலாளர்
 

இலக்கிய அனுபவம்: அடியேன் ஒரு ர‌சிக‌ன்

 
ஈடுபாடு:பன்னிரு திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு.

எழுதியுள்ள புத்தகங்கள்:இல்லை

 
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: நினைவில் இல்லை.(2006 என்று நினைக்கிறேன்)
 
தற்போது வசிக்கும் இடம்:சிங்க‌ப்பூர்

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:பன்னிரு திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு.

 
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.கைவ‌ச‌ம் இல்லை. பிற‌கு அனுப்புகிறேன்.

 


கே.ஆர்.குமார்
2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:    

புனை பெயர்:

கல்வி:

விருதுகள்

ஊர்:

பிறந்த தேதி மாதம் வருடம்:

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்:

இலக்கிய அனுபவம்:

ஈடுபாடு:

எழுதியுள்ள புத்தகங்கள்:

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:

தற்போது வசிக்கும் இடம்:

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

--

Raja.Tyagarajan

unread,
Dec 20, 2011, 12:31:19 PM12/20/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள இலந்தையாருக்கும்,
மற்றேனைய சந்தவசந்தம் அன்பர்களுக்கும்
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
என்னைப் பற்றிய விவரங்களின் பட்டியல்
 
இன்றுவரை ஏதும் பெரிதாகச் செய்யவில்லை என்ற பெரும் பெருமை கொண்டவனாய் இருக்கிறேன்.   இணையத்தில் 1999க்கு முன்பிருந்து வாசம் செய்கிறேன். மரத்தடி, மரபிலக்கியம், ரா.கா.கி, தமிழுலகம், அகத்தியர், பொன்னியின் செல்வன், போன்ற யாகூ குழுக்களில் பங்கேற்று தமிழைத் தேடிய போதில்,  பேரா. பசுபதி அவர்களால் சந்தவசந்தம் யாகூ குழுவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.  இன்று சந்தவசந்தம் கூகுள் குழுவிலும் இருக்கிறேன்.  தமிழிலக்கியம் எனும் போதில், முன்பு புதுப்பாக்கள் எழுதியவன், இன்றைக்கு எழுதுவது மரபியற் பாக்களே.  தமிழென்பதைத் தாண்டி, சில பல சமூகத் தொண்டுகளும் செய்கிறேன்.  2008வரை இதைப் பற்றி எவருக்கும் எதையும் சொன்னதில்லை, தற்பெருமையாகப் போய்விடும் என்பதால்.  ஆனால், முகநூலில், எனையும் ஒரு முனைப்பாகக் கொண்டு செயல்படும் நண்பர்கள் கணிசமானவர்கள் வந்துவிட்டமையால்,  60 அகவை நிரம்பிய திருமதி வசந்தா கிருஷ்ணசாமி என்ற அம்மையார்,  இதைத் தவறென்று கூறி, நாம் செய்கிற நல்லனவைகள் நான்கு பேரைச் சேர்ந்து, கிளை பரப்பி, நன்மைகள் பெருக வேண்டும் எனவே நாம் செய்கிற நல்லனவற்றை அவசியம் பொதுவில் சொல்ல வேண்டும் என்று சொன்னார்.  எனவே 2008முதல் அவற்றையும் பொதுவில் சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.  2001க்கு முன்பிருந்தே இயன்றவரைக் குருதிக் கொடை செய்கிறேன்.  2001இல் தீ தின்னப் போகும் விழிப் படலங்களை கொடையளிக்க எழுதிக் கொடுத்துவிட்டென். 2007இல் என்னுடைய உடலைக் கூட மருத்துவத்திற்காக எடுத்துக் கொள்ள ஆவன செய்திருக்கிறேன்.  என்னுடைய ஊதியத்தில், ஒரு பகுதியை, புதுவையில் ஆதரவற்றோருக்காக செலவு செய்கிறேன்.  புதுவையில் இலக்கிய அமைப்புகள் பலவற்றில் பங்கேற்கிறேன்.
 
இனி விவரங்கள் வருமாறு:
 
1. பெயர்            :        இராஜ. தியாகராஜன்.
 
2. புனைபெயர்  :        இராஜ. தியாகராஜன்
 
3. கல்வி            :        இளங்கலை (பொருளாதாரம்), ஒரு கணினிப் பட்டயம், சில கணினிச் சான்றிதழ்கள். 
 
4. விருதுகள்     :        புதுச்சேரியில்: நிலவுப் பாவலன் விருது, பாவேந்தர் பற்றாளர் விருது, மகாகவி பாரதி விருது.  நடுவண் அரசு ஆதரவு வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளன் விருது (இலக்கியப் பணிக்காக என்றில்லாமல்: 2004இல் இருந்து மின்னிதழ் நடத்திவருவதால். மேலும் 2002இல்,  நிலா மகேன், உமர்தம்பி, போன்றவர்கள் தமிழுக்காக செய்து கொண்டிருந்த போதில், புதுவையில் இருந்து தமிழ் ஒருங்குறியில் வலைப்பூ உருவாக்கியதும், இந்த விருதுக்கு ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்).
 
5. ஊர்                 :       பிறந்தது கடலூரில்: வளர்ந்தது, பல ஊர்களில் (தந்தை நடுவண் அரசில் அலுவலர்!): இப்போது இருப்பது புதுச்சேரி, இந்தியாவில்.
 
6. பிறந்த நாள்  :     4ஆம் தேதி, மே மாதம், 1956ஆம் ஆண்டு.
 
7. பணி               :     புதுச்சேரி அரசின், கணக்கு, கருவூலக இயக்குநரகத்தில், ஒரு அரசிதழ் அலுவலனாக.
 
8. இலக்கிய அனுபவம்:  1974இல் இருந்து தமிழ்க் கவிதைப் பித்து.  அன்று அரசல் புரசலாக பள்ளியில் படிந்து நினைவி இருத்திய தமிழ்ச் செய்யுளியல் பிடித்திருந்தாலும், எழுதியதென்னவோ புதுப்பாக்கள்.  ஒரு சில பாடல்கள் வானொலி இளைய பாரதத்தில் இசையமைத்துப் பாடவும் செய்தார்கள்.  புதுவையில், நூற்கடல் தி.வே.கோபாலய்யர், இலக்கணச்சுடர் திருமுருகனார், தமிழ்மாமணி துரை மாலிறையனார், தமிழ்மாமணி, இறைவிழியனார், பாவேந்தரின் புதல்வர் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி, சந்தப்பாமணி அரங்க நடராசனார், தமிழ்மாமணி புலவரேறு அரிமதி தென்னகனார், கலைமாமணி, பாட்டறிஞர் இலக்கியனார், செந்தமிழ்க் காவலர் புலவர் செ. இராமலிங்கனார், இணையத்தில், கவிமாமணி இலந்தையார், பேரா.பசுபதியார், பேரா. அனந்தர்,  இலக்கிய வித்தகர் ஹரியண்ணா,  கவியோகியார், இன்னும் இடமின்மையால் நான் சொல்லாமல் விட்ட அல்லது சொல்ல மறந்த தமிழான்றோர்களுடன் தமிழில் அளவாவும் வாய்ப்பு கிடைத்ததே எவருக்கும் கிடைக்காத பெரும் இலக்கிய அனுபவம்: இதைவிட பெரிய இலக்கிய அனுபவம் என்ன இருக்கப் போகிறது!  இதுவரை தோராயமாக 600 பாக்களுக்கு மேல் எழுதி இருக்கிறேன் என்று எண்ணுகிறேன் (இன்னும் கணக்கெடுக்கத் தொடங்கவில்லை!)
 
9. ஈடுபாடு         :  கணினியில், இணையத்தில்  தமிழ், தமிழ், தமிழ், தமிழ், தமிழ் கூடவே கர்நாடக இசை என்று சொல்லப்படும் தமிழிசை. அடிப்படையில் நானொடு பொதுவுடமை மிதவாதி.
 
10.எழுதியுள்ள நூல்கள் : இணையத்திலும், இதழ்களிலும் நிறைய எழுதியிருந்தாலும், நூலென்று இதுவரை வெளியிட வேண்டுமெனத் தோன்றவேயில்லை!
 
11. சந்தவசந்தத்தில் இணைந்தநாள்: தமிழ்க் கடலில் குதித்ததுதான் நினைவிருக்கிறது, நாள் நினைவில் இல்லை.
 
12. தற்போது வசிக்கும் இடம்: புதுச்சேரி நகரம், இந்தியா.
 
13. உங்களைப் பற்றிய சிறப்பு விவரங்கள்:  முதலில் நான் பிற உயிர்கள் அனைத்தையும்  நேசிக்கும்  சாதாரண மனிதன்,  பின்னர்தான் தமிழன், இந்தியன், பொதுவுடமையாளன் எல்லாம்.  என்னுடைய வலைப்பூக்கள்: 1) www.tyagas.wordpress.com 2) www.thamizhmozhi.blogspot.com  . என்னுடைய மின்னிதழ்: www.pudhucherry.com .  என்னுடைய முகநூல் முகவரி:  http://www.facebook.com/raja.tyagarajan  நான்கைந்து ஒருங்குறி தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, மின்னிதழ் வாயிலாக அனைவருக்கும் பயன்படத் தருகிறேன்.
 
14.  சென்ற திங்கள் (நவம்பர் 2011) எடுத்த நிழற்படம் இணைத்திருக்கிறேன்.
 
15. நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருப்பது: (சந்தவசந்தத்தில் கேட்காமலேயே தரும் விவரம்!!): என்னுடைய துணைவியார் திருமதி விஜயலட்சுமி தியாகராஜன் அவர்களுக்கு.  பெரும்பான்மை நேரங்களில் இலக்கியத்தில், சமூகப் பணிகளில்,  நான் காணாமல் போய்விடுவதால், குடும்பச் சுமையை முழுமையாகத் தாங்குகிறார் என்பதால்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
 
tyagas.jpg

karthik emaya

unread,
Dec 20, 2011, 12:33:11 PM12/20/11
to santhav...@googlegroups.com
அரிய, அறிய வேண்டிய செய்திகள் ....

நன்றிகளுடன்,
கார்த்திகேயன் .இ 
9618950500

Raja.Tyagarajan

unread,
Dec 20, 2011, 12:41:19 PM12/20/11
to santhav...@googlegroups.com
அன்புள்ள பாவலர் சுகந்தி,
இராஜ.தியாகராஜனின் வணக்கம்.
 
புதுச்சேரி மின்னிதழில் சந்தவந்தம் பற்றிய அறிமுகத்திற்காக ( பலாச்சுளைக்கு நானென்ன அறிமுகம் செய்வது!!!) நான் ஏற்கனவே நான்கு பக்கங்களை உருவாக்கி விட்டேன்.  பணி நெருக்கத்தால், இன்னும் முடிக்க முடியவில்லை. அதைக் கூட இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
அன்பன்
இராஜ.தியாகராஜன். 
----- Original Message -----
From: Suganthi
Sent: Tuesday, December 20, 2011 5:19 PM
Subject: Re: MEMBER DETAILS

Dear Sir should we create a google website  
So our site can little bit more popular.
I can help with that.

Taking Tamil to the Next Generation



Suganthi

unread,
Dec 20, 2011, 1:09:13 PM12/20/11
to santhav...@googlegroups.com
Please  let me know
What ever I can do I will do
Thanks
SuganthiVenkatesh


Taking Tamil to the Next Generation



Sent from my iPhone
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com

kumaraswamy k

unread,
Dec 20, 2011, 10:36:09 PM12/20/11
to santhav...@googlegroups.com
என்ன மாதிரியான, அழகான அறிமுகம்! படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!

--

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 11:37:26 PM12/20/11
to santhav...@googlegroups.com
ஆகா..வவேசு..உன் புகழ் போலவே உன் போட்டோவும் பளிச்..நேரில் பார்ப்பதைவிட இதில் ரொம்ப அழகு..
ஹையோ!
யோகியார்

2011/12/20 Dr Subramanian <vav...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 11:40:27 PM12/20/11
to santhav...@googlegroups.com
ஓஹோஹோ,
தியாகராஜன்..ரொம்பப் பெரிஸ்ஸா போட்டோ போட்டு எங்களைப் பயமுறுத்திட்டீங்களே!
 ஹையோ தாடி எல்லாம் முள்ளு.. ஆக குத்துதே!
யோகியார்

2011/12/20 Raja.Tyagarajan <thia...@dataone.in>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
Can YU Pl. SEE MY NEW BloG and comment on the contents?
யோகியார். வேதம்.(Yogiyar vedham).
Thalaivar,
Sidhdhar Babaji YogaSram, 2/682,
 10th cross st,Renga Reddy garden, Neelankarai, Chennai-600115
அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
tyagas.jpg

Kaviyogi Vedham

unread,
Dec 20, 2011, 11:55:47 PM12/20/11
to santhav...@googlegroups.com


2011/12/20 Parthasarathy Krishnan <paaki...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
mail.jpg

வித்யாசாகர்

unread,
Dec 21, 2011, 2:58:31 AM12/21/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்


பெயர்:   வெங்கடாசலம் கோவிந்தன்


புனை பெயர்: வித்யாசாகர்


கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II


விருதுகள் : கவிமாமணி, கலைமாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)


ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.


பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976


தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்


இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக


ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது


எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும்  (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,


திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.


தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை' இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில் வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின் தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும்  இணைத்துள்ளேன்.


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு :



த்தனையோ இலக்கிய அனுபவங்களைப் பெற்று, சாதனை பல ஆற்றி, பின் வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கும், பெருமைமிகு மனிதர்களுடன் சேர்ந்திருப்பதற்கு எனக்குமொரு வாய்ப்பினைப் பெற்ற நன்றிகளுடன்...

வித்யாசாகர்
2011/12/21 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919790855594
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

வித்யாசாகர் படைப்புக்கள் பற்றி.pdf

வித்யாசாகர்

unread,
Dec 21, 2011, 3:51:14 AM12/21/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்


பெயர்:   வெங்கடாசலம் கோவிந்தன்


புனை பெயர்: வித்யாசாகர்


கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II


விருதுகள் : கவிமாமணி, கலைமாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)


ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.


பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976


தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்


இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக


ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது


எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும்  (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,


திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.


தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை' இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில் வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின் தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும்  இணைத்துள்ளேன்.


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு :



த்தனையோ இலக்கிய அனுபவங்களைப் பெற்று, சாதனை பல ஆற்றி, பின் வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கும், பெருமைமிகு மனிதர்களுடன் சேர்ந்திருப்பதற்கு எனக்குமொரு வாய்ப்பினைப் பெற்ற நன்றிகளுடன்...

வித்யாசாகர்


2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:    

புனை பெயர்:

கல்வி:

விருதுகள்

ஊர்:

பிறந்த தேதி மாதம் வருடம்:

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்:

இலக்கிய அனுபவம்:

ஈடுபாடு:

எழுதியுள்ள புத்தகங்கள்:

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:

தற்போது வசிக்கும் இடம்:

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

akila ramasami

unread,
Dec 21, 2011, 5:06:08 AM12/21/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்

பெயர்:    அகிலா ராமசாமி

புனை பெயர்: ஏதும் இல்லை.

கல்வி:M.Com, ICWA

விருதுகள்... (எந்த கடையில் கிடைக்கும்)

ஊர்:பிறந்தது திருச்சி ..வளர்ந்தது சென்னை .

பிறந்த தேதி மாதம் வருடம்:     8th july 1968

தொழில்: ....

இலக்கிய அனுபவம்: ....

ஈடுபாடு: புத்தகங்கள் படிப்பது, மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதை என்ற பெயரில் கிறுக்குவது..

எழுதியுள்ள புத்தகங்கள்: ...................................

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2008 (தேதி நினைவில் இல்லை)

தற்போது வசிக்கும் இடம்: dehradun

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பாய் எதுவும் இல்லை..

வித்யாசாகர்

unread,
Dec 21, 2011, 5:18:28 AM12/21/11
to santhav...@googlegroups.com
பெருமதிப்பிற்குரிய இலந்தை அய்யா அவர்களுக்கு வணக்கம்,

முந்தைய இரண்டு மடல்களோடு புகைப்படம் பதிந்ததில் வெறும் எழுத்துக்களே நிறைய வந்துள்ளன. அவ்விரண்டு மடல்களையும் நீக்கி விடுங்கள். கூடுதல் பணி சேர்த்தமைக்கு வருந்துகிறேன். அதோடு -

த்தனையோ இலக்கிய அனுபவங்களைப் பெற்று, சாதனை பல ஆற்றி, பின் வரும் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்கும், பெருமைமிகு மனிதர்களுடன் சேர்ந்திருப்பதற்கு எனக்குமொரு வாய்ப்பினைப் பெற்ற நன்றிகளில் நிறைகிறேன்...

உறுப்பினர் விவரம் கீழுள்ளவாறு:

உறுப்பினர் படிவம்


பெயர்:   வெங்கடாசலம் கோவிந்தன்


புனை பெயர்: வித்யாசாகர்


கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II


விருதுகள் : கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)


ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.


பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976


தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்


இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக


ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது


எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும்  (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,


திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.


தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை' இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில் வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின் தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும்  இணைத்துள்ளேன்.


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு : http://vidhyasaagar.files.wordpress.com/2009/06/03.jpg




2011/12/21 akila ramasami <akilac...@gmail.com>
வித்யாசாகர் படைப்புக்கள் பற்றி.pdf

akila ramasami

unread,
Dec 21, 2011, 5:29:37 AM12/21/11
to santhav...@googlegroups.com
akila.JPG

harimanigandan v

unread,
Dec 21, 2011, 5:56:55 AM12/21/11
to santhav...@googlegroups.com
பெயர்:    ஹரி மணிகண்டன் [ சாமுண்டி ஹரி ]

புனை பெயர்: ஏதும் இல்லை.

கல்வி: Bcom, MCA

விருதுகள்...

ஊர்: பிறந்தது சென்னை..வளர்ந்தது மதுரை.. வசிக்கும் சென்னை..

பிறந்த தேதி மாதம் வருடம்:     3th May 1972

தொழில்: தகவல் தொழில்நுட்பம்

இலக்கிய அனுபவம்: ....

ஈடுபாடு: புத்தகங்கள் படிப்பது,

எழுதியுள்ள புத்தகங்கள்: ...................................

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 (தேதி நினைவில் இல்லை)

தற்போது வசிக்கும் இடம்: சென்னை

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: http://sadhanandaswamigal.blogspot.com/

பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.

 

Thanks & Regards

Harimanikandan.V
H/P   :+91 9841267823
                 

  ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் நமசிவய‌, யநமசிவ‌, சிவயநம‌, வயநமசி ,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

OAGAI NATARAJAN

unread,
Dec 22, 2011, 9:15:11 PM12/22/11
to santhav...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம். சில நேரங்களில் தொடர்ந்து தலைகாட்டுவதும் சில நேரங்களில் தலைகாட்டாமலும் சந்தவசந்தத்தில் இருந்தாலும் இந்த இழை கண்ணில் பட்டது. தலைகாட்டிவிட்டேன்.

 
உறுப்பினர் படிவம்
 
பெயர்:                        S. நடராஜன்.   
         
புனை பெயர்:         ஓகை நடராஜன்.
 
கல்வி:                        B.E. (Mech)
 
விருதுகள்                ஒன்றுமில்லை.
 
ஊர்:                             கும்பகோணம். 1979 லிருந்து சென்னை.
 
பிறந்த தேதி மாதம் வருடம்:    08 - 07 - 1957
 
தொழில்:                   சொந்தத் தொழில் - கணினி மூலம் வடிவமிப்பில் ஆலோசகர்
                                      Computer Aided Design - Consultant.
 
இலக்கிய அனுபவம்: ஓகை வலைப்பூவில் எழுதிய சில சோதனை முயற்சி சிறுகதைகளும்
                                               சந்தவசந்தம் மற்றும் சில இணையதளங்களில் எழுதிய மரபுக்கவிதைகளும்.
 
ஈடுபாடு:                            தமிழ்  இந்தியப் பண்பாடு, வரலாறு, அறிவியல், வலதுசாரி பொருளாதாரம்
                                              மற்றும் சமூகமும் அரசியலும்.
 
எழுதியுள்ள புத்தகங்கள்:  ஏதுமில்லை.
 
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: நினைவில் இல்லை.
 
தற்போது வசிக்கும் இடம்: சென்னை.
 
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: பண்பாடு மற்றும் பழைமை போற்றுதலுக்குமான
                                                                                   REACH அமைப்பில் செயல் உறுப்பினன்.
                                                                                   மரபுக் கவிதை வடிவங்களில் தீராக்காதல்
                                                                                   என் தொழில் சார்ந்த மென்பொருள் உருவாக்கம்.
 
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு. இணைக்கப்பட்டுள்ளது.

On Tue, Dec 20, 2011 at 10:54 AM, Subbaier Ramasami <elan...@gmail.com> wrote:
 
myphoto6.jpg

Subbaraman NV

unread,
Dec 23, 2011, 5:46:11 AM12/23/11
to santhav...@googlegroups.com
வணக்கம்; வாழ்த்துக்கள்; நன்றி!

உறுப்பினர் படிவம்:

பெயர்:                   என்.வி.சுப்பராமன்

புனைப்பெயர்:      இல்லை

கல்வி:                 கணித இயலில் பட்டம்; இன்சூரன்சில் அதிக அளவு. (B.Sc; FIII)

விருதுகள்:         ”திருக்குறள் ஞாயிறு”
                            ”சிறந்த மனித நேயர்”
                            ‘Michael Madhusudhan Award"
                            "Best Poet of the year 2003"
                            "Fellow of the United Writers Association of India" 
                            "Winged Word Award"
பிறந்த தேதி, மாதம், வருடம்:              17/2/1941

தொழில்:             ஆயுள் காப்பீட்டுக் கழக துணை மண்டல மேலாளர் (ஓய்வு)
                            எமக்குத் தொழில் எழுத்து ( தற்பொழுது)

இலக்கிய அனுபவம்:  கவிதை கட்டுரை எழுதுதல், இலக்கிய, ஆன்மீகக் கூட்டங்களில் பேச்சு
                                     Participated in the World Thirukkural Conference organised by the Anna University and presented
                                     a paper under the caption :Thirukkural Aththisudi - an innovative concept .
                                     My paper "Valluvam inspired Mahatma Gandhi" was selected for presentation in the International
                                     Thirukkural Conference held in Washington (USA)
                                     Participated in the World Poets Congress held in Chennai in 2009 and presented my poem
                                     "The World Needs an Urgent War"
                                    

ஈடுபாடு:             இலக்கியம், ஆன்மீகம்

எழுதியுள்ள புத்தகங்கள் (வெளியானவை)
                                         :1  Gift of Life - First collection of English poems 1998
                                          2 ‘நிலவே நீ சொல்’ - தமிழ் கவிதைத் தொகுப்பு 1999
                                          3 Breeze - Second volume of English poems 2000
                                          4 Thiruvalluvar Aththisudi - Translation from Tamil to English 2001
                                          5  Voice of Valluvar - Translation of Research papers from Tamil to English. 2003 
                                          6 CRR at the Peak. - Translation of a biographical work from Tamil to English 2005
                                          7 முத்தமிழ் மலர்கள் - இயல், இசை, நாடக நூல் 2006
                                          8  கண்ணே மணியே கவிதை கேளு - குழந்தைகளுக்கான கவிதைகள் 2007
                                          9  Silver Fishes in the Blue Waters - Third volume of English poems - 253  Haiku poems- 2008
                                         10 மழலையர் ஆத்திசூடி - 2008
                                         11  அறிவே வலிமை- மழலையர் ஆத்திசூடி விளக்கக் கட்டுரைகள் 2008 
                                          12 காலம் போற்று - மழலையர் ஆத்திசூடி விளக்கக் கட்டுரைகள் 2009
                                          13 பாடி வந்த நிலா- பாரதி பற்றிய சிந்தனைகள். 2009
                                          14 விற்பனைக் கலையின் ஏழு நுணுக்கங்கள் ( Translation from English to Tamil)
                                          15 விண்வெளி விபத்து (Translation of the book "COSMIC ACCIDENT" 51 English poems of
                                               Dr. A. Padmanabhan former Governor of Mizoram)

                                          (அச்சில் உள்ளவை)
                                          1 வள்ளுவன் வாய்ச் சொல் - திருக்குறளுக்கு எளிய விளக்கம்
                                          2 பகவான் இரமணரின் அட்சர மணமாலையின் ஆங்கில மொழியாக்கம் Voice of              
                                             Ramana in Haiku format
                                           3 பாரதியின் "குயில் பாட்டு" ஆங்கில மொழியாக்கம் - "CUKKU'S SONG"

 சாந்தவசந்தத்தில் இணைந்த நாள்; 20119 (நன்றி: யோகியார் வேதம்)

தற்போது வசிக்கும் இடம்;   12/ 1045, ஜீவன் பீமா நகர்
                                                சென்னை 600101

உங்களைப் பற்றிய சிறப்பு விவரங்கள்:1  Editor of the online magazine "www. youngpoet.org"
                                                                  2  Completed 1000 haiku poems in English in traditional style (5-7-5 syllables)   
                                                                      including 500 Thirukkural couplets, 110 Ramana's "Akshara Mana Malai
                                                                       couplets.  
                                                                  3 I have entered into the Registry of "The Haiku Foundation" (USA)    


I am sure you are all sufficiently tired of me!?!?!?                                                             

























2011/12/23 OAGAI NATARAJAN <enge...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101

Visit http://www.youngpoet.org
Visit http://www.poemhunter.com/subbaraman-n-v/


Ganapathy SankaraSubramanian

unread,
Dec 28, 2011, 5:03:58 AM12/28/11
to santhav...@googlegroups.com
உறுப்பினர் படிவம்
பெயர்:கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்
புனைப்பெயர்: இன்னும் முடிவாகவில்லை
கல்வி: வேதியல் முதுகலைப் பட்டம்

விருதுகள்: இல்லை
பிறந்த இடம்:பாரதி பிறந்த மண்
பிறந்த தேதி, மாதம், வருடம்:20.02.1969
தொழில்: மத்திய அரசு அதிகாரி
இலக்கிய அனுபவம்:புதுக்கவிதை எழுதுதல்,இலக்கியச்
சொற்பொழிவுகள்,தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகள்,சமூக சேவைச் சொற்பழிவுகள்
ஈடுபாடு:இலக்கியம் , சமூக சேவை
எழுதியுள்ள புத்தகங்கள்:இன்னும் வெளிவரவில்லை
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:சூன் 10, 2011, 5:48 மணிக்கு ( நன்றியுடன்:
திரு.யோகியார் வேதம் அவர்கள்
தற்போது வசிக்கும் இடம்: திருநெல்வேலி

kirikasan

unread,
Dec 28, 2011, 4:55:27 PM12/28/11
to சந்தவசந்தம்

உறுப்பினர் படிவம்

பெயர்: இரா.கனகலிங்கம்

புனை பெயர்: கிரிகாசன்

கல்வி:- GCE A/L இலங்கை ( இதன்பின் ஆயுர்வேத வைத்தியகல்லூரி படிப்பு
அரைகுறை நிறுத்தம்.. யுத்த சூழ்நிலையால் இடப்பெயர்வு


விருதுகள் ---

ஊர்: யாழ்ப்பாணம் இலங்கை

பிறந்த தேதி மாதம் வருடம்: 1957 ம் ஆண்டு

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்: இளைப்பாறியவர்

இலக்கிய அனுபவம்:

ஈடுபாடு: கவிதை, கணினி

எழுதியுள்ள புத்தகங்கள்:

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:

தற்போது வசிக்கும் இடம்: ஐக்கிய ராச்சியம்

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

முக்கியமாக இங்கு நான் குறிப்பபிட விரும்புவது. என்மீது பாசங் கொண்டு
இரண்டு நோய்கள் என்னை பற்றிப்பிடித்துள்ளன அதிலொன்று Parkinson இது எனது
அசைவுகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது.சிலவேளைகளில்
எழுதவே முடியாது கைகள் உதறிக்கொள்ளும். இரண்டுமணிக்கொருதடவை மாத்திரை
எடுத்துகொள்வேன். இடையில் சற்று உடல் அமைதியாகும் வேளைகளில் கவிதை
எழுதுவேன்.இதை ஏன் எழுதுகிறேன்?

ஏனெனில் இங்கு நான் கட்டுப்பாடுகளைமீறி கற்பனயில் தடம்புரண்டு ஏதாவது
சினம் கொண்டவன்போல் எழுதியிருந்தால் யாரையாவது சாடியிருந்தால் அதற்கு
நானே முழு காரணம் என்நோயே வெற்றுக்கற்பனகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் என்மீது நீங்கள் கோபம் கொள்ளாமல் நாட்களை
எண்ணுகிறான் .இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .
நன்றிகள் கோடி

படம் இணைக்க முயன்றேன் தெரியவில்லை

கிரிகாசன்


On Dec 28, 10:03 am, Ganapathy SankaraSubramanian


<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> உறுப்பினர் படிவம்
> பெயர்:கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்
> புனைப்பெயர்: இன்னும் முடிவாகவில்லை
> கல்வி: வேதியல் முதுகலைப் பட்டம்
> விருதுகள்: இல்லை
> பிறந்த இடம்:பாரதி பிறந்த மண்
> பிறந்த தேதி, மாதம், வருடம்:20.02.1969
> தொழில்: மத்திய அரசு அதிகாரி
> இலக்கிய அனுபவம்:புதுக்கவிதை எழுதுதல்,இலக்கியச்
> சொற்பொழிவுகள்,தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகள்,சமூக சேவைச் சொற்பழிவுகள்
> ஈடுபாடு:இலக்கியம் , சமூக சேவை
> எழுதியுள்ள புத்தகங்கள்:இன்னும் வெளிவரவில்லை
> சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:சூன் 10, 2011, 5:48 மணிக்கு ( நன்றியுடன்:
> திரு.யோகியார் வேதம் அவர்கள்
> தற்போது வசிக்கும் இடம்: திருநெல்வேலி
>

> > 2011/12/23 OAGAI NATARAJAN <engee...@gmail.com>


>
> >> அனைவருக்கும் வணக்கம். சில நேரங்களில் தொடர்ந்து தலைகாட்டுவதும் சில
> >> நேரங்களில் தலைகாட்டாமலும் சந்தவசந்தத்தில் இருந்தாலும் இந்த இழை கண்ணில்
> >> பட்டது. தலைகாட்டிவிட்டேன்.
>
> >> உறுப்பினர் படிவம்
>
> >> பெயர்:                        S. நடராஜன்.
>
> >> புனை பெயர்:         ஓகை நடராஜன்.
>
> >> கல்வி:                        B.E. (Mech)
>
> >> விருதுகள்                ஒன்றுமில்லை.
>
> >> ஊர்:                             கும்பகோணம். 1979 லிருந்து சென்னை.
>
> >> பிறந்த தேதி மாதம் வருடம்:    08 - 07 - 1957
>
> >> தொழில்:                   சொந்தத் தொழில் - கணினி மூலம் வடிவமிப்பில்
> >> ஆலோசகர்
> >>                                       Computer Aided Design - Consultant.
>
> >> இலக்கிய அனுபவம்: ஓகை வலைப்பூவில் எழுதிய சில சோதனை முயற்சி சிறுகதைகளும்
> >>                                                சந்தவசந்தம் மற்றும் சில
> >> இணையதளங்களில் எழுதிய மரபுக்கவிதைகளும்.
>
> >> ஈடுபாடு:                            தமிழ்  இந்தியப் பண்பாடு, வரலாறு,

> >> அறிவியல், வலதுசாரி பொருளாதாரம்...
>
> read more »

kumaraswamy k

unread,
Dec 28, 2011, 11:33:36 PM12/28/11
to santhav...@googlegroups.com
//ஏனெனில் இங்கு நான் கட்டுப்பாடுகளைமீறி கற்பனயில் தடம்புரண்டு ஏதாவது

சினம் கொண்டவன்போல் எழுதியிருந்தால் யாரையாவது சாடியிருந்தால் அதற்கு
நானே முழு காரணம் என்நோயே வெற்றுக்கற்பனகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் என்மீது நீங்கள் கோபம் கொள்ளாமல் நாட்களை
எண்ணுகிறான் .இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .
நன்றிகள் கோடி>>



என் கல் மனதிற்கும் உம் துயர் சிறிதளவு புரிகிறது.


அம்மையென்றும் அப்பனென்றும் ஈடில்லா அன்பனென்றும்
இம்மையொடு மறுமைதுயர் நீக்கியருள் தெய்வமென்றும்
நம்மையிங்கு பற்றியகை விடுவதில்லை எனஆன்றோர்
செம்மையொடு செப்பியசொல் பொய்யாகா தென்றுமிங்கே!



வித்யாசாகர்

unread,
Dec 29, 2011, 12:27:03 AM12/29/11
to santhav...@googlegroups.com
றையருளால் தாங்கள் முழு உடல் நலம் கொள்ள எங்களின் முழு மன வேண்டுதலும் நிறையும்...

கடவுள் யாரையும் கைவிடுவதில்லை என்றே நம்புகிறது மனசு. சிலர் பின் கைவிடப் படுகிறார்கள் போல். உங்களை நிச்சயம் இறையருள் குணப்படுத்தும் அதற்கு கவிதையும் தமிழும் மருந்தாய் ஊற்றெடுத்திருக்கும்!!

வேண்டுதல்களுடனும் வணக்கத்துடனும்...


வித்யாசாகர்

2011/12/29 kumaraswamy k <kaykuma...@gmail.com>

துரை.ந.உ

unread,
Dec 29, 2011, 12:37:55 AM12/29/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்

பெயர்:                துரை. ந. உ


புனை பெயர்:  இல்லை


கல்வி:               பொறியியல் /கட்டுமானம்/பட்டயம்


விருதுகள் ......என்னவள் தந்த 'ஏங்க' ; குழந்தைகள் அழைக்கும் 'அப்பூ'


ஊர்:.....................தூத்துக்குடி


பிறந்த தேதி மாதம் வருடம்:....23.02.1970


தொழில்:.............. கட்டுனமானம் /சொந்த நிறுவனம் / 300-500 உறுதுணையாளர்கள்


இலக்கிய அனுபவம்: மாணவன்(2009லிருந்து)


ஈடுபாடு:...........................காண்பதிலிருந்து கற்கும் அளவு


எழுதியுள்ள புத்தகங்கள்:..வெளியிட முயல்கிறது இந்த ஆமை :)


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:.... 2010 (சரியாக நினைவில்லை)


தற்போது வசிக்கும் இடம்: தூத்துக்குடி , தென்னகம் , தமிழ்நாடு


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: 

.........................................................'நேற்று பெய்த மழையில், இன்று முளைத்திருக்கும் காளான் '


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

IMG_5543acdbf.jpg



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

IMG_5543acdbf.jpg

துரை.ந.உ

unread,
Dec 29, 2011, 12:41:12 AM12/29/11
to santhav...@googlegroups.com


2011/12/29 kirikasan <kana...@gmail.com>


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
 முக்கியமாக இங்கு நான் குறிப்பபிட விரும்புவது. என்மீது பாசங் கொண்டு
இரண்டு நோய்கள் என்னை பற்றிப்பிடித்துள்ளன அதிலொன்று Parkinson இது எனது
அசைவுகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது.சிலவேளைகளில்
எழுதவே முடியாது கைகள் உதறிக்கொள்ளும். இரண்டுமணிக்கொருதடவை மாத்திரை
எடுத்துகொள்வேன். இடையில் சற்று உடல் அமைதியாகும் வேளைகளில் கவிதை
எழுதுவேன்.இதை ஏன் எழுதுகிறேன்?

ஏனெனில் இங்கு நான் கட்டுப்பாடுகளைமீறி கற்பனயில் தடம்புரண்டு ஏதாவது
சினம் கொண்டவன்போல் எழுதியிருந்தால் யாரையாவது சாடியிருந்தால் அதற்கு
நானே முழு காரணம் என்நோயே வெற்றுக்கற்பனகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் என்மீது நீங்கள் கோபம் கொள்ளாமல் நாட்களை
எண்ணுகிறான் .இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .
நன்றிகள் கோடி

வாழ்க ஐயா ..
உங்க்களுக்குள் உள்ள அக்கினிக் குஞ்சின் வெம்மையை நீங்கள் இங்கே வருவதற்குமுன்னரே உணர்ந்தவன் நான் ..
சந்தத்தில் எழுதும் ஆவலை இந்த ஏகலைவனுக்குள் விதைத்த ஆசான் நீங்கள் 
 

வித்யாசாகர்

unread,
Dec 29, 2011, 12:55:22 AM12/29/11
to santhav...@googlegroups.com
வி மனம் ததும்பும் வரிகளில் மிளிரும் கவிஞரின் விவரம் அருமை!  நிறைய படைக்க வாழ்த்துக்கள்..


வித்யாசாகர்

2011/12/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Chandar Subramanian

unread,
Dec 29, 2011, 10:28:12 AM12/29/11
to santhav...@googlegroups.com
சந்த வசந்தம் சங்கம் அதனில்
சந்தர் நானும் சார்ந்த உறுப்பினன்!
புனைபெயர் இல்லாப் போதும் சிலநாள்
எனைநான் மதியன் எனப்பகல் வதுண்டு!
திருக்குறள் வாழ்வியல் நெறிவளர் சங்கம்
விருத்தக் கவிக்கோர் விருதாய் எனக்குத்
தங்கப் பதக்கம் தந்ததும் உண்டு!
வெண்பா ஒன்றை வடித்துக் காட்டிப்
பெற்றேன் முதலாம் பரிசை ஒருமுறை
பொற்றா மரையின் போட்டி ஒன்றில்! 
பிள்ளைப் பருவம் போளூர் நகரில்!
கல்வி கற்றது கவின்மிகு வேலூர்!
அறுபத் தாறில் ஏப்ரல் மாதம்
பிறப்பைக் கண்டேன் ஏழாம் நாளில்!
மென்பொருள் துறையில் முறைமே லாண்மை
என்பொருள் தன்னை ஈட்டும் பணியாம்!
இலக்கியத் தாகம் என்றுமுண் டாயினும்
துலங்கிய திங்கே! தொடர்வதும் இங்கே!
கலைகள் யாவும் கவர்ந்திடும் என்னை!
இலையொரு நூலும் எழுதிய தில்லை!
சென்னை நகரில் திருவான் மியூரில்
என்றன் இல்லம்! இனிதாய் வாழ்க்கை!
இதனின் சிறப்பாய் ஏதும் இல்லை!
இதைஎன் குறிப்பாய் எழுதி வைத்தேனே!
 

 
 

 
2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:    

புனை பெயர்:

கல்வி:

விருதுகள்

ஊர்:

பிறந்த தேதி மாதம் வருடம்:

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்:

இலக்கிய அனுபவம்:

ஈடுபாடு:

எழுதியுள்ள புத்தகங்கள்:

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:

தற்போது வசிக்கும் இடம்:

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--
அன்புடன்
சந்தர் சுப்ரமணியன்
www.MovingMoon.com

வித்யாசாகர்

unread,
Dec 29, 2011, 1:12:36 PM12/29/11
to santhav...@googlegroups.com
ரு இலை தன் காம்பினை இயற்கையாய் ஒடித்து அசைந்து அசைந்து ஆடி மரத்தின் கீழ் பரந்துள்ள நீரலை அதிகம் படராத தெள்ளிய குளத்தில் விழும் காட்சிபோல்; மிக லாவகமாய் கவிதை நுனி பிடித்து உள்புகுகிறது உங்களின் அறிமுகம். உங்களின் படைப்புக்களை புத்தகம் ஆக்கியே தீர வேண்டிய ஒரு சொல்லப்படாத கட்டாயம் வரும் தலைமுறைக்கு உண்டு. எல்லாம் ஆகும்...

தங்களின் தமிழின் ஆளுமைக்கான வாழ்த்துக்களும் அன்பும் வணக்கமும் அய்யா!!


வித்யாசாகர்

2011/12/29 Chandar Subramanian <chandarsu...@gmail.com>



--

akila ramasami

unread,
Dec 29, 2011, 11:18:38 PM12/29/11
to santhav...@googlegroups.com
எங்கும் கவிதை.. எதிலும் கவிதை..இதுவே சந்தர் ஐயாவின் தனிச் சிறப்பு..அருமை..
அகிலா ராமசாமி.

 
2011/12/29 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

thangamani

unread,
Dec 30, 2011, 2:08:07 PM12/30/11
to சந்தவசந்தம்
உறுப்பினர் படிவம்.
-------------------
பெயர் :தங்கமணிஸ்ரீனிவாசன்.
கல்வி : எஸ் எஸ் எல் சி.,புலவர் பட்டயம்.
விருதுகள் : வாங்கவில்லை.
ஊர் : தாரமங்கலம்.
பிறந்ததேதி மாதம் வருடம் : 10.5.1938.
தொழில் : 1981-௧996 வரை மின்வாரிய இளநிலைஎழுத்தர் பணி.
இலக்கிய அனுபவம் : சந்தவசந்தக் குழுவில் நானும் உறுப்பினர்.சந்தவசந்த
சொந்தக்காரர்கவிமாமணி திரு.இலந்தை அவர்கள் ஆசானாகக் கிடைத்தது
எங்கள் பாக்கியம்.
சந்தப் பொழில்,தமிழ்மனச் சகோதரர்கள் நிறைந்த பசுஞ்சோலை.
மரபும்,புதுமையும் இணைந்த குழுமம்.இங்கு வீற்றிருப்பது என்பேறு.
ஈடுபாடு : கவிதையை இரசிக்கவும்,கவிதை எழுத வேண்டும்
என்பதும் என் ஈடுபாடு.மரபுக்கவிதைகளையும்,
புதுக் கவிதைகளையும் இரசிப்பேன்.
சந்தவசந்தத்தில் இணைந்தநாள் : 2005,அக்டோபர் 2.
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள் :இல்லை.
புகைப்படம் இணைத்துள்ளேன்.

அன்புடன்,
தங்கமணி.


On Dec 20, 10:24 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-


> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
> வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்

> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>
> * *
>
> *இலந்தை*
>
> *20-12-2011*

Narayan Swaminathan

unread,
Dec 30, 2011, 11:31:59 PM12/30/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்

பெயர்:   நாராயண் சுவாமிநாதன்


புனை பெயர்:   எல்லே சுவாமிநாதன்
 
கல்வி:   
விவேகானந்தா
BSc (வவேசு சார் ப்ரின்சிபாலா வரதுக்கு முன்னால. கல்தோன்றி மண் தோன்றாக்காலம் அது...(:-)
..சுந்தரம் அய்யர் பிரின்சிபால்; டாக்டர் அனந்தவைத்யநாதன் கெமிஸ்டிரி புரபசர்,   ஜகந்நாதாச்சாரியார் தமிழ்த்துறைத் தலைவர்; பாலகுருநாதன் தமிழ் விரிவுரையாளர். பாவம் தற்கொலை பண்ணிண்டார்..நான் எழுதின தமிழைப் பார்த்து அல்ல)

மாநிலக் கல்லூரி
MSc
சி எம் சி வேலூர்
/சென்னைப் பல்கலைக்கழகம் Ph.D. (BioChemistry)

தொழில்:  ஓய்வு பெற்ற உயிர் வேதியியல் ஆய்வாளர்/ஆசிரியர் (UCLA)
 
விருதுகள் : விருதே இல்லியாம்..இதுல விருதுகள்னு பன்மை வேறயா? போன தடவை
 கும்பகோணம் போயிருந்தபோது தெரியாத்தனமா ஒருத்தர்கிட்ட நான்
எழுத்தாளன்னு சொல்ல, இருவத்தி அஞ்சு ரூவா குடுங்க சார்னு வாங்கி பையில போட்டுக்கொண்டு,  சட்டுனு  ஒரு ரசீது புத்தகம் எடுத்து ”கும்பகோணம் எழுத்தாளர் சங்கத்துக்கு நன்கொடைன்னு” எழுதிக்கொடுத்துவிட்டு போயிட்டார்.  ’ஏமாந்த சோணகிரி’ன்னு விருதைத் தர மறந்துவிட்டார்
 
 
பிறந்த ஊர்:  மாயவரம் அருகே நல்லத்துக்குடி கிராமம்,  அபயாம்பிகை சதகம் எழுதிய கிருஷ்ணசாமி அய்யர் இந்த ஊர்ல பிறந்தவர் ..(அந்தப் புகழ் நமக்கும் துளி ஒட்டாதான்னு ஒரு நப்பாசையால் இந்த கூடுதல் செய்தி.)
 பள்ளிப் படிப்பு மாயவரம்  தேசிய உயர்நிலைப்பள்ளியில். தமிழய்யா சீனிவாசன்தான் தமிழ் வாத்தியார்; “நீங்க பேசி முடிச்சு வசதிப்பட்ட அப்புறம் சொல்லுங்க..அப்புறமா, தமிழ்ப்பாடம் நடத்தறேன்..நான் வேலையத்த தமிழ் வாத்திதானே..இப்படி ஓரம்மா கையைக் கட்டிட்டு இருக்கேன்”னு கலாய்ப்பார்.

பாலுக்கு மாதவரம், ரேசுக்கு சோழவரம், வெண்ணைக்கு மாயவரம்....சாரி
மாயவரத்தார் டி. ராஜேந்தர்  தாக்கம்....

வசிக்குமிடம் :   லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா....
 

பிறந்த தேதி/ மாதம்/ வருடம்: 4 MAY 1941; ஜாதகத்துல சனி நீசனாம்..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்னார் ஜோசியர்....வரட்டும்...

 

இலக்கிய அனுபவம்: ஆகா ! நிறையவே உண்டு. சி, கு, க ......சிலப்பதிகாரம், குண்டலகேசி, கம்பராமாயணமில்ல...

சினிமா எக்ஸ்பிரஸ், குமுதம், கல்கண்டு  சமாசாரம்தான்...

 
ஈடுபாடு: பழைய திரைப்படங்கள், நாவல்கள் (கல்கி, தேவன், சாண்டில்யன், வடுவூரார்......)
சிறுகதை, கவிதை, துணுக்கு, வம்பு, தும்பு, மடல்கள் எழுதுதல்

சந்த வசந்தத்தில் இணைந்தது:  2004 ?

எழுத்து:  50க்கும் மேற்பட்ட  சிறுகதைகள், இணைய அச்சு இதழ்களில்...
 
கொள்கை: எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டியதே அல்லாமல் நான் ஒன்றும் அறியேன் பராபரமே
 

புத்தகங்கள் : புத்தகம் எழுதவில்லை.   புத்தகத்தில் (எதிர்காலம் என்ற ஒன்று) என் கதையும் உண்டு.


புகைப்படம்: இணைப்பில் காண்க.

 





2011/12/30 thangamani <tvthan...@gmail.com>
NS7.jpg

Dr Subramanian

unread,
Dec 31, 2011, 1:00:10 AM12/31/11
to santhav...@googlegroups.com
அன்பு சுவாமிநாதன் சார்!
பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியார் பெயரைப் பார்க்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கிறது; கண்ணிமைகள் ஈரமாகின்றன. நீங்கள் (நானும்) படித்தது கற்காலமல்ல ; அதுதான் பொற்காலம்
வவேசு

2011/12/31 Narayan Swaminathan <swaminath...@gmail.com>



--
Dr.V.V.Subramanian
Director,Phycospectrum Environmental Research Centre (PERC)
( A Unit of Phycospectrum Inc:)
52A,AK Block,7th Main Road,
Annanagar. Chennai, 600040
Land: 044-26208896
Mobile: 9381044470

Lalitha & Suryanarayanan

unread,
Dec 31, 2011, 3:11:40 AM12/31/11
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்


பெயர்: எஸ். சூரியநாராயணன்.  


புனை பெயர்: சிவசூரி


கல்வி:  எம்.எஸ்ஸி (கணிதம்) (  விவேகானந்தா கல்லூரி, சென்னை)


விருதுகள்: பரிசுகள் பெற்றதுண்டு; விருதுகள் பெற்றதில்லை.


ஊர்:  மாயூரம்.(மயிலாடுதுறை)


பிறந்த தேதி மாதம் வருடம்:  09 01 1949


(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)


தொழில்: இந்தியன் வங்கியில் பொதுமேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.


இலக்கிய அனுபவம்: பழைய இலக்கியங்களையும் கதைகளையும் நாவல்களையும்  விரும்பிப் படிப்பேன்.


ஈடுபாடு: மொழிபெயர்ப்பு


எழுதியுள்ள புத்தகங்கள்:  ஸ்ரீ அரவிந்தரின் "vasavadutta " and  "Perseus the deliverer " என்னும்    கவிதை நாடகங்களை   மொழிபெயர்த்து    "வாசவதத்தை"(1996 ) "விடுவிக்கும்  பெர்சியஸ்"(2010 ) என்ற  இரு  கவிதை நாடக நூல்களை  எழுதியுள்ளேன் . விடுவிக்கும் பெர்சியஸ் "கவிதைஉறவு" இதழ் நடத்திய போட்டியில் 2010 -ல் வெளிவந்த சிறந்த நாடக நூல் பரிசைப் பெற்றது. காமாக்ஷி அம்மன் மேல் நான் எழுதிய சில கீர்த்தனைகள் "காமாக்ஷி அம்மன் துதி" என்ற பெயரில் சிறிய நூலாக  2002 -ல் வெளியிடப்பட்டது.


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்  ஏப்ரல், 2011


தற்போது வசிக்கும் இடம்:  மயிலாப்பூர், சென்னை.


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: தமிழ்வட்டம், கம்பன் கழகம் 1967 - 68 -ல் நடத்திய தமிழ்க் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப் பதக்கத்தைப்  பெற்றேன். 1969 - 70 -ல்

சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த விவாதப்போட்டியில் முதற் பரிசாக  எம்.ஜி.ஆர் சுழற்கோப்பையைப் பெற்றேன்.


பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

photo.JPG

Kaviyogi Vedham

unread,
Dec 31, 2011, 5:12:47 AM12/31/11
to santhav...@googlegroups.com
ஆகா..கா1 பையோடேட்டாவில் கூட நகைச்சுவையா?
பாலகுருநாதன் தமிழ் விரிவுரையாளர். பாவம் தற்கொலை பண்ணிண்டார்..நான் எழுதின தமிழைப் பார்த்து அல்ல) 
ஒருவேளை உங்க நகைச்சுவைப்பேச்சால் அதிர்ந்துபோய் நமக்கு இது வரலையே என்று ஏக்கத்தால் பண்ணிக்கொண்டிருக்கலாமோ ஐயா?..படத்தில் நீங்கள் அழகா இருக்கிங்க என்று என் பையன் சாமிநாதன் .. சொன்னான்,
 
 யோகியார்

2011/12/31 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

உறுப்பினர் படிவம்

பெயர்:   நாராயண் சுவாமிநாதன்


புனை பெயர்:   எல்லே சுவாமிநாதன்
 
கல்வி:   
விவேகானந்தா
BSc (வவேசு சார் ப்ரின்சிபாலா வரதுக்கு முன்னால. கல்தோன்றி மண் தோன்றாக்காலம் அது...(:-)
..சுந்தரம் அய்யர் பிரின்சிபால்; டாக்டர் அனந்தவைத்யநாதன் கெமிஸ்டிரி புரபசர்,   ஜகந்நாதாச்சாரியார் தமிழ்த்துறைத் தலைவர்; பாலகுருநாதன் தமிழ் விரிவுரையாளர். பாவம் தற்கொலை பண்ணிண்டார்..நான் எழுதி

Pas Pasupathy

unread,
Dec 31, 2011, 7:22:07 AM12/31/11
to santhav...@googlegroups.com
:-)) 
நானும் ஒரு வருடம் ( 1959-இல்) விவேகானந்தாவில் pre-professional  படித்தேன்.

ஜகந்நாதாசாரியார் ஆங்கில ஆசிரியர்! அவர் தயாரித்த ஒரு ஷேக்ஸ்பியர்  நாடகத்தில் நான்
பங்கேற்க இருந்தது; கடைசியில் நாடகம் நடக்கவில்லை!  

அப்போது வகுப்பில் சுற்றியுள்ளோரின்  படங்களைக் கிறுக்கிக் கொண்டிருப்பேன்.
மூன்று ஆசிரியர்களின்  ( AVN -Chemistry, Ramamurthy-Physics, Kalyanaraman-Physics )  படங்கள் ( மிகச் சிறிய அளவில்) 
இத்துடன் இணைந்துள்ளன. 

உங்களுக்கோ, வ.வே.சுவிற்கோ அடையாளம் தெரிகிறதா?

கல்லூரிக்கு அருகில் அபாரமாக அடை-அவியல் கிடைக்கும் ஓர் உணவகத்தில்!
நல்ல நினைவு உள்ளது!


2011/12/30 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
avn.jpg
kalyanaraman.jpg
ramamurthy.jpg

Dr Subramanian

unread,
Dec 31, 2011, 10:24:39 AM12/31/11
to santhav...@googlegroups.com
பசுபதி சார்
கல்யாணராமன் அப்படியே ! அசத்தல்.. மற்றவர்கள் எனக்குப் பரிச்சயமில்லை.
அன்புடன்
வவேசு

2011/12/31 Pas Pasupathy <pas.pa...@gmail.com>



--

Narayan Swaminathan

unread,
Dec 31, 2011, 11:56:43 AM12/31/11
to santhav...@googlegroups.com
உண்மைதான். ஜகன்னாதாச்சாரியார் பார்க்க படு எளிமையா இருப்பார். தலையில குடுமி, நெத்தியில
திரிசூர்ணம், கதர் ஜிப்பா வேட்டி, கையில துணிப்பை...ஆங்கில தமிழ்ப்புலமை அபாரம்......வருடா வருடம்
ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில், நூறு மீட்டர் ரேசில்
ஓடுவார். வேட்டியை மடிச்சிக்கட்டி குடுமியை முடிந்து கொண்டு ஓடி அவர்தான் முதலில் வருவார்.  
அவரை  மற்ற ஆசிரியர் எவரும் ஜெயித்ததாய் வரலாறு கிடையாது.


சுவாமிநாதன்

2011/12/30 Dr Subramanian <vav...@gmail.com>

Parthasarathy Krishnan

unread,
Dec 31, 2011, 12:10:57 PM12/31/11
to santhav...@googlegroups.com
நாளை தினமணி இதழை பாருங்கள். சி.ஜெ. பற்றி வரும்.
பாகி
Paaki (பாகி)


Narayan Swaminathan

unread,
Dec 31, 2011, 12:20:20 PM12/31/11
to santhav...@googlegroups.com
படங்கள் அருமை.
டாக்டர் ஏவிஎன் படம் சூப்பர். குள்ளமா இருப்பார். அருமையா பாடம் நடத்துவார். எனக்கு சந்திரமெளலி
பெளதிக (புவியியல் ?) வகுப்பு எடுத்தார். கல்யாணராமன்/ராமமூர்த்தி நினைவில்லை.

அவர் Organic Chemistry யை, அண்ணாமலைப் ப்லகலைக்கழகத்துக்காக தமிழில் சேதன ரசாயனம் என்ற நூலாக மொழி பெயர்த்திருக்கிறார் (1948ல்). கார்பன், ஹைட்ரஜன் குறியீடுகள் கூட தமிழில் இருக்கும் ((கநீ4) க = கரி ,நீ  நீரகம் = ஹைட்ரஜன்...மீத்தேன் வாயுவின்  பார்முலா.) அது பிரபலமடையவில்லை.
அவருக்கே இது பிடிக்கவில்லை.  தமிழில் மொழிபெயர்க்கலாம் என்று சொல்கிறார்களே தவிர, அத்தனை  காம்பவுண்டுகளையும் தமிழில் பெயர் மாற்றுவது செய்வது கடினம்...வீண்வேலை  என்று சொல்லுவார்.

அடை அவியல் !  அட... லஸ் முனையில  இருந்த  சுக நிவாஸ்லதானே ?
முப்பது காசுக்கு மசால் தோசை ! பொற்காலம்தான் அது !

1959 !  Its a small world ! விவேகானந்தாவில் ஜெமினி கணேசன் வந்து உரையாற்றியது நினைவிருக்கா ?


சுவாமிநாதன்


2011/12/31 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Dr Subramanian

unread,
Dec 31, 2011, 12:55:37 PM12/31/11
to santhav...@googlegroups.com
ஆமாம்! பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியார் அவர்களின் எளிமை ரொம்பவும் பிரசித்தம். அவர் காலில் செருப்பு அணிந்ததே கிடையாது. நாங்கள் ஒருமுறை காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் " திருவல்லிக்கேணியிலிருந்து ( அவர் வீடு) மயிலாப்பூர் (கல்லூரி) வரை எத்தனை கோயில் இருக்கு; எப்படி ராஜா செருப்பு போடறது?"
வவேசு


2011/12/31 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
படங்கள் அருமை.



--

Balasubramanian N.

unread,
Dec 31, 2011, 1:38:29 PM12/31/11
to santhav...@googlegroups.com


2011/12/20 Balasubramanian N. <n.balasu...@gmail.com>


உறுப்பினர் படிவம்

பெயர்:                        N.பாலசுப்பிரமணியன்  

புனை பெயர்:        டில்லிபாலு, பாரதிபாலு, ஆடல்மன்.இளமுருகு, 
                                   சொக்கணிக்கவிராயர், பை.தாரன், நகுபோலியன்

கல்வி:                     கணித ஆராய்ச்சிப் பட்டங்கள்

விருதுகள் Lifetime Achievement Award for spreading Bharatiana in Hindi and English

ஊர்:வரகூர், [நம்ம ஹரிகிசுணன் ஊர்]

பிறந்த தேதி மாதம் வருடம்: ஆடி 21 ஆங்கிரஸ = 04 ஆக்ஸ்ட் 1932

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
 
அட ஏன் சொல்லவிரும்பாமல்? இதோ: கலி 5031
 
தொழில்:கணித, அறிவியல் ஆராய்ச்சி - பாரத அரசின்
 
பாதுகாப்புத்துறையின் ரகசிய / பஹிரங்கத் 'திணை'களில் புரிந்த
 
ஊதியவேலைகளிலிருந்து 'ஓய்வு' பெற்ற பின்னும்

இலக்கிய அனுபவம் :  ஹய்யோ ஹய்யொ! அதையேன் கேட்கிறீர்கள், அடக்கமுடியாத ஒரு தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது! ஆமாண்ணேன்! தீபம் திருமலை என்னைப் போன்றவர்களையும் பேர்போன எழுத்தாளர்களையும் பிடுங்கிப் பிடுங்கி எழுத வைத்து வெளியிட்டுள்ள "நான் ஏன் எழுதுகிறேன்" எனும் நூல் தொகுப்பைப் பார்த்துக்கொள்க.

ஈடுபாடு:
             கணித ஆராய்ச்சி,
             தமிழ் / ஆங்கில / ஸம்ஸ்க்ருத / இந்தி மொழிகளில்
            மொழியியல் பீராய்ச்சி,
            இம்மொழிகளில் கதை / கட்டுரை / சொந்தக்கவிதை / மொழிபெயர்ப்பு,
            இவையெல்லாவற்றிலும் ஓரளவுக்குத் திருப்திமிக்க பேர்  
           கிட்டியுள்ளதை இன்னும் பெருக்கிக்கொள்ளும் முயற்சி 
எழுதியுள்ள புத்தகங்கள்:  ஜலியான்வாலாபாக் படுகொலை - பீஷ்ம 
                                                    ஸாஹ்னியின் இந்தி நூலின் தமிழாக்கம் [National
                                                    Book Trust of India],
                                                  Selected Poems and Prose of Subramania Bharati, Govt of India
                                                ஆங்கில நூல், Ed. பேராசியர் கி.சுவாமிநாதன் -          
                                                 அதில் பங்கு

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஆண்டு 2000-ஓ?

தற்போது வசிக்கும் இடம்:
 
J 4, அடையாறு அப்பர்ட்மெண்ட்ஸ், H.I.G., கோட்டூர்புரம், சென்னை - 600085
 
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
 
                            'நாங்கள் 20 ஆண்டு நிரம்பிய இளைஞர்கள்', என்று
                            என்னைப்  'பெரிசு!' என்று ஒதுக்கும் தொனியில் பேசிய
                         சிலரிடம் நான் சொன்னது:" யோவ்! ஒரு 20 ஆண்டு வாழ்ந்தது    
                         ஒரு achievement என்றால்,
                         நீங்கள் ஒரு முறை புரிந்துள்ளதை நான் 4 முறை successive-
                       ஆகச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்!"[ என்ன நகைச்சுவை!
                       கரகோஷம், கைதட்டல், ...] 
 
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு.
 
N.Balasubramanian
 
 
 
 
 
 
2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

Nbalasubramanian.jpg

Kaviyogi Vedham

unread,
Jan 1, 2012, 12:56:47 AM1/1/12
to santhav...@googlegroups.com
புகைப்படம் அருமை பாலு சார்..மைக்கில் நீங்க நகுமோமு கனலே..ன்ர பாட்டுப்பாடற மாதிரி இருக்கே!
யோகியார்

2012/1/1 Balasubramanian N. <n.balasu...@gmail.com>

Balasubramanian N.

unread,
Jan 3, 2012, 10:53:36 AM1/3/12
to santhav...@googlegroups.com
என் ஒப்பரிய தன்னடக்கம் தடுக்கின்றது!

2012/1/1 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Chandar Subramanian

unread,
Jan 7, 2012, 7:56:34 PM1/7/12
to santhav...@googlegroups.com

முனைவர் க.தமிழமல்லன்
தன்குறிப்பு

1.பெயர்    க.தமிழமல்லன்  (வடமொழியிலிருந்த இயற் பெயரை முழுமையாக    மாற்றிக்கொண்டார்)
2.பிறந்த இடம் ;  தட்டாஞ்சாவடி, புதுச்சேரி 605 009
3.பெற்றோர்- திரு.பொ.கண்ணையன், திருவாாட்டி க.தனலட்சுமி
4.கல்வி : முனைவர்,  க.மு.கல்.இ --எம்.ஏ. பி., ஏ ட்---
5.அலுவல் ; முதனிலைத் தமிழாசிரியர்
6.ஈடுபாடு கொண்ட இலக்கியத்துறைகள்        
1.பாடல்
2.சிறுகதை
3.பாவியம்
4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்
5.சிறுவர் இலக்கியம்
6.இதழியல்
7.உரைவரைதல்
8.இலக்கிய இயக்கங்கள் நடத்துதல்
9.மொழிநலப் போராட்டங்கள் நடத்துதல்
7. எழுதியுள்ள நால்கள் ; 33 நுால்கள்
8. இலக்கியப்பணிப் பட்டறிவு ; 42 ஆண்டுகள்
9.நடத்துகின்ற மாத இதழ் ;  வெல்லும் துாயதமிழ்
10. தொடங்கிய ஆண்டு ; 1993
11.அயல்நாட்டுப் பயணம் ;     
2 முறை மலேசியா
2 முறை சிங்கப்பூர்
1 முறை இலங்கை
1 முறை தாய்லாந்து
12.வாழ்க்கைமுறை ;
ஒழுக்கமான வாழ்க்கை, தீய பழக்கம் எதுவுமின்மை, கடன்இன்மை. பொதுநலம், தமிழின நாட்டுரிமைக்காக எப்பணியும் செய்ய அணியமாயிருத்தல்.

முனைவர் க.தமிழமல்லன்    பெற்ற விருதுகள்
1.செந்தமிழ்ச் செம்மல்விருது:
10.7.90
குழித்தலை கா.சு நினைவு இலக்கியக்குழு
2.இலக்கியச் செம்மல்
கடலுார்த் தமிழியக்கம்                                     
28.7.1991
3.செந்தமிழ்க் காவலர் பட்டயம்                              
19.8.1994                                                            
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சென்னை
4.பா(கவிதை)ப் போட்டியில் பரிசு ‘தமிழ்ப்புதுவை’
என்னும் மாதஇதழ் நடத்திய போட்டி                           
06.09.95.
5.சென்னைப் புதுயுகம்  என்னும் அமைப்பின் பாராட்டு               
1997
தமிழமல்லனின் ‘மஞ்சளுக்கு வேலையில்லை’எனும் சிறுகதை நுாலுக்காக
6.தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச் சென்னையில் 3 நாள்கள் “சாகும்வரைபட்டினிப்போர்”  மேற்கொண்டதற்காக, சென்னை, தமிழ்ச்சான்றோர்பேரவை         25.4.1994
7.புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு
13.10.1999 
‘பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் நுாலுக்காக
8.சிறுவர்இலக்கியச் சீர்மணி
21.04.2001
சிறுவர் இலக்கியச்சிறகம்,புதுச்சேரி
9.குழந்தை எழுத்தாளர் சங்கம் பாராட்டு
14.12.2001
நேரு குழந்தை இலக்கியவிருது பெற்றதற்காக
10.தமிழ்மணி விருது கோவை பாரதியார் பல்கலை
15.09.2001
பாவாணர் இயல் பணிகளுக்காக
11.புதுவைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
15.12.2002               
தமிழ்ச்சங்கப் பணிகளுக்காக
12.பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப் பாராட்டு, வெற்றித்தமிழர் பேரவை, புதுச்சேரி
12.10.2003
13.சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருது,
தனித்தமிழ்ப் பணிகளுக்காக.
14.தமிழ்இலக்கிய மாமணி விருது
20.12.2003
‘பாவாணர்  பெருமை’ எனும்நுாலின் சிறப்புக்காக
உலகளாவிய உன்னத மானிடசேவைமையம்,சென்னை
15.பாவேந்தர் மரபுப் பாவலர் விருது
29.04.2003
சென்னைப் பாவேந்தர்பாசறை
16.மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது
தனித்தமிழ்க் காவலர்  பட்டம்
சங்கரதாசு சுவாமிகள் இயல்இசை நாடக சபா,புதுச்சேரி
16.03.2003
17.பாவாணர் கொள்கை பரப்புநர் விருது
07.02.2005
முறம்பு, பாவாணர் கோட்டம் (விருதுநகர்)
18.திருவனந்தபுரம்,-தமிழ்ச்சங்கம் பாராட்டு
10.7.2002-                            
19.சேலம் தமிழ்மன்றம் பாராட்டு                        
20.உலகத்திருக்குறள் மையம்
திருக்குறள் பணிகளுக்காக
21.11.2008
21.குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக்கழகம்
16.8.2009
புதுச்சேரி. செம்பணிச் சிகரம்
22.முனைவர் பட்டம் பெற்றதற்காகப் பாராட்டுவிழா
19.3.2010
நண்பர்கள் தோட்டம் புதுச்சேரி                         
23.புதுவைத் தமிழ்க்கலை மன்றம்
10.5.2010
பாவாணர் விருது

முனைவர் க.தமிழமல்லன்    இலக்கிய அமைப்புகளின் வாயிலாக
முழுநேரமும் உழைத்து  ஆற்றிய பணிகள்
1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது.
2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது.
3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது.
4. புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது.
5. புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
6. இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது.  மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது.
7. உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984
8. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது.
9. புலவர் கீரன்  தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதைஎதிர்த்துப் போராடியது.
10. ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச்  சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது.
11. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால்எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.
12 .புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது.
13. தமிழ்வழிக்கல்விக்காக தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்து நடத்தியது.அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது.
14. தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் “சாகும்வரை பட்டினிப்போரில்”  கலந்து கொண்டது.3 நாள்கள் பட்டினியாய் இருந்தது.
15. பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்சொற்பொழிவு நடத்தியது.
16. புதுச்சேரிப் பாவேந்தர்  சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.
17. தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித் துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது
18. தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது.
19. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது.
20. பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல்.
21. கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை 21 நாள்;கள் செய்தது. அதன் விளைவாகக் கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன.            

முனைவர் க.தமிழமல்லன் அவர்களை
ஆய்வுக்கட்டுரை வழங்க அழைத்த நிறுவனங்கள்
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
பாவாணர்; அறக்கட்டளைச் சொற்பொழிவு 2.நாள்கள்
2. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைநடத்திய பல கருத்தரங்குகள்.
3. பெங்கலூர்த்தமிழ்ச்சங்கம் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
4. அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கு- புது தில்லி
5. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
6. உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்- - சென்னை
7. தலைநகர்த் தமிழ்ச்சங்கம் -- சென்னை
8. கா.சு நினைவு இலக்கியக்குழு - குழித்தலை
9. உலகத்தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் -- மலேசியா
செந்தமிழ்ச் சிலப்பதிகார மாநாடு 1999 கோலாலம்பூர்
10. பாவாணர் நுாற்றாண்டு விழாக் குழு மலேசியா
பாவாணர் நுாற்றாண்டு விழா -2002 மலேசியா - பாரிட்புந்தார்
11. புதுச்சேரி வானொலி
12. புதுவைத் தொலைக்காட்சி
13. பல இலக்கிய அமைப்புகள்

சிறப்பு நிகழ்ச்சி
கதிர்த் தொலைக்காட்சி (சன் ) வணக்கம் தமிழகம் நேர்காணல்

சிறப்பு வெளிநாட்டு இலக்கியப் பயணங்கள்
1. சிங்கப்பூர், மலேசியா 2 முறை
2. தாய்லாந்து
3. இலங்கை

நுால்களுக்காகக் க.தமிழமல்லன் பெற்ற சிறப்புகள்.
தனித்தமிழில் எழுதப்பெற்ற அவர்நுால்களுக்கு அரசின் பரிசுகளும் தனியாரின் பரிசுகளும் கிடைத்துள்ளன.

புதுச்சேரி அரசின் பரிசுகள்

பரிசுகள் | நுால்கள் | அரசுஅளித்தவை
1. கம்பன் புகழ்ப் பரிசு 1997 பாவாணரின் தமிழ்ப்பணி
2.நேரு குழந்தைகள் இலக்கிய விருது 1999  நிலாச்சீட்டு
(சிறுவர்க்கான பாடல்தொகுப்பு)
3. கம்பன்புகழ் இலக்கியப் பரிசு 2002  பாமுகில் (பாடல் தொகுப்பு)
அமைப்புகள் அளித்தவை
4. புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு 13.10.199  பாவாணர் தமிழ்ப்பணி
5. நல்லாசிரியர; விருது புதுச்சேரி அரசு 05.9.2006

முனைவர் க.தமிழமல்லன் மேற்கொண்ட சில பொதுப்பணிகள்
தட்டாஞ்சாவடியில் பாவாணர் நற்பணிமன்றம் அமைத்து நண்பர்கள் ஊர்மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களின் சிறப்பான ஒத்துழைப்புடன் பல நற்பணிகளைச் செய்துள்ளார்.
இரவுப்பள்ளி
தெருவிளக்குகள் எரியுமாறு செய்தல்
துப்புரவுப்பணி
சாலை புதுப்பித்தல்
விளையாட்டுப்போட்டி
பொதுக்கழிவறை அமைத்தல்
அறிஞர்களுக்கு விருது வழங்கல்
கோலப்போட்டி
கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசளித்தல்
நண்பர்கள் சுற்றுலா
இலவசப் பல் மருத்துவம்
இலவசப் பொதுமருத்துவம்

20ஆண்டுகளாக முனைவர் க.தமிழமல்லன் நடத்தும் வெல்லும் துாயதமிழ்    நேர்மையான மாத இதழ் சில குறிப்புகள்

முகவரி 66,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605 009
ஆண்டுக்கட்டணம் உருவா 100.00 மட்டும்
புரவலர் கட்டணம் 3000.00 உருவா வாழ்நாள் கட்டணம் 1000.00உருவா

இதழின்சிறப்புகள் :
- அனைத்துப் படைப்புகளும் பிறசொற் கலவாத தனித்தமிழ்  இருத்தல்
- எல்லாரும் சுவைத்துப் படிக்கத் தக்க எளியநடையில் இதழை வெளியிடுதல்
- 18 ஆண்டுகளாக நேர;மையாகக் காலம் தவறாமல்  வெளியிடுதல்
- தனித்தமிழ்ச் சிறுகதைகளையும் மாணவர்க்குரிய பயன்மிக்க செய்திகளையும் வெளியிடல்
- ஆய்வுக்கட்டுரைகள் இலக்கணத்துடன் அமைந்த பாடல்கள் வெளியிடுதல்
- ஆண்டுதோறும் தனித்தமிழ்ச்சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசளித்தல்
- தொடங்கிய ஆண்டு,மாதம்: 1993 சூன் மாதம்
- நோக்கம் : தனித்தமிழ்க் கொள்கை பரப்புதல், தனித்தமிழ் இலக்கியம்            வளர்த்தல், தனித்தமிழ் அன்பர்களை ஒருங்கிணைத்தல்.நல்லதைப் பாராட்டல் அல்லதை எதிர்த்தல்.
- வெளியிட்ட சிறப்புமலர்கள் : ஆண்டுதோறும் இரண்டு சிறப்பிதழ்கள்  வெளியிடுதல்  அவற்றுள் ஒன்று தனித்தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ்
- திருமணச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது,
- பாவாணர் நுாற்றாண்டு விழாச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
- இதில் தொடர்ச்சியாகத் தனித்தமிழ்ச் சொற்களஞ்சியம், கலைச்சொற்கள்    முதலியவை வெளியிடப்பட்டு வருகின்றன.
- வெளிவந்துள்ள மொத்த இதழ்கள் : 200 இதழ்கள்
- உறுப்பினர; எண்ணிக்கை : 700
- பொருள்(நிதி) அடிப்படை: சொந்தப் பணம்
- சிறப்பு ஆசிரியர் முனைவர்  க.தமிழமல்லன்,
- முதனிலைத் தமிழாசிரியர;:(அரசுப்பள்ளி)
- ஆசிரியர்  த.தமிழ்ச்செல்வி (தமிழமல்லன் துணைவியார்)
- வெல்லும் துாயதமிழ் வெளியிட்ட செய்தி அடிப்படையில் பல பொதுநலப்பணிகள் நடைபெற்றுள்ளன.
1.பொதுஅறிவுத் தேர்வுக்கு நம் இதழின் மாணவர்பக்கம் பயன்பட்டுள்ளது.
இதில் வெளிவந்த திருக்குறள் தமிழமல்லன் உரை,பாடல்கள், மற்றவர்கள் எழுதிய புதுச்சேரிப் பொதுஅறிவு,பாவாணர் கும்மி,ஒரு தாயின் தொண்டு முதலியன நுால்வடிவில் வெளிவந்துள்ளன.
2.இவ்விதழைப் படித்துத் தங்கள் மொழிநடை, பெயர், பட்டம் போன்றவற்றைத் துாயதமிழில் மாற்றிக் கொண்டவர்பலர்.
3.இவ்விதழ்வெளியிட்ட தமிழமல்லன் பாடல் சில, பல படிகளாக எடுக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டுள்ளன.
4.பெண்அழைப்பு வேண்டாத வழக்கம் என்னும் பொருளில் வெளிவந்த தமிழமல்லன் பாடல் ஒரு திருமணத்தில் செயற்படுத்தப்பட்டது.
5.இதில் வெளிவந்த இன்னொரு பாடல் திலாசுப்பேட்டையில் கேடான முறையில் போடப்பட்ட சாலை பொ.ப.து.வால் சரி செய்யப்பட்டது.
- வெல்லும் துாயதமிழ் சிறந்த சிற்றிதழ் என்னும் சான்றிதழும் பரிசும் சிற்றிதழ்க் காப்பாளர்  திரு. பொள்ளாச்சி நசன் அவர்களால் தரப்பெற்றது.
- தொடங்கும் போதே பதிவெண்ணுடனும் அஞ்சல் சலுகை பெற்றும் வெல்லும்துாய தமிழ் முறையாக வெளிவந்தது.

thamiza mallan.jpg

RAJAGOPALAN APPAN

unread,
Jan 15, 2012, 8:56:48 AM1/15/12
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம்:

 

பெயர்: அ. இராஜகோபாலன்

புனை பெயர் எதுவும் இல்லை.

கல்வி:   B.Sc., FCA., DISA(ICAI)

விருதுகள்: குறிப்பிடத்தக்கதாக ஒன்றும் இல்லை.

பிறந்த ஊர்: மதுரை

பிறந்த தேதி.மாதம்.வருடம்: 15.10.1948

தொழில்: Chartered Accountant

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: நினைவில் இல்லை.

எழுதியுள்ள புத்தகங்கள்: இதுவரை இல்லை.

வெளியிட்ட நூல்கள்: மதுரைத் தமிழ்ச் சங்கம் 'செந்தமிழ்' ஆசிரியர் திருநாராயணையங்கார் எழுதிய

1. வான்மீகரும் தமிழும்.

2. படியில் குணத்துப் பரத நம்பி.

இலக்கிய அநுபவம்: கவிதை, கட்டுரை, புத்தக மதிப்புரைகள் எழுதுதல். வானொலிப்பேச்சு, இலக்கிய, ஆன்மிக உரைகள் நிகழ்த்துவது.

ஈடுபாடு: தமிழ் இலக்கியம், ஆன்மிகம்.

தற்போது வசிக்கும் இடம்: சென்னை.



2012/1/8 Chandar Subramanian <chandarsu...@gmail.com>

--
IMGP0745-1.JPG

Kaviyogi Vedham

unread,
Jan 16, 2012, 1:20:06 AM1/16/12
to santhav...@googlegroups.com
உங்கள் அற்புதமான ஜோதிடத் தேர்ச்சியை ஏன் விட்டீர்கள்?
 யோகியார்

2012/1/15 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

Girija Varadharajan

unread,
Jan 16, 2012, 3:57:01 AM1/16/12
to santhav...@googlegroups.com
உறுப்பினர் விவரம் .



வரதராஜன். அ.கி 

2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:  வரதராஜன்.அ.கி  

புனை பெயர்: இல்லை

கல்வி: பொறியியல்- B E 

விருதுகள் : ஏதுமில்லை

ஊர்:ஸ்ரீவைகுண்டம்- நெல்லை மாவட்டம் 

பிறந்த தேதி மாதம் வருடம்:15-12-1944

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்: பொறியியலாளன்

இலக்கிய அனுபவம்: ரசனையோடு சரி

ஈடுபாடு:கம்பன், ஓரளவு பாரதி, திருமுறைகள்

எழுதியுள்ள புத்தகங்கள்: இல்லை

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தெரியாது- ஐந்து ஆண்டுகள் முன்பிருக்கலாம் 

தற்போது வசிக்கும் இடம்: சிங்கப்பூர்

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:ஏதுமில்லை

பாஸ்போர்ட் அளவு புகைப்படம். பின்னர் அனுப்புகிறேன்.

 

  டிஜிடல் வடிவ இணைப்பு.

RAJAGOPALAN APPAN

unread,
Jan 16, 2012, 1:46:02 PM1/16/12
to santhav...@googlegroups.com

 எனக்கு ஜோதிடம் அதிகம் தெரியாது  ஐயா. நான் தேர்ந்த ஜோதிடர் இல்லை. A.M. ராஜகோபாலன் என்கிற பெயரில் இன்னொருவர்  இருக்கிறார். அவர் மிகச்சிறந்த ஜோதிடர். குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியர்.

அ.ரா

2012/1/16 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jan 17, 2012, 1:19:39 AM1/17/12
to santhav...@googlegroups.com
சரி சரி,
 யோகியார்

2012/1/17 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>

dheeban

unread,
Jan 17, 2012, 10:35:15 AM1/17/12
to santhav...@googlegroups.com
உறுப்பினர் அறிமுகம்
---------------------------------------

பெயர்:    .......................................ஜெயபால்


புனை பெயர்:............................ மகுடதீபன்


கல்வி:...........................................B.Sc.,B.Ed., D.C.A


விருதுகள்..................................'சிற்றம்பலமுடையான்
                                                           செல்வமெய்ப் பிள்ளை என்று ஒருபேர்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம் பலித்த்துவே..!'


ஊர்:பிறப்பு...................................சின்னாளப்பட்டி


ஊர்................ இருப்பும் இருக்கப் போவதும்......உச்சிப்புளி,முகவை


பிறந்த தேதி மாதம் வருடம்:01-05-1954

                                 சித்திரை ரேவதி மீனம்


தொழில்: Senior Sub Divisional Engineer BSNL Ramnathapuram

இலக்கிய அனுபவம்:  சொல்லிக் கொள்ளும் படி ஏதும் இல்லை

ஈடுபாடு:சித்திரம் வரைதல், கவி புனைதல்,
                    சாவாக்கலை ஆராய்ச்சி
இலட்சியம் ; வாழையடி வாழைஎன வந்த திருக் கூட்டத்தில் ஒருவன் ஆவது

எழுதியுள்ள புத்தகங்கள்: இனிமேல்தான் எழுத வேணும், மனது நிறையக் கனத்துக் கிடக்கிறது...


சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:நினைவில் இல்லை (3 ஆண்டு முன்பு இருக்கலாம்)

தற்போது வசிக்கும் இடம்: முகவை

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: ஒரு 1000 வருடம் கழித்து மகுடதீபன் என்றால்
உலகு அடையாளம் கொண்டுகொள்ள ஒரு நிறைவேறக் கூடிய ஆசை

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்  டிஜிடல் வடிவ இணைப்பு. இதோ இணைக்கிறேன்




2012/1/17 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jan 18, 2012, 7:57:57 AM1/18/12
to santhav...@googlegroups.com
ரொம்ப சரி மகுடதீப்.. சட்டென ஒரு கவி நூலோ அல்லது ஒரு கட்டுரை நூலோ வெளியிடவேண்டியதுதானே?ஏன் தயக்கம்? மனசில கொள்ளை ஆசையை வைத்துக்கொண்டு
சும்மா இருகாலாமோ?
 யோகியார்
 ***********************************8

2012/1/17 dheeban <maguda...@gmail.com>

இராம்குமார் முகவை

unread,
Jan 18, 2012, 8:23:48 AM1/18/12
to santhav...@googlegroups.com

உறுப்பினர் படிவம் 

பெயர்: இராம்குமார்

புனை பெயர்: (னு இல்லாட்டாலும்) முகவை மைந்தன் (ன்ற பெயர்ல வலைப்பதிவு முன்னாளில் எழுதிருக்கேன்.)

கல்வி: பொறியியல்

விருதுகள் : இன்னும் இல்லை.

ஊர்: முகவை (இராமநாதபுரம்)

பிறந்த தேதி மாதம் வருடம்: 21-08-1976

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த 

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்) 

தொழில்: மென்பொருள் நிரலாளர்

இலக்கிய அனுபவம்: நயவர் மட்டுமே

ஈடுபாடு: இலக்கியந்தான்!

எழுதியுள்ள புத்தகங்கள்: இல்லை

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2007ல்

தற்போது வசிக்கும் இடம்: சிங்கப்பூர்

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: நயந்தோருக்கு என்ன சிறப்பு? அது தான் எனக்கும்.


2012/1/18 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

dheeban

unread,
Jan 19, 2012, 4:18:31 AM1/19/12
to santhav...@googlegroups.com
வணக்கம் யோகியார் அவர்களே,

சட்டெனக் கவிதை நூலா ?
படிக்கிறது ஆர் ?

வீட்டுப் பொட்டாப் பெட்டியில் புத்தகம் தூங்க வேண்டியதுதான்...

இன்றைக்குப் பத்தாயிரம் பேர் வாசிக்கும் படி எழுதுவதை விட
பத்தாயிரம்  ஆண்டு தாண்டி நிற்கும் எழுத்தைப் பத்து பேர்
படித்தாலும் போதும்.....
எழுதுவோம்... நிறைய...வலைத் தளங்களில்...

-மகுடதீபன்

2012/1/18 இராம்குமார் முகவை <mugav...@gmail.com>

Kaviyogi Vedham

unread,
Jan 19, 2012, 4:33:52 AM1/19/12
to santhav...@googlegroups.com
அதுசரி ஐயா!.. கவி நூல் யார் விற்பனை+மார்க்கெட் செய்கிறார்கள் என்பதைப்பொறுத்து அது உளது.வீட்டுப்பெட்டியில் ஏன் தூங்கவேண்டும்.? யான் வெறும் 5000 ரூ கொடுத்து 800 பிரதி இந்த எல்கேஎம் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடக்  கொடுத்தேன்.. 3 வருடம் முன்பு.. என் பாரதி கலைக் கழக கவிநண்பர்கள் கிட்ட ஒரு 100 பிரதி கொடுத்தது போக அவர் இதுவரை 605 பிரதி விற்றிருக்கின்றாராம்..தகவல் கிட்டிற்று... நூல் பொருட்காட்சி சான்று.
 விளம்பரம்& மார்கெட்டிங் பொருத்தது..என் காஞ்சிப்பெரியவா பற்றிய புதுக்கவி நூல் 1000 பிரதி. ஒரு நண்பர் போட்டார்.. 600 பிரதி  நூலகம் வா ங்கிக்கொண்டதாம்... பைசா அவர்க்கு நஷ்டமில்லையாம்.
யோகியார்

2012/1/19 dheeban <maguda...@gmail.com>

dheeban

unread,
Jan 19, 2012, 7:58:58 PM1/19/12
to santhav...@googlegroups.com
ஆமாம் யோகியார்,

கவிஞனுக்கு கவி விற்பனத் திறம் இருப்பது போல,
 விற்பனைத் திறம் இருப்பதில்லை...
அதுதான் அச்சமாக உளது, எங்கே சுட்டுக் கொள்ளுவோமோ என...

பணி ஓய்வு காலம் நெருங்குகிறது...
அப்புறம் யோசிக்கலாம் இது பற்றி ,
அப்போது நூல் வெளியிடல் பற்றி வழிகாட்ட தங்கள் போல் உள்ள ஜாம்பவான்களுக்கு சந்த வசந்த த்தில் பஞ்சமில்லை...

கேட்கிறேன் அப்போது வழிப் படுத்துங்கள்... நன்றி நல்லது !

-மகுடதீபன்


2012/1/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

Siva Siva

unread,
Feb 6, 2012, 5:47:32 PM2/6/12
to santhav...@googlegroups.com
'அர்விந்த்' வேறு இழையாக இட்டதை இங்கேயும்:

2012/2/3 Ms. Tamil <mst...@mstamil.com>



வணக்கம்.

நான் கடந்த சில மாதங்களாக புத்தகங்கள் மூலம் யாப்பிலக்கணம் கற்று வருகிறேன்.  பயிற்சியாக, சில செய்யுட்களும் எழுதியுள்ளேன்.

நேற்று தான் உறுப்பினர் ஆனாலும், சில மாதங்களாகவே இங்கு வரும் கடிதங்களைப் படித்து, ரசித்து, கற்று வருகிறேன்.  எனது செய்யுள் முயற்சிகளை இங்கு பகிர்ந்து கொண்டு, அவற்றில் உள்ள குறைகளை அறிந்து கொள்ளவும், சில சந்தேகங்களைத் தெளிவு படுத்திக் கொள்ளவும் ஆர்வமாக உள்ளேன்.

நன்றி,
அர்விந்த்.


பெயர்: த. அர்விந்த் ராஜேஷ்

புனை பெயர்: மிஸ். தமிழ்

கல்வி: B.E. (CSE)

விருதுகள்: -

ஊர்: வளர்ந்தது பழனி; கல்லூரிப் படிப்பு மதுரை; தொழில் சென்னை.

பிறந்த தேதி மாதம் வருடம்: 1979


(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்: Programmer

இலக்கிய அனுபவம்: வாசகன்

ஈடுபாடு: புத்தகங்கள் வாசிப்பது, programming.

எழுதியுள்ள புத்தகங்கள்: எதுவும் இல்லை; என்னுடைய செய்யுள் முயற்சிகளை
http://mstamil.com என்ற தளத்தில் வெளியிடுகிறேன்.

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: நேற்று (03/02/2012)


தற்போது வசிக்கும் இடம்: சென்னை

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: ஒரு வருடத்திற்கு முன்பு 'சித்தர்
புலம்பல்' என்ற பெயரில் ஓர் எளிய android app வெளியிட்டேன்
(https://market.android.com/details?id=com.a30.mstamil.pulambal).
உடன் http://twitter.com/bhadragiriyar.

Raja.Tyagarajan

unread,
Mar 19, 2012, 3:59:56 PM3/19/12
to santhav...@googlegroups.com, laxbh...@gmail.com
அன்புள்ள பாஸ்கர் முத்துசாமி (அ) பாரதி பித்தன் அவர்களுக்கு,
இராஜ. தியாகராஜனின் வணக்கம்.

சந்தவசந்தம் மரபியல் குழுவினுக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். கவிமாமணி,
இலந்தையார் அவர்களும், பேரா. அனந்தநாராயணன் அவர்களும், உங்கள் வரிகளைச்
சுட்டியபிறகு, வேறு விமரிசனம் வேண்டுமோ! அவர்களின் மேலான அறிவுரை/ வழிகாட்டலில்
உங்கள் பாக்கள் மெருகேறும் என்பதில் எள்ளளவும் ஐயமுண்டோ! அவர்கள் மட்டுமின்றி
இங்கிருக்கும் அனைத்து, இலக்கியச் சான்றோர்கள் வழிகாட்டலும் உங்களுக்குத்
துணையிருக்கும். இப்போது இந்த இழையில் நீங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு
நிழற்படத்துடன் அளிக்கலாமே! இலந்தையார் அவர்களின் முதல் மடலில் அளிக்க வேண்டிய
விவர மாதிரி இருக்கின்றது.


இவண் அன்பன்
இராஜ.தியாகராஜன்.

----- Original Message -----
From: "Bhaskar Muthusamy" <laxbh...@gmail.com>
To: <santhav...@googlegroups.com>
Sent: Monday, March 19, 2012 6:54 AM
Subject: Re: BHARATHI NANMANIMALAI


> வணக்கம் ஆனந்த்!

Hari Krishnan

unread,
Mar 19, 2012, 10:34:44 PM3/19/12
to santhav...@googlegroups.com


2012/2/7 Siva Siva <naya...@gmail.com>

'அர்விந்த்' வேறு இழையாக இட்டதை இங்கேயும்:

2012/2/3 Ms. Tamil <mst...@mstamil.com>



நான் முதன்முறையாக அனுப்பிய என் baya data வந்ததா இல்லையா?  எதற்கும் இருக்கட்டும் என்று இங்கேயும்.

I have also revised my Biodata and am for the first time placing it in public domain.  

பெயர்

ஹரி கிருஷ்ணன்

பிறந்த தேதியும் வயதும்

ஜூலை 2, 1953 58 வயது

படிப்பு

பிஏ பொருளாதாரம்

தொழில்

30 வருடங்களாக செயலளான்2005 வரை மஹிந்திரா &மஹிந்திரா குழு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரின் உதவியாளன். Executive Secretary.

டிசம்பர் 2000 முதல் சென்னை ஆன்லைன் ஆங்கிலப் பதிப்பின் உதவி ஆசிரியன்.

ஆங்கிலத்தில் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறேன்.

சென்னை ஆன்லைன் www.chennaionline.com<http://www.chennaionline.com> Daily Religion பகுதியில் ஐந்தாண்டு காலம் அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்தேன். 

 

இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி வருகிறேன்.  ஒவ்வொரு பாத்திரமும் அன்றாட வாழ்வுக்குத் தரும் செய்தியை எழுதுவது நல்லதொரு வாசக வட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறது.  அன்றாடம் உற்சாகப் படுத்தி வாசகர்கள் எழுதுகிறார்கள்.*

 

இந்தக் கட்டுரைகள் தற்போது இந்த வலையகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன:

 

ஈடுபாடு

பாரதியில் பெரும் ஈடுபாடு உண்டு. பாஞ்சாலி சபதத்தை மனப்பாடமாக மக்கள் முன்னிலையில் இரண்டு முறை தனி நடிப்பாகச் செய்திருக்கிறேன்.  வியாச பாரதத்துக்கும் பாஞ்சாலி சபதத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து தொகுத்து வைத்திருக்கிறேன்.  பாரதி பாஞ்சாலி சபதத்தின் மூலம் சொல்ல வருவதென்ன என்பதை ஆய்ந்து கொண்டிருக்கிறேன்.  கம்பன் என் வேதம் என்றால்பாரதி என் நண்பன்.  வழிகாட்டி.  துன்பம் வந்துற்ற வேளையில் துணைவன்.

 

சென்னை ஆன்லைன் www.chennaionline.com<http://www.chennaionline.com> Daily Religion பகுதியில்ஐந்தாண்டுகளுக்கு அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்தேன்.*  இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி வந்தேன்.  ஒவ்வொரு பாத்திரமும் அன்றாட வாழ்வுக்குத் தரும் செய்தியை எழுதுவது நல்லதொரு வாசக வட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறது.  அன்றாடம் உற்சாகப் படுத்தி வாசகர்கள் எழுதுகிறார்கள்.

மற்றவை

ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு.  பெரும்பாலும் கவிதைகள் படிப்பதுதான் வழக்கம்.

உளவியல்சரித்திரம், Brief History of Time போன்ற விஞ்ஞான அடிப்படையிலான நூல்கள், Zen and the art of Motorcycle Maintenance போன்ற நூல்கள் என்று கலந்து கட்டியாகப் படித்திருக்கிறேன்.  இன்ன துறை என்றில்லாமல்,கிடைத்ததெல்லாம் படிக்கும் வழக்கம் உண்டு

 

அகத்தியர்மன்ற மையம், சந்தவசந்தம், மின்தமிழ், தமிழ்மன்றம் CTamil உள்ளிட்ட 27 மடற்குழுக்களில் உறுப்பினன்.  தற்போது சந்தவசந்தம், மின்தமிழ், தமிழ்மன்றம் போன்ற குழுக்களில்மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.  கடந்த 14 ஆண்டுகளாக இணையத்தில் பங்களித்து வருகிறேன்

அவ்வப்போது இராமாயணமகாபாரதத் தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறேன்.

 

மதுரைத் திட்டத்திற்குப் பாஞ்சாலி சபதத்தைத் தட்டித் தந்திருக்கிறேன்.  விருத்தப் பாவியல் என்ற அரிய நூலை மதுரைத் திட்டத்திற்காக கணினியில் தட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

 

கல்லூரி நாட்களில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நங்கநல்லூரில் நடத்திய நால்வரில் ஒருவன்.  மடிப்பாக்கத்தில் பாரதி இயக்கம் என்று கவிஞர் மதுரபாரதியின் தலைமையில் நடந்த சமூகஇலக்கிய அமைப்பில் செயலாளராக இருந்திருக்கிறேன். மாதமோர் கவியரங்கம்பட்டிமன்றம்,கருத்தரங்கம் என்று நடத்தியிருக்கிறோம்.

 

 

ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு.  பெரும்பாலும் கவிதைகள் படிப்பதுதான் வழக்கம்.

 

உளவியல்சரித்திரம், Brief History of Time போன்ற விஞ்ஞான அடிப்படையிலான நூல்கள், Zen and the art of Motorcycle Maintenance போன்ற நூல்கள் என்று கலந்து கட்டியாகப் படித்திருக்கிறேன்.  இன்ன துறை என்றில்லாமல்,கிடைத்ததெல்லாம் படிக்கும் வழக்கம் உண்டு.  கடந்த பதினைந்தாண்டுகளாக மற்றவற்றையெல்லாம் நிறுத்திக் கொண்டு, ராமாயண பாரதங்களிலும் பாரதி கம்பன் வள்ளுவனிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.  எஞ்சியிருக்கும் வாழ்நாளில் அடுத்த தலைமுறைக்கு இந்தச் செல்வங்களை எடுத்துச் செல்லும் கடமை எனக்கும் இருப்பதாக நம்புகிறேன்.

 

மதுரைத் திட்டத்திற்குப் பாஞ்சாலி சபதத்தைத் தட்டித் தந்திருக்கிறேன்.  விருத்தப் பாவியல் என்ற அரிய நூலை மதுரைத் திட்டத்திற்காக கணினியில் தட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

 

 

கல்லூரி நாட்களில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நங்கநல்லூரில் நடத்திய நால்வரில் ஒருவன்.  மடிப்பாக்கத்தில் பாரதி இயக்கம் என்று கவிஞர் மதுரபாரதியின் தலைமையில் நடந்த சமூகஇலக்கிய அமைப்பில் செயலாளராக இருந்திருக்கிறேன். மாதமோர் கவியரங்கம்பட்டிமன்றம்,கருத்தரங்கம் என்று நடத்தியிருக்கிறோம்.

 

 

 

அண்மைக் காலமாக தொலைக்காட்சியில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியிருக்கிறது.

 

 

 

ஆனந்தவிகடன் வெளியிட்ட என்சைக்ளோபீடியா பிரிடானிக்காவின் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.  மூன்று தொகுதிகளில் இரண்டாம் தொகுதியில் பெரும்பகுதியும் மற்றவற்றில் சிறு பகுதியும் என் தனிப்பட்ட பங்களிப்புகள்

 

 

 

என்னுடைய ராமாயண, பாரதக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முழுமையாகவும் விரிவுபடுத்தியும் வெளியிட எண்ணம் உண்டு. எண்ணம் செயல்வடிவம் கொள்வது இறைச் சித்தம்.  இது நிறைவேறும் காலமும் அண்மித்திருக்கிறது.

 

விருதுகள்: வைணவ நூலாசிரியர் (சென்னை வைணவ சங்கம் அளித்தது.) செந்தமிழ் இலக்கிய வித்தகர் (அன்னை  சக்தி யோகாலயம் அளித்தது).  பாரதி புரஸ்கார் (மதுரை பாரதி அமைப்பு அளித்தது.)  


அளித்தார்கள்; பெற்றுக்கொண்டேன்.  மற்றபடி விருதுகளில் ஆர்வமில்லை.  எழுதும்போது என் பெயரோடு தந்தையார் பெயரைக்கூட இட்டுக் கொள்வதில்லை.  அவர் வைத்த பெயர் ஒன்றே போதும் என்று கருதுகிறேன்.  நான் கவிஞனுமில்லை.


* இவை தற்போது இந்த வலைப் பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன:

http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D


--
அன்புடன்,
ஹரிகி.

Siva Siva

unread,
Mar 20, 2012, 12:40:57 PM3/20/12
to santhav...@googlegroups.com
Posting it in this thread - on behalf of Bhaskar.

2012/3/20 Bhaskar Muthusamy <laxbh...@gmail.com>

சந்தவசந்தம் குழுவினர் அனைவருக்கும், பாரதிப்பித்தனின் பணிவான வணக்கங்கள்!

பெயர்: பாஸ்கர்.மு,
வயது: 40,
படிப்பு: ஏழாம் வகுப்பு,
தொழில்: ஓட்டுநர்,
ஊர்: சிவகாசி.

தமிழின் மேல் தீராத காதலும்,
பாரதியின் மேல் அளவில்லா மதிப்பும் கொண்டதனால், கொஞ்சம் மரபுகவிதைகள்
எழுதக் கற்றுக்கொண்டுள்ளேன்!
மற்றபடி என்னைப் பற்றி விரிவாகச் சொல்ல ஒன்றுமில்லை!


Kaviyogi Vedham

unread,
Mar 21, 2012, 1:15:47 AM3/21/12
to santhav...@googlegroups.com
என் அன்பு ஹரீ,
 உன் பையோடேட்டா சூப்பர்.அதில் நம்ம பாபாஜியோகாலயா விருதையும் (செந்தமிழிலக்கிய வித்தகர்)_குறிப்பிட்டமைக்கு மெத்த நன்றி.
யோகியார்

2012/3/20 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta

kargil jay

unread,
Apr 9, 2012, 11:14:16 PM4/9/12
to santhav...@googlegroups.com
பெயர்:  ஜெயக்குமார் 

புனை பெயர்கார்கில் ஜெய்


கல்வி:     MSc, Maths & Computer Science, Anna University
 
விருதுகள்: எதுவும் இல்லை

ஊர்: நியூ ஜெர்சி


பிறந்த தேதி மாதம் வருடம்: 27-07-1974

தொழில்:  software   
                             

இலக்கிய அனுபவம்: a novice fan.

ஈடுபாடு: தமிழ்

எழுதியுள்ள புத்தகங்கள்: nil

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தேதி  நினைவில்லை இரண்டு ஆண்டுகளாக இருக்கும்


உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்
எழுதிய சில நகைச்சுவைகள்:  http://kozhi-kargil-jay.blogspot.com/
புகைப்படபோட்டிகள் :  http://www.dpreview.com/challenges/Entry.aspx?ID=603128&View=Results&Rows=4 (இது இன்று வெற்றி பெற்றது) 

யோகாசனம் செய்வேன், தியானம் செய்வேன்.
யாராயினும் நல்ல சக்தி அளிக்கக் கூடிய குரு இருந்தால் சேர்ந்த சேவை செய்ய ஆவல்.

புகைப்படம் : 
ppsized.jpg

Lalitha & Suryanarayanan

unread,
Apr 11, 2012, 2:59:13 AM4/11/12
to santhav...@googlegroups.com
எழுதிய சில நகைச்சுவைகள்:  http://kozhi-kargil-jay.blogspot.com/

நகைச்சுவை அட்டகாசம்!
சிவசூரி.

கடிச்சம்பாடி

unread,
Jul 18, 2012, 11:57:27 PM7/18/12
to santhav...@googlegroups.com


On Tuesday, December 20, 2011 12:24:15 AM UTC-5, Ram wrote:

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:    ஸ்வாமிநாதன் சங்கரன்

புனை பெயர்: கடிச்சம்பாடி

கல்வி: B.Sc., A.I.C.W.A., M.B.A., D.B.A

விருதுகள்: இந்த தளத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை!

ஊர்: (எதை என்று சொல்வது?)

பிறந்தது: நாட்டரசன்கோட்டை.

வளர்ந்ததும் படித்ததும்: மானாமதுரை, சென்னை

வேலை பார்த்தது: பட்ஜ்பட்ஜ், கல்கத்தா, ப்ளூமிங்டன் (இந்தியானா, அமெரிக்கா), ஸிட்நீ (ஆஸ்த்ரேலியா), ரெஜெய்னா (கனடா), பூனே (இந்தியா)  

பிறந்த வருடம்: 1941

தொழில்: ஒய்வு பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்

இலக்கிய அனுபவம்: படித்ததும், கேட்டதும், பல வருடங்களுக்கு முன்னால் இணையத்தில் சில மொழி பெயர்ப்புகளும்

ஈடுபாடு: தமிழ், மோஹன்தாஸ் காந்தி, பாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன்; பொதுவாக தமிழ் படைப்புகளும், மற்ற இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளும்;

மனிதன்-கடவுள்-மதம் பற்றிய விவகாரங்கள்.

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஜூன் 2012

தற்போது வசிக்கும் இடம்: Mississauga (near Toronto), Ontario, Canada

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பேதும் இல்லாத சாதாரணவன் - 'ஆம் ஆத்மி.'

Bhaskar Muthusamy

unread,
Jul 19, 2012, 12:50:18 AM7/19/12
to santhav...@googlegroups.com
பெயர்: பாஸ்கர்,
புனைபெயர்: பாரதிப்பித்தன்,
பெற்றோர்: முத்துசாமி, தனலட்சுமி,
ஊர்: சிவகாசி,
பிறந்த ஊர்: மதுரை,
கல்வி: ஏழாம் வகுப்பு,
தொழில்: கனரக சரக்குந்து ஓட்டுநர்.

மரபுகவிதைகளில் ஈடுபாடு கொண்ட நான்,
சிறப்பாகச் சொல்லும்படி எதுவும் செய்யவில்லை.

இப்பொழுது புதிதாக, பாரதிக்கு நான்மணிமாலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.


On 7/19/12, கடிச்சம்பாடி <swamina...@gmail.com> wrote:
>
>
> On Tuesday, December 20, 2011 12:24:15 AM UTC-5, Ram wrote:
>>

>> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-


>> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
>> வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்
>>

>> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>>
>> * *
>>
>> *இலந்தை*
>>
>> *20-12-2011*
>>

>> உறுப்பினர் படிவம்
>>
>> பெயர்: ஸ்வாமிநாதன் சங்கரன்
>>
>> புனை பெயர்: கடிச்சம்பாடி
>>
>> கல்வி: B.Sc., A.I.C.W.A., M.B.A., D.B.A
>>
>> விருதுகள்: இந்த தளத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை!
>>
>> ஊர்: (எதை என்று சொல்வது?)
>>
>> பிறந்தது: நாட்டரசன்கோட்டை.
>>
>> வளர்ந்ததும் படித்ததும்: மானாமதுரை, சென்னை
>>
>> வேலை பார்த்தது: பட்ஜ்பட்ஜ், கல்கத்தா, ப்ளூமிங்டன் (இந்தியானா, அமெரிக்கா),
>> ஸிட்நீ (ஆஸ்த்ரேலியா), ரெஜெய்னா (கனடா), பூனே (இந்தியா)
>>
>> பிறந்த வருடம்: 1941
>>
>> தொழில்: ஒய்வு பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்
>>
>> இலக்கிய அனுபவம்: படித்ததும், கேட்டதும், பல வருடங்களுக்கு முன்னால்
>> இணையத்தில் சில மொழி பெயர்ப்புகளும்
>>
>> ஈடுபாடு: தமிழ், மோஹன்தாஸ் காந்தி, பாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,
>> சுந்தர ராமசாமி, பிரபஞ்சன்; பொதுவாக தமிழ் படைப்புகளும், மற்ற இந்திய
>> எழுத்தாளர்களின் படைப்புகளும்;
>>
>> மனிதன்-கடவுள்-மதம் பற்றிய விவகாரங்கள்.
>>
>> சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஜூன் 2012
>>
>> தற்போது வசிக்கும் இடம்: Mississauga (near Toronto), Ontario, Canada
>>
>> உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பேதும் இல்லாத சாதாரணவன் - 'ஆம்
>> ஆத்மி.'
>>
>>
>

> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.

> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
>
>

Kaviyogi Vedham

unread,
Jul 19, 2012, 3:55:11 AM7/19/12
to santhav...@googlegroups.com
ஆகா! ஸ்வாமிநாதன்,
 வாழ்க! ஆசிகள். கிட்டத்தட்ட என் வயசு ஆகிறதே உங்களுக்கு.. 72?
பலே. தங்கள் நூல் பெயர் எழுதவும்..கவிதை எழுதுவதுண்டா? புனைபெயர் விசித்ரமாக இருக்கிறதே.யாரைக்கடிச்சு என்ன பாடி? என்று நகைச்சுவையாக கேட்கத்தோன்றிற்று..(கோபம் வேண்டாம்..Just like that ஒரு சீண்டல்!)-
2)-பேசாமல்சங்கர் ஸ்வாமிநாதன் என்று (புனை)பேர் வையுங்களேன்.. அட்டகாசமாக வருவீரே!. கடிச்சு பொடிச்சு என்று வேண்டாமே..
 யான் 2006 ஆகஸ்டில் மஸ்ஸாசுசெட்ஸ்--இல் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினேனே நம்ம டொக்டர் பசுபதி ஆதரவில்..வந்தீரோ அப்போது?
ஆதங்கத்துடன்,
உங்கள்,
கவி- யோகியார், பெங்களூரு--080-66612372(உடன் மடல் இடல் கடன்!)-


2012/7/19 கடிச்சம்பாடி <swamina...@gmail.com>

 

Pas Pasupathy

unread,
Jul 19, 2012, 7:18:30 AM7/19/12
to santhav...@googlegroups.com
வேதம் ஸாரே, 
பெங்களூரு போனபின்னர் எங்களூரு மறந்துவிட்டீரே?
இது நியாயமா? முறையா? தர்மந்தானா? 

டொராண்டோ பசுபதி 

2012/7/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 

Swaminathan Sankaran

unread,
Jul 19, 2012, 9:08:26 AM7/19/12
to santhav...@googlegroups.com
யோகமும் வேதமும் கவியுமாகிய மூத்தவருக்கு,

வணக்கம் பல. நூல்கள் ஒன்றும் எழுதவில்லை. கவிதைகளும் அப்படியே.

கடிச்சம்பாடி  தந்தை வழி மூதாதையர்கள் ஊர். கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் ஒரு சிற்றூர். கல்லூர் கடிச்சம்பாடி என்று சொன்னால் தான் யாருக்குமே தெரிய வரும் - அந்த அளவிற்கு சிறியது. கும்பகோணத்திலிருந்து கல்லூர் போகும் வழியில் முதலில் ஆசூர், அடுத்தது கடிசச்சம்பாடி. நான் அங்கே இருந்ததில்லை. இரு முறை ஏதோ ஒரு ஆவலினால் போய்ப் பார்த்திருக்கிறேன். இந்தப் பெயரில் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற ஒரு அசட்டு தைரியத்தில் இந்தப் பெயரைத் தெரிந்தேடுத்தேன். ஹி ஹி!!

பாஸ்டனுக்கு நீங்கள் வந்த போது நான் அங்கில்லை, அதனால் உங்கள் பேச்சைக் கேட்கக் கொடுத்து வைக்கவில்லை. அடுத்த முறை டொராண்டோவிற்கு வாருங்கள்.

நன்றி.

சங்கரன் (கடிக்கவும் இல்லை, புடிக்கவும் இல்லை).

2012/7/19 Kaviyogi Vedham <kaviyog...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
 Swaminathan Sankaran

Pas Pasupathy

unread,
Jul 19, 2012, 10:28:17 AM7/19/12
to santhav...@googlegroups.com
யோகியார் டொராண்டோவிற்குத் தான் வந்தார். மிஸ்ஸிஸாகா வில் தான் , மாகா தமிழ் அரங்கம் சார்பில் பேசினார்.
 
 ஊர் பெயரைத் தான்  ‘மிஸ்’ செய்து, . ’Mess' செய்துவிட்டு Massachusetts -க்குத்
தாவி விட்டார் Message- இல்.

2012/7/19 Swaminathan Sankaran <swamina...@gmail.com>



--

Narayan Swaminathan

unread,
Jul 19, 2012, 10:51:03 AM7/19/12
to santhav...@googlegroups.com
மிஸ்ஸிஸாகாவில சரவணபவன் கிளை இருக்காமே ?   சாப்பாடு எப்படி இருக்கு ?

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

2012/7/19 Pas Pasupathy <pas.pa...@gmail.com>

Swaminathan Sankaran

unread,
Jul 19, 2012, 12:55:22 PM7/19/12
to santhav...@googlegroups.com
ஆமாம், இருக்கிறது. சாப்பாடும் விருந்தோம்பலும் சுமார் தான். உடுப்பி அதைவிட மேல். இங்கே வாருங்கள், உடுப்பி, சரவணபவன், நீல்கிரிஸ்,அஞ்சப்பர் செட்டிநாடு, குருலட்ச்மி (தோசைக்கு), பாம்பே பேல், Taste of Gujarat இத்யாதி போய் ஒரு கை பார்க்கலாம்!

சங்கரன்

2012/7/19 Narayan Swaminathan <swaminath...@gmail.com>



--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Jul 19, 2012, 3:03:48 PM7/19/12
to santhav...@googlegroups.com
எங்கள் வீட்டிற்கருகே இருக்கும் “சட்னி ஸ்வாமி” -யையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; வடக்கு தெற்கு இந்திய உணவு வகைககள், பலவித தோசைகள் உட்பட, அருமையாய் இருக்கும்! நடத்துபவர் நீங்கள் சுட்டிய ’குருலக்ஷ்மி’-யில் முன்பு வேலை பார்த்தவர். அருகே இருந்த குருலக்ஷ்மி இப்போது ப்ராம்ப்ட்டனுக்கு மாறிவிட்டது

அனந்த்  

2012/7/19 Swaminathan Sankaran <swamina...@gmail.com>


---

Sent via Epic Browser

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2012, 1:50:38 AM7/20/12
to santhav...@googlegroups.com
ஆகா!.. ஊர் பெயரைத் தவறாக எழுதிட்டேனோ..சாரி நண்பரே..
 மெஸ்ஸுக்கும் மாஸ்ஸுக்கும்வித்யாசம் தெரியலை..மன்னிக்க.
நிச்சயம் அன்பர் ஸ்வாமிசங்கரன் அவர்கள் விருப்பப்படி டொரொண்டோவில் இன்னொருதரம் பேச ஆசைதான்.. உடம்பு சரியாயிருந்தால்?..என் பையன் கானடாவுக்கு அப்ளை செய்திருக்கிறான். வேலை கிட்டணுமே அங்கு.
 மறப்பேனா பசுபதி சாரே! உங்க வீட்டில் தங்கி பின்பு அநந்த் சாரின் இல்லத்தில் தங்கி பல அறுசுவை உணவோடு நயாகராவையும் தரிசித்ததெல்லாம்  இந்த ஜன்மத்தில் மறக்கப்போமோ?
பார்ப்போம் யாவும் இறைவனருள்..
யோகியார்

2012/7/19 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
யோகியார் டொராண்டோவிற்குத் தான் வந்தார். மிஸ்ஸிஸாகா வில் தான் , மாகா தமிழ் அரங்கம் சார்பில் பேசினார்.
 
 ஊர் பெயரைத் தான்  ‘மிஸ்’ செய்து, . ’Mess' செய்துவிட்டு Massachusetts -க்குத்
தாவி விட்டார் Message- இல்.

 
 



-- 
 



--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
yogiyaar(VEDHAM)-
 Camp--BANGALORE_43

Kaviyogi Vedham

unread,
Jul 20, 2012, 1:57:13 AM7/20/12
to santhav...@googlegroups.com
ஆகா! பசியைக் கிளப்பிவிட்டீர்களே எல்லே சார்!
ஆமாம்.. முன்னதாகவே நண்பர் பசுபதியுடன்  என் சொற்பொழிவு அன்றுசரவணபவன் சென்று டிஃபன் வகையறாக்களை ஒரு வெட்டு வெட்டியது கியாபகத்திற்கு வருகிறது.. என் பின்னால் அமர்ந்திருந்த
 ஒரு வெள்ளை.. தம்பதியர் என்னைப் பார்த்து வியந்து இட்லி, சட்னி சாம்பாரை என்னைப்போலவே காப்பியடித்துச் சாப்பிட்டதும் ஞாபகம் வருகிறதே!
 யோகியார்

2012/7/19 Narayan Swaminathan <swaminath...@gmail.com>

kuppudu

unread,
Dec 1, 2012, 5:21:48 AM12/1/12
to santhav...@googlegroups.com


On Tuesday, December 20, 2011 10:54:15 AM UTC+5:30, Ram wrote:

சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-  தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன்.  20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

 

இலந்தை

20-12-2011

உறுப்பினர் படிவம்

பெயர்:   பென்னாத்தூர் அஷோக் சுப்பிரமணியம்

புனை பெயர்: அவனிவன்

கல்வி: இளவறிவியல் - மின்னணு மற்றும் தொலைதொடர்பு, முதுகலை - வணிக நிர்வாகம்

விருதுகள்: விருதாவாக இருந்துவிட்டதால், விருதுகள் எதுவும் வாங்குமளவு தகுதிகளை வளர்த்துக் கொள்ளவில்லை.

ஊர்: மார்கன் ஹில், கலிஃபோர்னியா, யூ.எஸ்.ஏ (நான் முருகன் மலை என்று கூறிக்கொள்வேன்)

பிறந்த தேதி மாதம் வருடம்: 10, டிசம்பர், 1958

(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த

தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)

தொழில்: தனித்தியங்கும் தகவல்தொழில் நுட்ப ஆலோசகர்

இலக்கிய அனுபவம்: பரந்துபட்ட சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகளை, கவிதைகளை சுவைத்துப் படிப்பது

ஈடுபாடு: இசை கற்பித்தல், இசைத் தொடர்பான இலக்கிய ஆய்வு, தகவல் தொழில் நுட்பம், இலக்கியம், கவிதை, 

எழுதியுள்ள புத்தகங்கள்: ஒன்றுமில்லை

சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 24/11/2012

தற்போது வசிக்கும் இடம்: யூ.எஸ்.ஏ (சென்னை இசை விழாவுக்காக சென்னை மைலாப்பூரில், பெற்றோருடன்)

உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: இரண்டு மாத இதழ்களை நடத்தியுள்ளேன். யூ.எஸ்.ஏவில் வெளிவரும் தென்றல்  மாத இதழின் துவக்கக்கால ஆசிரியன், வேதவாணி என்னும் ஆங்கில மாத இதழை ஒரு வருடத்துக்கு நடத்தியுள்ளேன். தமிழ் வானொலியை முதலில் துவங்கி, தமிழ்த் தென்றல் என்ற பெயரில் நடத்தியிருக்கிறேன். 15 வருடங்களுக்கும் மேலாக "எக்கோஸ் ஆஃப் இந்தியா" என்னும் வாராந்திர (இந்தியக் கலைகளையும், புலம்பெயர்ந்த இந்தியர்களை உரசும், தொடும், பாதிக்கும் நிகழ்வுகளச் செய்திகளை அலசுவதுமான) நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன்.

வித்யாசாகர்

unread,
Dec 1, 2012, 1:12:52 PM12/1/12
to santhav...@googlegroups.com
யா அவர்களுக்கு வணக்கமும் வரவேற்பும். கடலின் மாறிமாறி வரும் அலைகளாக பல ஜாம்பவான்கள் வந்துவந்தும் தனை சுருக்கிக் கொள்ளாத நீண்ட இலக்கிய ஆழமுள்ள கவிதையின் வேரூன்றும் மனிதம் வற்றாச் சமுத்திரமகவே, உப்பிற்குபதிலாக (கவிச்)சந்தம் சேர இனிக்கும் பெருங் கடலாகவே' இருந்துவரும் சந்தவசந்தம் உங்களாலும் சிறக்குமென்றும் உங்களையும் சிறப்பிக்குமென்றும் நம்புகிறேன். நல்வாழ்த்துக்கள்..

வித்யாசாகர்

2012/12/1 kuppudu <ashok...@gmail.com>

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
 
 



--
வித்யாசாகர்
------------------------------------------------------------------------
வலைதளம்: www.vidhyasaagar.com/about/
தொலைபேசி எண்: +965 67077302, +919840502376
விலாசம்:
11, சூர்யா தோட்டம், குதிரை குத்தி தாழை
மாதவரம் பால்பண்ணை, சென்னை, தமிழ்நாடு - 51
இயற்கையை காப்போம்; இயற்கை நம்மைக் காக்கும்!!

It is loading more messages.
0 new messages