எச்சரிக்கை: பதினெட்டு கூட்டல் (என்ன தலைப்பு வைப்பதுன்னு தெரியலை)

117 views
Skip to first unread message

இனியவன்

unread,
Jul 14, 2012, 7:52:31 AM7/14/12
to panb...@googlegroups.com

ஓர் இரவு

''நோ ரவி''எனறாள் ராதிகா. ''இப்படியே ஆரம்பிச்சு எங்கேயோ போய்டும்''
ரவி சட்டென்று அவள்  கைகளை விடுவித்தான். ''நீ என்னை நம்பவே இல்லை இல்லே ?''என்றான் முகம் சிவக்க.''உனக்கு என் உணர்ச்சிகள் முக்கியமே இல்லை''
''லூசுத்தனமா பேசாதிங்க''
''உன் பின்னால இரண்டு வருசமா சுத்தறேன் பாரு .நான் லூசுதான்.''
''நான் வரேன்.இன்னைக்கு உங்க மூட் சரியில்லை.''
''கெட் லாஸ்ட்''
அவள் முறைத்துவிட்டு போனபிறகு கொஞ்ச நேரம் அலைகளையே பார்த்துக் கொண்டு அபத்தமாய்  அமர்ந்திருந்தான்.அவனுக்கே அவமானமாய் இருந்தது.ஏன் அப்படி பட்டிக்காட்டுத் தனமாய் நடந்துகொண்டேன்?எங்கே போய்விடப் போகிறாள் ராதிகா?
ஆனால் பிரச்சினை ராதிகா இல்லை.செக்ஸ்.முப்பத்தி ஒரு வயசு  வரை  பெண் உடல்  என்னவென்றே அறியாது இருப்பது எவ்வளவு கொடுமை என்று நினைத்தான்.

மாலை மெதுவாய் இறங்கிக் கொண்டிருக்க சற்றுத் தள்ளி மணலில் உட்கார்ந்திருந்த ஜோடி  இருட்டு வர வர துணிச்சல் பெற்று அந்தரங்க சேட்டைகளில் இறங்கியிருந்தது.அவன் அவள் மார்பை அழுத்த முயற்சிக்க அவள் தடுக்க முயற்சிப்பது போல் நடித்தாள்.அந்தப் பெண் ஒரு கணம் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.போயேன் என்பது போல்...ரவி எழுந்து நடந்தான்.பஸ் ஏறி திருவல்லிக்கேணி வந்தான் முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் வேர்வை மின்னும் இடுப்பு மடிப்பு உறுத்தியது.

என்னைச் சுற்றி எங்கும் செக்ஸ் இருக்கிறது.பீச்சில் அலுவலகத்தில் பஸ்ஸில் செய்தித்தாளில் டிவியில் சினிமாவில் இணையத்த்தில் இலக்கியத்தில் ....செல்போனில் கூட ..ஆனால் என் வாழ்வில் மட்டும் இல்லை என்று நினைத்தான்.ராதிகா கல்யாணத்துக்கு முன்னால் தொட அனுமதிக்க மாட்டாள்.ரொம்ப ஜாக்கிரதை.கல்யாணம் இப்போது இல்லை.இவன் தங்கை கல்யாணம் அவள் அக்கா கல்யாணம் எல்லாம் முடிந்து இவன் பிள்ளை அவள் வன்னியர் என்ற  மலை எல்லாம் தாண்டினாலும் குறைந்தது மூன்று வருடம் ஆகும் .ரொம்ப அவசரம் எனில் ஊருக்குப் போய் மூலக்கரைப் பட்டி முன்பல் தூக்கின அத்தை பெண் தன லட்சுமியைத்தான் பண்ணிக் கொள்ளவேண்டும்.சென்னை மாதிரி நகரத்தில் உலவும் தேவதைகளைப் பார்த்துவிட்டு ...அது சாத்தியமே இல்லை.மூச்சு முட்டும்.

ராதிகாவும் அவனும் மூன்று வருடங்களாக காதலிக்கிறார்கள்.ஏன் என்று அவர்களுக்கே தெரியாது.எளிதான காரணம் வேறு யாரும் காதலிக்க கிடைக்க வில்லை என்பதுதான்.அவளுக்கும் வயது முப்பதை நெருங்குகிறது.இப்போதே அவளது மார்புகள் தொய்ந்து கன்னச் சதைகள் வற்ற ஆரம்பித்துவிட்டன.அவனுக்கும் தொப்பை விழத் துவங்கிவிட்டது.தினம் காலையில் ஜாக்கிங் எல்லாம் செய்தாலும் அது ரிப்பேர் வேலைதான் என அவனுக்கு தெரிந்திருந்தது.முன்புபோல் கரமைதுனமும் அதிகம் பண்ண முடிவதில்லை.மறுநாள் ரொம்ப டயர்ட் ஆகி ஆபிஸ் போக முடியவில்லை.தவிர அதில் ஆண்மைக் குறைவு வந்துவிடுமாமே.விந்து விட்டான் நொந்து கெட்டான் என்று அவன் படித்த புத்தகத்தில் போட்டிருந்தது.முன்பு கோயிலுக்கு போவான்.ஆனால் கோயிலில் தான் மிக அழகான பெண்களெல்லாம் வருகிறார்கள்.மனத்தைக் கட்டுப் படுத்த கோயிலுக்குப் போவது சிறந்த வழி அல்ல என்று கண்டுகொண்ட பிறகு நிறுத்திவிட்டான்.யாரோ சொன்னார்கள் என்று தியானம் கற்றுக் கொண்டு பயிற்சி செய்ய முன்பை விட கட்டுப் பாடு இல்லாமல் மனம் அலைவது கண்டு சொல்லிக் கொடுத்தவரிடம் செல்ல அவர் உங்களுக்கு குண்டலினி எழும்புகிறது என்றார்.அவனது நோக்கம் குண்டலினியை எழுப்புவது அல்லவே?சென்னை போன்ற ஒரு பெரு நகரத்தில் அவனைப் போன்ற மிடில் கிளாஸ் ஆத்மாக்களின் ஏக்கங்களை  சங்கடங்களை யாரும் புரிந்து கொள்வதில்லை.சென்னை ஒன்று மேல்தட்டு மக்களுக்கானது.அல்லது அடித்தள மக்களுக்கானது.மத்திய வர்க்கமக்களுக்கான சென்னை எங்கே இருக்கிறது?
  
மெஸ்ஸில் புது  ரூம்மேட் மணியைப் பார்த்தான்.
''எங்கே சார் போயிட்டீங்க சினிமாவா''என்றதற்கு பதில் சொல்லவில்லை.
சாப்பிட்டுவிட்டு மணி ஒரு சிகரெட் பற்றவைத்து ஆழமாய் இழுத்தான்.''சார் சிகரெட்?'' 
''இல்லே .பிடிக்கறது இல்லை.''
அவன் ஆச்சர்யமாய் பார்த்து''ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனிதன் ரொம்ப ஆபத்தானவன்னு குஸ்வந்த்சிங் சொல்லியிருக்கார் சார்''

மறுநாள் ஆபிசில் இருப்பு கொள்ளவில்லை.டைப்பிஸ்ட் மஞ்சுவிடம் காரணம் இல்லாமல் எரிந்து விழுந்தான்.[அவள் அழகாய் இருக்க மாட்டாள்]ராதிகா  போன் செய்யவில்லை.டாம் இட்!ஒரு மணிநேரம் அனுமதியுடன் வெளியே வந்தான்.மஞ்சள் வெயில் கூசியது.பஸ் ஸ்டாண்டில் காலேஜ் பெண்கள் மார்பின் மேல் புத்தகங்களுடன் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருக்க அருகில் ஒரு பைக் வந்து நின்று நின்றிருந்த ஒரு பெண் அதில் ஏராள சிரிப்புடன்  அவன் முதுகில் நெஞ்சை அழுத்தியவாறு ஏறிப் போனாள்.ஒரு பைக் வாங்கவேண்டும் என நினைத்துக்  கொண்டான்.

விலகி நடந்தான்.நடந்தே போகலாம்.உடற்பயிற்சி மாதிரியும் ஆயிற்று.போகிற வழியில் இருந்த தியேட்டரில் பெரும் கூட்டம் கண்டு நின்றான்.'மஞ்சத்தில் கிளிகள்''போஸ்டரில் வழியும் மலையாள முலைகள்.தயக்கமாய் நின்று எதிரில் இருந்த டீக் கடையில் ஒரு காபி வாங்கிக் கொண்டு எதிரே கூட்டம்  பெருகுவதையே  பார்த்தான்.


ரூமுக்குப் போன போது மணி வரவில்லை.மெஸ்ஸில் கூட  காணோம்.கொஞ்ச நேரம் போரும் சமாதானமும் படிக்க ஏழாவது முறை முயன்றபோதுதான் மணியின் கட்டிலின் கீழ் அந்த புத்தகங்களைப் பார்த்தான்.ஹச்லர் என்ற அந்த ஜப்பானிய புத்தகத்தில்...
 காய்ச்சல் வருவது போல் இருந்தது.கண்மூடி உறங்க முயற்சிக்க ராதிகா குளிப்பது போல மஞ்சுவை புணர்வது போல அவனுக்குப் பிடித்த ஏழாங்கிளாஸ் டீச்சருடன்  ...
மணி சட்டென்று கதவு திறந்து வந்து ''சார் தூங்கியாச்சா''
ரவி கண்கூசி ''இல்லை''என்றான்.அவன் அந்நேரம் முகம் கழுவிக் கொள்வது பார்த்து ''வெளியே போறிங்களா''
''ஆமா சார்.சினிமா.ஜெயபாரதி அரை மணி நேரம் குளிக்கிறா ..வரீங்களா''
ரவி மொத்த தூக்கமும் கலைந்து''செகன்ட் ஷோவா'' என்றதற்கு ''நீங்க எங்க வரப் போறிங்க .இதென்ன புஸ்தகம்.டால்ஸ்டாய் .படிச்சிட்டு இருங்க''என்று சிரித்ததில் சீண்டப் பட்டு ''வரேன்''என்றான்.

''எப்படி சார்  படம்''என்றான் மணி.''நான் நினைச்சதை விட ரொம்ப ஹாட்.பிடிச்சதா''
ரவி பேசாது வந்தான்.மனம் முழுக்க ஜெயபாரதியின் அரை நிர்வாண குளியல் மிதக்க மணி சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ''சார் .ஒண்னு சொல்லட்டா.காமம்தான் உலகத்தின் உப்பு.''
கூவத்தின் நீரில் சோடியம் வேப்பர்கள் கரைந்துவிட முயன்று கொண்டிருக்க நடைபாதைகளில் படுத்திருந்தவர்களை மிதித்துவிடாமல் நடந்தார்கள்.கூதற் காற்று  காதில்  உரச உடல் கணகணவென்று இருந்தது.ரவி கனவில் நடப்பது போல் உணர்ந்தான்.கீழே சுருண்டு தூங்குபவர்களை ஆச்சர்யமாக பார்த்தான்.இவர்களுக்கு எல்லாம் எங்கு கல்யாணம்?எங்கு சரசம்?எங்கு கர்ப்பம்?
மணி அவன் பார்ப்பது பார்த்துவிட்டு ''இதிலேயும் சிலசமயம் நல்ல கட்டைங்க கிடைக்கும் சார்''
ரவி திடுக்கிட்டு ''சேச்சே''என்றான்.ஒரு பெண்ணின் ஆடைகள் தொடை வரை ஏறியிருப்பது பார்த்து கண்களை விலக்கிக் கொண்டான்.
மணி உரக்க சிரித்து ''பணத்தி  போகம் பெரிதோ பரத்தி போகம் பெரிதோ''
ரவி சற்று வியப்புடன் மணியைப் பார்த்தான்.சற்று நேரம் இருவரும் மௌனமாய் நடந்தார்கள்.''நான் ஒரு ஹெடானிஸ்ட்.''என்றான் மணி.''அப்படின்னா..''
''இன்பத்தை ஆராதிப்பவன்''என்றான் ரவி''படிச்சிருக்கேன்''
''உண்.குடி.கூடு.இதுதான் எனது தத்துவம்.இன்றைய உலகில் காலாவதியாகாத ஒரே தத்துவமும் இதுதான்''
மணி நின்றான்.''பால் சாப்பிடலாமா.பருத்திப் பால்.உடம்புச் சூட்டுக்கு ரொம்ப நல்லது.''
ரவி தயங்கி நின்றான்.
''வா சார்''என்ற தள்ளுவண்டி முண்டாசுக்காரனுக்கு மணி நிரந்தர கஸ்டமராக இருக்கலாம்.பெட்ரோமாக்ஸ் ஒளியில் மஞ்சளாய்ச் சிரித்தான்.மணியும் பதிலுக்கு சிரித்து''இரண்டு பால்''என்றான்.
''சார் யாரு புதுசா''
''நம்ம ரூம்தான்.எல் ஐ சி ல ஆபிசர்'''
கிளார்க்குதான் என்று சொல்ல நினைத்தான்.
''எனக்கும் ஒரு பால் சொல்லு சார்''என்றது ஒரு பெண் குரல்.
ரவி சட்டென்று கலைந்தான்.வெற்றிலை சிகப்பேறிய உதடுகளும் தழையக் கட்டின புடவையும் இந்த ராத்திரியிலும் பவுடருமாய் ..
அவள் இருவரையும் கண்களால் ஒரு வெட்டு வெட்டி ரவியைப் பார்த்துச் சிரித்தாள்.''மணி எத்தனை சார்''
பருத்திப் பால்காரன்''இந்தா அலமேலு .சார் ஆபிசரு.அவர்கிட்ட இதெல்லாம் வேணாம்''
''அட!நான் மணி தானே கேட்டேன்.''என்றபோது மார்புகள் குலுங்கின.நன்கு விளைந்த நுங்குகள் போன்று கெட்டி மார்புகள்.
மணி அருகே நெருங்கி ''என்ன சார்.ஒரு கேம் ஆடறியா''
அவள் இன்னொரு தடவை சிரித்து''ஏன்னா சார்.மணி என்னா''
மணி இன்னும் நெருங்கி ''சொல்லு சார்.''
ரவி சேச்சே என்று சொல்ல நினைத்து ''சரி''என்றான்.

  அதேநேரம் அண்ணா நகரில் ஒரு வீட்டில் டிவிடியில் பிலடெல்பியா படம் பார்த்துக் கொண்டிருந்த முகேஷ் போன் ஒலிக்க எடுத்து''ஹலோ முகேஷ்''
''ராம்டா.தூங்கிட்டியா''
''இல்லே.படம் டிவிடி.''
''என்ன படம்''
சொன்னான்.
''அவார்ட் படமா .ஆளவிடு. உன் பத்தினி எப்படி இருக்கா''
''இன்னும் கோபம்தான்.ஆனா சரியாய்டும்''
''பின்னே.நீ நர்சை தடவினா சிரிக்கணுமா''
''அட.நான் ஒன்னும் பண்ணலை.பின்னால லேசா ஒரு தட்டு தட்டும் போது சரியா வந்து தொலைச்சுட்டா.உண்மையிலஅந்த அளவு துணிச்சல் எல்லாம் கிடையாது.அதுவும் இந்த சின்றோம்லாம் வந்த பிறகு''
''சரி.விடு.ஒரு கேஸ் அனுப்பினேனே. அலமேலு.என்ன ஆச்சு''
''எல்லாம் ஆச்சு''
''பாசிடிவ்?''
''ஆமா.சொல்லிடு''
''வந்தா சொல்றேன் ஆனா திரும்ப வருமான்னு சந்தேகம்.பெரும்பாலும் அதுங்களுக்கே தெரிஞ்சிரும்''
''ஓகே.குட் நைட்''
ஏறக் குறைய அதே நேரம் ரவி தன் முதல் பெண்  உடலை அறிந்திருந்தான். உச்சக் கட்டத்தில் தன் மார்பு மீது தளர்ந்து விழுந்து  அழும் மனிதனை அலர்மேலு''அட.என்னா இது''என்று வியப்புடன் அணைத்துக் கொண்டாள்.


--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]

தமிழ்ப் பயணி

unread,
Jul 14, 2012, 8:13:30 AM7/14/12
to panb...@googlegroups.com
இனியவன் நல்லபடியா துவங்கி ​வைச்சு இருக்கீங்க.. இனி நண்பர்கள் இது ​போன்ற க​தைக​ளை ​வெகுவாக முன்​னெடுத்து ​செல்வார்கள்... :) :)

வருங்காலத்தில் பண்புடன் பற்றி ஆராய நி​றைய ஆராய்ச்சி மாணவர்கள் ​போட்டி ​போட்டுட்டு முன்வருவார்கள்..


2012/7/14 இனியவன் <mail2...@gmail.com>

ஓர் இரவு

''நோ ரவி''எனறாள் ராதிகா. ''இப்படியே ஆரம்பி


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



இனியவன்

unread,
Jul 14, 2012, 8:36:05 AM7/14/12
to panb...@googlegroups.com
பயணியாரே! உங்கள் ஸ்மைலிக்கு பின்னிருக்கும் வருத்தம் புரிகிறது. 

பாலியல் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒரு விவாதம் துவங்க தூண்டலாய் இந்தக் கதையை எடுத்துக் கொள்ளக் கூடாதா?

காமம் பற்றி பேசுவதற்கும், ஆபாசம் பற்றி பேசுவதற்கும் உள்ள நூலிழை வித்தியாச எல்லையில் நிற்கிறேன். ஆபாசத்தின் பக்கம் ஒரு போதும் போக மாட்டேன் உறுதி அளிக்கிறேன்.

பதிவிட்டது தவறென்றால் மன்னிக்க. 

நன்றி.

2012/7/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

இனியவன் நல்லபடியா துவங்கி ​வைச்சு இருக்கீங்க.. இனி நண்பர்கள் இது ​போன்ற க​தைக​ளை ​வெகுவாக முன்​னெடுத்து ​செல்வார்கள்... :) :)

தமிழ்ப் பயணி

unread,
Jul 14, 2012, 8:41:01 AM7/14/12
to panb...@googlegroups.com
2012/7/14 இனியவன் <mail2...@gmail.com>

பயணியாரே! உங்கள் ஸ்மைலிக்கு பின்னிருக்கும் வருத்தம் புரிகிறது. 

உண்​மைதாங்க.
 
பாலியல் கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஒரு விவாதம் துவங்க தூண்டலாய் இந்தக் கதையை எடுத்துக் கொள்ளக் கூடாதா?

உண்​மையில் பள்ளியி​லே​யே ​கொண்டு வரனும் என்ற விவாதம் நடக்கும் நாட்டு நடப்பில் இங்கு நடப்பதில் தவறில்​லைதான்.
 
காமம் பற்றி பேசுவதற்கும், ஆபாசம் பற்றி பேசுவதற்கும் உள்ள நூலிழை வித்தியாச எல்லையில் நிற்கிறேன். ஆபாசத்தின் பக்கம் ஒரு போதும் போக மாட்டேன் உறுதி அளிக்கிறேன்.

நீங்க ​போக மாட்டீங்க. பக்குவமாயிட்டீங்க..
நான் சின்ன ​பையன் தா​னே... உணர்ச்சி வசப்பட்டு தாண்டி விட்டால் எல்லாருக்கும் முகசுழிப்பு தா​னே...?
 
பதிவிட்டது தவறென்றால் மன்னிக்க. 

ச​பை​யென்றால் நாலு நல்லது, ​கெட்டது வரத்தான் ​செய்யும். இ​தையும் விவாதித்து பார்க்கலாம் தான்.

#எனது கடும் கண்டனம் இப்படி சும்மா சும்மா மன்னிப்பு ​கேட்க கூடாது என்ப​தே.

இனியவன்

unread,
Jul 14, 2012, 11:49:11 PM7/14/12
to panb...@googlegroups.com
2012/7/14 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
ச​பை​யென்றால் நாலு நல்லது, ​கெட்டது வரத்தான் ​செய்யும். இ​தையும் விவாதித்து பார்க்கலாம் தான்.

புரிதலுக்கு நன்றி பயணி அய்யா.  

#எனது கடும் கண்டனம் இப்படி சும்மா சும்மா மன்னிப்பு ​கேட்க கூடாது என்ப​தே.

:-)))

பிறர் மனம் வாட ஏதேனும் செயல் செய்து விட்டால் பதற்றமாகி விடுகிறது ஜி. 

ஓ.கே. உறுதி பூண்டு விட்டேன். இனி சும்மா சும்மா மன்னிப்பு கேட்பதில்லை. (அதாவது அப்படி ஒரு சூழலே எழாவண்ணம் நடந்து கொள்வேன்.)

Iyappan Krishnan

unread,
Jul 15, 2012, 1:00:57 AM7/15/12
to panb...@googlegroups.com
சும்மா மன்னிப்புக் கேக்கக் கூடாது. சங்கத்துக்கு 1000 ரூபா கட்டிட்டு கேக்கனும்

கண்டதுக்கும் கட்டணம் வசூலிப்போர் சங்கம்
பெங்களூர்


2012/7/15 இனியவன் <mail2...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Magee

unread,
Jul 15, 2012, 3:48:19 AM7/15/12
to panb...@googlegroups.com
எதை கண்டதற்கு கட்டணம் வசூலிப்பிங்க உங்க சங்கத்துல? :-)

Sent from my iPhone

ஸ் பெ

unread,
Jul 15, 2012, 5:29:48 AM7/15/12
to panb...@googlegroups.com
மேகி..... என்ன ஒரு இனிமையான  பெயர்...... இவரு சிமரன் ரசிகரா?

:))

2012/7/15 Magee <mail2...@gmail.com>
எதை கண்டதற்கு கட்டணம் வசூலிப்பிங்க உங்க சங்கத்துல? :-)


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Gokul Kumaran

unread,
Jul 15, 2012, 5:35:18 AM7/15/12
to panb...@googlegroups.com
ஹ்ம்ம் இந்த பேரைக் கேட்ட எனக்கு அந்த மைக்ரோ வேவ் ஓவன் ஜோக் தான் நினைவுக்கு வருது :)

2012/7/15 ஸ் பெ <stalinf...@gmail.com>
மேகி..... என்ன ஒரு இனிமையான  பெயர்...... இவரு சிமரன் ரசிகரா?

:))--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


Iyappan Krishnan

unread,
Jul 15, 2012, 5:39:37 AM7/15/12
to panb...@googlegroups.com
:)))))))))))))))) வாணாம் வாணாம்...

2012/7/15 Gokul Kumaran <gokul...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Jul 15, 2012, 11:56:58 PM7/15/12
to panb...@googlegroups.com

லதாவின் இரண்டாவது புருஷன்

Jul 16, 2012

Posted by வா.மணிகண்டன் Labels: மின்னல் கதைகள்


லதாவுக்கு பரந்தாமன் இரண்டாவது புருஷன். இப்படித்தான் இந்தக் கதையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஓரளவுக்குத்தான் உண்மை. லதாவுக்கு பதினேழு வயதாக இருக்கும் போதே கொண்டையம்பாளையத்து மிராசுதார் சுப்பிரமணியத்துக்கு  கட்டிக் கொடுத்துவிட்டார்கள். விவரம் பத்தாத வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. பக்குவம் இல்லாத பருவம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

லதாவுக்கு பதினெட்டு வயது முடிவதற்குள்ளாக மகனும் பிறந்துவிட்டான். மகனை கவனித்து, மாமியாரின் அழிச்சாட்டியத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து, சுப்பிரமணியத்துக்கு சோறாக்கி கொட்டி- இங்கு கொட்டி என்பதை அழுத்தம் திருத்தமாக வாசியுங்கள். சுப்பன் பெருஞ்சோற்றுக்காரன். உப்புச்சப்பு இல்லாமல் செய்து வைத்திருந்தாலும் கூட மூன்று ஆட்கள் தின்னும் அளவிலான சோற்றை ஒரே ஆள் தின்பான். கொஞ்சம் காரஞ்சாரமாக செய்திருந்தால் கேட்கவே வேண்டாம். இப்படியாக திருமணத்திற்கு பிறகான நான்கைந்து ஆண்டுகளை ஓட்டி முடித்த போது லதா இருபது வயதுக்கான வனப்பை பெற்றிருந்தாள்.

இந்த காலகட்டத்தில் மாமியார் மண்டையை போட்டிருந்தாள். மகன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். சுப்ரமணியம் ஊருக்குள் பஞ்சாயத்து செய்யும் பெரிய புள்ளி ஆகியிருந்தான். பஞ்சாயத்து முடிந்து வரும் போது ஆக்கி அடுப்புக்கு அருகில் வைத்திருந்தால் அள்ளிப்போட்டுத் தின்றுவிட்டு தூங்கிவிடுவான். மாமியார் போன பிறகு மொத்த பன்னாட்டும் லதாவின் கைகளுக்கு வந்துவிட்டது. வேட்டி துணிமணிகளை வெள்ளாவி போட்டு வெளுப்பதற்கும், வீடெல்லாம் சுத்தப்படுத்தி பாத்திரம் கழுவுவதற்கும், தோட்டங்காட்டு வேலைகளை பார்ப்பதற்கும், சமையல் செய்வதற்கும் என ஏகபட்ட ஆட்களை நியமித்துவிட்டாள்.

ஊருக்குள் ஏதாவது நல்ல காரியம் என்றால் தனது வாலிபத்தின் நெளிவு சுளிவுகள் தெரிய பட்டுச்சேலை உடுத்தி அலுங்காமல் போய் வருவதும், எழவு வீடென்றால் பத்து நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு வந்துவிடுவதும் லதாவின் வாடிக்கையாகியிருந்தது. நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் ஆண்களின் கண்களையும் பெண்களின் கண்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதில் லதா கில்லாடி ஆகியிருந்தாள். மற்ற நேரங்களில் டிவி பார்ப்பதும் பொழுது போகாத நேரத்தில் யாருடனாவது தாயம் விளையாடுவதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு இந்த சுக வாழ்க்கையும் சலிக்க ஆரம்பித்திருந்தது. அப்பொழுது அவள் இருபத்து நான்கு வயதை அடைந்திருந்தாள்.

இந்தச் சமயத்தில்தான் பக்கத்து தோட்டத்தை குத்தகைக்கு ஓட்ட பரந்தாமன் குடும்பம் குடி வந்திருந்தது. பரந்தாமன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலைக்கு எதுவும் போகவில்லை. விவசாயம் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு அவனது அப்பாவும் மறுப்பு சொல்லவில்லை. அவர்கள் குடி வந்து பால் காய்ச்சும் போதே லதாவுடன் பரந்தாமனின் அம்மா ஒட்டிக் கொண்டாள். அதன் பிறகாக பரந்தாமன் லதாவுடன் ஒட்டிக் கொண்டான். ஆரம்பத்தில் அக்கா என்றுதான் லதாவை அழைத்தான். ஆனால் அது அவளுக்கும் அவனுக்கும் செளகரியமாக இல்லாததால் மற்றவர்கள் முன்பாக மட்டும் அக்கா என்று டீலிங்கை மாற்றிக் கொண்டார்கள்.

இருவரும் ‘ஒண்ணுமண்ணாக’ மாறிய ஒரு வருடம் வரைக்கும் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. பரந்தாமன் தன் வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களை வெளியில் அனுப்புவது லதாவுக்கு பெரிய சிரமமாக இருந்தது. மற்றவர்களைக் கூட சமாளித்துவிடலாம் போலிருந்தது. சமையல்காரன் முருகனைத்தான் சமாளிக்க முடியாமல் திணறினாள். முருகனை வெளியேற்றுவது பீடித்திருக்கும் ஏழரைச் சனியை வெளியேற்றுவது போல என பரந்தாமனிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அதே முருகன் தான் இவர்களை முதன் முதலாக அலங்கோலமாக பார்த்தவனும்.

தகவல் வெளியே கசியாமல் இருக்க நூறு இருநூறு என டிப்ஸ் வாங்கியவன் பிறகு ஆயிரம் ஐநூறு என்று கறக்கத் துவங்கினான். ஆனாலும் அவனது ஓட்டை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஊருக்குள் இரண்டு மூன்று பேர்களிடம் சொல்லிவிட்டான். அந்தச் செய்திக்கு கைகளும் கால்களும் முளைத்து கூடவே றெக்கையும் முளைத்து ஊர் முழுவதுமாக சிறகடித்தது. சுப்பிரமணியம் அதிர்ச்சியடைந்தாலும் ’இருந்துவிட்டு’ போகட்டும் என்று விட்டிருந்தான். தெரியாதது போலவும் நடித்துக் கொண்டிருந்தான்.

இப்படி ஆறுமாதம் காலம் ஓடியது. லதாவும் பரந்தாமனும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென்று அறுபது பவுன் நகையையும் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார்கள். அவளது மகன் மட்டும் இரண்டு நாட்கள் அழுதான். சுப்பிரமணியன் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் ஊர்தான் அதிகம் கவலைப்பட்டது. கடைசியில் யாரோ ஒரு புண்ணியவன் அவர்கள் இருவரும் சாவக்கட்டுபாளையத்தில் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அறிவித்தார். 

பணம் தீரும் வரைக்கும் கொஞ்சலும் குலாவலுமாக இருந்தவர்கள் அத்தனையும் கரைந்த பிறகு சண்டைப்போடத் துவங்கினார்கள். சண்டையில் அடிதடி சர்வசாதாரணம் ஆனது. சாவக்கட்டுப்பாளையத்திற்குள்ளும் இவர்களின் புகழ் கொடி கட்டினாலும் இருவரும் புருஷன் பொண்டாட்டி என்றுதான் மற்றவர்கள் நம்பினார்கள். பரந்தாமன் குடித்துவிட்டு வருவதும், கண்டவளோடு போய் வருவதும் சர்வ சாதாரணமாகிப்போனது. லதாவும் சளைத்தவள் இல்லை. ஊருக்குள் பல பேருக்கு ‘பழக்கம்’ ஆகத்துவங்கினாள். வருமானத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.

இந்தக் கதையை கொண்டயம்பாளையத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன போது பரந்தாமன் இறந்திருந்தான். எய்ட்ஸ் வந்து இறந்து போனான் என்றுதான் சாவக்கட்டுபாளையத்தில் பேசிக் கொண்டார்கள். லதாவே பரந்தாமனை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் இன்னொரு பேச்சு உண்டு.

லதா தனியாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட சுப்பிரமணியன் கொஞ்சம் வருத்தமுற்றான். அழைத்துவந்துவிடலாம் என்றும் கூட யோசித்தான். அடுத்த வாரம் அவளிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தான்

லதாவின் அழகு எதுவும் குறைந்திருக்கவில்லை என்றாலும் லதாவுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்ற பயத்தில் ஏற்கனவே பழகியிருந்தவர்கள் அவளை ஒதுக்கத் துவங்கினார்கள். லதாவுக்கு வருமானமும் நின்றிருந்தது.

தன் வாழ்க்கையின் உச்சபட்ச தனிமை இதுவென்று அழத் துவங்கியிருந்தாள். திக்குத் தெரியாத காட்டில் தவிப்பதாகவும் கூட தனக்குள் புலம்பினாள். திடீரென்று  யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சாவக்கட்டுபாளையத்திலிருந்தும் காணாமல் போயிருந்தாள்.  அவள் எந்த ஊருக்கு போயிருக்கிறாள், தனியாக இருக்கிறாளா போன்ற விவரங்களை கண்டறிந்து அறிவிக்கும் பொறுப்பை இன்னொரு புண்ணியவான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.


2012/7/15 Iyappan Krishnan <iyappank...@gmail.com>

:)))))))))))))))) வாணாம் வாணாம்...

இனியவன்

unread,
Jul 16, 2012, 12:20:05 AM7/16/12
to panb...@googlegroups.com

What does women really want? - என்பது மில்லியன் டாலர் கேள்வி.

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

இரண்டு குழந்தைகள், அன்பான கணவன், அழகான குடும்பம், பார்த்தால் பொறாமை வரும் அளவுக்கு அன்னியோன்யமான தம்பதிகள். Hard to believe,  அந்தப் பெண் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். 

Why? God only knows.

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 12:36:57 AM7/16/12
to panb...@googlegroups.com
நிறைய ஆராயப்பட வேண்டிய விடயங்கள் இருக்கின்றன, 
அவர்களுக்குள் இருந்த வயது வித்தியாசம், 
பாலுறவு பிரச்சனை இத்தியாதிகள், அதுமட்டும் மல்லாமல், நண்பராக நூழைந்து பெண்களின் பலகீனத்தைப்ப்பயன்படுத்தி நாசமாக்கும் ஆண்கள் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து பிளாக்மெயில் செய்யும் பண்பற்றவர்கள் நிறைந்த உலகம், 
ஆனால் பழியை எப்போதும் பெண்ணின் மீதே கூறும்  பொல்லாத  உலகம்.....

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
http://www.subadhinam.com
http://www.ootytours.in/

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

இனியவன்

unread,
Jul 16, 2012, 1:04:11 AM7/16/12
to panb...@googlegroups.com
ட்ரூ பட் "ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழைய முடியாது" அல்லவா?

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

அதுமட்டும் மல்லாமல், நண்பராக நூழைந்து பெண்களின் பலகீனத்தைப்ப்பயன்படுத்தி நாசமாக்கும் ஆண்கள் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து பிளாக்மெயில் செய்யும் பண்பற்றவர்கள் நிறைந்த உலகம், 
ஆனால் பழியை எப்போதும் பெண்ணின் மீதே கூறும்  பொல்லாத  உலகம்.....

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 1:08:27 AM7/16/12
to panb...@googlegroups.com
கோர்ப்பவரின் திறமை பற்றி கூறினேன், ஊசியை பயன்படுத்தாத உரிமையாளர்கள்! இருந்தால் கைமாறுதோ

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 1:09:01 AM7/16/12
to panb...@googlegroups.com
கைமாறாதோ....

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

R.Venugopalan

unread,
Jul 16, 2012, 1:13:35 AM7/16/12
to panb...@googlegroups.com
2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

ட்ரூ பட் "ஊசி இடம் கொடுக்காமல் நூல் உள்ளே நுழைய முடியாது" அல்லவா?

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>
அதுமட்டும் மல்லாமல், நண்பராக நூழைந்து பெண்களின் பலகீனத்தைப்ப்பயன்படுத்தி நாசமாக்கும் ஆண்கள் பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்து பிளாக்மெயில் செய்யும் பண்பற்றவர்கள் நிறைந்த உலகம், 
ஆனால் பழியை எப்போதும் பெண்ணின் மீதே கூறும்  பொல்லாத  உலகம்.....


பெண்களும் ஆண்களைப் படம்பிடித்து பிளாக்மெயில் செய்வதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு செய்தி வந்தது.

ஆண்களின் தவறுகள் எப்போதுமே அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது உண்மைதான். பெண்களின் தவறுகள் பூதாகரமாகப் பெரிதாக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்டதும் அதை விடவும் உண்மைதான். ஆனால், இன்றைக்கு இது போன்ற சறுக்கல்களுக்குக் காரணம் கற்பிப்பதற்காக, காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்து ஆணின் தலையை உருட்டுவது நியாயமாகப் படவில்லை. ஆண், பெண் இருபாலருமே பொதுவாக தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறார்கள்; இனிவரும் காலங்களில் மேலும் மீறுவார்கள் என்பதுதான் நிதர்சனம். 

பல நல்ல குடும்பங்களில், அதிர்ச்சியூட்டுகிற சம்பவங்கள் நடப்பதை செய்திகள் வாயிலாக அறிகிறோம். ஆணுக்கு நிகராக பெண்களும் ஒழுக்கத்தை அலட்சியம் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.

--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
இனியவன்.
[நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

நாஞ்சில் வேணு



Srimoorthy.S

unread,
Jul 16, 2012, 1:22:32 AM7/16/12
to panb...@googlegroups.com

நடுநிலைமை. தெளிவாகச் சொல்லி உள்ளீர்.

செல்வன்

unread,
Jul 16, 2012, 1:28:24 AM7/16/12
to panb...@googlegroups.com


2012/7/15 இனியவன் <mail2...@gmail.com>

What does women really want? - என்பது மில்லியன் டாலர் கேள்வி.

எனக்கு தெரிந்த ஒரு சம்பவம்.

இரண்டு குழந்தைகள், அன்பான கணவன், அழகான குடும்பம், பார்த்தால் பொறாமை வரும் அளவுக்கு அன்னியோன்யமான தம்பதிகள். Hard to believe,  அந்தப் பெண் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். 

Why? God only knows.


What  do men want என்பது போல அபத்தமான கேள்வி அது:-)

அதனால் பதில் கிடைப்பது சற்று சிரமம்.

நமக்கு தெரிந்த ஆண்கள் (கமல், சரிகா/ வாணி) எடுத்து கொள்வோம். நீங்கள் சொன்ன அன்பான, அழகான, அன்னியோன்னியமான எல்லாம் இவர்களுக்கும் பொருந்தும்.

அப்புறமும் ஏன் இந்த அஃபேர்கள்?


-- 
செல்வன்


இனியவன்

unread,
Jul 16, 2012, 1:30:42 AM7/16/12
to panb...@googlegroups.com

ஊசியை பயன்படுத்தாமல் எப்படி "இரண்டு சட்டை" தைத்தார்கள்? 

மேலும், ஊசியை பயன்படுத்தாத நிலை என்பது தின வாழ்வில் நிச்சயம் எதிரொலிக்கும். அவர்கள் அன்னியோக்கியத்தில் அப்படி ஒரு சந்தேகத்திற்கே இடம் வர வில்லை. 

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

ஊசியை பயன்படுத்தாத உரிமையாளர்கள்! இருந்தால் கைமாறுதோ
-- 
328.png

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 1:31:23 AM7/16/12
to panb...@googlegroups.com
தனிமனித ஒழுக்கம் பாலுணர்வு சார்ந்த விடயத்தில் அது இருபக்கமும் மீறப்படுவதே கண்கூடு,
பெண்களைப் பொருத்தவரை  பாதுகாப்பு உணர்வுடனேயே செயல்படுவர், ஆண்கள் தங்கள் இன்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பர், ஒருவரை சார்ந்து தன்னை இழந்த பெண்களின், ஏமாந்த பெண்களின் கணக்கை மனதில் வைத்து கூறினேன், இப்போது புதுநாகரீகம் என்று போலியான பகட்டுச்சந்தையில் ஏமாந்த ஏமாறும் விடலைகளை கணக்கில் கொள்ளவில்லை, சமூகக்கட்டுப்பாடுகள் தளைகளை தேவையில்லை ஒழுங்குமுறை தேவையில்லை என்று சுற்றித்திரியும் பெண்களையும் கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை......
---------------
இப்படித்தான் இருக்கவேண்டும் இது தான் கற்பு என்று வலிறுத்தலும் எந்த க்காலத்திறக்கு ஏற்புடையதாகாது, முற்காலங்களில் மறைமுகமாக நடந்தது கொஞ்சம் முன் தெரிந்தும் தெரியாமலும் நடந்தது இன்று வெளிப்படையாக நடக்கிறது.
உணர்வுகள் மதிக்கப்படும் வரை தனிமனித ஒழுக்கத்திற்கு கேடுவரா.....


2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>



--

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 1:37:13 AM7/16/12
to panb...@googlegroups.com
அதற்குத்தான் வயது வித்தியாசத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றேன் கேட்டேன் ஐயா,
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண்தளருவான், பெண் ஆர்வத்துடந் செயல்படுவாள், சரியான வயது வேறுபாடு இல்லாத போது தடுமாற வாய்ப்பு உண்டு, சூழ்நிலை மட்டும் அல்ல அந்த வழக்கில் அந்த மூன்றாம் நபரின் ஆளுமை, பாரிமாறும் விதம் போன்றவைகளும் செயற்படலும்! கவனத்தில் கொள்ள வேண்டும்.......
-----------------
சட்டைத்தைப்பது பெரிதல்ல, பராமறிப்பதும் காக பேன்றவிடயத்தில் ஒருதலைபட்சமாக நாட்டம் கொள்வதும் கூட காரணிகளாக அமையும்


2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
328.png

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 2:15:01 AM7/16/12
to panb...@googlegroups.com
ஒழுக்கம் என்பதன் வரையறையே மாறிட்டு தானே இருக்கு??

என் குழந்தையை ஆஸ்பத்திரில வச்சு ஒரு வாரம் பாத்திட்டிருந்த நர்ஸுக்கு நான் கொஞ்சம் காசு தர்றப்போ அவங்க மாட்டேன்னு மறுத்தாங்க... நான் அவங்க கையைப் பிடிச்சு கொடுத்திட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்தா அப்பா ஒரே திட்டு.... பொண்ணுங்க கையைப் பிடிக்கலாமா?? அதெல்லாம் தப்பில்லையான்னு...

அவங்களைப் பொறுத்தவரை பெண்ணின் கையைப் பிடிப்பதே தப்பு...

ஆனா என்னோட ஜெனரேசன்ல அது மாறிடுச்சு...

அதனால ஒழுக்கத்தின் வரையறைதான் மாறுமே தவிர, அவர்கள் மீறுவார்கள்னு சொல்றது தப்பு.

ஒழுக்கம் என்பதின் எல்லைக் கோட்டை மட்டும் நீட்டித்துக்கொண்டே இருப்பார்கள்.

2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>

இனியவன்

unread,
Jul 16, 2012, 2:26:35 AM7/16/12
to panb...@googlegroups.com
Clap  Clap   Clap. 

நீண்ட நாட்களுக்கு பின் செல்வனுடன் நேருக்கு நேர். (கொஞ்சம் பயமாய் இருக்கிறேதே!  )  

இதில் என்ன அபத்தத்தை கண்டீர்? ஆண்களின் விருப்பம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் எந்த ரகசியமும் இல்லை. Men are biologically wired to search for multiple partners. எவ்வளவு முடியுமோ, அத்தனை நிலங்களில் தனது விதைகளை நடுவதற்கு அவனது பரிணாம இச்சை அவனை தூண்டுகிறது. அதன் நீட்சியே "கிளி மாதிரி" பெண்டாட்டி இருந்தாலும், அவன் வேறு பெண்களை தேடுவது. 

பெண் விஷயம் வேறு. அவளது தேவைகள் ஆயிரம். அதில் பிரதான இடம் வகிப்பது அவளது, மற்றும் அவள் வாரிசுகளின் பாதுகாப்பு. அப்புறம், அன்பு, காதல், சமூக அந்தஸ்து, வாழக்கை தரம், சுதந்திரம் ... என்று இந்த பட்டியல் நீளுகிறது.

ஒரு கணவன் அன்பை கொடுத்து, காதலை கொடுத்து, சுதந்திரத்தை கொடுத்து, பாதுகாப்பை கொடுத்து, சமூக அந்தஸ்தை கொடுத்து, நல்ல வாழ்க்கை தரத்தை கொடுத்து இத்தனையும் செய்த பின், அந்த மனைவி வேறு ஒரு ஆணை நாடுகிறாள் என்றால்...

அப்படி என்ன எளவு தான் அவளுக்கு தேவையாய் இருந்ததுன்னு மண்டை குழம்புமா இல்லையா?

2012/7/16 செல்வன் <hol...@gmail.com>

What  do men want என்பது போல அபத்தமான கேள்வி அது:-)
328.png

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 2:26:50 AM7/16/12
to panb...@googlegroups.com
அறிமுகம் இல்லாத பெண்ணைத் தீண்டுதல் ஒழுக்கக்கேடு என்ற கோணத்தில் பார்க்காமல், ஒரு பெண்ணிற்கு அதனால் இழுக்கு வந்துவிடுமோ என்ற கோணத்தில் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட வரைமுறைகள்  கலம் கடந்து நிற்கும், திருமணச்சடங்குகள் போல.......
---------------


2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 2:30:56 AM7/16/12
to panb...@googlegroups.com
குறுக்கிடலாமா,
இதில் கூறப்படாத உடல்இன்பம், பசி என்றும் கூறலாம், பசி தான் பிணி, நோய் வந்து தணியும் காலையில் உம்டபின் மதியமும் பசிக்கும் அதனால் தான் அது பசிப்பிணி, வயிற்ருப்படி மட்டும் அல்ல உடல்பசிக்கும் சரியாக தினிதரவேண்டும்(அந்த நண்பர் காக பயிற்சி செய்பவரா தேவையில்லாத கேள்வியாக நினைக்க வேண்டா...)

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
328.png

செல்வன்

unread,
Jul 16, 2012, 2:42:10 AM7/16/12
to panb...@googlegroups.com


2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

Clap  Clap   Clap. 

நீண்ட நாட்களுக்கு பின் செல்வனுடன் நேருக்கு நேர். (கொஞ்சம் பயமாய் இருக்கிறேதே!  )  

பண்புடனில் அப்பாவியே நான் தான். என்னை பார்த்து பயம் என்றால் நம்பிட்டேன்:-)

மத்தபடி நீங்களே உங்கள் கேள்விக்கு விடை அளித்து விட்டீர்கள். 

ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது. ஆண்கள் அலைச்சான் கேசுகளாக இருக்கும் நாட்டில் பெண்கள் மட்டும் நல்லவர்களாக எப்படி இருக்க முடியும்? ஒன்று இருவரும் நல்லவ்ர்களாக இருக்கணும், அல்லது இருவரும் கெட்டவர்களாக இருக்கணும். ஆண் மோசம், பெண் நல்லவள் என்றால் ஆண் யாருடன் சேர்ந்து தப்பு செய்வான்?:-)

பெண் விஷயம் வேறு. அவளது தேவைகள் ஆயிரம். அதில் பிரதான இடம் வகிப்பது அவளது, மற்றும் அவள் வாரிசுகளின் பாதுகாப்பு. அப்புறம், அன்பு, காதல், சமூக அந்தஸ்து, வாழக்கை தரம், சுதந்திரம் ... என்று இந்த பட்டியல் நீளுகிறது.

இதெல்லாம் யார் கொடுத்த பட்டியல்?:-)

பெண்கள் பேருக்கு தான் வெட்கபடுவது மாதிரி நடிப்பார்கள், சீ என்பார்களே ஒழிய செக்ஸ் உணர்வுகளில் ஆண்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல. பாக்கியராஜ் படத்தில் செக்ஸ் ஜோக் மோசம் என திட்டிகொண்டே அதை வெள்ளிவிழா காண வைப்பார்கள் .. மொத்தத்தில் பெண்களும் மனிதர்களே..அவ்ளோதான்
328.png

Raja sankar

unread,
Jul 16, 2012, 2:42:18 AM7/16/12
to panb...@googlegroups.com
ஒரு வேளை உங்க காக கோர்ஸ் வந்திருந்தா சரியா இருந்திருக்குமோ :-((((((((((

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

இனியவன்

unread,
Jul 16, 2012, 2:57:39 AM7/16/12
to panb...@googlegroups.com
தாராளமாக குறுக்கிடலாம். :-)

உடல்பசி ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். 

தன்னுடைய இருப்பை, பாதுகாப்பை, சமூக அந்தஸ்தை குடும்ப வாழ்வின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக ஆக்கக் கூடிய ஒரு காரியத்தை அல்பம் உடல் பசி என்ற ஒரு காரணத்துக்காக ஒரு பெண் செய்கிறாள் என்பது ஜீரணிக்க சிரமமாக இருக்கிறது.

காக - வை விடுவதாக இல்லையா? :-) 

உண்மையில் அவர்களுக்குள் உடல்பசியின் மிகை/குறையே பிரச்சனையாக இருந்து அதனால் தான் அந்த பெண் இன்னொருவனை தேடினால் என்றால், அவன் காக பயின்றவனாக இருந்திருந்தால் அப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது. அதுமட்டும் அல்ல, இந்திரன், சந்திரன், மன்மதன் எவன் வந்தாலும் அந்தப் பெண் அவர்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டாள். 

நீவிர் காகவின் பயன் அறிய மாட்டீர். 

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

குறுக்கிடலாமா,
இதில் கூறப்படாத உடல்இன்பம், பசி என்றும் கூறலாம்,
328.png

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 3:09:07 AM7/16/12
to panb...@googlegroups.com
அவன் காக பயின்றவனாக இருந்திருந்தால் அப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது. அதுமட்டும் அல்ல, இந்திரன், சந்திரன், மன்மதன் எவன் வந்தாலும் அந்தப் பெண் அவர்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டாள்.  
ஆகவே நண்பர்களே காகவில் இன்றே சேருங்கள்........


2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
328.png

Arumbanavan A

unread,
Jul 16, 2012, 3:11:20 AM7/16/12
to panb...@googlegroups.com
இது எதோ (advertisement)விளம்பரம் மாதிரி தெரிகிறது....
 

ஈஸ்வர் அய்யா உங்களுக்கு எவ்வளவு கமிஷன்...



2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

328.png

Raja sankar

unread,
Jul 16, 2012, 3:19:37 AM7/16/12
to panb...@googlegroups.com
பெண் இன்னோர் ஆணுடன் போனால் உடல்பசி மட்டுமே ஒரு நோக்கம் எனும் உங்கள் அறிவார்ந்த சொல்லைக்கேட்டு உடல் புல்லரிக்கிறது. :-)

எனக்கு காகவை பத்தி என்ன தெரியும் என சொன்னா சென்சார் போர்டே வந்து குழுமத்தை இழுத்து மூடவேண்டிய சூழல் வரும் என்பதால் இந்த கோட்டை தாண்டி நீங்களும் வரவேண்டாம் நானும் வரமாட்டேன். சரியா :-)))))

சித்தர் பாடல்கள் விளக்கம் எழுதிட்டு தானே இருக்கேன். அதுல காக பத்தி எழுதுவேன் அப்போ தெரிஞ்சுக்கலாம் எனக்கு என்ன தெரியும் எவ்வளவு தெரியும் என. :-)))))))))

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
தாராளமாக குறுக்கிடலாம். :-)
328.png

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 3:21:25 AM7/16/12
to panb...@googlegroups.com
ஆஹா...

இப்படில்லாம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சா உறுப்பினராக காசு வசூலிச்சிருக்கலாமே... வட போச்சே...

இப்படிக்கு,

சின்னத் தலைமைப் பண்பாளர்...

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jul 16, 2012, 3:25:18 AM7/16/12
to panb...@googlegroups.com
நான் எழுதும் காகவில் 18+ எதுவுமே வராதே வராதே :-))))))

so sad

ராஜசங்கர்
(Rajasankar)


2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 3:31:55 AM7/16/12
to panb...@googlegroups.com
நீரு எழுதுவேன்னு சொன்னது மட்டும் போதும்...

18+ வராதுன்னு சொல்லி வர்ற வருமானத்தைக் கெடுக்காதீரும்...

நாங்க பிட்டு படம் ஓட்டுற தியேட்டர் மாதிரி போஸ்டர் ஒட்டி காசு வசூலிச்சிக்கிறோம் ;)))

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>

நான் எழுதும் காகவில் 18+ எதுவுமே வராதே வராதே :-))))))
 
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 3:37:44 AM7/16/12
to panb...@googlegroups.com
சித்தர் பாடல்களில் தேட்ப்பிடித்தாலே போதும் 'பிட்டு' சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை:-)))))))))

2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நீரு எழுதுவேன்னு சொன்னது மட்டும் போதும்...

18+ வராதுன்னு சொல்லி வர்ற வருமானத்தைக் கெடுக்காதீரும்...

நாங்க பிட்டு படம் ஓட்டுற தியேட்டர் மாதிரி போஸ்டர் ஒட்டி காசு வசூலிச்சிக்கிறோம் ;)))

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>
நான் எழுதும் காகவில் 18+ எதுவுமே வராதே வராதே :-))))))
 
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

இப்படில்லாம் எழுதுவீங்கன்னு தெரிஞ்சா உறுப்பினராக காசு வசூலிச்சிருக்கலாமே... வட போச்சே...

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

இனியவன்

unread,
Jul 16, 2012, 3:40:48 AM7/16/12
to panb...@googlegroups.com
2012/7/16 செல்வன் <hol...@gmail.com>
பண்புடனில் அப்பாவியே நான் தான். என்னை பார்த்து பயம் என்றால் நம்பிட்டேன்:-)

நீங்கள் அப்பாவியாக இருக்கலாம். ஆனால், விவாதக் களத்தில் ஜாம்பவான் அல்லவா. இங்கு உங்களுடன் பேசி ஜெயிக்க யார் இருக்கிறார்கள்? அதும் நானெல்லாம் கத்துக்குட்டி. அதனால் தான் பயம். :-)
 
ஆண் மோசம், பெண் நல்லவள் என்றால் ஆண் யாருடன் சேர்ந்து தப்பு செய்வான்?:-)

சுவாமி, ஆணுக்கு திருமணமாகாத மற்ற பெண்கள், சதை வணிகம் செய்வோர் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மோசமான மனைவிகள் மட்டுமல்ல அவனுக்கு இருக்கும் ஆப்சன். மேலும், இங்கு பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி அல்ல. என்ன காரணத்துக்காக அந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்ற சந்தேகம் மட்டுமே.
 
இதெல்லாம் யார் கொடுத்த பட்டியல்?:-) மொத்தத்தில் பெண்களும் மனிதர்களே..அவ்ளோதான்

பட்டியலில் உள்ளவை எல்லாம் பெண்கள் எதிர்பார்ப்பது என்று நிறைய கட்டுரைகள் படித்தது தான். அப்படி இல்லை என்று நீங்கள் மறுத்தால், ஆதாரம், கீதாரம், சேதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்து தருகிறேன்.

பெண்களும் மனிதர்களே!. உணர்ச்சி உள்ளவர்களே! எல்லாம் சரிதான். ஆனாலும், அவர்கள் முடிவால் ஒரு குடும்பமே சிதறும் நிலை வருவதை காணும் போது, ஓட்டை எங்கே இருக்குன்னு முன்னமே தெரிந்து இருந்தால் தண்ணீர் வெளியே போகாமல் அடைத்திருப்பானே அவன் - என்றும் தோன்றுகிறது.

-- 

Raja sankar

unread,
Jul 16, 2012, 3:41:26 AM7/16/12
to panb...@googlegroups.com
அவுரு பிட்டுப்படம் ஓட்டியேதான் ஆவேன் என நிக்குறாரு :-)))))))))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

இனியவன்

unread,
Jul 16, 2012, 3:43:24 AM7/16/12
to panb...@googlegroups.com
அப்பிடின்னு நான் எங்க சார் சொன்னேன்? என்ன காரணம்ன்னு புரிய மாட்டேங்குதேன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>

பெண் இன்னோர் ஆணுடன் போனால் உடல்பசி மட்டுமே ஒரு நோக்கம் எனும் உங்கள் அறிவார்ந்த சொல்லைக்கேட்டு உடல் புல்லரிக்கிறது. :-)

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 3:43:29 AM7/16/12
to panb...@googlegroups.com
:-)))))))))))))))))))))))

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>
அவுரு பிட்டுப்படம் ஓட்டியேதான் ஆவேன் என நிக்குறாரு :-)))))))))))

Raja sankar

unread,
Jul 16, 2012, 3:44:55 AM7/16/12
to panb...@googlegroups.com
அப்புறம் எப்படி பெண்ணுக்கு இது வேணும் அது வேணுமின்னு நீங்களா சொல்றீங்க?

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
அப்பிடின்னு நான் எங்க சார் சொன்னேன்? என்ன காரணம்ன்னு புரிய மாட்டேங்குதேன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 3:47:57 AM7/16/12
to panb...@googlegroups.com
காரணத்தைத்தேடி நாம தலையைப்பிச்சுக்க வேண்டாம்  போங்கப்பா அவங்க புருஷனுக்கே காரணம் தெரியலையாம்.......
---------------
தெரிந்திருந்தால் விட்டிருப்பாரா, விலகிஇரப்பாரா, பார்த்துத்தான் சும்மா இருந்திருப்பாரா    அப்பா....... இந்த மனத்தை கற்பனையை கட்டுப்படுத்த முடியலையே................

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Iyappan Krishnan

unread,
Jul 16, 2012, 3:50:22 AM7/16/12
to panb...@googlegroups.com
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பழமொழி ? எத்தனை ஊசி இடம் கொடுத்ததால் மட்டுமே நூல் நுழைந்திருக்கிறது.

துரை.ந.உ

unread,
Jul 16, 2012, 4:04:43 AM7/16/12
to panb...@googlegroups.com
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஒழுக்கம் என்பதன் வரையறையே மாறிட்டு தானே இருக்கு??

என் குழந்தையை ஆஸ்பத்திரில வச்சு ஒரு வாரம் பாத்திட்டிருந்த நர்ஸுக்கு நான் கொஞ்சம் காசு தர்றப்போ அவங்க மாட்டேன்னு மறுத்தாங்க... நான் அவங்க கையைப் பிடிச்சு கொடுத்திட்டு வந்தேன்.

வீட்டுக்கு வந்தா அப்பா ஒரே திட்டு.... பொண்ணுங்க கையைப் பிடிக்கலாமா?? அதெல்லாம் தப்பில்லையான்னு...

யோவ்..ப்ளேட்ட மாத்தாதேயும் ..அது உம்ம மேல வச்சிருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடாக்கும் :))
 

அவங்களைப் பொறுத்தவரை பெண்ணின் கையைப் பிடிப்பதே தப்பு...

ஆனா என்னோட ஜெனரேசன்ல அது மாறிடுச்சு...

அதனால ஒழுக்கத்தின் வரையறைதான் மாறுமே தவிர, அவர்கள் மீறுவார்கள்னு சொல்றது தப்பு.

ஒழுக்கம் என்பதின் எல்லைக் கோட்டை மட்டும் நீட்டித்துக்கொண்டே இருப்பார்கள்.

2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>

ஆண், பெண் இருபாலருமே பொதுவாக தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறார்கள்; இனிவரும் காலங்களில் மேலும் மீறுவார்கள் என்பதுதான் நிதர்சனம்.  

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 4:06:28 AM7/16/12
to panb...@googlegroups.com
பொண்டாட்டி திட்டி இருந்தா சந்தேகத்தின் வெளிப்பாடா?? ;))

2012/7/16 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Arumbanavan A

unread,
Jul 16, 2012, 4:18:25 AM7/16/12
to panb...@googlegroups.com
பொண்டாட்டி திட்டி இருந்தா சந்தேகத்தின் வெளிப்பாடா?? ;))

சந்தேகத்தின் வெளிப்பாடு என்றும் அவ்வளவு சீக்கிரம் வெளிய வராது....
எல்லாம் மொத்தமாக ஒரு நாள் வெளி வரும்.  


2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
பொண்டாட்டி திட்டி இருந்தா சந்தேகத்தின் வெளிப்பாடா?? ;))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

இனியவன்

unread,
Jul 16, 2012, 4:51:56 AM7/16/12
to panb...@googlegroups.com
பெண்கள் ஆண்களிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார்கள் - அப்பிடின்னு கூகிள்-ல சர்ச் பண்ணி பாருங்க. நான் சொல்லியிருக்கும் அத்தனை விசயங்களும் லிஸ்டுல வரும். :-)

2012/7/16 Raja sankar <errajasa...@gmail.com>

அப்புறம் எப்படி பெண்ணுக்கு இது வேணும் அது வேணுமின்னு நீங்களா சொல்றீங்க?
-- 

இனியவன்

unread,
Jul 16, 2012, 4:56:01 AM7/16/12
to panb...@googlegroups.com
அப்புறம்???

ஒரு சினிமா டையலாக்கு.

காதலிக்குறவங்க எல்லோரும் ஓடிப் போவது கிடையாது. ஆனா, ஓடிப் போறவங்க எல்லோரும் காதலிச்சுட்டு தான் ஓடிப் போறாங்க.

அது போல, ஊசி இடம் குடுத்து தான் நூல் நுழைகிறது.

2012/7/16 Iyappan Krishnan <iyappank...@gmail.com>

இன்னும் எத்தனை நாளுக்கு இந்த பழமொழி ? எத்தனை ஊசி இடம் கொடுத்ததால் மட்டுமே நூல் நுழைந்திருக்கிறது.
-- 

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 5:11:53 AM7/16/12
to panb...@googlegroups.com
உடன்போக்கு, ஆதியிலிருந்தே இருக்கிறது.......
அதைப்பத்தி இப்ப வேண்டாம்.......
திருமணமான பெண் வேறு ஒருவனுடன் போகக்கரணம், அல்லது பிரியக்காரணம் கற்பனைக்கும் எட்டாத ரகசியம் இல்லை,
இதில் ஊசி நூல் என்பதெல்லாம், பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவை இல்லை என நினைக்கிறேன், பெண் ஒத்துழைக்கவில்லை என்று ஆண்பிரிந்து மாறாளுடன் போனால் உலகம் என்ன கூறும்.....
மாற்றளுடன் மாறானுடன் ஏற்பட்ட உறவில் இசை உண்டு என்றால் கணவனிடம் ,மனைவியிடம் ஏன் அந்த இசைவு ஏற்பட வில்லை, எண்ணிப்பர்க்க வேண்டியது அவசியம்,
உடல் இச்சையையும் மீறி ஒன்று இருக்கலாம், உடல் இச்சையால் தணியும் ஒன்றாகவும் இருக்கலாம், வாழ்க்கை இப்படித்தான் ஒரே குழப்பமாக இருக்கும், ஏன்?
ஏன் எனில் அதுதான் வாழ்க்கை..............



2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

Asif Meeran AJ

unread,
Jul 16, 2012, 5:51:34 AM7/16/12
to panb...@googlegroups.com
நீங்கள் அப்பாவியாக இருக்கலாம். ஆனால், விவாதக் களத்தில் ஜாம்பவான் அல்லவா. இங்கு உங்களுடன் பேசி ஜெயிக்க யார் இருக்கிறார்கள்?

பாருய்யா உள்குத்தை :-))
என்னமா அடிக்கிறாருய்யா நம்ம இனியன்
சொன்னதையே திரும்பத் திரும்ப கையப் புடிச்சு இழுத்தியான்னு கேட்டு எதிராளியை ஓட ஓட வெரட்டுவாருன்னு எப்படி சொல்லியிருக்காரு?
அதும் நானெல்லாம் கத்துக்குட்டி. அதனால் தான் பயம். :-) இதெல்லாம் காக பயிற்சியால வருதா இனியவன்?? :-)
 

Asif Meeran AJ

unread,
Jul 16, 2012, 5:54:52 AM7/16/12
to panb...@googlegroups.com
மாற்றளுடன் மாறானுடன் ஏற்பட்ட உறவில் இசை உண்டு என்றால் கணவனிடம் ,மனைவியிடம் ஏன் அந்த இசைவு ஏற்பட வில்லை, எண்ணிப்பர்க்க வேண்டியது அவசியம்,உடல் இச்சையையும் மீறி ஒன்று இருக்கலாம், உடல் இச்சையால் தணியும் ஒன்றாகவும் இருக்கலாம், வாழ்க்கை இப்படித்தான் ஒரே குழப்பமாக இருக்கும், ஏன்?
ஏன் எனில் அதுதான் வாழ்க்கை..............

அட்டகாசம். ரொம்பத் தெளிவாச் சொல்லிட்டீங்க
வெறுமனே உடல்இச்சை என்று கொச்சைப்படுத்துவதுதான் நம்மால் முடிந்தது :-)

ஒரே கடல் படம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது
அது ஒரு புனைவுதானென்றாலும் ஈஸ்வரின் மேற்கண்ட விசயங்களோடு அதனை என்னால் இணைத்துப் பார்க்க முடிகிறது
 

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 6:05:44 AM7/16/12
to panb...@googlegroups.com
அது என்னங்க படம்.

2012/7/16 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Srimoorthy.S

unread,
Jul 16, 2012, 6:15:33 AM7/16/12
to panb...@googlegroups.com

அது ஒரு ஒலவப் படம்.

Asif Meeran AJ

unread,
Jul 16, 2012, 6:18:30 AM7/16/12
to panb...@googlegroups.com
மம்மூட்டி, மீரா ஜாஸ்மின் நடித்த மலையாளப் படம்

இனியவன்

unread,
Jul 16, 2012, 6:22:34 AM7/16/12
to panb...@googlegroups.com
பூடகமாக சொன்னாலும் சரியா அர்த்தத்தை பிடிச்சுடுரீங்களே!

நீங்க ஒரு அறிவு ஜீவி அண்ணாச்சி. 

(ஜோக்ஸ் அபார்ட். செல்வனை விவாதத்தில் ஜெயிக்க இங்கு யாராலும் முடியாது என்பது தான் உண்மை.)

2012/7/16 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எதிராளியை ஓட ஓட வெரட்டுவாருன்னு எப்படி சொல்லியிருக்காரு?
-- 
328.png

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 6:23:46 AM7/16/12
to panb...@googlegroups.com
ஜாம்பவானைப் பர்த்தும் ஓடத்தானே வேண்டும்:-)))))))))))

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
328.png

R.Venugopalan

unread,
Jul 16, 2012, 7:04:03 AM7/16/12
to panb...@googlegroups.com
2012/7/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஒழுக்கம் என்பதன் வரையறையே மாறிட்டு தானே இருக்கு??

ஆம்! அதனால் தான் சொன்னேன், இன்றைய ஒழுக்கக்கேடு நாளை அலட்சியப்படுத்தப்படுமளவுக்கு அதைவிட பெரிய ஒழுக்கக்கேடு வரும் என்று. 

அதனால ஒழுக்கத்தின் வரையறைதான் மாறுமே தவிர, அவர்கள் மீறுவார்கள்னு சொல்றது தப்பு.

வரையறை மாறும்போது, மீறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாவது இயல்பு சுபைர்! நேற்று ஒன்வேயாக இருந்த சாலை இன்று திறந்துவிடப்பட்டால், போக்குவரத்து அதிகமாகும் என்பதை அலட்சியப்படுத்த முடியாது. 

ஒழுக்கம் என்பதின் எல்லைக் கோட்டை மட்டும் நீட்டித்துக்கொண்டே இருப்பார்கள்.

அக்ரீட்! அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. இது தப்பு என்றால், நீயார் என்று நீட்டிக்கிறவர்கள் கேட்பார்கள்; கேட்கிறார்கள்.

2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>

ஆண், பெண் இருபாலருமே பொதுவாக தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறார்கள்; இனிவரும் காலங்களில் மேலும் மீறுவார்கள் என்பதுதான் நிதர்சனம்.  

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

நாஞ்சில் வேணு



AbulKalam Azad

unread,
Jul 16, 2012, 7:05:11 AM7/16/12
to panb...@googlegroups.com
> R.Venugopalan <venugopal...@gmail.com>

ஆம்! அதனால் தான் சொன்னேன், இன்றைய ஒழுக்கக்கேடு நாளை அலட்சியப்படுத்தப்படுமளவுக்கு அதைவிட பெரிய ஒழுக்கக்கேடு வரும் என்று. 
 
+1

Ahamed Zubair A

unread,
Jul 16, 2012, 7:05:11 AM7/16/12
to panb...@googlegroups.com
:)))))))))))))

2012/7/16 R.Venugopalan <venugopal...@gmail.com>

இனியவன்

unread,
Jul 16, 2012, 9:04:06 AM7/16/12
to panb...@googlegroups.com
ரகசியம் இல்லை -ன்னு சொல்லிட்டு,
" உடல் இச்சையையும் மீறி ஒன்று இருக்கலாம், உடல் இச்சையால் தணியும் ஒன்றாகவும் இருக்கலாம்" -ன்னு சொல்லி,
இப்படித்தான் ஒரே குழப்பமாக இருக்கும் என்று முடித்து தெளிவாக குழப்பி இருக்கிறாய்.

நான் ஆரம்பத்தில் இருந்து அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். காரணம் என்னவென்று  கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் என்று.

ஸீ. நடந்தது ஒரு பண்டமாற்று என்று வைத்துக் கொள்வோம். புதிதாய் வந்தவனுக்கு தேவை அந்த பெண்ணின் உடல். அதை அவனுக்கு கொடுத்து அவள் பதிலுக்கு ஏதோ ஒன்றை அவனிடமிருந்து பெறுகிறாள். அது அவளது கணவன் மூலம் அவளுக்கு கிடைக்காதது. It may or may not be sex of course

ட்ரூ லைஸ் - படத்துல இதே போல ஒரு காட்சி வரும். ஆர்னால்டு தன மனைவிக்கு அபெயர் இருக்கிறதா சந்தேகப் படுவார். எசகு பிசகான நிலையில் அவள் மாட்டுவாள். (ஆனாலும் உண்மையில்  அபெயர்  ஏதும் இருக்காது) 

இண்டராகேசன் நடக்கும். ஏன் இப்படி செய்தாய் என்ற கேள்விக்கு அவள் கிட்டத்தட்ட இது போல் ஒரு பதிலை சொல்வாள். (எக்சாக்ட் வசனம் மறந்து விட்டது)

I wanted to feel ALIVE.
I wanted to feel NEEDED
I wanted to feel BEING IMPORTANT to some one.
I wanted to do things CRAZY, (பின் ஒரு நாளில் என் வாழ்வை திரும்பி பார்க்கும் போது, நான் "இப்படியான" காரியங்களை எல்லாம் செய்தேன் என்று நினைத்து மலைப்பதற்கு)
*******
யந்திரத் தனமான வாழ்க்கை கூட சில சமயம் இப்படி திரில்லை தேடத் தூண்டும் அவர்களுக்கு. 

அதனால் தான் சொல்கிறேன் காரணம் என்னவென்று  கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் என்று.

2012/7/16 eswar sivakrishnan <easw...@gmail.com>

திருமணமான பெண் வேறு ஒருவனுடன் போகக்கரணம், அல்லது பிரியக்காரணம் கற்பனைக்கும் எட்டாத ரகசியம் இல்லை,
-- 

Ramesh Murugan

unread,
Jul 16, 2012, 9:09:31 AM7/16/12
to panb...@googlegroups.com
காரணம் எதுவாய் இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதான். இதைத்தான் ரெம்ப நேரமா செல்வன் அண்ணன் சொல்லிக்கிட்டு இருக்காரு. அவரோட தொண்டன்ங்கிற முறையில நானும் இதை வழிமொழிகிறேன்..

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>

ரகசியம் இல்லை -ன்னு சொல்லிட்டு,
--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

இனியவன்

unread,
Jul 16, 2012, 9:13:34 AM7/16/12
to panb...@googlegroups.com
அது எப்படி பொதுவாகும் ரமேஸ்?

2012/7/16 Ramesh Murugan <rames...@gmail.com>

காரணம் எதுவாய் இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுதான்.

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 9:30:12 AM7/16/12
to panb...@googlegroups.com
பொதுவாகாது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், 
அதே சமயம் ஒருவர் பக்கமாக சார்ந்தும் பேச முடியாது தன்னிலையை மன்னைவியிடமும் கணவனிடமும் கூறமுடியாது தவிக்கும் அல்லது கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ளாத துணைவி(வர்) உடன் வாழும் வாழ்க்கை நரகம், அதிலிருந்து வெளிவர ஒரு பக்குவம் வேண்டும், 
வேறுரொருவனுடன் அவர் செல்ல எது காரணமாக இருந்தாலும் எந் நோக்கில் அந்த் கணவன் தான் முதற்காரணமாக கூறுவேன், இரண்டு பிள்ளைப்பெற்ற மனிவியின் ஒரு சிறுமாறுதலை உணராதவனை என்ன வென்று கூறுவது?????????????
அடுத்தவன் மனைவியை எது காரணமாக இருப்பினும் சொந்தமாக்கிக் கொண்டவனையும் குற்றவாளியாகவே கருதுவேன், ஒரு பெண் என்பதற்காக அவள் வழிதவறி விட்டாள், கற்பு இழந்துவிட்டாள் குடும்ப கௌரவம் போச்சு என்னும் உறவினர்களும் நண்பர்களும் கூட இவ்விடயத்தில் புறம்தள்ள வேண்டியவர்களே, குற்றம் இழைத்தது தன் மனைவியை அவள் எண்ணம் அறிந்து நடத்தாத, ஒரு பெண்ணின் ஏதோ ஒரு தேவையை அல்லது தன் தேவையை பூர்த்தி செய்ய அடுத்தவன் மனைவி என்றும் பாராதா அந்த பேராண்மை இழந்த கயவனை, மட்டுமே. யாரை வீட்டில் சேர்க்க வேண்டும், அதிலும், முன்னறை, வரவேற்பறை............
விதிமுறைகள் உண்டு, சமயற்கட்டுவரை, படுக்கை அறைவரை என்று ஒரு வகைபடுத்துதல் வேண்டும்,
சந்தர்ப்பம் கூட இதில் குற்றக்கூண்டில் ஏற்றப்படவேண்டியதே...........

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Jul 16, 2012, 9:33:16 AM7/16/12
to panb...@googlegroups.com
ஒரு ஆண் உடலுக்காக அல்லது மன உளைச்சலின் வடிகாலுக்காக ஒரு பெண்ணைத் தேடுவது யதார்த்தமாகும்போது, அதே காரணம் ஒரு பெண்ணுக்கும் பொருந்தும்.

குடும்பச் சூழல், பொறுப்பு, குடும்பம், இத்தியாதி இத்தியாதி விளக்கமெல்லாம் பெண்கல் அடுத்தவரை தேடிடக்கூடதுங்கிறதுக்காக நமக்கு நாமே போட்டுக்கிட்ட வேலி...

மற்றபடி பிறன்மணை நோக்காத ஆண்களும், பெண்களும் உள்ளனர்..

2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
அது எப்படி பொதுவாகும் ரமேஸ்?

Raja sankar

unread,
Jul 16, 2012, 9:34:55 AM7/16/12
to panb...@googlegroups.com
+1

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/16 Ramesh Murugan <rames...@gmail.com>

செல்வன்

unread,
Jul 16, 2012, 11:42:42 AM7/16/12
to panb...@googlegroups.com


2012/7/16 இனியவன் <mail2...@gmail.com>
சுவாமி, ஆணுக்கு திருமணமாகாத மற்ற பெண்கள், சதை வணிகம் செய்வோர் என்று நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மோசமான மனைவிகள் மட்டுமல்ல அவனுக்கு இருக்கும் ஆப்சன். மேலும், இங்கு பெண்ணுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறதா இல்லையா என்று கேள்வி அல்ல. என்ன காரணத்துக்காக அந்த முடிவை அவர்கள் எடுக்கிறார்கள் என்ற சந்தேகம் மட்டுமே.


கள்ளதொடர்புகள் பற்றிய சர்வேக்கள் கூறுவது என்னவெனில் திருமணத்துக்கு பின் 20- 25% ஆண்களும், 10 - 15% பெண்களும் கள்ள உறவு வைத்துள்ளனர் என்பதையே.

Approximately 20-25% of men and 10-15% of women engage in extramarital sex at least once during their marriage. (Laumann, 1994; Wiederman, 1997)

http://www.kinseyinstitute.org/resources/FAQ.html#Infidelity

இதில் பெண்கள் சதவிகிதம் ஆண்களை விட குறைவாக இருக்க காரணம் தவறுகள் செய்ய வாய்ப்பு குறைவு என்பதுதான் என்பது என் கருத்து. ஆண்களை போல் நிரந்தர வேலை, அடிக்கடி டூர் செல்லும் வாய்ப்பு, வருமானம் என பெண்களுக்கும் சம அளவில் வந்தால் இந்த சதவிகிதம் சம நிலையை அடையும். அடையவேண்டும் என்பது என் குறிக்கோள் அல்ல:-). ஆனால் அது நடக்கும் என்பது என் கணிப்பு:-)

 
 பட்டியலில் உள்ளவை எல்லாம் பெண்கள் எதிர்பார்ப்பது என்று நிறைய கட்டுரைகள் படித்தது தான். அப்படி இல்லை என்று நீங்கள் மறுத்தால், ஆதாரம், கீதாரம், சேதாரம் ஏதும் கிடைக்கிறதா என்று பார்த்து தருகிறேன்.


 நான் மறுக்கவில்லை. காரணம் நீங்கள் சொன்ன அன்பு, பாதுகாப்பு, குடும்பம், குழந்தை இந்த எதிர்பார்ப்புகள் ஆண்,பெண் இருவருக்கும் பொது. ஆணுக்கு இதில் நீங்கள் சொன்ன பாதுகாப்பு ஒரு வேலை மூலம் கிடைக்கிறது. பெண்டாட்டியை நம்பி அவன் இல்லை. அவனுக்கு கற்பு எனும் கான்செப்டும் இல்லை என்பதால் பத்து வப்பாட்டி வைத்திருந்தாலும் மீண்டும் அவனை அவன் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி எல்லாரும் குடும்பத்தில் சேர்த்து கொள்வார்கள். ஆக ஆணுக்கு தவறிழைக்க சமூக பாதுகாப்பு உதவுகிறது. பெண்ணுக்கு அம்மாதிரி பாதுகாப்பு இல்லை. தவிரவும் அவள் யாருடன் ஐந்து நிமிடம் சிரித்து பேசினாலே கதைகட்ட பலரும் தயராக இருக்கும் நிலையில் விருப்பமின்றி பெண்கள் பலரும் ஒழுக்கமாக இருக்கும் நிலை உருவாக்கபடுகிறது.

அந்தபுரத்தில் ஐம்பது ராணிகளை அடைத்து வைத்து அரவாணிகளை காவலுக்கு நிறுத்திய சமூகம் நம் சமூகம். அந்தபுற ராணிகள் கற்புடன் இருக்க காரணம் காவலா, மனதிடமா என்பது காவலை எடுத்து பார்த்தால் தெரியும்.


பெண்களும் மனிதர்களே!. உணர்ச்சி உள்ளவர்களே! எல்லாம் சரிதான். ஆனாலும், அவர்கள் முடிவால் ஒரு குடும்பமே சிதறும் நிலை வருவதை காணும் போது, ஓட்டை எங்கே இருக்குன்னு முன்னமே தெரிந்து இருந்தால் தண்ணீர் வெளியே போகாமல் அடைத்திருப்பானே அவன் - என்றும் தோன்றுகிறது.


பொதுவாக நாம் வெளிதோற்ரத்தை வைத்து ஒரு குடும்பம் நல்லபடி இருக்கு என கருதுகிறோம். ஆனால் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது நமக்கு அதிகம் தெரிவது இல்லை. அது நாலு சுவர்களுக்குள் தான் இருக்கும்.

அதனால் நல்ல குடும்பம், நல்ல அன்பான கணவன் - மனைவி என நாம் கருதுவது வெறும் வெளிதோற்றமே. உண்மை என்னவென அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
--
செல்வன்


செல்வன்

unread,
Jul 16, 2012, 12:03:07 PM7/16/12
to panb...@googlegroups.com

பெண்ணுக்குள் புதைந்திருப்பது 50 அல்ல, 366 வகை செக்ஸ் உணர்வுகள்...!!!

http://tamil.indiansutras.com/2012/07/366-shades-women-sexuality-000512.html

'50 Shades of Grey' - இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே பரவலாக இன்று பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது இந்த நூல். பெண்களின் செக்ஸ் உணர்வுகள், வேட்கை குறித்து எல் ஜேம்ஸ் எழுதியுள்ள இந்த நூல் இதுவரை 31 மில்லியன் காப்பி விற்று பெரும் சாதனை படைத்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களின் செக்ஸ் தாகம், வேட்கை, உணர்வுகள் குறித்து மிக வெளிப்படையாக பேசிய நூல் இதுதான் என்கிறார்கள். ஆனால் இதில் கூறப்பட்டுள்ளதைப் போல பெண்களுக்கு 50 விதமான செக்ஸ் உணர்வுகள் மட்டும் இருக்கவில்லை, மாறாக அவர்களுக்கு இருப்பது 366 வகை செக்ஸ் உணர்வுகள் என்று ஒரு கட்டுரை நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

டெல்லி டைம்ஸ் இதழ்தான் இப்படி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது. எப்படி....அதை இப்படிக் கூறுகிறது அந்தக் கட்டுரை..

பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஒரு வகை உணர்வை அவர்கள் வெளிப்படுத்தத்தான் செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய உணர்வுகளை அவர்கள் பெறுகிறார்கள். புத்தம் புது ஆசைகளை மனதுக்குள் விதைத்துக் கொள்கிறார்கள். புத்தம் புது கற்பனைகளை எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பார்த்தால், லீப் ஆண்டையும் சேர்த்தால், அவர்களுக்கு 366 வகையான செக்ஸ் உணர்வுகள் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம் கிடைக்கிறது. சில பெண்கள் தங்களுக்குள் தோன்றும் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருக்கலாம். தங்களுக்குள் செக்ஸ் உணர்வுகள் குறித்து பேசிக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலான பெண்கள் தங்களுக்குள் உதிக்கும் உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடுகிறார்கள்.

கிராமப்புறங்கள் கூட இன்று மாறிப் போயுள்ளன. தனது கணவனுடன் சந்தோஷணாக இருக்க வேண்டும் என்பதை தனது மாமியாரிடம் குறிப்பால் உணர்த்தும் கிராமத்து மருமகள்கள் நிறையப் பேர் உள்ளனர். கிராமத்து மாமியார்களும் முன்பு போல இல்லை. மருமகள் சொல்ல வருவதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்கிறார்கள்.

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் கணவருடன் சேருவதை ஒரு பெரும் ரகசியமாக கருதி வந்த பெண்கள் இன்று அப்படி இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது கணவனின் ஆதரவுக் கரங்களில் விழுந்து கிடக்கத் தவறுவதில்லை.

நான்கு ஆண்கள் சேர்ந்தால் கண்டிப்பாக செக்ஸ் பற்றிப் பேசாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் பெண்களிடம் இது பெரிய அளவில் முன்பு இருந்ததில்லை. ஆனால் இப்போது அவர்களும் விரிவாக உரையாட ஆரம்பித்து விட்டார்கள். ஏன், தங்களது ஆண் நண்பர்களிடமும் கூட செக்ஸ் பற்றிப் பேசும் பெண்கள் நிறையவே உள்ளனர். தங்களது சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் பெண்களும் நிறைய உள்ளனர்.

அந்த வகையில் ஆண்களைப் போலவே, பெண்களும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டனர். எனவே இனியும் செக்ஸ் குறித்த பேச்சுக்கள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிச்சயம் யாரும் கூற முடியாது என்பதே நிதர்சனம்.

Iyappan Krishnan

unread,
Jul 16, 2012, 12:51:44 PM7/16/12
to panb...@googlegroups.com

பெண் மனசு ஆழமின்னு சொல்றது வேற ஒண்ணும் இல்லைங்க,  புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய்  கட்டிவிட்ட கதை. பெண் மனசோ ஆண் மனசோ... எல்லாம் ஒண்ணு தான். அன்பிற்கு விளங்காத மொழி ஒன்று இன்னும் தோன்றவில்லை இந்த உலகத்திலே.

செல்வன்

unread,
Jul 16, 2012, 12:54:54 PM7/16/12
to panb...@googlegroups.com


2012/7/16 Iyappan Krishnan <iyappank...@gmail.com>

பெண் மனசு ஆழமின்னு சொல்றது வேற ஒண்ணும் இல்லைங்க,  புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய்  கட்டிவிட்ட கதை. பெண் மனசோ ஆண் மனசோ... எல்லாம் ஒண்ணு தான். அன்பிற்கு விளங்காத மொழி ஒன்று இன்னும் தோன்றவில்லை இந்த உலகத்திலே.


+ 1

இதைதான் நான் இத்தனை நேரமாக சொல்ல முயன்று கொண்டிருந்தேன். நீங்க நச்சுன்னு விளக்கி விட்டீர்கள்.

மனது ஆண், பெண் இருவருக்கும் ஒன்றுதான். அதனால் பெண் என்றால் புதிர், கடலின் ஆழத்தை அறிய முடியும், பெண் மனதை அறிய முடியாது என சொல்லபடுவது அனைத்தும் நீங்க சொன்னமாதிரி "புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய்  கட்டிவிட்ட கதை"

பாலா பாலாஜி

unread,
Jul 16, 2012, 1:38:28 PM7/16/12
to panb...@googlegroups.com
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?  

2012/7/16 செல்வன் <hol...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
Life is Short... Keep SMILING...

Balaji.R

செல்வன்

unread,
Jul 16, 2012, 1:44:26 PM7/16/12
to panb...@googlegroups.com


2012/7/16 பாலா பாலாஜி <tami...@gmail.com>

பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?


சாம்சங் காலக்ஸியை ஆர்டர் செய்யுமுன் முன் நான் மூன்று மாதம் அதை பற்றி கணக்கு வழக்கு இல்லாமல் படித்து கொண்டிருந்தேன்.

என் மனைவிக்கு செல்போனை செலக்ட் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது.

ஆக ஆண்களோ, பெண்களோ அவர்கள் விரும்பும் பொருளை நேரம் செலவழித்து ஆராய்ச்சி செய்து தான் வாங்குவார்கள். பொருள் என்ன என்பது தான் ஆளாளுக்கு மாறுபடும்

Iyappan Krishnan

unread,
Jul 16, 2012, 2:02:52 PM7/16/12
to panb...@googlegroups.com
மேனுஃபேக்சரிங் டிஃபக்ட்

2012/7/16 பாலா பாலாஜி <tami...@gmail.com>
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்? 

Omprakash

unread,
Jul 16, 2012, 11:32:40 PM7/16/12
to panb...@googlegroups.com



//என் மனைவிக்கு செல்போனை செலக்ட் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது.//

  பொதுவாவே பெண்களுக்கு டெக்னிகல் மேட்டர்ல நாட்டம் குறைவு, உங்கள மனைவி கால மணி நேரத்துல ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டு வர சொல்லுங்க பார்ப்போம்.... 

eswar sivakrishnan

unread,
Jul 16, 2012, 11:51:59 PM7/16/12
to panb...@googlegroups.com
வியாபாரத்தந்திரமும் உண்டு ஆண்கள் குடைவாங்கப்போனால் கருப்பு குடையை எடுத்து கொடுப்பார்கள், வேண்டுமானால் வேறு 'மாடல்' பெண்கள் குடை கேட்டால் வண்ணக் குடையாக எடுத்து நீட்டுவார்கள்.......
----------
உளவியல் ரீதியில் ஆண் பெண்  வேறுபாடு உண்டு, அவர்களின் சிந்தனை செயற்பாடு இவற்றில் ஆணிற்கும் பெண்ணிற்கும் மூளை செயல்பாடுகளில் வேறு பாடு உண்டு என்பதை அறிவியல் நிரூபித்து இருக்கிறது, பெண்ணின் மூளையின் அமைப்பிலும் வேறுபாடு உண்டு பரிணாமத்தின் சிக்கல் அது.....
ஒரு பொருளை ஆண்நோக்குவதற்கும் பெண்நோக்குவதற்கும் வேறுபாடுகள் இருப்பதை அனுபவத்தர்கள் மட்டும் ! அறிவார்கள்...
தர்க்கரீதியில் பெண்மனதை புரிந்து கொள்ள முடியாது என்பதை எதிர்க்கலாம் ஆண் பெண் சமம் என்று கூறலாம், பெண்ணை புரிந்து கொள்ள முடியாதவர்கள் பேச்சு அது என்று வாதம் புரியாலாம் உண்மையில் பெண்களின் சிந்தனைப்போக்கை புரிந்து கொள்ள முடியாது, இது என் அனுபவம், என் தொழில் முறையில் பல்லாயிரக்காணக்கான பெண்களை பார்திருக்கிறேன், ஒரு சாதாரணவிடயத்தில் கூட எந்தப் பெண்ணும் ஒரு சூத்திரத்திற்குள் அடங்கவில்லைங்க......
---------------
ஒரு நகைச்சுவைத்துணுக்கு நினைவிற்கு வருகிறது,
நாம் ஒன்று நினைக்கிறோம்,
நம் மனைவி ஒன்று நினைக்கிறாள்,
கடவுள் வேறு ஒன்று நினைக்கிறர்,
கடைசியில் கடவுளும் நாமும் தோற்கிறோம்.....



2012/7/17 Omprakash <vi.omp...@gmail.com>



//என் மனைவிக்கு செல்போனை செலக்ட் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆனது.//

  பொதுவாவே பெண்களுக்கு டெக்னிகல் மேட்டர்ல நாட்டம் குறைவு, உங்கள மனைவி கால மணி நேரத்துல ஒரு புடவையை செலக்ட் பண்ணிட்டு வர சொல்லுங்க பார்ப்போம்.... 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

Arumbanavan A

unread,
Jul 17, 2012, 1:06:59 AM7/17/12
to panb...@googlegroups.com
 நடித்த மலையாளப் படம்


பண்புடன் மக்களே இந்த பாயண்டை நோட் பண்ணிகோங்க.


2012/7/16 Asif Meeran AJ <asifm...@gmail.com>
மம்மூட்டி, மீரா ஜாஸ்மின் நடித்த மலையாளப் படம்


அது என்னங்க படம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Arumbanavan A

unread,
Jul 17, 2012, 1:24:58 AM7/17/12
to panb...@googlegroups.com
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?  

பேச்சு வார்த்தைகள் நல்லா போய்கிட்டு இருக்கும்போது பாலாஜி சார் அப்படியே டைவேர்ட்  பண்ணி விட்டுட்டார். ஊர்ல ஆட்டோ ஏதும் ஓட்டுன  அனுபவமா..


2012/7/16 பாலா பாலாஜி <tami...@gmail.com>
பெண் மனசும் ஆண் மனசும் ஒன்று என்றால் ஏன் ஒரு கடையில்துணி எடுக்க இருவருக்கும் ஆகும் நேரத்தில் இவ்வளவு பெரிய வித்தியாசம்?  



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

இனியவன்

unread,
Jul 17, 2012, 3:42:30 AM7/17/12
to panb...@googlegroups.com
இந்த பு.வி எங்கே எடுத்தது செல்வன் ஜி? தங்கத் தமிழ்நாடு இருக்கும் இந்தியாவிலா அல்லது அமேரிக்கா மற்றும் உலக நாடுகளிலா? 

அமேரிக்கா சர்வே-ன்னா, செல்லாது. செல்லாது. (அந்த நன்னாரிங்களைப் பத்தி தான் உலகத்துக்கே தெரியுமே by Annaachchi) 

செல்வன் ஜி, நான் மீண்டும் சொல்ல விரும்புவது...

பெண்கள் முறை தவறுகிறார்களா? - ஆமாம்.  தவறுகிறார்கள்  
அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறதா? - இருக்கிறது. (கணவன் அப்படி ஆளாய் இருந்தால்)
பிறகு என்ன? - அவர்கள் என்ன எதிர்பார்த்து வேறு ஒருவனை தேடுகிறார்கள் என்பது புரியவில்லை. இது கேள்வி அல்ல. ஜஸ்ட் ஸ்டேட்மென்ட். அவ்வளவுதான்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வருவது போல், கணவன் நல்லவனாகவும், அப்பாவியாகவும் இருந்து மனைவியை உள்ளங்கையில் தாங்கினாலும், அப்போதும் பிறன்விழையும் பெண்களின் தேவை என்ன?  I don't think that merely sex is the reason.

ஒ.கே. 

ஃபோர்பிளே  பற்றி நம் அனைவருக்கும் தெரியும். போஸ்ட் பிளே பற்றி அறிந்தவர்கள் எத்தனை பேர்? அதை கடை பிடிப்பவர்கள் எத்தனை பேர்? 

அது நடக்கவில்லை என்றால கூட பெண்கள் மனம் பிறன் விழையும் விருப்பம் கொள்ளுமாம். யு நோ தட்?

2012/7/16 செல்வன் <hol...@gmail.com>
கள்ளதொடர்புகள் பற்றிய சர்வேக்கள் கூறுவது என்னவெனில் திருமணத்துக்கு பின் 20- 25% ஆண்களும், 10 - 15% பெண்களும் கள்ள உறவு வைத்துள்ளனர் என்பதையே.


இனியவன்

unread,
Jul 17, 2012, 3:59:24 AM7/17/12
to panb...@googlegroups.com
தவறான நம்பிக்கை ஜீவ்ஸ்.

ஈஸ்வரின்,
 " தர்க்கரீதியில் பெண்மனதை புரிந்து கொள்ள முடியாது என்பதை எதிர்க்கலாம் ஆண் பெண் சமம் என்று கூறலாம், பெண்ணை புரிந்து கொள்ள முடியாதவர்கள் பேச்சு அது என்று வாதம் புரியாலாம் உண்மையில் பெண்களின் சிந்தனைப்போக்கை புரிந்து கொள்ள முடியாது"

- இது தான் உண்மை.

இருப்பினும், நாம் இங்கு பேசுவது பெண்களின் சாதாரண உணர்வுகள் பற்றி அல்ல. கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனையோ, குழந்தைகளையோ கொலை கூட செய்ய துணியும் அளவுக்கு ஒரு பெண்ணை பின்னிருந்து தூண்டும் அந்த வலிமையான உணர்வு எது?

மென்மையான பெண் மனம் ஏன் இப்படி கொடூரமாக மாறும் என்பதற்கு காரணங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்களா ஜீவ்ஸ்?

நீங்கள் எப்படியோ, நாட்டில் பாதிக்கப் பட்ட பெரும்பாலோர், பெண்டாட்டி ஓடிப் போவதற்கு முன்தினம் வரை அவளை புரிந்து வைத்திருப்பதாகத் தான் நம்பிக் கொண்டு இருந்திருப்பார்கள்.

2012/7/16 Iyappan Krishnan <iyappank...@gmail.com>

பெண் மனசு ஆழமின்னு சொல்றது வேற ஒண்ணும் இல்லைங்க,  புரிந்துக் கொள்ள விரும்பாதவர்களும், புரிந்துக் கொண்டாலும் அது இல்லை என்று சொல்லும் பெண்களுமாய்  கட்டிவிட்ட கதை. பெண் மனசோ ஆண் மனசோ... எல்லாம் ஒண்ணு தான்.

eswar sivakrishnan

unread,
Jul 17, 2012, 4:11:24 AM7/17/12
to panb...@googlegroups.com
இருப்பினும், நாம் இங்கு பேசுவது பெண்களின் சாதாரண உணர்வுகள் பற்றி அல்ல. கள்ளக் காதலனோடு சேர்ந்து கணவனையோ, குழந்தைகளையோ கொலை கூட செய்ய துணியும் அளவுக்கு ஒரு பெண்ணை பின்னிருந்து தூண்டும் அந்த வலிமையான உணர்வு எது? 

சமூகம் தான் அந்த வலிமையைத்தருகிறது, ஒரு ஆண் பிற பெண்களை நாடுவது எப்படி இயல்போ அப்படியே பெண்ணிற்கும் விதி என்று வைத்திருந்தால் கொலைசெய்யும் அளவிற்கு பெண் மனஅழுத்தற்திற்கு உட்பட மாட்டாள் தன்னால் வந்த கொடும்பழிக்கு தன் குழந்தைகளும் ஆளாகி துன்பப்பட வேண்டாம் என்ற எண்ணம் கூட கொலைக்கு காரணமாக அமைய இந்த சமூகம் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது, ஓடிப்போனவள் பிள்ளைகள் மாற்றாந்தாயிடம் படும் துன்பங்கள், மனதளவில் படும் துயரங்கள் ஏராளம் அல்லவா.......
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 

2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

இனியவன்

unread,
Jul 17, 2012, 4:35:35 AM7/17/12
to panb...@googlegroups.com

தேனிலவுக்கு சென்ற இடத்தில் பழைய காதலனோடு சேர்ந்து புது மாப்பிள்ளையை கொன்ற பெண் - என்று ஒரு பத்திரிகை செய்தி.

ஜாக்கி சேகர் தனது பதிவில் இதை இட்டு ஒரு கேள்வி கேட்டிருந்தார்.

கொலை செய்ய வந்த தைரியத்தில், விவாகரத்து பெற்றுக் கொண்டு காதலனோடு சேர்ந்து வாழப் போயிருந்தால், ஒரு அப்பாவி உயிராவது பிழைத்து இருக்குமல்லவா? குறைந்த பட்சம் திருமணத்துக்கு முன் விஷயத்தை சொல்லி திருமணத்தையே தடுத்திருக்கலாம்.

இத்தனை ரிஸ்க் எடுக்க துணியும் அளவுக்கு அந்த காதலன் மேல் அப்படி என்ன அப்செசன்?

பெண் மனசை புரிஞ்சிக்கிறது ஒன்னும் கஸடமில்லையாம்.  ஹூம்.

Iyappan Krishnan

unread,
Jul 17, 2012, 6:25:13 AM7/17/12
to panb...@googlegroups.com
:) நீங்க கஸ்டப்பட்டுக்கிட்டே இருங்களேன் யாரு வேணாங்கறா ?

இனியவன்

unread,
Jul 17, 2012, 6:30:23 AM7/17/12
to panb...@googlegroups.com
:-)))

சரி போஸ்ட் பிளே பற்றி என்ன தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்.

2012/7/17 Iyappan Krishnan <iyappank...@gmail.com>
நீங்க கஸ்டப்பட்டுக்கிட்டே இருங்களேன் யாரு வேணாங்கறா ?
328.png

Gokul Kumaran

unread,
Jul 17, 2012, 6:37:02 AM7/17/12
to panb...@googlegroups.com
பண்புடன் திசை மாறிக்கிட்டே போகுதுடா கோகுல், சூதானமா இருந்துக்கோ :)))

2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>

:-)))

சரி போஸ்ட் பிளே பற்றி என்ன தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்.


--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


328.png

Ramesh Murugan

unread,
Jul 17, 2012, 6:38:50 AM7/17/12
to panb...@googlegroups.com
சரி,
மத்த கதையையெல்லாம் விடுங்க.. இப்போ போஸ்ட் ப்ளே பத்தி சொல்லுங்க பாஸ்... லைன்கட்டி நிற்கிறோம் கேக்குறதுக்காக :))

Gokul Kumaran

unread,
Jul 17, 2012, 6:42:35 AM7/17/12
to panb...@googlegroups.com
ஒரு அவசரத்தில வாசிச்சதில கேக்குறதுக்காகப் பதில் பாக்குறதுக்காக  -னு தெரிஞ்சுச்சு :)))
 
2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

சரி,
மத்த கதையையெல்லாம் விடுங்க.. இப்போ போஸ்ட் ப்ளே பத்தி சொல்லுங்க பாஸ்... லைன்கட்டி நிற்கிறோம் கேக்குறதுக்காக :))

--

அச்சு !!!

unread,
Jul 17, 2012, 6:44:08 AM7/17/12
to panb...@googlegroups.com
2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

மத்த கதையையெல்லாம் விடுங்க.. இப்போ போஸ்ட் ப்ளே பத்தி சொல்லுங்க பாஸ்... லைன்கட்டி நிற்கிறோம் கேக்குறதுக்காக :))

:-)))
 



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


இனியவன்

unread,
Jul 17, 2012, 6:54:34 AM7/17/12
to panb...@googlegroups.com

தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து சில படங்கள் ஒரே டைப்புல குடுத்தா, அவர் மேல ஒரு "பிராண்டு" லேபில் குத்திடுவாங்க.

அது போல எனக்கும் பிராண்டு பிக்ஸ் பண்ணிடாதீங்க மக்கா! 
328.png

Ramesh Murugan

unread,
Jul 17, 2012, 6:54:37 AM7/17/12
to panb...@googlegroups.com
இந்த மாதிரி மேட்டர்லதான் ஐம்புலனும் சரியா வேலை செய்ய மாட்டேங்குது :)

2012/7/17 Gokul Kumaran <gokul...@gmail.com>

ஒரு அவசரத்தில வாசிச்சதில கேக்குறதுக்காகப் பதில் பாக்குறதுக்காக  -னு தெரிஞ்சுச்சு :)))
 


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

-


Ramesh Murugan

unread,
Jul 17, 2012, 6:55:56 AM7/17/12
to panb...@googlegroups.com
அப்படியெல்லாம் ஒன்னியும் ஆகாது பாஸ்... அதுவும் இந்த மாதிரி டாபிக் பேசினா, எல்லாரும் உங்களுக்கு நெருக்கமானவங்களாயிடுவாங்க :))


2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>


தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து சில படங்கள் ஒரே டைப்புல குடுத்தா, அவர் மேல ஒரு "பிராண்டு" லேபில் குத்திடுவாங்க.

அது போல எனக்கும் பிராண்டு பிக்ஸ் பண்ணிடாதீங்க மக்கா! 


--
328.png

ஸ் பெ

unread,
Jul 17, 2012, 6:56:45 AM7/17/12
to panb...@googlegroups.com
ஓ..... இப்படி எல்லாம் இருக்கா?
உங்க கிட்ட கண்டிப்பா கா க கத்துக்கணும் போல இருக்கே.......

சென்னை விஜயம் எப்போது?

On 17/07/2012, இனியவன் <mail2...@gmail.com> wrote:
> :-)))
>

> சரி போஸ்ட் பிளே பற்றி என்ன தெரியும்னு சொல்லுங்க பார்ப்போம்.[?]


>
> 2012/7/17 Iyappan Krishnan <iyappank...@gmail.com>
>>
>> நீங்க கஸ்டப்பட்டுக்கிட்டே இருங்களேன் யாரு வேணாங்கறா ?
>> [image]
>
>
>
>
> --
> என்றென்றும் ப்ரியங்களுடன்,
> இனியவன்.
> [நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதுக்கும் துன்பம் தர
> மாட்டேன். துன்பப் படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்]
>

> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>
>
>


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
*
--------------------------------------------------------------------------------------------------------------
*
*இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை
இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும்
இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..*
-------------------------------------------------------------------------------------------------------------------------
*நொடியில் நொறுங்கியவனுக்காக......
* <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
----------------------------------------------------------------------------------------------

அச்சு !!!

unread,
Jul 17, 2012, 7:00:01 AM7/17/12
to panb...@googlegroups.com


2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

நெருக்கமானவங்களாயிடுவாங்க :))

அடிங்...

Gokul Kumaran

unread,
Jul 17, 2012, 7:04:41 AM7/17/12
to panb...@googlegroups.com
இனிமே செயல்முறை விளக்கம் சம்பந்தமா பல E-Books வரும்னு நினைக்கிறன். பண்புடன் பேர்ல ஒரு dropbox account திறந்து வச்சிக்கிடுறது நல்லது :)

Raja sankar

unread,
Jul 17, 2012, 7:05:33 AM7/17/12
to panb...@googlegroups.com
:-))))))))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

Gokul Kumaran

unread,
Jul 17, 2012, 7:06:40 AM7/17/12
to panb...@googlegroups.com
அப்போ இதுவரைக்கும் குத்தலையா (லேபில்) :)

2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>


தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்து சில படங்கள் ஒரே டைப்புல குடுத்தா, அவர் மேல ஒரு "பிராண்டு" லேபில் குத்திடுவாங்க.

அது போல எனக்கும் பிராண்டு பிக்ஸ் பண்ணிடாதீங்க மக்கா! 


--
328.png

R.Venugopalan

unread,
Jul 17, 2012, 8:37:11 AM7/17/12
to panb...@googlegroups.com
2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>


ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் வருவது போல், கணவன் நல்லவனாகவும், அப்பாவியாகவும் இருந்து மனைவியை உள்ளங்கையில் தாங்கினாலும், அப்போதும் பிறன்விழையும் பெண்களின் தேவை என்ன?  I don't think that merely sex is the reason.

ஏந்திழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் -வாய்ந்த
நயனுடைய இன்சொல்லான்கேள் எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்!

எப்பவோ படிச்ச பாடல்! சும்மா பத்த வைக்கிறதுக்காகப் போட்டேன்!

Ramesh Murugan

unread,
Jul 17, 2012, 8:40:19 AM7/17/12
to panb...@googlegroups.com
அண்ணே,
பட்டைப் போடும்போது விளக்கத்தையும் சேர்த்தே போடுங்க. புரியிற மாதிரி இருக்குது. ஆனா புரியல :(


ஏந்திழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் -வாய்ந்த
நயனுடைய இன்சொல்லான்கேள் எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்!


eswar sivakrishnan

unread,
Jul 17, 2012, 8:42:31 AM7/17/12
to panb...@googlegroups.com
ஏந்தெழில் மிக்கான் தானே,
அதே போல், 
ஏரி சிறிதாயின் நீர் ஊறும் வாரி சிறிதாயின் பெண்ணூறும்,
இல்லானை இல்லாளும் விரும்பாள்.....

2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

R.Venugopalan

unread,
Jul 17, 2012, 8:45:07 AM7/17/12
to panb...@googlegroups.com

2012/7/17 Ramesh Murugan <rames...@gmail.com>

அண்ணே,
பட்டைப் போடும்போது விளக்கத்தையும் சேர்த்தே போடுங்க. புரியிற மாதிரி இருக்குது. ஆனா புரியல :(

ஏந்தெழில் மிக்கான் - அழகானவன்
இளையான் - வாலிபன்
இசைவல்லான்- பாடவும் தெரிந்தவன் ( பின்பாட்டு போலிருக்கு)
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - பெண்களின் கண்களைக் கவர்கிறவன்
வாய்ந்த நயனுடை இன்சொல்லான் - நல்ல இனிமையாகப் பேசுகிறவன்
ஆயினும்கேள் மாதர்க்கு - ஆனாலும் பெண்களுக்கு
அயலார்மேல் ஆகும் மனம் - இன்னொரு ஆண் மீது மனம் போகும்!

 


ஏந்திழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான் -வாய்ந்த
நயனுடைய இன்சொல்லான்கேள் எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்!


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 



--

நாஞ்சில் வேணு



eswar sivakrishnan

unread,
Jul 17, 2012, 8:45:28 AM7/17/12
to panb...@googlegroups.com
உடனே திரும்பிப் படுக்காமல், தூங்காமல்,மெல்ல மூச்சுவிட்டால் கூடப்போதும்!!!!!!!
இதற்குமேல், என்ன வேண்டும்......
தெரிந்தவருக்கு புரியும் புரியாதவர்கும் புரியும் அதுதான் மன்மதக்கலை;-))))))))))))
----------------
திருமணம் ஆகாதவர்கள் கண்டதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!!!!!!!!!!


2012/7/17 இனியவன் <mail2...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com
 
 
328.png

R.Venugopalan

unread,
Jul 17, 2012, 8:46:39 AM7/17/12
to panb...@googlegroups.com
2012/7/17 eswar sivakrishnan <easw...@gmail.com>

உடனே திரும்பிப் படுக்காமல், தூங்காமல்,மெல்ல மூச்சுவிட்டால் கூடப்போதும்!!!!!!!
இதற்குமேல், என்ன வேண்டும்......
தெரிந்தவருக்கு புரியும் புரியாதவர்கும் புரியும் அதுதான் மன்மதக்கலை;-))))))))))))
----------------
திருமணம் ஆகாதவர்கள் கண்டதையும் கற்பனை செய்து கொள்ள வேண்டாம்!!!!!!!!!!!


இதெல்லாம் கா க-வுலே வரணும்! எத்தனை இழையைப் படிச்சு நாங்கல்லாம் அறிவை வளத்துக்கிறதாம்? :-))



--
328.png
It is loading more messages.
0 new messages