சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்:
புனை பெயர்:
கல்வி:
விருதுகள்
ஊர்:
பிறந்த தேதி மாதம் வருடம்:
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்:
இலக்கிய அனுபவம்:
ஈடுபாடு:
எழுதியுள்ள புத்தகங்கள்:
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:
தற்போது வசிக்கும் இடம்:
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தொடங்கிய நாளே இணைந்த நாள்- 7-11-2001
தற்போது வசிக்கும் இடம்: ஹைதராபாத், ஆந்திரப்பிரதேசம்
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
பேராசிரியர் அ.சீ.ரா வின் மாணவன். 1000க்கும் மேற்பட்ட கவிதைகள்
எழுதியுள்ளேன். 300க்கும் மேற்பட்ட கவியரங்கத் தலைமை
சந்தவசந்தம், மரபுமலர்கள்- மட்டுறுத்துனர்
On Dec 20, 10:24 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-
> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
> வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்
> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>
> * *
>
> *இலந்தை*
>
> *20-12-2011*
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
தொழில்: எமக்குத் தொழில் கவிதை Divisional engineer
Telephones(Retired)
எம் போன்றோர் இனி சந்த வசந்தத்தில் கவிதைகள் வாசிக்க இயலாதா? என் ஐயத்தைத் தெளிவு படுத்திட வேண்டுகிறேன். எம் போன்றோர் இனி உறுப்பினராக இருந்து கவிதைகளை வாசித்து மகிழ்ந்திட இயலாதா?
.வாசிப்பாளனாக இருப்பவர் தாம் ரசித்த கவிதையைப் பற்றி இடுகைகள் தரலாமே!
இலந்தை
பல நாடகங்களிலும், விளம்பரப் படங்களிலும் நடித்தமை.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
உறுப்பினர் படிவம்
பெயர்: N.பாலசுப்பிரமணியன்
கல்வி: கணித ஆராய்ச்சிப் பட்டங்கள்
விருதுகள் Lifetime Achievement Award for spreading Bharatiana in Hindi and English
ஊர்:வரகூர், [நம்ம ஹரிகிசுணன் ஊர்]
பிறந்த தேதி மாதம் வருடம்: ஆடி 21 ஆங்கிரஸ = 04 ஆக்ஸ்ட் 1932
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
இலக்கிய அனுபவம் : ஹய்யோ ஹய்யொ! அதையேன் கேட்கிறீர்கள், அடக்கமுடியாத ஒரு தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது! ஆமாண்ணேன்! தீபம் திருமலை என்னைப் போன்றவர்களையும் பேர்போன எழுத்தாளர்களையும் பிடுங்கிப் பிடுங்கி எழுத வைத்து வெளியிட்டுள்ள "நான் ஏன் எழுதுகிறேன்" எனும் நூல் தொகுப்பைப் பார்த்துக்கொள்க.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஆண்டு 2000-ஓ?
--
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
வரமாட்டேங்குதே?!
கொசுறு:-
தில்லித் தமிழ் நாடக அரங்கில் பூர்ணம், சுப்புடு காலமுதலும், தூரதரிசனத்தில் இந்தி நாடகங்களிலும், வானொலியில் விளம்பரத்துறை மற்றும் அரசு DAVP / கிழக்காசியநேயர்களுக்கான குறுநிகழ்ச்சிகளிலும், நடிப்பு / இயக்குநம் / உரைவீச்சுகள்.
--


Dear Sir should we create a google websiteSo our site can little bit more popular.I can help with that.Taking Tamil to the Next Generationhttp//:www.tamilunltd.comSent from my iPhone
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
உறுப்பினர் படிவம்
பெயர்: ஏ.ஆர். சுப்ரமணியன்
புனை பெயர்:வேதம்
கல்வி:பி.ஏ.சிஐஐபி
விருதுகள்..கவிமாமணி,கவியோகி,அத்தாழநல்லூர் அட்வகேட்(டாக்டர் பசுபதி வழங்கியது) போன்றவை
ஊர்:அத்தாழநல்லூர்
பிறந்த தேதி மாதம் வருடம்:10-05-1941
தொழில்:ரிசர்வ் வங்கி,.. வங்கி த்தணிக்கையாளர்
இலக்கிய அனுபவம்:1971 முதல் கவி, கதை, பேச்சு(ஓயாமல்)
ஈடுபாடு:கவிதை+யோகம்,ப்ராணாயாமம்.
எழுதியுள்ள புத்தகங்கள்:கவிதை, மற்றும் யோகா,ஆன்மிகக் கட்டுரைநூல்கள்.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:.2003.. என எண்ணுகிறேன்.
தற்போது வசிக்கும் இடம்:நீலாங்கரை,சென்னை-41
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:அப்படி என்ன கீது..?(நம்ம ஹரி..இலந்தை..முதலியவர் முன்..?)-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.(மேலேஇணைப்பில் காண்க)-
--
Phyco Spectrum Consultants (Pvt)Ltd Chennai
Director,
PhycoSpectrum Environmental Research Centre.,Chennai
Managing Editor, JABU ( Journal of Algal Biomass Utilization)
President,
Indian Biomass Organisation, Chennai.
President,
Krishnamurthy Institute of Algology, (Regd;)Chennai
President,
RKM Vivekananda College Alumni Association, Chennai.
President.
VANAVIL CULTURAL CENTRE, (Regd;)Chennai
Member Bharathi Kalai Kazhagam, (Regd;)Chennai.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
உறுப்பினர் படிவம்
பெயர்: கே.ஆர்.குமார்
பிறந்த தேதி மாதம் வருடம்:16 MAY 1947
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
இலக்கிய அனுபவம்: அடியேன் ஒரு ரசிகன்
எழுதியுள்ள புத்தகங்கள்:இல்லை
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:பன்னிரு திருமுறைகளில் மிகுந்த ஈடுபாடு.
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்:
புனை பெயர்:
கல்வி:
விருதுகள்
ஊர்:
பிறந்த தேதி மாதம் வருடம்:
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்:
இலக்கிய அனுபவம்:
ஈடுபாடு:
எழுதியுள்ள புத்தகங்கள்:
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:
தற்போது வசிக்கும் இடம்:
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
--

----- Original Message -----From: SuganthiSent: Tuesday, December 20, 2011 5:19 PMSubject: Re: MEMBER DETAILSDear Sir should we create a google websiteSo our site can little bit more popular.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
உறுப்பினர் படிவம்
பெயர்: வெங்கடாசலம் கோவிந்தன்
புனை பெயர்: வித்யாசாகர்
கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II
விருதுகள் : கவிமாமணி, கலைமாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)
ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.
பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976
தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்
இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக
ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது
எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும் (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,
திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.
தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை' இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில் வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின் தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும் இணைத்துள்ளேன்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
டிஜிடல் வடிவ இணைப்பு :

உறுப்பினர் படிவம்
பெயர்: வெங்கடாசலம் கோவிந்தன்
புனை பெயர்: வித்யாசாகர்
கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II
விருதுகள் : கவிமாமணி, கலைமாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)
ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.
பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976
தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்
இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக
ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது
எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும் (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,
திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.
தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை'
இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில்
வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக
அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின்
தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும் இணைத்துள்ளேன்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
டிஜிடல் வடிவ இணைப்பு :
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்:
புனை பெயர்:
கல்வி:
விருதுகள்
ஊர்:
பிறந்த தேதி மாதம் வருடம்:
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்:
இலக்கிய அனுபவம்:
ஈடுபாடு:
எழுதியுள்ள புத்தகங்கள்:
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:
தற்போது வசிக்கும் இடம்:
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
உறுப்பினர் படிவம்
பெயர்: அகிலா ராமசாமி
புனை பெயர்: ஏதும் இல்லை.
கல்வி:M.Com, ICWA
விருதுகள்... (எந்த கடையில் கிடைக்கும்)
ஊர்:பிறந்தது திருச்சி ..வளர்ந்தது சென்னை .
பிறந்த தேதி மாதம் வருடம்: 8th july 1968
தொழில்: ....
இலக்கிய அனுபவம்: ....
ஈடுபாடு: புத்தகங்கள் படிப்பது, மனதில் தோன்றும் எண்ணங்களை கவிதை என்ற பெயரில் கிறுக்குவது..
எழுதியுள்ள புத்தகங்கள்: ...................................
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2008 (தேதி நினைவில் இல்லை)
தற்போது வசிக்கும் இடம்: dehradun
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பாய் எதுவும் இல்லை..
உறுப்பினர் படிவம்
பெயர்: வெங்கடாசலம் கோவிந்தன்
புனை பெயர்: வித்யாசாகர்
கல்வி: BSc.Mech.Engg, QMS LA (IRCA), ASNT level-II
விருதுகள் : கவிமாமணி, தமிழ்மாமணி, இலக்கியச் செம்மல், வெண்மணச் செம்மல் (பட்டம்)
ஊர்: பிறந்து வளர்ந்த ஊர் - சென்னை, அப்பாவின் வழி - புதுவை.
பிறந்த தேதி மாதம் வருடம்: 25.11.1976
தொழில்: தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டுத் துறை மேலாளர்
இலக்கிய அனுபவம்: எழுதுவதும், வாசிப்பதும், கேட்பதும்.. இன்னபிற.. 13 வருடங்களாக
ஈடுபாடு: கவிதை, சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல், கட்டுரை, மற்றும் பாடல்கள் எழுதுவது
எழுதியுள்ள புத்தகங்கள்: 25ற்கும் மேல்.. புத்தகங்களும் (கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் மற்றும் நாவல்கள்) அதுதவிர,
திரை மற்றும் இனவெழுச்சிப் பாடல்களென 15 பாடல்கள் வரையிலும் எழுதியுள்ளேன், அதிலிருந்து "மண்சோறும்; ஒரு அரபிக் கடலும்" எனும் தலைப்பில் 8 பாடல்களின் தொகுப்பாக விரைவில் ஆல்பம் ஒன்று வெளியிடவும் தக்க பணிகள் நடந்துவருகின்றன.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 - இல் என்று எண்ணுகிறேன். சரியாக தெரியவில்லை. சேர்ந்ததை எண்ணி மட்டும் மகிழ்ந்துக் கொள்கிறேன்.
தற்போது வசிக்கும் இடம்: பாஹில், குவைத் (கடந்த ஒன்பது ஆண்டுகளாக..)
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
உண்மையாக இருக்க முயற்சிக்கிறேன், எழுத மட்டுமே துடிக்கிறேன், மொழியை'
இனத்தை' மனிதர்களை' உயிர்களை' படைப்புக்களை நேசிக்கிறேன், புத்தக கனத்தில்
வாழ்வின் தவறுகளை திருத்தி; வரும் தலைமுறைக்கு என் அடையாளம் பயன்மிக்கதாக
அமைய உழைக்கிறேன். அதற்குத் தக்க விவரங்களை என் வலைதளமும் விக்கியின்
தகவலும் ஓரளவு தரக்கூடும். www.vithyasagar.com, www.vidhyasaagar.com, www.vithyasaagar.com, மேலும் புத்தகங்கள் பற்றிய விவரங்கள் அறிய PDF படிவமொன்றும் இணைத்துள்ளேன்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
டிஜிடல் வடிவ இணைப்பு : http://vidhyasaagar.files.wordpress.com/2009/06/03.jpg
புனை பெயர்: ஏதும் இல்லை.
கல்வி: Bcom, MCA
விருதுகள்...
ஊர்: பிறந்தது சென்னை..வளர்ந்தது மதுரை.. வசிக்கும் சென்னை..
பிறந்த தேதி மாதம் வருடம்: 3th May 1972
தொழில்: தகவல் தொழில்நுட்பம்
இலக்கிய அனுபவம்: ....
ஈடுபாடு: புத்தகங்கள் படிப்பது,
எழுதியுள்ள புத்தகங்கள்: ...................................
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2010 (தேதி நினைவில் இல்லை)
தற்போது வசிக்கும் இடம்: சென்னை
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: http://sadhanandaswamigal.blogspot.com/
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
உறுப்பினர் படிவம்
பெயர்: இரா.கனகலிங்கம்
புனை பெயர்: கிரிகாசன்
கல்வி:- GCE A/L இலங்கை ( இதன்பின் ஆயுர்வேத வைத்தியகல்லூரி படிப்பு
அரைகுறை நிறுத்தம்.. யுத்த சூழ்நிலையால் இடப்பெயர்வு
விருதுகள் ---
ஊர்: யாழ்ப்பாணம் இலங்கை
பிறந்த தேதி மாதம் வருடம்: 1957 ம் ஆண்டு
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்: இளைப்பாறியவர்
இலக்கிய அனுபவம்:
ஈடுபாடு: கவிதை, கணினி
எழுதியுள்ள புத்தகங்கள்:
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:
தற்போது வசிக்கும் இடம்: ஐக்கிய ராச்சியம்
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
முக்கியமாக இங்கு நான் குறிப்பபிட விரும்புவது. என்மீது பாசங் கொண்டு
இரண்டு நோய்கள் என்னை பற்றிப்பிடித்துள்ளன அதிலொன்று Parkinson இது எனது
அசைவுகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது.சிலவேளைகளில்
எழுதவே முடியாது கைகள் உதறிக்கொள்ளும். இரண்டுமணிக்கொருதடவை மாத்திரை
எடுத்துகொள்வேன். இடையில் சற்று உடல் அமைதியாகும் வேளைகளில் கவிதை
எழுதுவேன்.இதை ஏன் எழுதுகிறேன்?
ஏனெனில் இங்கு நான் கட்டுப்பாடுகளைமீறி கற்பனயில் தடம்புரண்டு ஏதாவது
சினம் கொண்டவன்போல் எழுதியிருந்தால் யாரையாவது சாடியிருந்தால் அதற்கு
நானே முழு காரணம் என்நோயே வெற்றுக்கற்பனகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் என்மீது நீங்கள் கோபம் கொள்ளாமல் நாட்களை
எண்ணுகிறான் .இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .
நன்றிகள் கோடி
படம் இணைக்க முயன்றேன் தெரியவில்லை
கிரிகாசன்
On Dec 28, 10:03 am, Ganapathy SankaraSubramanian
<ganapathysankarasubraman...@gmail.com> wrote:
> உறுப்பினர் படிவம்
> பெயர்:கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்
> புனைப்பெயர்: இன்னும் முடிவாகவில்லை
> கல்வி: வேதியல் முதுகலைப் பட்டம்
> விருதுகள்: இல்லை
> பிறந்த இடம்:பாரதி பிறந்த மண்
> பிறந்த தேதி, மாதம், வருடம்:20.02.1969
> தொழில்: மத்திய அரசு அதிகாரி
> இலக்கிய அனுபவம்:புதுக்கவிதை எழுதுதல்,இலக்கியச்
> சொற்பொழிவுகள்,தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகள்,சமூக சேவைச் சொற்பழிவுகள்
> ஈடுபாடு:இலக்கியம் , சமூக சேவை
> எழுதியுள்ள புத்தகங்கள்:இன்னும் வெளிவரவில்லை
> சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:சூன் 10, 2011, 5:48 மணிக்கு ( நன்றியுடன்:
> திரு.யோகியார் வேதம் அவர்கள்
> தற்போது வசிக்கும் இடம்: திருநெல்வேலி
>
> > 2011/12/23 OAGAI NATARAJAN <engee...@gmail.com>
>
> >> அனைவருக்கும் வணக்கம். சில நேரங்களில் தொடர்ந்து தலைகாட்டுவதும் சில
> >> நேரங்களில் தலைகாட்டாமலும் சந்தவசந்தத்தில் இருந்தாலும் இந்த இழை கண்ணில்
> >> பட்டது. தலைகாட்டிவிட்டேன்.
>
> >> உறுப்பினர் படிவம்
>
> >> பெயர்: S. நடராஜன்.
>
> >> புனை பெயர்: ஓகை நடராஜன்.
>
> >> கல்வி: B.E. (Mech)
>
> >> விருதுகள் ஒன்றுமில்லை.
>
> >> ஊர்: கும்பகோணம். 1979 லிருந்து சென்னை.
>
> >> பிறந்த தேதி மாதம் வருடம்: 08 - 07 - 1957
>
> >> தொழில்: சொந்தத் தொழில் - கணினி மூலம் வடிவமிப்பில்
> >> ஆலோசகர்
> >> Computer Aided Design - Consultant.
>
> >> இலக்கிய அனுபவம்: ஓகை வலைப்பூவில் எழுதிய சில சோதனை முயற்சி சிறுகதைகளும்
> >> சந்தவசந்தம் மற்றும் சில
> >> இணையதளங்களில் எழுதிய மரபுக்கவிதைகளும்.
>
> >> ஈடுபாடு: தமிழ் இந்தியப் பண்பாடு, வரலாறு,
> >> அறிவியல், வலதுசாரி பொருளாதாரம்...
>
> read more »
உறுப்பினர் படிவம்
பெயர்: துரை. ந. உ
புனை பெயர்: இல்லை
கல்வி: பொறியியல் /கட்டுமானம்/பட்டயம்
விருதுகள் ......என்னவள் தந்த 'ஏங்க' ; குழந்தைகள் அழைக்கும் 'அப்பூ'
ஊர்:.....................தூத்துக்குடி
பிறந்த தேதி மாதம் வருடம்:....23.02.1970
தொழில்:.............. கட்டுனமானம் /சொந்த நிறுவனம் / 300-500 உறுதுணையாளர்கள்
இலக்கிய அனுபவம்: மாணவன்(2009லிருந்து)
ஈடுபாடு:...........................காண்பதிலிருந்து கற்கும் அளவு
எழுதியுள்ள புத்தகங்கள்:..வெளியிட முயல்கிறது இந்த ஆமை :)
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:.... 2010 (சரியாக நினைவில்லை)
தற்போது வசிக்கும் இடம்: தூத்துக்குடி , தென்னகம் , தமிழ்நாடு
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
.........................................................'நேற்று பெய்த மழையில், இன்று முளைத்திருக்கும் காளான் '
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.

இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:முக்கியமாக இங்கு நான் குறிப்பபிட விரும்புவது. என்மீது பாசங் கொண்டு
இரண்டு நோய்கள் என்னை பற்றிப்பிடித்துள்ளன அதிலொன்று Parkinson இது எனது
அசைவுகளை பெரிதும் கட்டுப்படுத்தியுள்ளது.சிலவேளைகளில்
எழுதவே முடியாது கைகள் உதறிக்கொள்ளும். இரண்டுமணிக்கொருதடவை மாத்திரை
எடுத்துகொள்வேன். இடையில் சற்று உடல் அமைதியாகும் வேளைகளில் கவிதை
எழுதுவேன்.இதை ஏன் எழுதுகிறேன்?
ஏனெனில் இங்கு நான் கட்டுப்பாடுகளைமீறி கற்பனயில் தடம்புரண்டு ஏதாவது
சினம் கொண்டவன்போல் எழுதியிருந்தால் யாரையாவது சாடியிருந்தால் அதற்கு
நானே முழு காரணம் என்நோயே வெற்றுக்கற்பனகளை உருவாக்கும் திறன் கொண்டது.
அதனால் என்மீது நீங்கள் கோபம் கொள்ளாமல் நாட்களை
எண்ணுகிறான் .இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டு விடுங்கள் .
நன்றிகள் கோடி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்:
புனை பெயர்:
கல்வி:
விருதுகள்
ஊர்:
பிறந்த தேதி மாதம் வருடம்:
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்:
இலக்கிய அனுபவம்:
ஈடுபாடு:
எழுதியுள்ள புத்தகங்கள்:
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:
தற்போது வசிக்கும் இடம்:
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
அன்புடன்,
தங்கமணி.
On Dec 20, 10:24 am, Subbaier Ramasami <eland...@gmail.com> wrote:
> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-
> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
> வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்
> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>
> * *
>
> *இலந்தை*
>
> *20-12-2011*
உறுப்பினர் படிவம்
பெயர்: நாராயண் சுவாமிநாதன்
பிறந்த தேதி/ மாதம்/ வருடம்: 4 MAY 1941; ஜாதகத்துல சனி நீசனாம்..கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்னார் ஜோசியர்....வரட்டும்...
இலக்கிய அனுபவம்: ஆகா ! நிறையவே உண்டு. சி, கு, க ......சிலப்பதிகாரம், குண்டலகேசி, கம்பராமாயணமில்ல...
சினிமா எக்ஸ்பிரஸ், குமுதம், கல்கண்டு சமாசாரம்தான்...
புத்தகங்கள் : புத்தகம் எழுதவில்லை. புத்தகத்தில் (எதிர்காலம் என்ற ஒன்று) என் கதையும் உண்டு.
புகைப்படம்: இணைப்பில் காண்க.
உறுப்பினர் படிவம்
பெயர்: எஸ். சூரியநாராயணன்.
புனை பெயர்: சிவசூரி
கல்வி: எம்.எஸ்ஸி (கணிதம்) ( விவேகானந்தா கல்லூரி, சென்னை)
விருதுகள்: பரிசுகள் பெற்றதுண்டு; விருதுகள் பெற்றதில்லை.
ஊர்: மாயூரம்.(மயிலாடுதுறை)
பிறந்த தேதி மாதம் வருடம்: 09 01 1949
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்: இந்தியன் வங்கியில் பொதுமேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.
இலக்கிய அனுபவம்: பழைய இலக்கியங்களையும் கதைகளையும் நாவல்களையும் விரும்பிப் படிப்பேன்.
ஈடுபாடு: மொழிபெயர்ப்பு
எழுதியுள்ள புத்தகங்கள்: ஸ்ரீ அரவிந்தரின் "vasavadutta " and "Perseus the deliverer " என்னும் கவிதை நாடகங்களை மொழிபெயர்த்து "வாசவதத்தை"(1996 ) "விடுவிக்கும் பெர்சியஸ்"(2010 ) என்ற இரு கவிதை நாடக நூல்களை எழுதியுள்ளேன் . விடுவிக்கும் பெர்சியஸ் "கவிதைஉறவு" இதழ் நடத்திய போட்டியில் 2010 -ல் வெளிவந்த சிறந்த நாடக நூல் பரிசைப் பெற்றது. காமாக்ஷி அம்மன் மேல் நான் எழுதிய சில கீர்த்தனைகள் "காமாக்ஷி அம்மன் துதி" என்ற பெயரில் சிறிய நூலாக 2002 -ல் வெளியிடப்பட்டது.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள் ஏப்ரல், 2011
தற்போது வசிக்கும் இடம்: மயிலாப்பூர், சென்னை.
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: தமிழ்வட்டம், கம்பன் கழகம் 1967 - 68 -ல் நடத்திய தமிழ்க் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாகத் தங்கப் பதக்கத்தைப் பெற்றேன். 1969 - 70 -ல்
சென்னை கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த விவாதப்போட்டியில் முதற் பரிசாக எம்.ஜி.ஆர் சுழற்கோப்பையைப் பெற்றேன்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
--சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்: நாராயண் சுவாமிநாதன்
புனை பெயர்: எல்லே சுவாமிநாதன்கல்வி:
விவேகானந்தா BSc (வவேசு சார் ப்ரின்சிபாலா வரதுக்கு முன்னால. கல்தோன்றி மண் தோன்றாக்காலம் அது...(:-)
..சுந்தரம் அய்யர் பிரின்சிபால்; டாக்டர் அனந்தவைத்யநாதன் கெமிஸ்டிரி புரபசர், ஜகந்நாதாச்சாரியார் தமிழ்த்துறைத் தலைவர்; பாலகுருநாதன் தமிழ் விரிவுரையாளர். பாவம் தற்கொலை பண்ணிண்டார்..நான் எழுதி
உறுப்பினர் படிவம்
பெயர்: N.பாலசுப்பிரமணியன்
புனை பெயர்: டில்லிபாலு, பாரதிபாலு, ஆடல்மன்.இளமுருகு,சொக்கணிக்கவிராயர், பை.தாரன், நகுபோலியன்கல்வி: கணித ஆராய்ச்சிப் பட்டங்கள்
விருதுகள் Lifetime Achievement Award for spreading Bharatiana in Hindi and English
ஊர்:வரகூர், [நம்ம ஹரிகிசுணன் ஊர்]
பிறந்த தேதி மாதம் வருடம்: ஆடி 21 ஆங்கிரஸ = 04 ஆக்ஸ்ட் 1932
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
அட ஏன் சொல்லவிரும்பாமல்? இதோ: கலி 5031தொழில்:கணித, அறிவியல் ஆராய்ச்சி - பாரத அரசின்பாதுகாப்புத்துறையின் ரகசிய / பஹிரங்கத் 'திணை'களில் புரிந்தஊதியவேலைகளிலிருந்து 'ஓய்வு' பெற்ற பின்னும்இலக்கிய அனுபவம் : ஹய்யோ ஹய்யொ! அதையேன் கேட்கிறீர்கள், அடக்கமுடியாத ஒரு தன்னடக்கம் என்னைத் தடுக்கிறது! ஆமாண்ணேன்! தீபம் திருமலை என்னைப் போன்றவர்களையும் பேர்போன எழுத்தாளர்களையும் பிடுங்கிப் பிடுங்கி எழுத வைத்து வெளியிட்டுள்ள "நான் ஏன் எழுதுகிறேன்" எனும் நூல் தொகுப்பைப் பார்த்துக்கொள்க.
ஈடுபாடு:கணித ஆராய்ச்சி,தமிழ் / ஆங்கில / ஸம்ஸ்க்ருத / இந்தி மொழிகளில்மொழியியல் பீராய்ச்சி,இம்மொழிகளில் கதை / கட்டுரை / சொந்தக்கவிதை / மொழிபெயர்ப்பு,இவையெல்லாவற்றிலும் ஓரளவுக்குத் திருப்திமிக்க பேர்கிட்டியுள்ளதை இன்னும் பெருக்கிக்கொள்ளும் முயற்சிஎழுதியுள்ள புத்தகங்கள்: ஜலியான்வாலாபாக் படுகொலை - பீஷ்மஸாஹ்னியின் இந்தி நூலின் தமிழாக்கம் [NationalBook Trust of India],Selected Poems and Prose of Subramania Bharati, Govt of Indiaஆங்கில நூல், Ed. பேராசியர் கி.சுவாமிநாதன் -அதில் பங்குசந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஆண்டு 2000-ஓ?
தற்போது வசிக்கும் இடம்:
J 4, அடையாறு அப்பர்ட்மெண்ட்ஸ், H.I.G., கோட்டூர்புரம், சென்னை - 600085
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:
'நாங்கள் 20 ஆண்டு நிரம்பிய இளைஞர்கள்', என்றுஎன்னைப் 'பெரிசு!' என்று ஒதுக்கும் தொனியில் பேசியசிலரிடம் நான் சொன்னது:" யோவ்! ஒரு 20 ஆண்டு வாழ்ந்ததுஒரு achievement என்றால்,நீங்கள் ஒரு முறை புரிந்துள்ளதை நான் 4 முறை successive-ஆகச் சாதித்துக்கொண்டிருக்கிறேன்!"[ என்ன நகைச்சுவை!கரகோஷம், கைதட்டல், ...]
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் டிஜிடல் வடிவ இணைப்பு.
N.Balasubramanian2011/12/20 Subbaier Ramasami <elan...@gmail.com>
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
முனைவர் க.தமிழமல்லன்
தன்குறிப்பு
1.பாடல்2.சிறுகதை3.பாவியம்4.ஆராய்ச்சிக் கட்டுரைகள்5.சிறுவர் இலக்கியம்6.இதழியல்7.உரைவரைதல்8.இலக்கிய இயக்கங்கள் நடத்துதல்9.மொழிநலப் போராட்டங்கள் நடத்துதல்
முனைவர் க.தமிழமல்லன் பெற்ற விருதுகள்
1.செந்தமிழ்ச் செம்மல்விருது:
10.7.90
குழித்தலை கா.சு நினைவு இலக்கியக்குழு
2.இலக்கியச் செம்மல்
கடலுார்த் தமிழியக்கம்
28.7.1991
3.செந்தமிழ்க் காவலர் பட்டயம்
19.8.1994
தலைநகர்த் தமிழ்ச்சங்கம் சென்னை
4.பா(கவிதை)ப் போட்டியில் பரிசு ‘தமிழ்ப்புதுவை’
என்னும் மாதஇதழ் நடத்திய போட்டி
06.09.95.
5.சென்னைப் புதுயுகம் என்னும் அமைப்பின் பாராட்டு
1997
தமிழமல்லனின் ‘மஞ்சளுக்கு வேலையில்லை’எனும் சிறுகதை நுாலுக்காக
6.தமிழ்மறவர் விருது தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்திச் சென்னையில் 3 நாள்கள் “சாகும்வரைபட்டினிப்போர்” மேற்கொண்டதற்காக, சென்னை, தமிழ்ச்சான்றோர்பேரவை 25.4.1994
7.புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு
13.10.1999
‘பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் நுாலுக்காக
8.சிறுவர்இலக்கியச் சீர்மணி
21.04.2001
சிறுவர் இலக்கியச்சிறகம்,புதுச்சேரி
9.குழந்தை எழுத்தாளர் சங்கம் பாராட்டு
14.12.2001
நேரு குழந்தை இலக்கியவிருது பெற்றதற்காக
10.தமிழ்மணி விருது கோவை பாரதியார் பல்கலை
15.09.2001
பாவாணர் இயல் பணிகளுக்காக
11.புதுவைத் தமிழ்ச்சங்கம் பாராட்டு
15.12.2002
தமிழ்ச்சங்கப் பணிகளுக்காக
12.பாத்திறம், (பாடல்இயற்றும் திறம்)தமிழ்த் தொண்டுகளுக்குப் பாராட்டு, வெற்றித்தமிழர் பேரவை, புதுச்சேரி
12.10.2003
13.சேலம் நாகப்பன் அறக்கட்டளை,அருஞ்செயலர் (சாதனையாளர்) விருது,
தனித்தமிழ்ப் பணிகளுக்காக.
14.தமிழ்இலக்கிய மாமணி விருது
20.12.2003
‘பாவாணர் பெருமை’ எனும்நுாலின் சிறப்புக்காக
உலகளாவிய உன்னத மானிடசேவைமையம்,சென்னை
15.பாவேந்தர் மரபுப் பாவலர் விருது
29.04.2003
சென்னைப் பாவேந்தர்பாசறை
16.மனோன்மணியம் சுந்தரனார் இலக்கிய விருது
தனித்தமிழ்க் காவலர் பட்டம்
சங்கரதாசு சுவாமிகள் இயல்இசை நாடக சபா,புதுச்சேரி
16.03.2003
17.பாவாணர் கொள்கை பரப்புநர் விருது
07.02.2005
முறம்பு, பாவாணர் கோட்டம் (விருதுநகர்)
18.திருவனந்தபுரம்,-தமிழ்ச்சங்கம் பாராட்டு
10.7.2002-
19.சேலம் தமிழ்மன்றம் பாராட்டு
20.உலகத்திருக்குறள் மையம்
திருக்குறள் பணிகளுக்காக
21.11.2008
21.குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக்கழகம்
16.8.2009
புதுச்சேரி. செம்பணிச் சிகரம்
22.முனைவர் பட்டம் பெற்றதற்காகப் பாராட்டுவிழா
19.3.2010
நண்பர்கள் தோட்டம் புதுச்சேரி
23.புதுவைத் தமிழ்க்கலை மன்றம்
10.5.2010
பாவாணர் விருது
முனைவர் க.தமிழமல்லன் இலக்கிய அமைப்புகளின் வாயிலாக
முழுநேரமும் உழைத்து ஆற்றிய பணிகள்
1. புதுச்சேரி வில்லியனுார்ச் சாலைக்கு மறைமலையடிகள் சாலை என அரசை வற்புறுத்திப் பெயர் வைக்கச் செய்தது.
2. பெயர்ப்பலகைத் தமிழாக்க உத்தரவைப் போடுமாறு செய்தது.
3. பிறப்புச் சான்றிதழ்ப் படிவங்களில் மும்மொழி இருந்த நிலைமாற்றப்பட்டது. மீண்டும் அவ்வாறு இருக்குமாறு செய்தது.
4. புதுவைப் பல்கலைக்கழகம் மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கு ஒருநாள்விழா நடத்துமாறு செய்தது.
5. புதுச்சேரி அரசு தமிழ்வளர்ச்சித்துறை ஒன்றை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி 41 அமைப்புகள் கலந்துகொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
6. இலங்கைத்தமிழர் படுகொலையைக் கண்டிக்கும் பல உண்ணாநோன்புகளை நடத்தியது. மகளிர் உண்ணா நோன்பையும் நடத்தியது.
7. உலகின் முதல் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டை வெற்றியுடன் நடத்தியது. 1984
8. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாதியாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் முழுமையாகப் பாடுமாறு செய்தது.
9. புலவர் கீரன் தமிழ்வழிபாட்டு மொழியாகக் கூடாது என்று பேசியதைஎதிர்த்துப் போராடியது.
10. ம.பொ.சி தத்துவம் தமிழில் இல்லை என்று பேசியதைத் தனியராய்ச் சென்று அவரைக் கண்டு பேசி எதிர்த்தது.
11. புதுச்சேரியின் ஆட்சிமொழி தமிழ் மட்டுமே ஐந்து மொழிகள் அல்ல என்பதை நிறுவ நுால்எழுதிக் கருத்தரங்கம் நடத்தியது.
12 .புதுச்சேரி வானொலியில் ஆண்டுதோறும் மறைமலையடிகள். பாவாணர் ஆகிய தனித்தமிழ்; அறிஞர்களைப் பற்றிய சொற்பொழிவுகள் அவர்களின் பிறந்த நாள்களை முன்னிட்டு நிகழுமாறு செய்தது.
13. தமிழ்வழிக்கல்விக்காக தமிழ்நிலத்தில் முதன்முறையாக ஒரு பள்ளியை அமைத்து நடத்தியது.அதற்குத் தனித்தமிழ்க்கழகத் தொடக்கப்பள்ளி என்று பெயர் வைத்தது.
14. தமிழ்வழிக் கல்விக்காகச் சென்னையில் “சாகும்வரை பட்டினிப்போரில்” கலந்து கொண்டது.3 நாள்கள் பட்டினியாய் இருந்தது.
15. பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு ஆகிய கழக(சங்க) இலக்கியங்களுக்கு மாதந்தோறும் 60மாதங்கள் தொடர்சொற்பொழிவு நடத்தியது.
16. புதுச்சேரிப் பாவேந்தர் சிலைப்பூங்கா பாழ்பட்டுக்கிடந்தது. அதைச் சீர் செய்யுமாறு போராடியது. அதன்பின் அரசு சரிசெய்தது.
17. தமிழ்வளர்ச்சித்துறை அமைக்கவேண்டும் என்னும் வேண்டுகோளை வலியுறுத்தித் துணைநிலை ஆளுநரிடம் நேரில் கண்டு அளித்துப் பேசியது
18. தமிழ்வளர்ச்சித் துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒருநாள் அடையாளப் பட்டினிப் போரை நடத்தியது.
19. புதுச்சேரி என்னும் பெயரை வைத்தபின் நகரப்பகுதிக்குப் பாண்டிச்சேரி என்று பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன்பின் பழையபெயர் வைக்க ஏற்பாடு நடந்தது.
20. பல ஆண்டுகளாய்த் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டியை நடத்தி நேர்மையாய்ப் பரிசு வழங்கி வருதல்.
21. கடைகள் தோறும் சென்று பெயர்ப்பலகைத் தமிழாக்கப் பணியை 21 நாள்;கள் செய்தது. அதன் விளைவாகக் கடைகளின் பெயர்ப்பலகைகள் தனித்தமிழில் மாற்றப்பட்டன.
முனைவர் க.தமிழமல்லன் அவர்களை
ஆய்வுக்கட்டுரை வழங்க அழைத்த நிறுவனங்கள்
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
பாவாணர்; அறக்கட்டளைச் சொற்பொழிவு 2.நாள்கள்
2. புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறைநடத்திய பல கருத்தரங்குகள்.
3. பெங்கலூர்த்தமிழ்ச்சங்கம் பாவாணர் அறக்கட்டளைச் சொற்பொழிவு
4. அனைத்திந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் கருத்தரங்கு- புது தில்லி
5. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
6. உலகத் தமிழ்ப்பண்பாட்டுக் கழகம்- - சென்னை
7. தலைநகர்த் தமிழ்ச்சங்கம் -- சென்னை
8. கா.சு நினைவு இலக்கியக்குழு - குழித்தலை
9. உலகத்தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் -- மலேசியா
செந்தமிழ்ச் சிலப்பதிகார மாநாடு 1999 கோலாலம்பூர்
10. பாவாணர் நுாற்றாண்டு விழாக் குழு மலேசியா
பாவாணர் நுாற்றாண்டு விழா -2002 மலேசியா - பாரிட்புந்தார்
11. புதுச்சேரி வானொலி
12. புதுவைத் தொலைக்காட்சி
13. பல இலக்கிய அமைப்புகள்
சிறப்பு நிகழ்ச்சி
கதிர்த் தொலைக்காட்சி (சன் ) வணக்கம் தமிழகம் நேர்காணல்
சிறப்பு வெளிநாட்டு இலக்கியப் பயணங்கள்
1. சிங்கப்பூர், மலேசியா 2 முறை
2. தாய்லாந்து
3. இலங்கை
நுால்களுக்காகக் க.தமிழமல்லன் பெற்ற சிறப்புகள்.
தனித்தமிழில் எழுதப்பெற்ற அவர்நுால்களுக்கு அரசின் பரிசுகளும் தனியாரின் பரிசுகளும் கிடைத்துள்ளன.
புதுச்சேரி அரசின் பரிசுகள்
பரிசுகள் | நுால்கள் | அரசுஅளித்தவை
1. கம்பன் புகழ்ப் பரிசு 1997 பாவாணரின் தமிழ்ப்பணி
2.நேரு குழந்தைகள் இலக்கிய விருது 1999 நிலாச்சீட்டு
(சிறுவர்க்கான பாடல்தொகுப்பு)
3. கம்பன்புகழ் இலக்கியப் பரிசு 2002 பாமுகில் (பாடல் தொகுப்பு)
அமைப்புகள் அளித்தவை
4. புதுவை எழுத்தாளர் சங்கப் பரிசு 13.10.199 பாவாணர் தமிழ்ப்பணி
5. நல்லாசிரியர; விருது புதுச்சேரி அரசு 05.9.2006
இரவுப்பள்ளிதெருவிளக்குகள் எரியுமாறு செய்தல்துப்புரவுப்பணிசாலை புதுப்பித்தல்விளையாட்டுப்போட்டிபொதுக்கழிவறை அமைத்தல்அறிஞர்களுக்கு விருது வழங்கல்கோலப்போட்டிகல்வியிலும் விளையாட்டிலும் சிறந்த இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் பரிசளித்தல்நண்பர்கள் சுற்றுலாஇலவசப் பல் மருத்துவம்இலவசப் பொதுமருத்துவம்
20ஆண்டுகளாக முனைவர் க.தமிழமல்லன் நடத்தும் வெல்லும் துாயதமிழ் நேர்மையான மாத இதழ் சில குறிப்புகள்
முகவரி 66,தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605 009
ஆண்டுக்கட்டணம் உருவா 100.00 மட்டும்
புரவலர் கட்டணம் 3000.00 உருவா வாழ்நாள் கட்டணம் 1000.00உருவா
இதழின்சிறப்புகள் :
- அனைத்துப் படைப்புகளும் பிறசொற் கலவாத தனித்தமிழ் இருத்தல்
- எல்லாரும் சுவைத்துப் படிக்கத் தக்க எளியநடையில் இதழை வெளியிடுதல்
- 18 ஆண்டுகளாக நேர;மையாகக் காலம் தவறாமல் வெளியிடுதல்
- தனித்தமிழ்ச் சிறுகதைகளையும் மாணவர்க்குரிய பயன்மிக்க செய்திகளையும் வெளியிடல்
- ஆய்வுக்கட்டுரைகள் இலக்கணத்துடன் அமைந்த பாடல்கள் வெளியிடுதல்
- ஆண்டுதோறும் தனித்தமிழ்ச்சிறுகதைப் போட்டி நடத்திப் பரிசளித்தல்
- தொடங்கிய ஆண்டு,மாதம்: 1993 சூன் மாதம்
- நோக்கம் : தனித்தமிழ்க் கொள்கை பரப்புதல், தனித்தமிழ் இலக்கியம் வளர்த்தல், தனித்தமிழ் அன்பர்களை ஒருங்கிணைத்தல்.நல்லதைப் பாராட்டல் அல்லதை எதிர்த்தல்.
- வெளியிட்ட சிறப்புமலர்கள் : ஆண்டுதோறும் இரண்டு சிறப்பிதழ்கள் வெளியிடுதல் அவற்றுள் ஒன்று தனித்தமிழ்ச் சிறுகதைச் சிறப்பிதழ்
- திருமணச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது,
- பாவாணர் நுாற்றாண்டு விழாச் சிறப்பிதழ் வெளியிடப்பட்டது.
- இதில் தொடர்ச்சியாகத் தனித்தமிழ்ச் சொற்களஞ்சியம், கலைச்சொற்கள் முதலியவை வெளியிடப்பட்டு வருகின்றன.
- வெளிவந்துள்ள மொத்த இதழ்கள் : 200 இதழ்கள்
- உறுப்பினர; எண்ணிக்கை : 700
- பொருள்(நிதி) அடிப்படை: சொந்தப் பணம்
- சிறப்பு ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன்,
- முதனிலைத் தமிழாசிரியர;:(அரசுப்பள்ளி)
- ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி (தமிழமல்லன் துணைவியார்)
- வெல்லும் துாயதமிழ் வெளியிட்ட செய்தி அடிப்படையில் பல பொதுநலப்பணிகள் நடைபெற்றுள்ளன.
1.பொதுஅறிவுத் தேர்வுக்கு நம் இதழின் மாணவர்பக்கம் பயன்பட்டுள்ளது.
இதில் வெளிவந்த திருக்குறள் தமிழமல்லன் உரை,பாடல்கள், மற்றவர்கள் எழுதிய புதுச்சேரிப் பொதுஅறிவு,பாவாணர் கும்மி,ஒரு தாயின் தொண்டு முதலியன நுால்வடிவில் வெளிவந்துள்ளன.
2.இவ்விதழைப் படித்துத் தங்கள் மொழிநடை, பெயர், பட்டம் போன்றவற்றைத் துாயதமிழில் மாற்றிக் கொண்டவர்பலர்.
3.இவ்விதழ்வெளியிட்ட தமிழமல்லன் பாடல் சில, பல படிகளாக எடுக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டுள்ளன.
4.பெண்அழைப்பு வேண்டாத வழக்கம் என்னும் பொருளில் வெளிவந்த தமிழமல்லன் பாடல் ஒரு திருமணத்தில் செயற்படுத்தப்பட்டது.
5.இதில் வெளிவந்த இன்னொரு பாடல் திலாசுப்பேட்டையில் கேடான முறையில் போடப்பட்ட சாலை பொ.ப.து.வால் சரி செய்யப்பட்டது.
- வெல்லும் துாயதமிழ் சிறந்த சிற்றிதழ் என்னும் சான்றிதழும் பரிசும் சிற்றிதழ்க் காப்பாளர் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களால் தரப்பெற்றது.
- தொடங்கும் போதே பதிவெண்ணுடனும் அஞ்சல் சலுகை பெற்றும் வெல்லும்துாய தமிழ் முறையாக வெளிவந்தது.
உறுப்பினர் படிவம்:
பெயர்: அ. இராஜகோபாலன்
புனை பெயர் எதுவும் இல்லை.
கல்வி: B.Sc., FCA., DISA(ICAI)
விருதுகள்: குறிப்பிடத்தக்கதாக ஒன்றும் இல்லை.
பிறந்த ஊர்: மதுரை
பிறந்த தேதி.மாதம்.வருடம்: 15.10.1948
தொழில்: Chartered Accountant
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: நினைவில் இல்லை.
எழுதியுள்ள புத்தகங்கள்: இதுவரை இல்லை.
வெளியிட்ட நூல்கள்: மதுரைத் தமிழ்ச் சங்கம் 'செந்தமிழ்' ஆசிரியர் திருநாராயணையங்கார் எழுதிய
1. வான்மீகரும் தமிழும்.
2. படியில் குணத்துப் பரத நம்பி.
இலக்கிய அநுபவம்: கவிதை, கட்டுரை, புத்தக மதிப்புரைகள் எழுதுதல். வானொலிப்பேச்சு, இலக்கிய, ஆன்மிக உரைகள் நிகழ்த்துவது.
ஈடுபாடு: தமிழ் இலக்கியம், ஆன்மிகம்.
தற்போது வசிக்கும் இடம்: சென்னை.
--
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்: வரதராஜன்.அ.கி
புனை பெயர்: இல்லை
கல்வி: பொறியியல்- B E
விருதுகள் : ஏதுமில்லை
ஊர்:ஸ்ரீவைகுண்டம்- நெல்லை மாவட்டம்
பிறந்த தேதி மாதம் வருடம்:15-12-1944
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்: பொறியியலாளன்
இலக்கிய அனுபவம்: ரசனையோடு சரி
ஈடுபாடு:கம்பன், ஓரளவு பாரதி, திருமுறைகள்
எழுதியுள்ள புத்தகங்கள்: இல்லை
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: தெரியாது- ஐந்து ஆண்டுகள் முன்பிருக்கலாம்
தற்போது வசிக்கும் இடம்: சிங்கப்பூர்
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்:ஏதுமில்லை
பாஸ்போர்ட் அளவு புகைப்படம். பின்னர் அனுப்புகிறேன்.
டிஜிடல் வடிவ இணைப்பு.
எனக்கு ஜோதிடம் அதிகம் தெரியாது ஐயா. நான் தேர்ந்த ஜோதிடர் இல்லை. A.M. ராஜகோபாலன் என்கிற பெயரில் இன்னொருவர் இருக்கிறார். அவர் மிகச்சிறந்த ஜோதிடர். குமுதம் ஜோதிடம் இதழின் ஆசிரியர்.
அ.ரா
பெயர்: .......................................ஜெயபால்
புனை பெயர்:............................ மகுடதீபன்
கல்வி:...........................................B.Sc.,B.Ed., D.C.A
விருதுகள்..................................'சிற்றம்பலமுடையான்
செல்வமெய்ப் பிள்ளை என்று ஒருபேர்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம் பலித்த்துவே..!'
ஊர்:பிறப்பு...................................சின்னாளப்பட்டி
ஊர்................ இருப்பும் இருக்கப் போவதும்......உச்சிப்புளி,முகவை
பிறந்த தேதி மாதம் வருடம்:01-05-1954
சித்திரை ரேவதி மீனம்
இலக்கிய அனுபவம்: சொல்லிக் கொள்ளும் படி ஏதும் இல்லை
ஈடுபாடு:சித்திரம் வரைதல், கவி புனைதல்,
சாவாக்கலை ஆராய்ச்சி
இலட்சியம் ; வாழையடி வாழைஎன வந்த திருக் கூட்டத்தில் ஒருவன் ஆவது
எழுதியுள்ள புத்தகங்கள்: இனிமேல்தான் எழுத வேணும், மனது நிறையக் கனத்துக் கிடக்கிறது...
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்:நினைவில் இல்லை (3 ஆண்டு முன்பு இருக்கலாம்)
தற்போது வசிக்கும் இடம்: முகவை
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: ஒரு 1000 வருடம் கழித்து மகுடதீபன் என்றால்
உலகு அடையாளம் கொண்டுகொள்ள ஒரு நிறைவேறக் கூடிய ஆசை
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
டிஜிடல் வடிவ இணைப்பு. இதோ இணைக்கிறேன்
உறுப்பினர் படிவம்
பெயர்: இராம்குமார்
புனை பெயர்: (னு இல்லாட்டாலும்) முகவை மைந்தன் (ன்ற பெயர்ல வலைப்பதிவு முன்னாளில் எழுதிருக்கேன்.)
கல்வி: பொறியியல்
விருதுகள் : இன்னும் இல்லை.
ஊர்: முகவை (இராமநாதபுரம்)
பிறந்த தேதி மாதம் வருடம்: 21-08-1976
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்: மென்பொருள் நிரலாளர்
இலக்கிய அனுபவம்: நயவர் மட்டுமே
ஈடுபாடு: இலக்கியந்தான்!
எழுதியுள்ள புத்தகங்கள்: இல்லை
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 2007ல்
தற்போது வசிக்கும் இடம்: சிங்கப்பூர்
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: நயந்தோருக்கு என்ன சிறப்பு? அது தான் எனக்கும்.
2012/2/3 Ms. Tamil <mst...@mstamil.com>
சந்தவசந்தம் மரபியல் குழுவினுக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன். கவிமாமணி,
இலந்தையார் அவர்களும், பேரா. அனந்தநாராயணன் அவர்களும், உங்கள் வரிகளைச்
சுட்டியபிறகு, வேறு விமரிசனம் வேண்டுமோ! அவர்களின் மேலான அறிவுரை/ வழிகாட்டலில்
உங்கள் பாக்கள் மெருகேறும் என்பதில் எள்ளளவும் ஐயமுண்டோ! அவர்கள் மட்டுமின்றி
இங்கிருக்கும் அனைத்து, இலக்கியச் சான்றோர்கள் வழிகாட்டலும் உங்களுக்குத்
துணையிருக்கும். இப்போது இந்த இழையில் நீங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை ஒரு
நிழற்படத்துடன் அளிக்கலாமே! இலந்தையார் அவர்களின் முதல் மடலில் அளிக்க வேண்டிய
விவர மாதிரி இருக்கின்றது.
இவண் அன்பன்
இராஜ.தியாகராஜன்.
----- Original Message -----
From: "Bhaskar Muthusamy" <laxbh...@gmail.com>
To: <santhav...@googlegroups.com>
Sent: Monday, March 19, 2012 6:54 AM
Subject: Re: BHARATHI NANMANIMALAI
> வணக்கம் ஆனந்த்!
'அர்விந்த்' வேறு இழையாக இட்டதை இங்கேயும்:
2012/2/3 Ms. Tamil <mst...@mstamil.com>
|
பெயர் |
ஹரி கிருஷ்ணன் |
|
பிறந்த தேதியும் வயதும் |
ஜூலை 2, 1953 58 வயது |
|
படிப்பு |
பிஏ பொருளாதாரம் |
|
தொழில் |
30 வருடங்களாக செயலளான். 2005 வரை மஹிந்திரா &மஹிந்திரா குழு நிறுவனத்தில் நிர்வாக இயக்குநரின் உதவியாளன். Executive Secretary. டிசம்பர் 2000 முதல் சென்னை ஆன்லைன் ஆங்கிலப் பதிப்பின் உதவி ஆசிரியன். ஆங்கிலத்தில் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் செய்து வருகிறேன். சென்னை ஆன்லைன் www.chennaionline.com<http://www.chennaionline.com> Daily Religion பகுதியில் ஐந்தாண்டு காலம் அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்தேன். |
|
|
இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி வருகிறேன். ஒவ்வொரு பாத்திரமும் அன்றாட வாழ்வுக்குத் தரும் செய்தியை எழுதுவது நல்லதொரு வாசக வட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. அன்றாடம் உற்சாகப் படுத்தி வாசகர்கள் எழுதுகிறார்கள்.* |
|
|
இந்தக் கட்டுரைகள் தற்போது இந்த வலையகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன:
|
|
ஈடுபாடு |
பாரதியில் பெரும் ஈடுபாடு உண்டு. பாஞ்சாலி சபதத்தை மனப்பாடமாக மக்கள் முன்னிலையில் இரண்டு முறை தனி நடிப்பாகச் செய்திருக்கிறேன். வியாச பாரதத்துக்கும் பாஞ்சாலி சபதத்துக்கும் உள்ள ஒற்றுமைகளை ஆராய்ந்து தொகுத்து வைத்திருக்கிறேன். பாரதி பாஞ்சாலி சபதத்தின் மூலம் சொல்ல வருவதென்ன என்பதை ஆய்ந்து கொண்டிருக்கிறேன். கம்பன் என் வேதம் என்றால், பாரதி என் நண்பன். வழிகாட்டி. துன்பம் வந்துற்ற வேளையில் துணைவன். |
|
|
சென்னை ஆன்லைன் www.chennaionline.com<http://www.chennaionline.com> Daily Religion பகுதியில்ஐந்தாண்டுகளுக்கு அன்றாடம் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி வந்தேன்.* இராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு பாத்திரத்தையும் விரிவாக எழுதி வந்தேன். ஒவ்வொரு பாத்திரமும் அன்றாட வாழ்வுக்குத் தரும் செய்தியை எழுதுவது நல்லதொரு வாசக வட்டத்தை உருவாக்கித் தந்திருக்கிறது. அன்றாடம் உற்சாகப் படுத்தி வாசகர்கள் எழுதுகிறார்கள். |
|
மற்றவை |
ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு. பெரும்பாலும் கவிதைகள் படிப்பதுதான் வழக்கம். உளவியல், சரித்திரம், Brief History of Time போன்ற விஞ்ஞான அடிப்படையிலான நூல்கள், Zen and the art of Motorcycle Maintenance போன்ற நூல்கள் என்று கலந்து கட்டியாகப் படித்திருக்கிறேன். இன்ன துறை என்றில்லாமல்,கிடைத்ததெல்லாம் படிக்கும் வழக்கம் உண்டு |
|
|
அகத்தியர், மன்ற மையம், சந்தவசந்தம், மின்தமிழ், தமிழ்மன்றம் CTamil உள்ளிட்ட 27 மடற்குழுக்களில் உறுப்பினன். தற்போது சந்தவசந்தம், மின்தமிழ், தமிழ்மன்றம் போன்ற குழுக்களில்மட்டுமே கவனம் செலுத்துகிறேன். கடந்த 14 ஆண்டுகளாக இணையத்தில் பங்களித்து வருகிறேன் அவ்வப்போது இராமாயண, மகாபாரதத் தலைப்புகளில் உரையாற்றியும் வருகிறேன். |
|
|
மதுரைத் திட்டத்திற்குப் பாஞ்சாலி சபதத்தைத் தட்டித் தந்திருக்கிறேன். விருத்தப் பாவியல் என்ற அரிய நூலை மதுரைத் திட்டத்திற்காக கணினியில் தட்டிக்கொண்டிருக்கிறேன்.
|
|
|
கல்லூரி நாட்களில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நங்கநல்லூரில் நடத்திய நால்வரில் ஒருவன். மடிப்பாக்கத்தில் பாரதி இயக்கம் என்று கவிஞர் மதுரபாரதியின் தலைமையில் நடந்த சமூக, இலக்கிய அமைப்பில் செயலாளராக இருந்திருக்கிறேன். மாதமோர் கவியரங்கம், பட்டிமன்றம்,கருத்தரங்கம் என்று நடத்தியிருக்கிறோம்.
|
|
|
ஆங்கில இலக்கியப் பயிற்சியும் உண்டு. பெரும்பாலும் கவிதைகள் படிப்பதுதான் வழக்கம். |
|
|
உளவியல், சரித்திரம், Brief History of Time போன்ற விஞ்ஞான அடிப்படையிலான நூல்கள், Zen and the art of Motorcycle Maintenance போன்ற நூல்கள் என்று கலந்து கட்டியாகப் படித்திருக்கிறேன். இன்ன துறை என்றில்லாமல்,கிடைத்ததெல்லாம் படிக்கும் வழக்கம் உண்டு. கடந்த பதினைந்தாண்டுகளாக மற்றவற்றையெல்லாம் நிறுத்திக் கொண்டு, ராமாயண பாரதங்களிலும் பாரதி கம்பன் வள்ளுவனிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். எஞ்சியிருக்கும் வாழ்நாளில் அடுத்த தலைமுறைக்கு இந்தச் செல்வங்களை எடுத்துச் செல்லும் கடமை எனக்கும் இருப்பதாக நம்புகிறேன். |
|
|
மதுரைத் திட்டத்திற்குப் பாஞ்சாலி சபதத்தைத் தட்டித் தந்திருக்கிறேன். விருத்தப் பாவியல் என்ற அரிய நூலை மதுரைத் திட்டத்திற்காக கணினியில் தட்டிக்கொண்டிருக்கிறேன். |
|
|
|
|
|
கல்லூரி நாட்களில் நல்லூர் இலக்கிய வட்டம் என்று நங்கநல்லூரில் நடத்திய நால்வரில் ஒருவன். மடிப்பாக்கத்தில் பாரதி இயக்கம் என்று கவிஞர் மதுரபாரதியின் தலைமையில் நடந்த சமூக, இலக்கிய அமைப்பில் செயலாளராக இருந்திருக்கிறேன். மாதமோர் கவியரங்கம், பட்டிமன்றம்,கருத்தரங்கம் என்று நடத்தியிருக்கிறோம். |
|
|
|
|
|
அண்மைக் காலமாக தொலைக்காட்சியில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியிருக்கிறது. |
|
|
|
|
|
ஆனந்தவிகடன் வெளியிட்ட என்சைக்ளோபீடியா பிரிடானிக்காவின் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். மூன்று தொகுதிகளில் இரண்டாம் தொகுதியில் பெரும்பகுதியும் மற்றவற்றில் சிறு பகுதியும் என் தனிப்பட்ட பங்களிப்புகள் |
|
|
|
|
|
என்னுடைய ராமாயண, பாரதக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் முழுமையாகவும் விரிவுபடுத்தியும் வெளியிட எண்ணம் உண்டு. எண்ணம் செயல்வடிவம் கொள்வது இறைச் சித்தம். இது நிறைவேறும் காலமும் அண்மித்திருக்கிறது. |
விருதுகள்: வைணவ நூலாசிரியர் (சென்னை வைணவ சங்கம் அளித்தது.) செந்தமிழ் இலக்கிய வித்தகர் (அன்னை சக்தி யோகாலயம் அளித்தது). பாரதி புரஸ்கார் (மதுரை பாரதி அமைப்பு அளித்தது.)
அளித்தார்கள்; பெற்றுக்கொண்டேன். மற்றபடி விருதுகளில் ஆர்வமில்லை. எழுதும்போது என் பெயரோடு தந்தையார் பெயரைக்கூட இட்டுக் கொள்வதில்லை. அவர் வைத்த பெயர் ஒன்றே போதும் என்று கருதுகிறேன். நான் கவிஞனுமில்லை.
* இவை தற்போது இந்த வலைப் பக்கத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன:
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்: ஸ்வாமிநாதன் சங்கரன்
புனை பெயர்: கடிச்சம்பாடி
கல்வி: B.Sc., A.I.C.W.A., M.B.A., D.B.A
விருதுகள்: இந்த தளத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை!
ஊர்: (எதை என்று சொல்வது?)
பிறந்தது: நாட்டரசன்கோட்டை.
வளர்ந்ததும் படித்ததும்: மானாமதுரை, சென்னை
வேலை பார்த்தது: பட்ஜ்பட்ஜ், கல்கத்தா, ப்ளூமிங்டன் (இந்தியானா, அமெரிக்கா), ஸிட்நீ (ஆஸ்த்ரேலியா), ரெஜெய்னா (கனடா), பூனே (இந்தியா)
பிறந்த வருடம்: 1941
தொழில்: ஒய்வு பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்
இலக்கிய அனுபவம்: படித்ததும், கேட்டதும், பல வருடங்களுக்கு முன்னால் இணையத்தில் சில மொழி பெயர்ப்புகளும்
ஈடுபாடு: தமிழ், மோஹன்தாஸ் காந்தி, பாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன்; பொதுவாக தமிழ் படைப்புகளும், மற்ற இந்திய எழுத்தாளர்களின் படைப்புகளும்;
மனிதன்-கடவுள்-மதம் பற்றிய விவகாரங்கள்.
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஜூன் 2012
தற்போது வசிக்கும் இடம்: Mississauga (near Toronto), Ontario, Canada
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பேதும் இல்லாத சாதாரணவன் - 'ஆம் ஆத்மி.'
மரபுகவிதைகளில் ஈடுபாடு கொண்ட நான்,
சிறப்பாகச் சொல்லும்படி எதுவும் செய்யவில்லை.
இப்பொழுது புதிதாக, பாரதிக்கு நான்மணிமாலை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
On 7/19/12, கடிச்சம்பாடி <swamina...@gmail.com> wrote:
>
>
> On Tuesday, December 20, 2011 12:24:15 AM UTC-5, Ram wrote:
>>
>> *சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே-
>> தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய
>> வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள்
>>
>> அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?*
>>
>> * *
>>
>> *இலந்தை*
>>
>> *20-12-2011*
>>
>> உறுப்பினர் படிவம்
>>
>> பெயர்: ஸ்வாமிநாதன் சங்கரன்
>>
>> புனை பெயர்: கடிச்சம்பாடி
>>
>> கல்வி: B.Sc., A.I.C.W.A., M.B.A., D.B.A
>>
>> விருதுகள்: இந்த தளத்தில் குறிப்பிடும்படியாக ஒன்றுமில்லை!
>>
>> ஊர்: (எதை என்று சொல்வது?)
>>
>> பிறந்தது: நாட்டரசன்கோட்டை.
>>
>> வளர்ந்ததும் படித்ததும்: மானாமதுரை, சென்னை
>>
>> வேலை பார்த்தது: பட்ஜ்பட்ஜ், கல்கத்தா, ப்ளூமிங்டன் (இந்தியானா, அமெரிக்கா),
>> ஸிட்நீ (ஆஸ்த்ரேலியா), ரெஜெய்னா (கனடா), பூனே (இந்தியா)
>>
>> பிறந்த வருடம்: 1941
>>
>> தொழில்: ஒய்வு பெற்ற பல்கலைக் கழகப் பேராசிரியர்
>>
>> இலக்கிய அனுபவம்: படித்ததும், கேட்டதும், பல வருடங்களுக்கு முன்னால்
>> இணையத்தில் சில மொழி பெயர்ப்புகளும்
>>
>> ஈடுபாடு: தமிழ், மோஹன்தாஸ் காந்தி, பாரதி, ஜெயகாந்தன், தி. ஜானகிராமன்,
>> சுந்தர ராமசாமி, பிரபஞ்சன்; பொதுவாக தமிழ் படைப்புகளும், மற்ற இந்திய
>> எழுத்தாளர்களின் படைப்புகளும்;
>>
>> மனிதன்-கடவுள்-மதம் பற்றிய விவகாரங்கள்.
>>
>> சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: ஜூன் 2012
>>
>> தற்போது வசிக்கும் இடம்: Mississauga (near Toronto), Ontario, Canada
>>
>> உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: சிறப்பேதும் இல்லாத சாதாரணவன் - 'ஆம்
>> ஆத்மி.'
>>
>>
>
> --
> நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப்
> பெறுகிறீர்கள்:
> இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
> இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
> santhavasanth...@googlegroups.com.
> இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
> http://groups.google.com/group/santhavasantham?hl=ta
>
>
>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
Sent via Epic Browser
யோகியார் டொராண்டோவிற்குத் தான் வந்தார். மிஸ்ஸிஸாகா வில் தான் , மாகா தமிழ் அரங்கம் சார்பில் பேசினார்.ஊர் பெயரைத் தான் ‘மிஸ்’ செய்து, . ’Mess' செய்துவிட்டு Massachusetts -க்குத்தாவி விட்டார் Message- இல்.
--
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
சந்தவசந்த உறுப்பினர்கள் இந்த இழையில்- இந்த இழையில் மட்டுமே- தங்களைப்பற்ரிய விவரங்களைக் கீழ்க்காணும் படிவ அமைப்பில் பதிவு செய்ய வேண்டுகிறேன். 20-1-2012க்குள் பதிவு செய்தல் நலம். நம்மைப்பற்றி நம்மவர்கள் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?
இலந்தை
20-12-2011
உறுப்பினர் படிவம்
பெயர்: பென்னாத்தூர் அஷோக் சுப்பிரமணியம்
புனை பெயர்: அவனிவன்
கல்வி: இளவறிவியல் - மின்னணு மற்றும் தொலைதொடர்பு, முதுகலை - வணிக நிர்வாகம்
விருதுகள்: விருதாவாக இருந்துவிட்டதால், விருதுகள் எதுவும் வாங்குமளவு தகுதிகளை வளர்த்துக் கொள்ளவில்லை.
ஊர்: மார்கன் ஹில், கலிஃபோர்னியா, யூ.எஸ்.ஏ (நான் முருகன் மலை என்று கூறிக்கொள்வேன்)
பிறந்த தேதி மாதம் வருடம்: 10, டிசம்பர், 1958
(குறிப்பு: வருடத்தைச் சொல்ல விரும்பாதவர்கள் பிறந்த
தேதி மாதம் மட்டுமாவது குறிப்பிடலாம்)
தொழில்: தனித்தியங்கும் தகவல்தொழில் நுட்ப ஆலோசகர்
இலக்கிய அனுபவம்: பரந்துபட்ட சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகளை, கவிதைகளை சுவைத்துப் படிப்பது
ஈடுபாடு: இசை கற்பித்தல், இசைத் தொடர்பான இலக்கிய ஆய்வு, தகவல் தொழில் நுட்பம், இலக்கியம், கவிதை,
எழுதியுள்ள புத்தகங்கள்: ஒன்றுமில்லை
சந்தவசந்தத்தில் இணைந்த நாள்: 24/11/2012
தற்போது வசிக்கும் இடம்: யூ.எஸ்.ஏ (சென்னை இசை விழாவுக்காக சென்னை மைலாப்பூரில், பெற்றோருடன்)
உங்களைப்பற்றிய சிறப்பு விவரங்கள்: இரண்டு மாத இதழ்களை நடத்தியுள்ளேன். யூ.எஸ்.ஏவில் வெளிவரும் தென்றல் மாத இதழின் துவக்கக்கால ஆசிரியன், வேதவாணி என்னும் ஆங்கில மாத இதழை ஒரு வருடத்துக்கு நடத்தியுள்ளேன். தமிழ் வானொலியை முதலில் துவங்கி, தமிழ்த் தென்றல் என்ற பெயரில் நடத்தியிருக்கிறேன். 15 வருடங்களுக்கும் மேலாக "எக்கோஸ் ஆஃப் இந்தியா" என்னும் வாராந்திர (இந்தியக் கலைகளையும், புலம்பெயர்ந்த இந்தியர்களை உரசும், தொடும், பாதிக்கும் நிகழ்வுகளச் செய்திகளை அலசுவதுமான) நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta