மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா நோய்க்கு இதுதான் மாமருந்து!

635 views
Skip to first unread message

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 19, 2015, 6:40:01 PM3/19/15
to mint...@googlegroups.com
சென்னை மார்ச் 19- சென்னை பெரியார் திடலில் அண்ணல் அம் பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 அன்று தாலி அகற்றும் நிகழ்ச்சியும் மாட்டிறைச்சி விருந்தும் நடைபெறும் - இதுதான் இந்துத்துவா நோய்க்கான மாமருந்து என்றார் திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருத் துச் சுதந்திரத்தை வலி யுறுத்தியும், புதிய தலை முறை தொலைக்காட்சி நிலையம்மீதான இந்துத் துவாவாதிகளின் வன் முறைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (18.3.2015) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் ஜி.இராம கிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், தமிழ் மாநிலக் காங்கிரசு முன்னணித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,  மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,   மனிதநேய மக்கள் கட்சிப் பொருளாளர் குணங்குடி அனீபா, பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி, முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் கள் சங்க பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் உள்ளிட்டோர் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர்.

கண்டன ஆர்ப்பாட் டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரை வருமாறு: திடீரென்று சில நாள்களுக்கு முன்னாலே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலே அருமைத் தோழர் இராம கிருஷ்ணன் அவர்களு டைய அரிய முயற்சியி னாலே ஏற்பாடு செய் யப்பட்ட இந்தக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்முறையைக் கண்டிக் கக்கூடிய கண்டன ஆர்ப் பாட்ட நிகழ்ச்சியாக கடந்த ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக  இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அன்றே சொன்னோம் - கேட்டார்களா?

கருத்துச் சுதந்திரத் துக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம் நடை பெறுவது நாம் எதிர் பார்க்காதது அல்ல. கடந்த 10 மாதங்களுக்கு முன்னாலே இங்கே நண் பர்கள் சுட்டிக் காட்டி யதைப்போல இப்படி ஒரு பொதுத்தேர்தல் நாடாளுமன்றத்துக்கு வந்த காலத்திலேயே, வளர்ச்சி என்ற மயக்க மருந்தை உண்டு, இளை ஞர்களே மீண்டும் காவிக் கட்சிக்கு வாக்களித்தால், என்ன விளைவுகள் ஏற் படும் என்றால் பச்சை யாக சமதர்மத்துக்கோ, மனித தர்மத்துக்கோ இடம் இல்லாமல் வெறும் மனு தர்மம்தான் மீண்டும் ஆட்சிக்கு  வரும் என் பதை மேடை தவறாமல் நாங்கள் எடுத்துச் சொன்னோம். ஆனால், வழக்கம்போல மயக்கத் தில் இருந்தவர்கள் அதை உணரவில்லை. ஆனால், இன்றைக்கு ஒருவகை யிலே, அந்தக் காவி களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட் டிருக்கிறோம் எப்படி என்றால், அய்ந்து ஆண்டு காலம்வரையிலேகூட நாங்கள் பொறுத்திருக்க மாட்டோம். நாங்கள் எட்டு மாதங்களுக்குள் ளாக எங்கள் பொய் உரு வத்தைக் கலைத்து உண் மையான உருவத்தைக் காட்டுவோம் என்று இறங்கி இருக்கிறார்களே அதற்காக வரவேற் கிறோம்.

இந்த அணி சாதாரண மான அணி அல்ல. இது ஏதோ புதிய தலைமுறை ஒன்றின்மீது திட்டமிட்டு அந்த செய்தி ஊடகங்கள் மீது நடத்தப்பட்டத் தாக் குதல் என நினைக்காதீர்கள்.

பார்ப்பனீயப் பாதுகாப்புக்கு ஒத்திகை

இது ஒட்டு மொத்த மாக மனித தர்மத்துக்கு, கருத்துச் சுதந்திரத்துக்கு, பகுத்தறிவுக்கு,  எல்லோ ருக்கும் எல்லாமும், அனைவருக்கும் அனைத் தும் என்கிற தத்துவத் துக்கு எதிராக, இன்னா ருக்கு இதுதான், இதுதான் எங்களுடைய பார்ப்பனீய, ஆதிக்க,  வர்ணாசிரமப் பாதுகாப்புத் திட்டம் என்பதை வைப்பதற்கான ஒத்திகை பார்க்கிறார்கள். அவ்வளவுதான். இது ஒரு ஒத்திகை.  இங்கே சொன் னார்கள். அவர்களைத் தாக்குவது என்பது மட்டும் இவர்களுடைய நோக்கம் அல்ல. அதே நேரத்திலே  மத்தியிலே எங்கள் ஆட்சி இருக் கிறது. என்னவோ தெரி யாது எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற அந்தக் காலக்கட்டம் இவர்களுக்கு இருக்கிறது என்று நினைக் கக் கூடிய ஒரு நிலை. இவைகளை வைத்துக் கொண்டு நீங்கள் ஆட்டம் போடலாம் என நினைத் தால், கேடு எங்களுக்கல்ல. உங்களுக்குத்தான் வரும். காரணம் இந்த மக்கள் சாதாரண மக்கள் அல்ல. இங்கே சொன்னதைப் போல, இது வெறும் வாக்குப் பெட்டியோடு கிளம்பிவிடுவது அல்ல. இது வெறும நாடாளு மன்ற மெஜாரிட்டி, மைனாரிட்டியைப் பொறுத்தது அல்ல.

இது மக்களுடைய கிளர்ச்சியாக, எழுச்சியாக இது திரும்பும். அது வெறும் ஊடகச் சுதந்தி ரத்தை மட்டும் அல்ல. மனிதர்களுடைய அத்து ணைச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். பாசிசத் துக்கு விடை கொடுக்கும்.

பாசிசப் போக்கு இன் றைக்கு இருக்கிறதென்றால்,

காவிகள் ஆட்சி என்ற நிலை மாறி, காவிகள் ஆட்சி என்றாலே காலிகள் ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு நீங்கள் நடந்து கொண் டிருக்கிறீர்கள் என்று சொன்னால், அதைக்கட்டுப்படுத்த வேண்டிய வர்கள் கண்டும் காணாமல் கண்டு கொள்ளாமல்  ஒதுங்கிக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொன்னால்,  எங்களைப்போன்ற பொறுப்புள் ளவர்கள் அமைதியாகக்கூட இருப் பார்கள்.

ஜனநாயகத்தின்மூலமாக அதை மாற்றிவிடலாம், மாற்றி இருக்கிறோம் என்று. நெருக்கடி காலத்தையே  சந்தித்த மண் இது. இந்தியாவிலேயே நெருக் கடி காலத்தில் அதற்குத் தலை வணங்க மாட்டோம் என்று சொன்னப் பெருமை திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கும், அதனுடைய முதல்வர் கலைஞரையும் சார்ந்தது. இன்றைக்கு அவரிடத்தி லிருந்து மாறுபடுபவர்கள்கூட இந்த உண்மையை மறுக்க முடியாது.

அந்த காலக்கட்டத்திலே நாங்க ளெல்லாம் மிசாக் கைதிகளாக இருந்தவர்கள். சிபிஎம் போன்ற நண்பர்கள் எல்லாம் எங்களோடு இருந்தார்கள்.



நெருக்கடி காலத்தைவிடவா!

அப்போது சொன்னார்கள் இனிமேல் ஒரே கட்சிதான். நீங்களெல் லாம் வெளியேகூட போக முடியாது என்று எங்களை அச்சுறுத்தினார்கள். வெளியே போகாவிட்டால் நல்லதாகி விட்டது. இருட்டிலே இருப்பதை விட இங்கே இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாராகத்தான் நாங்கள் வந்திருக் கிறோம் என்று சொன்னோம்.

ஆனால், நெருக்கடி காலத்தை வைத்தவர்களே, இன்றைக்கு என்ன சூழல்? நினைத்துப்பார்க்க வேண்டும். தயவுசெய்து அரசியல் பார்வையோடு பார்க்காதீர்கள். நான் வரலாற்றுச் சம்பவங்களை உங்களுக்குப் புரட்டிக் காட்டுகிறேன். நம்முடைய நாட்டிலே. அந்த நெருக்கடிக் காலத்தைவிட நீங்கள் பெரிதாக செய்துவிட முடியுமா?  அதற்குத்தான் உலகத்தைக் காட்டினார்கள் இரண்டுபேரும். அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் சொன் னார்கள். துவங்கினார்கள். நம்முடைய இராமகிருஷ்ணன் அவர்கள் அதை விளக்கி முடித்தார்கள்.

இட்லர் உலக வரலாற்றிலேயே ரொம்ப அதிசயமான சர்வாதிகாரி. என்ன அதிசயமான சர்வாதிகாரி என்று சொன்னால், இட்லர் ஜனநாயக முறைப்படி வந்த சர்வாதிகாரி.

ஹிட்லரின் வெய்மார் அரசியல் சட்டம்

எங்களுக்கெல்லாம் அரசியல் சட்டம் படிக்கிற நேரத்திலே, பல்வேறு அரசியல் சட்டங்களை சொல்லிக் கொடுப்பார்கள். அப்படி பல்வேறு அரசியல் சட்டங்களைச் சொல்லிக் கொடுக்கிறபோது, இட்லர் வருவதற்கு முன்னாலே பழைய அரசியல் சட்டத்தை ஜெர்மானிய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு புதிய அரசியல் சட்டத்தை அங்கே கொண்டுவந்தார். அதற்கு முன்னாலே அவர் பதவிக்கு வருவதற்கு முன்னாலே திட்டமிட்டு அதை நிறைவேற்றும்படி பார்த்துக் கொண்டார்.

அந்த அரசியல் சட்டத் துக்கு வெய்மார் அரசியல் சட்டம் (Weimar Constitution) என்று பெயர் கொடுத்தார்கள்.

அதிலே பிரிவு 48 என்ற ஒரு பிரிவை வைத்தார்கள். அந்த 48 என்ற பிரிவில் இருப்பது என்னவென்றால்,  நாட்டில் திடீரென்று ஏதாவது ஒரு நெருக்கடி ஏற்பட்டால், தலைவராக இருக்கக்கூடியவர் மற்ற அதிகாரங் களையெல்லாம் கலைத்துவிட்டு, அவரே எடுத்துக்கொள்ளலாம். இதுதான் அவசர காலம் என்று வைத்து இந்த முறையில் ஜனநாயக முறைப்படி வந்தவர் இட்லர்.

கோணிப் புளுகன் கோயபல்ஸ்

இட்லருடைய பாசிசம் என்ன ஆயிற்று? பாடத்திட்டங்களிலே மாற்றம்,  இனப்படுகொலை செய்தார். மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கு இடமில்லை. பிரச்சாரம். இப்போது நடைபெறுகின்ற மாதிரி. கோயபல்ஸ் கோணிப் புளுகன் கோயபல்ஸ் என்று நாமெல்லாம் நாடகம் நடத்திக் காட்டவில்லையா?

பிறகு, இட்லருடைய நிலை என்ன? வரலாற்றிலே குப்பைத் தொட்டியி லேகூட இடமில்லை    என்று சொல்லக்கூடிய அளவுக்குத்தானே ஆளானார்? நம்மை மாதிரி இருப் பவர்கள்தான் இட்லரை ஞாபகப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

எனவே, மோடி அரசாங்கமாக இருந்தாலும், அல்லது அவர்களை ஆதரிக்கிற வேறு அரசுகளாக இருந் தாலும், அவர்களுக்குத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறோம்.   நீங்கள் எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துப்போயிருக்கிறீர்களோ, அந்த அரசியல் சட்டம் அளிக்கின்ற கருத்து சுதந்திரத்தை,  தாக்குவோம், ஊட கங்கள் இயங்கக் கூடாது, மாற்றுக் கருத்துகளே பேச முடியாது, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்பது ஜன நாயகமா? சர்வாதிகாரமா?

எதேச்சதிகார ஆட்சியா?  பாசிசத்துக்கு  இடமில்லை என்று காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. நம்மைப் பொறுதத வரையிலே இது ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிமீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மட்டும் கருதக்கூடாது.

பார்ப்பனியத்தைக் காப்பாற்றவே!

குறிப்பிட்ட செய்திக்காக மட்டு மல்ல. மதவாதக் கொடியை ஏற்ற வேண்டும். இந்துத்துவா என்று சொல் லக்கூடிய அந்த வெறித்தனத்தை நிலை நாட்ட வேண்டும். பச்சைப் பார்ப்பன வருணாசிரம தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், மனுதர்மக் கொடியை தாழ விடக்கூடாது என்பவைதான் உங்கள் நோக்கமாக இருந்தால், சந்திக்கத் தயாராக நாங்கள் வருவோம். மக்களை ஆயத்தப்படுத்துகின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம். அதை நன்றாக நினைவிலே வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அதற்காக ஒத்திகை பார்க்க வேண்டுமா?

தாலியாம் தாலி!

இரண்டு அறிவிப்புகள்-. ஒன்று எந்தத் தாலியைப்பற்றி நீங்கள் பேசு கிறீர்கள். தந்தைபெரியார் அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்னால், சாதாரணமாக திருமணங்களிலே சொன்னார். தாலியாவது வெங்காய மாவது என்றார். அதை அப்படியே வைத்து நம்முடைய உவமைக் கவிஞர் சுரதா பாட்டு எழுதினார். தாலியாம், தாலியாம் பெண்ணுக்கு வேலியாம், வேலியாவது, வெங்காயமாவது என்றார் பெரியார் என்று பாட்டு எழுதினார். எத்தனைக் காலத்துக்கு முன்னாலே? எங்கள் கூட்டங்களிலே தாய்மார்கள் வந்து இந்த அடிமைச் சின்னம் வேண்டாம். இதை விலக்கு கிறோம் என்று சொல்லி மேடை களிலே அவர்கள் அகற்றி, அந்தக் காட்சிகள் நடந்துகொண்டிருக் கின்றனவே.

கணவன் முன்னாலே இறந்து விட்டால், பின்னாலேஎங்கள் சகோ தரிகளை எல்லாம் நீங்கள் அவமானப் படுத்துவதற்குத்தானே அந்த அடிமைச்சின்னத்தை, விதவைக் கோலம் என்று ஆக்கி இருக்கின் றீர்கள். இதைவிடக் கொடுமை வேறு என்ன?  எனவே, நாங்கள் சொல்லுகிறோம். அருணன் அவர்கள் சொன்னதுமாதிரி அந்த ஊடகத்திலே இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்து, இன்னும் கேட்டால், பளிச்சென்று பச்சையாகக்கூட சொல்லவில்லை. ஏனென்றால் பச்சையாகப் பேசுவதில் இருக்கின்ற தயக்கம். இங்கேயே இருக்கும் சாதாரணமாக, இங்கே பேசிய சகோதரர்கூட புனிதம் என்று சொன்னார். அது அவருடைய கருத்து.

புனிதமாவது புடலங்காயாவது! (கைதட்டல்)

ஒன்றும் கிடையாது. புனிதமாக இருந்தால்  சேட்டுக் கடைக்குப் போய் அடகு வைப்பானா? புனிதமாக இருந்தால் ஏனய்யா டாஸ்மாக் போவ தற்கு விற்பதற்காகப் போகிறான்? அதனாலே இது போலித்தனம்.

ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில்!

ஆனால், இங்கே அவர்கள் தவறாக சொல்லவில்லை, நீண்டகாலமாக கருதி வருவதைத்தான் சொன்னார்கள். எங்களை மாதிரி ஒன்றுமில்லாத மொட்டையான ஆட்கள் இல்லை. அவர்கள் வாக்கு வாங்க வேண்டும்.  அவர்கள் ஓட்டு கேட்க வேண்டி யவர்கள். எங்களுக்கும் ஒன்றும் கிடையாது. ஏறினால் ரயில், இறங் கினால் ஜெயில் (கை தட்டல்). அப்படி என்றால் சரி. அவ்வளவுதான். மூன்றாவதாக கொலை செய்கிறாயா? அதுக்கும் தயார். நோயினால் ஒருவன் சாகக் கூடாது, விபத்தினால் சாகக்கூடாது. கொள்கைக்காக செத்தால், அதைவிட வேறு கிடையாது.

தாலி அகற்றும் விழா, மாட்டுக்கறி விருந்து. இதுதான் இந்துத்துவா நோய்க்கும் மருந்து என்பதை சொல்லி விடை பெறுகிறேன். வணக் கம். நன்றி. வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்கள்.

கலந்துகொண்டவர்கள்

திராவிடர் கழக வட மாவட்டங் களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ் சோதி, மாநில மாணவரணிச் செய லாளர் பிரின்சு என்னரெசு பெரியார், சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் தமிழ்சாக்ரட்டிஸ், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணி யம்மை, தொழிலாளரணி செல்வராசு, முத்துக்கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீர பத்திரன், ஏழுகிணறு கோ.கதிரவன்,  தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன்,  செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணை செய லாளர்கள் கோவீஇராகவன், சா.தாமோதரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், செயலாளர், அனகை ஆறுமுகம், வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள் ளுவர், கோ.தங்கமணி, சைதை தென்றல், ஜீவா, வழக்குரைஞர்கள் வீரமர்த்தினி, தெ. அருள்மொழி, பெரியார் களம் இறைவி, தங்க.தன லட்சுமி, வளர்மதி, பசும்பொன் மீனாட்சி, சுமதி, வனிதா, ஆவடி மோகனப்ரியா, மரகதமணி, பூவை செல்வி, பவானி, சந்தியா, வட சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் புரசை அன்புச்செல்வன், தென்சென்னை மாவட்ட இளைஞ ரணித் தலைவர் கு.செல்வேந்திரன்,  கூடுவாஞ்சேரி ராசு, பெரியார் மாணாக்கன், பொறியாளர் ஈ.குமார், ஜெகத் விஜயக்குமார், தரமணி மஞ்சுநாதன், மாணிக்கம், ஒளிவண் ணன், தங்க.இரமேஷ், திருவொற்றியூர் கணேசன், வெற்றி,  சுரேஷ், கலை யரசன், கலைமணி,  இசையின்பன், காரல்மார்க்ஸ், உடுமலை, சிறீராம், ராவந்த், கோடம்பாக்கம் மாரியப்பன் உள்பட திராவிடர் கழகம், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ்மாநில காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக பங்கேற்றனர்.

----------------------

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து வாரீர்!

இந்த சென்னையிலே ஒரு தொலைக்காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.  ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள். (கைதட்டல்).

ஒத்த கருத்து  உள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். (கைதட்டல் ஆரவாரம்) மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு. ஏனென்றால், நான் என்ன சாப் பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?  எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே. என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம். அதுமாதிரி சொல்லுங்கள். பசுவைமட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது? ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? (ஆரவாரம்) சிந்திக்க வேண்டாமா? ஆகவே, தான் நண்பர்களே, நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.


செல்வன்

unread,
Mar 20, 2015, 12:44:18 AM3/20/15
to mintamil
நாகரிக மாற்றத்தில் பல பெண்கள் தாலியை தினமும் அணியாமல் தான் வேலைக்கு சென்று வருகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவதும் தப்புகிடையாது. நன்றாக வயிறார உண்டு மகிழ வாழ்த்துக்கள்

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 1:01:33 AM3/20/15
to மின்தமிழ்
தங்கத்தாலான தாலியைக் கழற்றி வைக்கக் காரணம் வீட்டில் குடிகாரக் கனவன்.  வெளியே சங்கிலித் திருடர்கள்

ஆட்டிறைச்சிவிலை யானை விலை குதிரை விலை எனவே மாட்டிறைச்சிதான் குறைந்தவிலைக்குச் சந்தைப்படும்

30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அதிகப்பயன் தராத புல்வளங்களை அதிகம் உண்டு மதிப்புக் குறைவான உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாழும் பசு மற்றும் காளைகளை அடித்து இறைஇசியாக ஏற்றுமதி செய்தால் இந்தியாவில் செல்வம் பெருகும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் இந்தியாவை நேரில் பார்க்காமலேயே தரவுகளை வைத்துக் கட்டுரை எழுதினார்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று யாரோ கொன்று யாரோ தின்றால் என்ன கேடு விளையப்போகிறது என்று அவர் வினவினார்.

ஆயினும் இந்தக் கட்டுரை கொஞ்சம் விவகாரமாகப்  பொடி வைத்துப் பேசியதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.  மக்களின் நம்பிக்கை அது எவ்வளவு அறிவுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதைத் தாக்கக்கூடாது என்பதே நயத்தாக நாகரிகம்

சர்க்கரைச்சீமான்

2015-03-20 10:13 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நாகரிக மாற்றத்தில் பல பெண்கள் தாலியை தினமும் அணியாமல் தான் வேலைக்கு சென்று வருகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவதும் தப்புகிடையாது. நன்றாக வயிறார உண்டு மகிழ வாழ்த்துக்கள்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Mar 20, 2015, 2:22:22 AM3/20/15
to mintamil
ஒரு விதத்தில் மாட்டுக்கறி தடையால் இருப்பதிலேயே மிக சுவையான, சத்தான ஸ்டேக்கை மேல்ஜாதிகாரர்கள் உண்னமுடியாமல் தலித்துகளுக்கு கிடைத்து அவர்கள் உடல்நலம் மேம்பட்டது.

மற்ரபடி மாட்டுக்கறி தடையால் மாடுகளை கொல்லாமல் இருக்க மாட்டார்கள். முந்தி செய்தது மாதிரி கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி தோல் வாத்தியம் செய்யும் ஜாதியினரை கூப்பிட்டு மடிவற்றிய மாடுகளை ஓட்டிபோக சொல்லிவிடுவார்கள். சங்கப்பாடல்களில் பாணர்கள் அப்படி மாடுகளை ஓட்டிச்சென்று தோலை எடுத்து வாத்தியகருவி செய்ததாகவும், இரைச்சியை உன்டதாகவும் குறிப்புள்ளது


Suba.T.

unread,
Mar 20, 2015, 2:47:51 AM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-20 7:21 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:
ஒரு விதத்தில் மாட்டுக்கறி தடையால் இருப்பதிலேயே மிக சுவையான, சத்தான ஸ்டேக்கை மேல்ஜாதிகாரர்கள் உண்னமுடியாமல் தலித்துகளுக்கு கிடைத்து அவர்கள் உடல்நலம் மேம்பட்டது.

​எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

உயிர் வதை என்பதைக் கடந்து இந்த மாட்டுக்கறி தடை சட்டம் இயங்குவது போல எனக்குப் படுகின்றது. ஏனெனில் உயிர் வதை எனும் போது கோழி, கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, பறவைகள் என்பது கூட அடங்குமே. முழு அசைவத்திற்கு தடை என்றால் அதில் கூட அர்த்தம் இருப்பதாகச் சொல்லலாம். 

​உண்மையில் இது எனக்குப் புரியவில்லை.

சுபா

Hari Krishnan

unread,
Mar 20, 2015, 3:15:32 AM3/20/15
to mintamil, Subashini Tremmel

2015-03-20 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்?  தெரியாததால்தான் கேட்கிறேன்.


என்னுடைய நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.

இதைப் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை மறுபடியும் கேளுங்கள். :)


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

LK

unread,
Mar 20, 2015, 3:23:50 AM3/20/15
to mintamil

already  its in cubs

--

Hari Krishnan

unread,
Mar 20, 2015, 4:06:06 AM3/20/15
to mintamil, Subashini Tremmel

2015-03-20 12:45 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.

தனிப்பட்ட முறையில் என்று தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன்.  அமைப்பு சார்ந்த பதிவுதான்.  நண்பர் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 20, 2015, 4:56:42 AM3/20/15
to mintamil, Innamburan S.Soundararajan
ஹரிகி அனுப்பிய இந்த வீடீயோ பதிவு ஒசாமா பில் லேடன் மனதைக் கூட உருக்கிவிடும். எல்லா பிராணிகளிக்கும் வக்கிரத்திலும் கொடுமையிலும் மனிதன் தான் தலைவன் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. ஒரு நாள் இத்தகைய லாரி ஒன்றைப் பார்த்து நான் நாட்கணக்கில் தூக்கம் இழந்தேன். இந்த பாழாய்போன எஸ்.பி.சீ.ஏ. என்ன செய்துகொண்டிருந்தது, அந்தக்காலத்திலிருந்தே? நேருவை வழிநடத்த காந்தியினாலும் முடியவில்லை போலும். நான் கேட்ட ஒரு திடுக்கிடும் தகவல். பலவருடங்களுக்கு முன்னால் ஜூ.வி. ஆதாரத்துடன் கூறியது என்று நினைவு. ஶ்ரீரங்கம் கோசாலையில் இருந்த கிழப்பசுக்களை துட்டுக்காக அர்ச்சகர்களே கேரள லாபிக்கு விற்றதாக படித்த ஞாபகம்.

--

Hari Krishnan

unread,
Mar 20, 2015, 5:27:37 AM3/20/15
to mintamil, Innamburan S.Soundararajan

2015-03-20 14:26 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஹரிகி அனுப்பிய இந்த வீடீயோ பதிவு ஒசாமா பில் லேடன் மனதைக் கூட உருக்கிவிடும். எல்லா பிராணிகளிக்கும் வக்கிரத்திலும் கொடுமையிலும் மனிதன் தான் தலைவன் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

ஆறுதலாக இருக்கிறது ஐயா.  இதுதான் இந்துத்துவாவுக்கு மருந்து என்று வேறு சொல்கிறார்கள்!  

Hari Krishnan

unread,
Mar 20, 2015, 5:38:36 AM3/20/15
to mintamil

2015-03-20 12:53 GMT+05:30 LK <karth...@gmail.com>:
already  its in cubs

புரியவில்லை எல்கே.

Dev Raj

unread,
Mar 20, 2015, 6:11:08 AM3/20/15
to mint...@googlegroups.com
Already it 's in Cuba என்று சொல்ல வருகிறார்;
இது பற்றி செல்வன் அவர்களும் எழுதியுள்ளார்

தேவ்

Suba.T.

unread,
Mar 20, 2015, 6:59:09 AM3/20/15
to Hari Krishnan, mintamil
2015-03-20 8:15 GMT+01:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-03-20 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்?  தெரியாததால்தான் கேட்கிறேன்.


​மாலை பார்க்கின்றேன். நன்றி.

சுபா

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 7:28:14 AM3/20/15
to மின்தமிழ்
உணவுக்கு உயிர்வதை செய்வது ஏற்புடைத்தன்று கொல்லாமையே ஏற்புடைத்து என்று வலியுறுத்தும் இந்து சமயமே உயிர்ப்பலி கொடுப்பதை சரி என்று சொல்வது இந்து சமயத்தின் மேன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

இறைவனிடன் இறைஞ்சுதலுடன் வேண்டுகோள் வைத்து வேண்டுகோள் நிறைவேறியதும் அதற்கு நன்றிக்கடனாக உயிர்ப்பலி கொடுப்பது உலகின் மிகச் சிறந்த சமயங்களில் வழக்கில் இருந்துள்ளதை வரலாறு சுட்டும்.

இன்னும் வழக்கில் இருந்துவரும் நேப்பாளத்தின் காந்திமாய் திருவிழா மனிதனின் வக்கிரத்தைப் பறைசாற்றுவதாக உள்ளது


விழியத்தில் சில காட்சிகள் பார்ப்பதற்கு ஏற்புடைத்தல்ல என்றாலும் குறும்படம் சொல்லும் நீதி மனதை உறுத்துவதாக அமைந்துள்ளது.

சர்க்கரைச்சீமான்


2015-03-20 12:45 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

--

LK

unread,
Mar 20, 2015, 7:36:57 AM3/20/15
to mintamil

Cow slaughter is punishable offence in cuba

Sorry for the typo error as i was replying from  mobile

--

Suba.T.

unread,
Mar 20, 2015, 8:09:48 AM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
On Fri, Mar 20, 2015 at 12:36 PM, LK <karth...@gmail.com> wrote:

Cow slaughter is punishable offence in cuba

Sorry for the typo error as i was replying from  mobile


​கூபாவில் மாட்டிறைச்சி தடை என்பதில்லை.. 
மாறாக அங்கே மிகக் குறைந்த அளவில் ​
 
​மாடுகள் இருப்பதால் உணவு பங்கீட்டை அந்த நாட்டில் அரசே மேற்பார்வை செய்வதால் தனி நபர் மாட்டினைக் கொல்வதற்குத் தடையை அரசு விதித்தது என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். 

மாலை கொஞ்சம் கூகளில் தேடிப்பார்க்கிறேன்

சு
​பா

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 20, 2015, 8:42:19 AM3/20/15
to mint...@googlegroups.com
\\ ​எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா? \\

Smt.Suba,  A couple of points for consideration 

Article 48, the directive principle of Constitution :-

Organisation of agriculture and animal husbandry. The State shall endeavour to organise agriculture and animal husbandry on modern and scientific lines and shall, in particular, take steps for preserving and improving the breeds, and prohibiting the slaughter, of cows and calves and other milch and draught cattle.

Mahatma Gandhi ji was one of the pioneers in putting forth his views in public fora for cow protection :-

A compendium of views of Bapu ji 


Sure, you can differ from the views of Bapu ji.  But still he was one of the greatest thinkers of this Nation.

\\  இந்துத்துவா நோய்க்கான மாமருந்து \\

 போலிப் பகுத்தறிவுக்கொள்கைகளுக்கு எதிரான மாமருந்தினை வாசிக்க விழையும் அன்பர்களுக்கு :-

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.


\\  சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கருத் துச் சுதந்திரத்தை வலி யுறுத்தியும், புதிய தலை முறை தொலைக்காட்சி நிலையம்மீதான இந்துத் துவாவாதிகளின் வன் முறைகளைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று (18.3.2015) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. \\

இரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தமிழகத்தில் நடந்து வரும் கோமாளிக்கூத்துகளுக்கு அளவே கிடையாது.  எங்கிட்ட மோதாதே ............. என் கருத்தைப் புண்படுத்தாதே............நான் யார் கருத்தை வேண்டுமானாலும் புண் படுத்துவேன்.............. இதுவே தமிழகத்தின் ஆதர்சமான முரசறையப்பட்ட கருத்து சுதந்திரம்...............

கம்யூனிஸ்ட், முற்போக்கு எழுத்தாளர்கள், கழகக் கண்மணிகள், ஹிந்து பத்திரிக்கை  ..................... இவர்களுடைய கருத்துச் சுதந்திரப் இரட்டை வேடப் பின்னணி பற்றி விலாவாரியாக............... நிகழ்வு வாரியாக........... தெளிவாக............. முகத்திறையைக் கிழித்திருக்கிறார்................ஸ்ரீ ம.வெங்கடேசன் அவர்கள் :-






Hari Krishnan

unread,
Mar 20, 2015, 8:46:19 AM3/20/15
to mintamil

2015-03-20 16:58 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
உணவுக்கு உயிர்வதை செய்வது ஏற்புடைத்தன்று கொல்லாமையே ஏற்புடைத்து என்று வலியுறுத்தும் இந்து சமயமே உயிர்ப்பலி கொடுப்பதை சரி என்று சொல்வது இந்து சமயத்தின் மேன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.

நேஷனல் ஜியோக்ரஃபியில் Under Cover (Animals) USA என்று ஒரு தொடர் செஞ்சாங்க.  நான் மொழிபெயர்த்தேன்.  ஆடு மாடு கோழி வான் கோழி எல்லாவற்றையும் அமெரிக்கப் பண்ணைத் தொழிற்சாலைகளிலும் வதைக்கிறார்கள் என்று ரகசிய கேமராவில் பதிவாக்கி வழக்கெல்லாம் தொடுக்கிறார்கள்.  

ஒரு எபிசோடில் வரும் சில வசனங்களைக் கீழே கொடுக்கிறேன்:

Virginia: We are in the 21st century. We don't need to be eating animals, or testing on them. You know, we are an advanced society. And I think our goal is to educate people and to motivate them to make simple changes in their lives that can make a difference for millions of animals worldwide.


Mariana:

Increasingly these groups are trying to pull back the curtain on industrial farming practices to expose what they see as abuse and cruelty.

 

Pete: I've worked at a puppy brokerage facility in Missouri. I've worked at a pet store and a hog farm in Ohio. I've worked at a puppy mill in Minnesota. I’ve worked at a, uh, chicken slaughterhouse in Delaware and a turkey slaughterhouse in North Carolina. A lamb slaughterhouse in California. Two egg farms in California, an egg farm in Maine. A veal slaughterhouse in Vermont. Dairy in Idaho, dairy in Ohio. Ohio really hates me.

 


Pete: The animal rights movement is a form of rebellion. It's that you have the established order, the established way of thinking. The problem is that a lot of it hinges on lies. You know, telling you all these animals are treated fine, no one’s ever breaking the law here. These animals are happy to be at our facility. Clearly you can show that’s not the case. But you have to work undercover to do that.

 

இங்க செஞ்சா இந்துத்வா.. அங்க செஞ்சா ஆக்டிவிசம்.  (இன்னும் நிறைய விவரங்கள் இருக்கு.  அறுக்க விரும்பல)

rajam

unread,
Mar 20, 2015, 10:54:42 AM3/20/15
to mint...@googlegroups.com
அன்புள்ள செல்வன், வணக்கம்.

///முந்தி செய்தது மாதிரி கண்ணும் கண்ணும் வைத்த மாதிரி தோல் வாத்தியம் செய்யும் ஜாதியினரை கூப்பிட்டு மடிவற்றிய மாடுகளை ஓட்டிபோக சொல்லிவிடுவார்கள். சங்கப்பாடல்களில் பாணர்கள் அப்படி மாடுகளை ஓட்டிச்சென்று தோலை எடுத்து வாத்தியகருவி செய்ததாகவும், இரைச்சியை உன்டதாகவும் குறிப்புள்ளது///


இந்த உங்கள் கூற்றுக்குரிய சங்க இலக்கியப் பாடல்களை எனக்கு எடுத்துச் சொல்லி உதவுவீர்களா?

நன்றியுடன்,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 11:43:39 AM3/20/15
to மின்தமிழ்

On Fri, Mar 20, 2015 at 6:16 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
இங்க செஞ்சா இந்துத்வா.. அங்க செஞ்சா ஆக்டிவிசம்

​ஐயா நான் அப்படிச் சொல்வேனா
உலகத்திலேயே ஒரே இந்துநாடு என்று தன்னை அறிவித்துக்கொண்ட நேபால நாட்டையே நான் எடுத்துக்காட்டினேன்
இந்தியா இன்றுவரை இந்துநாடல்ல.  இந்தியா சர்வ சமய சமரச நாடு என்று தன்னை அறிவித்துக்கொண்ட நாடு
மக்கள்தொகை அதிகம் இருந்தும் ஏனோ அரசியல் சாசன அமைப்பாளர்கள் இந்துசமயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அந்த மாபெரும் வரலாற்றுத் தவறைத் திருத்தி அமைக்கவேண்டும் சிலர் கங்கணம்கட்டி குயற்சி செய்கிறார்கள்.  அது வெற்றிபெரும் வரை இந்தியா இந்தியாவாகத்தான் இருக்கும் இந்துஸ்தானமாக இருக்கமுடியாது

nkantan r

unread,
Mar 20, 2015, 11:45:39 AM3/20/15
to mint...@googlegroups.com
1) That is Directive principle as you pointed out;
2) does the ban on holding, selling, processing and eating of beef include carabeef? and which all states have the ban in force?
3) is there a ban on movement of live animal from onestate (which has enforced the ban) to another state (which has not done so)? is there any constitutional provision to  prevent cow/bullock/calf/horse/buffalo movement for slaughter?

regards
rnkantan

Seshadri Sridharan

unread,
Mar 20, 2015, 11:52:35 AM3/20/15
to mintamil
2015-03-20 16:58 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
உணவுக்கு உயிர்வதை செய்வது ஏற்புடைத்தன்று கொல்லாமையே ஏற்புடைத்து என்று வலியுறுத்தும் இந்து சமயமே உயிர்ப்பலி கொடுப்பதை சரி என்று சொல்வது இந்து சமயத்தின் மேன்மையைக் கேள்விக்குறியாக்குகிறது.


 கிராம தேவதைகள் புராண வைதீக முறையில் ஏற்கப்பட்டதன்று. இவை மரபு தெய்வங்கள் ஆகுமே அன்றி நிறுவன தெய்வங்கள் ஆகா. நிறுவன இந்து மதத்தில் உயிர்பலி கிடையாது. கிராமதேவதைக் கோவில்களில் அதனால் பிராமண பூசகரும் கிடையாது. பிராமண பூசகர் உள்ள கிராம தேவதைக் கோவில்களில் உயிர் பலி தடை செய்யப்பட்டுவிட்டது. மேலும் சைவ உணவர் உயிர்பலி வழிபாட்டை மேற்கொள்வது கிடையாது. இந்து மதம் எது என்ற கேள்விக் குறி எப்போதுமே உண்டு. அது நிறுவன மதமா? அல்லது மரபு கிராம தெய்வ வழிபாடா? என்பதே.  

கைத்தொழுவான் 

nkantan r

unread,
Mar 20, 2015, 12:09:36 PM3/20/15
to mint...@googlegroups.com
which requires to be banned?

1) cigarettes
2) tobacco
3) alcohol
4) mutton
5) beef
6) carabeef

vote and give your choice
mine: 1, 2,

regards
rnkantan 

LK

unread,
Mar 20, 2015, 12:17:21 PM3/20/15
to mintamil

1 to 6

--

LK

unread,
Mar 20, 2015, 12:19:36 PM3/20/15
to mintamil

'மதசார்பற்ற அரசு '  என்பது இந்திரா காந்தி அம்மையாரால் நுழைக்கப் பட்டது. ஆரம்பத்தில் இல்லை. நேபாளம் இந்து நாடல்ல. மாவோயிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின் மாற்றினர்

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 12:39:16 PM3/20/15
to மின்தமிழ்
அப்படியானால் இந்தியா இந்துநாடு என்ற எண்ணம்தான் தொடக்கத்தில் இருந்ததா?
நேப்பாளம் இந்து நாடாக மன்னர் ஆட்சி நடந்தபோது நடைமுறைப்படுத்தியிருந்ததாகவே நான் கேள்விப்பட்டுள்ளேன்
என் அறியாமை இருளை நீக்குங்கள் நன்றியுடன்
சர்க்கரைச்சீமான்

LK

unread,
Mar 20, 2015, 12:53:18 PM3/20/15
to mintamil

என்றுமே இந்தியா இந்துநாடுதான் மன்னர் காலம் தொட்டு

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 1:01:50 PM3/20/15
to மின்தமிழ்
இந்தியா என்பதே சர்தார் படேலின் அயராத முயற்சியில் உருவானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.  500 அரசர்கள் ஆண்ட ஒரு நிலத்தொகுப்புமீது இந்து முத்திரைகுத்த ஆர்வம் இருக்கலாம் ஆனால் ஆதாரங்கள் இல்லை.  இது எப்படி இருக்கிறதென்றால் நான்கு பேரரசர்களும் பல சிற்றரசர்களும் ஆண்ட நிலப்பகுதியைத் தமிழ்நாடு என்றழைப்பது போன்றதாகும்
சர்க்கரைச்சீமான்


Dev Raj

unread,
Mar 20, 2015, 1:26:08 PM3/20/15
to mint...@googlegroups.com
On Friday, 20 March 2015 05:46:19 UTC-7, Hari wrote:
நேஷனல் ஜியோக்ரஃபியில் Under Cover (Animals) USA என்று ஒரு தொடர் செஞ்சாங்க.  நான் மொழிபெயர்த்தேன்.  ஆடு மாடு கோழி வான் கோழி எல்லாவற்றையும் அமெரிக்கப் பண்ணைத் தொழிற்சாலைகளிலும் வதைக்கிறார்கள் என்று ரகசிய கேமராவில் பதிவாக்கி வழக்கெல்லாம் தொடுக்கிறார்கள்.  

An investigator from The Humane Society of the United States documented the suffering endured by female breeding pigs held in severely restrictive gestation crates on a factory farm operated by a subsidiary of Smithfield Foods, the world's largest pork producer.




dev

செல்வன்

unread,
Mar 20, 2015, 1:41:50 PM3/20/15
to mintamil

2015-03-20 9:54 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
இந்த உங்கள் கூற்றுக்குரிய சங்க இலக்கியப் பாடல்களை எனக்கு எடுத்துச் சொல்லி உதவுவீர்களா?

நற்றிணை 310ம் பாடலில் உள்ளது அம்மா.

நேரடியாக மூலத்தை பார்க்காமல் எழுதுவது கிடையாது. தமிழ் பல்கலைகழக தளத்தில் இப்பாடலுக்கான பொருளை படித்தபின்பே எழுதினேன். 


விளக்கின் அன்ன சுடர்விடு தாமரைக் 
    
களிற்றுச்செவி அன்ன பாசடை தயங்க 
    
உண்துறை மகளிர் இரியக் குண்டுநீர் 
    
வாளை பிறழும் ஊரற்கு நாளை  

மகட்கொடை யெதிர்ந்த மடங்கெழு பெண்டே 
    
தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி 
    
உடன்பட் டோராத் தாயரோ டொழிபுடன் 
    
சொல்லலை கொல்லோ நீயே வல்லைக் 
    
கன்றுபெறு வல்சிப் பாணன் கையதை 

வள்ளுயிர்த் தண்ணுமை போல  
    
உள்யாதும் இல்லதோர் போர்வையஞ் சொல்லே. 






--

Dev Raj

unread,
Mar 20, 2015, 1:55:54 PM3/20/15
to mint...@googlegroups.com
கழுத்தை அறுக்குமுன் கால்நடையின் கண்ணில் பச்சை மிளகாயைத் திணிக்கும்
அவலம் -






தேவ்

செல்வன்

unread,
Mar 20, 2015, 1:56:51 PM3/20/15
to mintamil, Subashini Tremmel
2015-03-20 1:47 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

வேதகால இந்தியாவில் மாட்டுக்கறி பணகாரர்கள், அரசர்கள், குரு முதலான உயர்ந்தவர்கள் மட்டுமே உண்னதகுந்த இறைச்சி. ஒருவரது வீட்டுக்கு அவரது குரு, அரசர் ஆகியோர் வந்தால் அவர்களுக்கு இறைச்சிகளில் உயர்ந்த சுவையுள்ள இறைச்சியான மாட்டிறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதே மரபு. இதை மதுபர்க்கம் என அழைப்பார்கள். யாகங்களில் மாடுகளை வெட்டி பலிகொடுக்கும் மரபும் உண்டு. யாகங்களை நடத்துபவர்கள் அதை சாப்பிட எந்த தயக்கமும் காட்டியது இல்லை.

பசு மிக, மிக உயர்ந்த புனிதமான மிருகம் என்பதால் யாகங்களில் பலிகொடுப்பது, பெரியவர்கள் வந்தால் விருந்து அளிப்பது போன்றவற்றுக்கு மட்டுமே அதன் இரைச்சி பயனாகிவந்தது. முதல் முதலாக இதைக்கண்டித்தவர் புத்தர். யாகங்களில் மாடுகளை பலிகொடுக்க கூடாது என சட்டம் போட்ட முதல் இந்திய மன்னர் அசோகர். ராஜபக்சே ஆட்சியில் இலங்கையில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் மசோதாவை கொன்டுவந்தார். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. சீனாவில் கம்யூனிச ஆட்சி வரும்முன்பு மாடுகளை உண்னகூடாது என்பதே மரபு. மேலும் 90% சீனர்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி இருப்பதால் முந்தைய சீனாவில் கறவைமாடுகளும் அதிகம் கிடையாது. 

மனுஸ்ம்ரிதியில் மாடுகளை உண்பது தடுக்கபட்டிருப்பினும் அது பரிகாரம் செய்யகூடிய குற்றமாகவே இருந்தது. ஏகாதசி அன்று உண்பதுக்கு ஒப்பானது போன்ற பரிகாரம் செய்யகூடிய குற்ரமே அது. ஆனால் மாடுகளை வெட்டுவது தாயை கொல்வது போன்றது போன்ற நம்பிக்கைகள், மரபுகள் இந்துக்களிடையே வேரூன்ற காரனம் பவுத்த, சமண மதங்களின் தாக்கமே. மாட்டுக்கறி உண்னகூடாது என்பது பவுத்த மரபு. இந்து மரபல்ல. சங்க இலக்கியங்களில் மழவர்கள், பாணர்கள் மாடுகளை உண்டதற்கான பாடல்கள் உள்ளன.



--

செல்வன்

unread,
Mar 20, 2015, 2:32:22 PM3/20/15
to mintamil
அடுத்ததாக இந்த இழையில் அமெரிக்காவில் வீகனிசம், வீகன் ஆக்டிவிஸ்டுகள் குறித்து கூறபட்ட கருத்துக்கள் பற்றி:

வீகன்கள் அமெரிக்க ஜனதொகையில் 1% இருந்தால் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இழையில் எடுத்து போட்பாட்டது போன்ற மிருகவதை விடியோக்களை பார்த்து வீகன் ஆனவர்கள். மிருகவதை வாதத்துக்கு அடுத்து செல்வோம். ஆனால் வீகன்கள், பெடா மாதிரி அனிமல் ரைட்ஸ் இயக்கங்களுக்கு இங்கே பெரிய அளவில் செல்வாக்கும், மதிப்பும் கிடையாது. ஹிந்து இயக்கங்களுக்கு இந்தியாவில் இருக்கும் செல்வாக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கும் அவற்றுக்கு அங்கே கிடையாது

அடுத்ததாக மிருகவதை. இந்தியாவில்  கோழிகளை ஸ்கூட்டரில் தலைகீழாக கட்டி எடுத்து செல்வதை பலமுறை பார்த்து வேதனையடைந்துள்ளேன். மாடுகளை, ஆடுகளை, எருமைகளை அதே போல தான் கேவலமாக நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அம்பாசிடர் காரை டயோட்டவுடன் ஒப்பிடுவது மாதிரிதான் இந்திய இறைச்சிதுறையை ஐரோப்பிய இறைச்சிதுரையுடன் ஒப்பிடுவதும். மிருகங்களை நல்லபடி நடத்தி, வேதனை இன்றி கொல்லவேண்டும். அதற்கான சட்டங்கள் வரவேண்டும். ஆனால் இறைச்சி உண்னாமல் இருப்பது இதற்கான தீர்வல்ல. மாடுகளை கொடுமைபடுத்துவதால் பசுவதை சட்டம் என்பது உண்மையானால் கோழிகளை வதைப்பதை தடுக்க கோழி இரைச்சியும் தடை செய்யபடவேண்டும். அதுக்கு அரசுகள் துணியாது. இந்த சட்டத்துக்கு காரணம் மிருகவதையல்ல, மதாபிமானமே



rajam

unread,
Mar 20, 2015, 3:39:31 PM3/20/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
மறுமொழிக்கு மிக்க நன்றி, செல்வன். 

உங்கள் பதிவுக்கு என் விளக்கத்தை எழுதினால் இந்த இழை பிசிறுபடும். எனவே தனியோர் இழையில் என் கருத்தைக் கூடிய விரைவில் தெரிவிக்கிறேன். அதுவரை நீங்கள் சொன்னதே ‘வேத வாக்காக’ அமையட்டும்!!

[இப்போது வேறு சில முக்கியமான வேலைகளுக்கு நேரம் தேவை. அதிலும் நிலைப்பட்டுவிட்ட ஒரு கருத்தை வேறு கோணத்தில் பார்க்கும்படித் தூண்டுவதற்குக் கூடுதல் நேரம் தேவை. அதோடு, ஒரு சிறு குறிப்பு. கூடிய விரைவில் (???) வெளிவரப்போகும் என் நூலைப் படித்தால்/படிக்கும்போது உங்களுக்குச் சில செய்திகள் விளக்கமாகும் என்பது என் நம்பிக்கை.]

இடையில், மீண்டும் ஒருமுறை தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள நற்றிணைப் பாடலையும் அதன் உரையையும் தொடக்க முதல் முடிவு வரை கருத்தோடு படிக்க வேண்டுகிறேன்.

இழையைப் பிசிறுபடுத்த விரும்பாமல் இப்போதைக்கு ஒதுங்கிக்கொள்கிறேன். 

பிற பின்னர்.

கருத்துடன்,
ராஜம்


--

Suba.T.

unread,
Mar 20, 2015, 3:40:17 PM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
​கூகளில் தேடியதில் சில செய்திகள் கிடைத்தன. உதாரணமாக..
In communist Cuba, only the state is allowed to slaughter cattle and sell the meat  who kill a cow--even if they raised it themselves--can get a 10-year prison sentence. Anyone who transports or sells a poached animal can get locked up for 8 years.

முழு செய்தி

சுபா


Suba.T.

unread,
Mar 20, 2015, 3:43:32 PM3/20/15
to mintamil, Subashini Tremmel
​தகவலுக்கு நன்றி செல்வன்.
சுபா

Suba.T.

unread,
Mar 20, 2015, 3:52:43 PM3/20/15
to mintamil, Subashini Tremmel


2015-03-20 8:15 GMT+01:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-03-20 12:17 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்?  தெரியாததால்தான் கேட்கிறேன்.


என்னுடைய நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.

இதைப் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை மறுபடியும் கேளுங்கள். :)

​பார்த்தேன். ​மாடுகளைப் பார்க்கும் போது மனதிற்குப் பரிதாபமாக இருக்கின்ற்து.
ஆயினும் எனது கேள்வி மீண்டும் ..
//
உயிர் வதை என்பதைக் கடந்து இந்த மாட்டுக்கறி தடை சட்டம் இயங்குவது போல எனக்குப் படுகின்றது. ஏனெனில் உயிர் வதை எனும் போது கோழி, கடல்வாழ் உயிரினங்கள், ஆடு, பறவைகள் என்பது கூட அடங்குமே. முழு அசைவத்திற்கு தடை என்றால் அதில் கூட அர்த்தம் இருப்பதாகச் சொல்லலாம். 
//

​ஏனெனில் உயிர் வதை எனும் போது ஏனைய கடல்வாழ் உயிரினங்களும் சரி கோழி பறவைகளும் சரி.. அவையும் கழுத்து வெட்டி கொல்லப்படுவது என்பது துன்பகரமான் ஒன்று தானே.  ஒரு விலங்குக்குத் தடை என்றால் ஏனைய விலங்குகளுக்கும் அல்லவா தடை வரவேண்டும்

​சுபா​

தேமொழி

unread,
Mar 20, 2015, 4:10:30 PM3/20/15
to mint...@googlegroups.com
இந்திரா காந்தி மிக புத்திசாலி 



On Friday, March 20, 2015 at 9:19:36 AM UTC-7, LK wrote:

'மதசார்பற்ற அரசு '  என்பது இந்திரா காந்தி அம்மையாரால் நுழைக்கப் பட்டது. ஆரம்பத்தில் இல்லை. நேபாளம் இந்து நாடல்ல. மாவோயிஸ்ட் ஆட்சிக்கு வந்தபின் மாற்றினர்

On Mar 20, 2015 9:47 PM, "LK" <karth...@gmail.com> wrote:

1 to 6

On Mar 20, 2015 9:39 PM, "nkantan r" <rnka...@gmail.com> wrote:
which requires to be banned?

1) cigarettes
2) tobacco
3) alcohol
4) mutton
5) beef
6) carabeef

vote and give your choice
mine: 1, 2,

regards
rnkantan 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 20, 2015, 4:16:49 PM3/20/15
to mint...@googlegroups.com
அடுத்தமுறை செய்தியை இங்கு பகிர்ந்துவிட்டு படத்திற்கு எச்சரிக்கையுடன் கூடிய சுட்டி ஒன்றைக் கொடுத்துவிடுங்களேன்... பார்க்க சகிக்கவில்லை.  

வேந்தர் கரிவளி கொண்டு உயிர் துறப்பது வடக்கிருத்தலிலும் சாலச் சிறந்தது என்று கூறிய பின்னர்... அதைவிட மின்சாரம் தாக்கிக் கொலைசெய்யப்படுவது உடனடி துன்பமற்ற சாவு என்று காட்டும் slaughter house காணொளி ஒன்றை   இங்கு பகிர நினைத்துத் தவிர்த்தேன்.  பலருக்கு இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்காது.

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 20, 2015, 4:20:47 PM3/20/15
to mint...@googlegroups.com
///
ஆயினும் இந்தக் கட்டுரை கொஞ்சம் விவகாரமாகப்  பொடி வைத்துப் பேசியதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.  மக்களின் நம்பிக்கை அது எவ்வளவு அறிவுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதைத் தாக்கக்கூடாது என்பதே நயத்தாக நாகரிகம்
///


இதை நான் பார்க்கும் கோணம் வேறு. 

பழிக்குப் பழி என்பது போன்ற நடவடிக்கை இது.  இந்தக் கோணம் புரிவதில் எனக்கு சிரமமில்லை.

சும்மா இருந்தவர்கள் வம்புக்குப் போகவில்லை  என்பதையும் கவனிக்கவும். 

எப்படி "மக்களின் நம்பிக்கை அது எவ்வளவு அறிவுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதைத் தாக்கக்கூடாது என்பதே நயத்தாக நாகரிகம்" இன்றி  அடுத்தவர் உணவுப் பழக்கத்திலும், கருத்து சுதந்திரத்திலும் (தாலி அணிவது) மதசார்புள்ள குழு இடையூறு செய்கிறதோ, பேருந்தில் வந்து தொலைகாட்சி நிலையத்தைத் தாக்குகிறதோ அதற்குப் பதிலடி கொடுக்கும் பொருட்டுதான் திராவிட இயக்கமும் பதிலுக்கு குரல் எழுப்பியுள்ளது.

முதலில் அடுத்தவர் வாழ்வில் தனது நம்பிக்கைகளைத் திணிப்பவர் யார், எரிச்சலூட்டுபவர் யார் எனவும் பார்க்கவும்...  இயக்கம் எதற்காகத் துவக்கப்பட்டதோ அவ்வழி நின்று அதன் கடமையைச் செய்துள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவும். இதை செய்யாது இருந்தால்தான் இயக்கத்தின் மீது எனக்கு கோபம் வரும். தாக வேண்டிய நேரத்தில் திருப்பி பதிலடி கொடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மதத் தீவிரவாதிகள்  துளிர் விட்டுப் போவார்கள். 

நாகரிகம் இல்லாத செயல் அதே பதில் விளைவைத்தான் ஏற்படுத்தியுள்ளது....இதுவரை...இன்றுவரை. 

முதலில் நாகரிகம் என்ன என்பதை அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் முன்னர்  நாமும் பிறரை மதிப்போம் என்ற எண்ணம் மக்களுக்கு இருக்க வேண்டும். 

..... தேமொழி 

On Thursday, March 19, 2015 at 10:01:33 PM UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
தங்கத்தாலான தாலியைக் கழற்றி வைக்கக் காரணம் வீட்டில் குடிகாரக் கனவன்.  வெளியே சங்கிலித் திருடர்கள்

ஆட்டிறைச்சிவிலை யானை விலை குதிரை விலை எனவே மாட்டிறைச்சிதான் குறைந்தவிலைக்குச் சந்தைப்படும்

30 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் அதிகப்பயன் தராத புல்வளங்களை அதிகம் உண்டு மதிப்புக் குறைவான உலகத்திலேயே அதிக எண்ணிக்கையில் வாழும் பசு மற்றும் காளைகளை அடித்து இறைஇசியாக ஏற்றுமதி செய்தால் இந்தியாவில் செல்வம் பெருகும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் இந்தியாவை நேரில் பார்க்காமலேயே தரவுகளை வைத்துக் கட்டுரை எழுதினார்

கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று யாரோ கொன்று யாரோ தின்றால் என்ன கேடு விளையப்போகிறது என்று அவர் வினவினார்.

ஆயினும் இந்தக் கட்டுரை கொஞ்சம் விவகாரமாகப்  பொடி வைத்துப் பேசியதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.  மக்களின் நம்பிக்கை அது எவ்வளவு அறிவுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் அதைத் தாக்கக்கூடாது என்பதே நயத்தாக நாகரிகம்

சர்க்கரைச்சீமான்

2015-03-20 10:13 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
நாகரிக மாற்றத்தில் பல பெண்கள் தாலியை தினமும் அணியாமல் தான் வேலைக்கு சென்று வருகிறார்கள். மாட்டுக்கறி சாப்பிடுவதும் தப்புகிடையாது. நன்றாக வயிறார உண்டு மகிழ வாழ்த்துக்கள்

தேமொழி

unread,
Mar 20, 2015, 4:34:28 PM3/20/15
to mint...@googlegroups.com
  • மாடு, ஆடு, கோழி, பன்றி, நாய், மான், முயல், காடை, கௌதாரி, வாத்து, வான்கோழி, பாம்பு, தவளை, மீன், இறால், ஈசல், எறும்பு, பூச்சி, புழு என எதையும் மனிதர்கள் சாப்பிடுவது தவறல்ல.  மற்ற பிற மனிதர்களை சாப்பிடாதவரை சரியே.  மனிதர்கள் இயற்கையில் அவ்வாறுதான் வாழ, உணவுப் பழக்கத்திற்குத் தக்கவாறு கோரைப் பல், செயலற்று போன குடல்வால் என்ற உடலமைப்பைக் கொண்டுள்ளார்கள் என்பதை உயிரியல் கூறுகிறது.  நான் அப்படியே நடந்து போனால் .... என்னைப் பார்த்ததும், வாயில் எச்சில் ஊற அடுப்பு மூட்டி, தட்டு, கத்தி, முள் கரண்டியுடன் யாராவது தயாரானல்தான் நான் கவலைப்பட வேண்டும். மற்றபடி யாரும் எதையோ சாப்பிடட்டும், இல்லை சாப்பிடாமால்தான் போகட்டும். 

  • உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு புரதம் அதிகம் தேவை...அவர்கள் அதற்கேற்ற  உணவு வேண்டும்... அதற்குத் தக்கவாறு  அவர்கள் காலம் காலமாக இறைச்சியை உண்டு வருகிறார்கள்.  உடல் உழைப்பு அற்றவர்களுக்கு அந்த அளவு புரதம்  தேவை இல்லாமல் இருப்பதால் அவர்கள் சென்ற காலங்களில் மற்றவர்கள் சாப்பிடுவதைக் கட்டுப்படுத்த நினைத்ததும்/நினைப்பதும் தேவையற்ற இடையூறு செய்வதும்  முறையல்ல.  இந்தியா உலக அளவில் ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடாததற்கு இந்திய உணவுமுறையும் ஒரு காரணம் என்று கூறப்படுவதுண்டு.  யாரவது பந்தைத் தவறவிட்டால், தொலைக்காட்சியில் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், "போடா..போய் தயிர் சாதம் சாப்பிடு" என்று திட்டுவதையும் நான் கேட்டதுண்டு. 

  • அரசு யாரைக் கொல்லலாம், எதைக் கொல்லலாம், எப்பொழுது கொல்லலாம் என்று சொல்வதும் சரியே ...அதில் தவறுமில்லை.  ஒரு விலங்கினம் அடியோடு அழியாமல் தடுக்க தடை செய்ய சட்டங்களை போட்டும் நீக்கியும் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில், மீன் பிடிக்காதே, மான் வேட்டையாடாதே என்பது போல கட்டுப்பாடு விதிப்பது அரசின் கடமை 

  • யார் என்ன சாப்பிட வேண்டும் என்று சொல்ல எந்த அரசுக்கும், எந்த நாட்டுக்கும், எந்த மக்களுக்கும் உரிமை இல்லை.  தனது மத நம்பிக்கைகளை அடுத்தவர் மீது திணிக்கும் செயலுக்கு அரசு உடன் போவது கண்டிக்கத்தக்கது.  ஆனால் அந்த அரசே அப்படி செய்யத் துணிந்தால் ...காஞ்சிப் போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்..... அந்த நதியேக் காஞ்சிப் போயிட்டா துன்பப்படறவங்க தெய்வத்திடம் சொல்லி முறையிடுவாங்க...ஆனா  அந்த தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத்துக்கு  யாரல  ஆறுதல் சொல்லமுடியும்  என்ற வசனம்தான் பேச முடியும்...

  • என்னைப் பொறுத்தவரை கீழுள்ள இன்றைய செய்தி தேவையற்ற செயல்.. அந்த அளவு அக்கறை உள்ளவர்கள் முதலில் உள்நாட்டில் உயிர்க்கொல்லாமையைத் துவக்கலாம். 


Humane Society International  is trying to eradicate the South Korean meat trade a the source by conducting raids on trucks headed for slaughter, and working with farmers to agree to stop breeding the animals.The dogs began arriving in the Bay Area March 16. The final fifteen were delivered to the SPCA’s Mission Campus in San Francisco, Thursday. 

.... தேமொழி 

பிகு:
Eating Animals Paperback – September 1, 2010
by Jonathan Safran Foe 
என்ற நூலை என் மகள் (அசைவம்) என் மகனுக்குப் பரிந்துரை செய்ய, அதைப் படித்த என் மகன் ....18 வயது வரை அசைவமாக இருந்தவன்....  சைவமாக மாறிவிட்டான்...ஆனால் மகள் மாறவில்லை.

உணவுப் பழக்கம் அவரவர் விருப்பம். அதை வைத்து ஒருவர் ஒழுக்கத்தை எடைபோடுவதையும்,  அதை மதக்  கொள்கை வழி  திணிப்பதையும்  நம் நாட்டில்  தவிர்க்க வேண்டும்...

ஏனெனில் இந்தியா ஒரு மதசார்பற்றநாடு ..அப்படிதான் எப்பொழுதும் இருக்கும்...இருக்கவும்  வேண்டும்.


தேமொழி

unread,
Mar 20, 2015, 4:46:16 PM3/20/15
to mint...@googlegroups.com
On Friday, March 20, 2015 at 11:32:22 AM UTC-7, செல்வன் wrote:
அடுத்ததாக இந்த இழையில் அமெரிக்காவில் வீகனிசம், வீகன் ஆக்டிவிஸ்டுகள் குறித்து கூறபட்ட கருத்துக்கள் பற்றி:

வீகன்கள் அமெரிக்க ஜனதொகையில் 1% இருந்தால் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இழையில் எடுத்து போட்பாட்டது போன்ற மிருகவதை விடியோக்களை பார்த்து வீகன் ஆனவர்கள். மிருகவதை வாதத்துக்கு அடுத்து செல்வோம். ஆனால் வீகன்கள், பெடா மாதிரி அனிமல் ரைட்ஸ் இயக்கங்களுக்கு இங்கே பெரிய அளவில் செல்வாக்கும், மதிப்பும் கிடையாது. ஹிந்து இயக்கங்களுக்கு இந்தியாவில் இருக்கும் செல்வாக்கில் ஆயிரத்தில் ஒரு பங்கும் அவற்றுக்கு அங்கே கிடையாது

அடுத்ததாக மிருகவதை. இந்தியாவில்  கோழிகளை ஸ்கூட்டரில் தலைகீழாக கட்டி எடுத்து செல்வதை பலமுறை பார்த்து வேதனையடைந்துள்ளேன். மாடுகளை, ஆடுகளை, எருமைகளை அதே போல தான் கேவலமாக நடத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. அம்பாசிடர் காரை டயோட்டவுடன் ஒப்பிடுவது மாதிரிதான் இந்திய இறைச்சிதுறையை ஐரோப்பிய இறைச்சிதுரையுடன் ஒப்பிடுவதும். மிருகங்களை நல்லபடி நடத்தி, வேதனை இன்றி கொல்லவேண்டும். அதற்கான சட்டங்கள் வரவேண்டும்.

முதலில் மனிதர்களை ஒழுங்காக நடத்தட்டும்...கருணையுடன் நடத்தட்டும் ...அதற்கே போட்ட சட்டங்களை ஒழுக்காக கடைபிடிப்பதில்லை நம் மக்கள் 

Suba.T.

unread,
Mar 20, 2015, 4:55:44 PM3/20/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-03-20 21:34 GMT+01:00 தேமொழி <jsthe...@gmail.com>:
உணவுப் பழக்கம் அவரவர் விருப்பம். அதை வைத்து ஒருவர் ஒழுக்கத்தை எடைபோடுவதையும்,  அதை மதக்  கொள்கை வழி  திணிப்பதையும்  நம் நாட்டில்  தவிர்க்க வேண்டும்...
​இதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.
சுபா

Tthamizth Tthenee

unread,
Mar 20, 2015, 7:00:21 PM3/20/15
to mint...@googlegroups.com
எல்லாக் காணொளிகளையும் பார்த்தேன்

வருத்தமாகத்தான் இருக்கிறது

மனிதன்  விலங்குகளை   அவனுடைய  தேவைக்காக  பெருக்கினான்

பால் வேண்டும்  ,  அதற்காக  பசு   எருமை , ஆடு போன்ற  மிருகங்களை பெருக்கினான், வளர்த்தான், அவைகளைப் ப்ராமரித்தான்.

பால்வற்றிப் போன பசுக்களை  என்ன செய்வது  என்கிற நெருக்கடி,  உபயோகம் இல்லாத. அந்தப் பசுக்களுக்கு   எதற்காக  செலவு   செய்து தீனி போடவேண்டும்  என்று நினைத்தான்,    சரி  அவற்றை உபயோகப்   படுத்த வேண்டுமானால்  அவற்றையே  உணவாக ஆக்கவேண்டும் எனும் வழி முறையைக் கண்டான்


அதெல்லாம்  சரி   பசுவை  காமதேனு   என்று எண்ணும் வரை  தெய்வம்

மடிவற்றிப் போன  பசு என்னும் யதார்த்தம் உறைக்கும் போது   அது வெறும்   சதைக்  கோளம்.


ஆகவே   அறுக்கிறார்கள். அறுப்பதை எப்படி அறுத்தாலென்ன    உண்கிறார்கள்   எப்படி உண்டால் என்ன?     ஆனாலும் ஒரு   சந்தேகம் நெருடுகிறது


இத்தனை  பசுக்கள், எருதுகள், எருமைகள், ஆடுகள்  எல்லாவற்றையும் இவ்வளவு  பெருக்கிவிட்டோம் . ஜீவகாருண்யம்  பேசிக்கொண்டே இருந்தால்    

பெருகிக்கொண்டே  இருக்கும் அவைகளுக்கு   எங்கே இடமளிப்பது, அவற்றுக்கு  யார் உணவிடுவது      அவைகளைப் பராமரிக்கும்   செலவை யார் ஏற்பது  ?

அனைத்து நாடுகளிலும் இருக்கும்  மாடு ஆடுகள், கோழிகள்  ,பன்றிகள்  போன்ற  அனைத்தையும்   கணக்கெடுத்துப் பார்த்தால்  எந்த நாடானாலும் இவைகளைப் பராமரிக்க முடியாது.

மனிதன்  அவனுக்கு ஒரு   லாபமில்லாமல் எதையுமே  செய்ய  மாட்டானே

 மனிதர்களைவிட  சுயநலமான மிருகம் உலகத்திலே  வேறு இல்லை. 
ஆக    இதற்கு என்ன  தீர்வு?

அன்புடன்
தமிழ்த்தேனீ



அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

rajam

unread,
Mar 20, 2015, 7:02:45 PM3/20/15
to mint...@googlegroups.com, Subashini Tremmel
அன்புள்ள செல்வன், வணக்கம்.

எனக்கு உங்கள்மேல் இருக்கும் நம்பிக்கையை ஏமாற்றிவிடாதீர்கள். 

///சங்க இலக்கியங்களில் மழவர்கள், பாணர்கள் மாடுகளை உண்டதற்கான பாடல்கள் உள்ளன.///

இந்த மாதிரியான பொத்தாம் பொதுவான கூற்றுகளைத் தவிர்த்துக் குறிப்பாக எழுதவும்.

மழவர் “கொழுப்பா திற்றி” என்று ஒரே ஒரு பாடலில் மட்டும் குறிப்பு இருக்கிறது. ஆகவே “பாடல்கள்” என்ற பன்மை வேண்டாம். 

பாணர்கள் மாடுகளை உண்டதற்கான “பாடல்கள்” … எத்தனை என்று குறிப்பிட்டுச் சொல்லவும். 

அதுவும் அந்தக் குறிப்பிட்ட நற்றிணைப்பாடலின் (310) பொருள் கேள்விக்குரியது.

அதுவும் "வாத்தியங்களை உருவாக்கிய" … என்பது போன்ற உங்கள் பதிவு மிகவும் ஆய்வுக்குரியது!!!

+++++++++++

ஐயா சார்சு (George Hart) பாணர்களைக் கீழ்ப்படுத்தி எழுதத்தொடங்கியதன் விளைவே இந்தக் குழப்பமான புரிதல். 

ஐயா சார்சு ஓரிடத்தில் தொடங்கிப் பிறகும் சொன்னார்: "PaaNan who is so low they give him a calf to eat. [lit.: who receives a calf]”

"PaaNan who is so low” என்று சொல்வதற்கு இவர் என்ன authority?

இங்கே அந்த 310-ஆம் நற்றிணைப் பாடலில் (+ பிற பாடல்களிலும்) பாணன் என்பவன் “so low” என்பதுக்குச் சான்றே இல்லை.

தவறாக நினைக்கவேண்டாம் — இங்கே எத்தனைப்பேருக்குச் சங்க இலக்கியம் தெரியும்/புரியும்/விளங்கும்? ஏதோ கிடைத்த ஓர் உரையை வைத்துக்கொண்டு அளவளாவ அத்தனைத் துணிச்சலா? இணையத்தின் கோளாறு!

வருத்தத்துடன்,
ராஜம்



--

செல்வன்

unread,
Mar 20, 2015, 7:43:36 PM3/20/15
to mintamil
2015-03-20 18:02 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
மழவர் “கொழுப்பா திற்றி” என்று ஒரே ஒரு பாடலில் மட்டும் குறிப்பு இருக்கிறது. ஆகவே “பாடல்கள்” என்ற பன்மை வேண்டாம். 



அது தவிர்த்து அகநானூறு 249ல் மழவர் மாடுகளை உண்டதைக் கீழ்காணும் பாடல் சுட்டுகிறது


பல்பூங் கானத்து அல்குநிழல் அசைஇத்
தோகைத் தூவித் தொடைத்தார் மழவர்
நாகா வீழ்த்துத் திற்றி தின்ற
புலவுக்களந் துழைஇய துகள்வாய்க் கோடை

தமிழ்பல்கலைகழக உரை

தோகை தூவி தொடை தார் மழவர்-மயிலின் சிறகாற் றொடுத்தலையுடைய மாலையை அணிந்த மழவர், பல்பூ கானத்து அல்கு நிழல் அசைஇ-பல பூக்களையுடைய காட்டில் சுருங்கிய நிழலில் தங்கி, நாகு ஆ வீழ்த்து - இளைய பசுவினைக் கொன்று, திற்றி தின்ற-அதன் ஊனைத் தின்ற இடமாய, புலவு களம் துழைஇய-புலால் வீசும் இடத்தினைத் துழாவிய, துகள்வாய்க் கோடை - புழுதியைத் தன்னிடத்தே கொண்ட மேல் காற்றின் ஒலியினை;

மூலப்பாடலையும், அதற்கான உரையையும் படித்து எழுதுகிறேன். பசுவை மழவர் கொன்று உண்டதாக தான் தமிழ்பல்கலைகழக உரையில் கூறியுள்ளார்கள். அது தவறெனில் நீங்கள் சரியான பொருளைக்கூறினால் ஏற்றுகொள்ள தயாராக உள்ளேன். பாணர்கள் இழிந்தவர்கள் என நான் கருதவில்லை, கூறவுமில்லை.மற்றபடி  நான் தமிழில் எக்ச்பெர்ட் கிடையாது. இப்பாடல்களுக்கு உள்ள உண்மைப்பொருளை உங்களை மாதிரி விஷயம் தெரிந்தவர்கள் எழுதி, அது பல்கலைகழக வலைதளத்தில் ஏற்றபடவேன்டும்



 




--

rajam

unread,
Mar 20, 2015, 7:53:45 PM3/20/15
to mint...@googlegroups.com, hol...@gmail.com
அதைப் பற்றிச் சிக்கல் இல்லை! மழவர்களைப் பற்றி எனக்குச் சிக்கலில்லை.

ஆனால், கிடைக்காத சான்றுகளுக்காகப் பாணர்களைத் தேவையில்லாமல் கீழ்ப்படுத்தக்கூடாது!

ஆனாலும், ஐயா சார்சு

"PaaNan who is so low” என்று சொல்வதற்கு இவர் என்ன authority?



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/xUh4Htxy5zs/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 20, 2015, 8:01:17 PM3/20/15
to mintamil
வய வாள் எறிந்து, வில்லின் நீக்கி,
பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர்,
அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்தென,
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில்
கொழுப்பு ஆ எறிந்து, குருதி தூஉய்,
5
புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறை,
(Agam 309)

 1-11. பயம் நிரை தழீஇய கடுகண் மழவர் - பாலினையுடைய பசுவினத்தைப் பற்றிக்கொண்ட அஞ்சாமையுடைய வெட்சி வீரர், வய வாள் எறிந்து அம்பு வில்லின் நீக்கி - (தம்மொடு பொருத கரந்தையாரை ) வெற்றி பொருந்திய வாளால் வீசியும் அம்பினை வில்லினின்று விடுத்தும், சேண் படுத்து - நெடுந்தூரம் போக்கிவிட்டு, வன்புலத்து உய்த்தென - வலிய காட்டுநிலத்தே செலுத்தினார்களாக, தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் - தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து - கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் - உதிரத்தைத் தூவிப் பலியிட்டு, புலவுப் புழுக்கு உண்ட - அதன் புலாலைப் புழுக்கி உண்ட இடமாய, வான் கண் அகல் அறை - உயரிய இடம் அகன்ற பாறையில், களிறு புறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்து - களிறு தன் புறத்தினை உரசிக்கொண்ட

Tamil university


rajam

unread,
Mar 20, 2015, 8:45:14 PM3/20/15
to mint...@googlegroups.com
அன்புள்ள செல்வன்,

பண்டைத் தமிழகத்தில் மழவரும் பிறரும் "மாமிசம்" உண்டார்களா இல்லையா என்பதுக்குத் தேவையான சான்றுகளைத் தேடவேண்டியதேயில்லை. நான் படித்த அளவில், மாமிசம்/கறி சாப்பிட யாருக்கும் தடையில்லை என்பதே. 

ஆனால், பின்னொரு காலத்தில் ஊண் உண்ணாமை, தீண்டாமை போன்ற கோட்பாடுகள் புகுந்தன. 

அதற்காக ... குறிப்பிட்ட மக்களை இன்றளவும் புறப்படுத்துதல் அசிங்கம், மகா அசிங்கம். உமக்குக் கேவலம். 

தேமொழி

unread,
Mar 20, 2015, 8:51:19 PM3/20/15
to mint...@googlegroups.com
///
அதற்காக ... குறிப்பிட்ட மக்களை இன்றளவும் புறப்படுத்துதல் அசிங்கம், மகா அசிங்கம். உமக்குக் கேவலம். 
///


அம்மா,  நான் அறிந்தவரை ... நம் செல்வன் அனைவரையும் அசைவம் சாப்பிட உற்சாகப்படுத்துபவர் என்று மட்டுமே அறிந்துள்ளேன்.  :-))

///
மாட்டுக்கறி சாப்பிடுவதும் தப்புகிடையாது. நன்றாக வயிறார உண்டு மகிழ வாழ்த்துக்கள்
///
என்றுதான் இந்த இழையில் அவருடைய முதல் பதிவே. 


..... தேமொழி 

Seshadri Sridharan

unread,
Mar 20, 2015, 9:35:35 PM3/20/15
to mintamil
2015-03-20 22:31 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இந்தியா என்பதே சர்தார் படேலின் அயராத முயற்சியில் உருவானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.  500 அரசர்கள் ஆண்ட ஒரு நிலத்தொகுப்புமீது இந்து முத்திரைகுத்த ஆர்வம் இருக்கலாம் ஆனால் ஆதாரங்கள் இல்லை.  இது எப்படி இருக்கிறதென்றால் நான்கு பேரரசர்களும் பல சிற்றரசர்களும் ஆண்ட நிலப்பகுதியைத் தமிழ்நாடு என்றழைப்பது போன்றதாகும்
சர்க்கரைச்சீமான்


 இந்து மதம் பிராமணர் வழி பின்பற்றும்  மதமா? அல்லது பெருவாரியான பின் தங்கிய கீழ்த்தட்டு மக்கள் பின்பற்றும் மதமா? என்பது இன்னும் தெளிவாக வில்லை ஆனால் கிருத்துவமும் இசுலாமும் அயல் மதங்கள் என்ற கோணத்தில் இந்து மதம் என்று சொல்வரானால் ஓரளவிற்கு தெளிவுண்டு. இந்து மதம் ஒரு பிரிவை மற்றொருவர் ஏற்காத ஆறு சமயங்களாக பிரிந்து கிடந்த மதம் அதையும் தம் புரிதலுக்க்காக ஒன்றாக ஒட்டியவர்கள் இந்த அயல் மதத்தார்தனேயொழிய இந்துக்கள் எனப்படுவோர் அல்லர். இந்து என்பது மதத்தைவிட சில ஒத்த பண்பாடு நம்பிக்கைக்களால் குறிக்கத்தக்கதாகும். அரசியல் அடிப்படையில் இந்திய என்ற நாட்டை உருவாக்கியவர் ஆங்கிலர். 

கைத்தொழுவன்   

Nagarajan Vadivel

unread,
Mar 20, 2015, 9:39:29 PM3/20/15
to மின்தமிழ்
அய்யாமரே அம்மாமாரே
சாப்பிடுங்கள் நன்றாகச் சாப்பிடுங்கள் ( ஒரு சர்க்கரையின் வயிற்றெரிச்சல் இறைச்சல் இந்நேரம் கேட்டிருக்குமே)
சாப்பாட்டை சைவம் என்றும் அசைவம் என்று ஏன் சமய அடிப்படையில் பிரிக்கவேண்டும்.  ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிலிட்டரி மற்றும் சிவில் ஹோட்டல் என்று இருந்தது.  பழமை போற்றும் காலத்தில் உயர்தர உணவென்றால் அது உடுப்பியைச் சேர்ந்த திராவிட பிராமணர்கள் தயாரிக்கும் உணவு என்றீருந்தது.  மடைப்பள்ளியில் சமைத்து படைக்கப்படும் உணவு உயர் கடவுளருக்கு மரக்கறியிலும் கிராம தெய்வங்களுக்கு (அய்யனார் தவிர) விலங்குகளைப் படையலிட்டதும் வேறுபாடிருந்தது

உணவு உண்பது அவரவர் வாழும் சூழலுக்கேற்ற உணவுச் சுழல் அடிப்படையில் அமைந்தது என்ற உண்மையை வழக்கம்போல் சமயச் சார்பு மறைக்கிறது.  

காட்டில் ஒரு புலி வாழ அதற்கு இரையாக மான் வேண்டும்.  ஒரு புலி உயிர்வாழக் குறைந்தது 500 மான்கள் இருக்க்வேண்டும்.  புலி நடமாடும்வரை காட்டில் மான்கள் நிறைந்திருக்கும். 

குமுகத்தில் எதிரெதிரான பிரிவுகள் வாழ்வது காலத்தின் கட்டாயம்.  உணவு அடிப்படையில் ஒருவனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் தவறானது.  மாட்டுக்கறி உண்டவர்கள் எல்லாம் பாணர்களாக இருந்திருக்க முடியாது. பாணர்கள் மாட்டுக்கறி உண்டதால் அவர்கள் கீழானவர்கள் என்று தமிழ் வளர்த்த அவர்களைத் தமிழக் குமுகம் எந்நாளும் கருதாது

சர்க்கரைச்சீமான் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ராம் காமேஸ்வரன்

unread,
Mar 20, 2015, 10:10:05 PM3/20/15
to mint...@googlegroups.com

தாலியின் சரித்திரம் – பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன்

தாலி கட்டுதல், திருப்பூட்டுதல், மாங்கல்ய தாரணம் ஆகிய சொற்கள் பெண்ணின் கழுத்தில் ஆண் தாலி அணிவிப்பதைக் குறிக்கின்றன. தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கும்போது மணமக்களுக்குப் பின்னால் மணமகனின் சகோதரி அல்லது சகோதரி முறை உள்ளவர்கள் கட்டாயம் நிற்க வேண்டும். மணமகனுக்குத் தாலி முடிச்சுப் போட அவள் உதவி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பெருவாரியாக நிலவி வரும் வழக்கம் இதுவே.

Evening-Tamil-News-Paper_78357660771

மணவறையில் அல்லாமல் ஊர் மந்தையில் நின்றுகொண்டு தாலி கட்டும் வழக்கமுடைய ஜாதியாரிடத்திலும் சகோதரி மணமகனுக்குத் தாலி கட்டத் துணை செய்கிறாள். தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஜாதியாரிடத்தில் இரண்டு வீடுகளுக்கு இடையில் உள்ள சந்து அல்லது முடுக்குக்குள் சென்று மணமகன் மணமகளுக்குத் தாலி கட்டுவது சில ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கமாக இருந்தது. இது வன்முறையாகப் பெண்ணை வழிமறித்துத் தாலிகட்டிய காலத்தின் எச்சப்பாடாகும். ஒரு நூற்றாண்டு முன்வரை சில ஜாதியாரிடத்தில் மணமகள் திருமண நிகழ்ச்சிக்கு வர முடியாதபோது மணமகனை அடையாளப்படுத்த அவன் வைத்திருக்கும் பொருள்களில் ஒன்றைக் கொண்டுவந்து மணமகளின் பக்கத்தில் வைத்து மணமகனின் சகோதரி தாலி கட்டுகிற வழக்கம் இருந்திருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் வாழும் அம்பலக்காரர்களிடத்தில் மணமகனுக்குப் பதிலாக அவனுடைய வளைதடியைக் (வளரியை) கொண்டுபோய் அவனுடைய சகோதரி மணப்பெண்ணுக்குத் தாலி கட்டுகிற வழக்கம் இருந்துள்ளது. மணமகன் இல்லாமலேயே மணமகளுக்குத் தாலி கட்டும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்கு இவையெல்லாம் சான்றுகளாகும். தாலி என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை. ஆனால், தாலி தாலாட்டு ஆகிய சொற்களைக் கொண்டு தால் என்பது தொங்கவிடப்படும் அணி (காதணி, மூக்கணி, விரலணி போல) என்று கொள்ளலாம். நமக்குக் கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியங்கள் சிலப்பதிகாரம்) அக்காலத்தில் ஆண் பெண்ணுக்குத் தாலி கட்டும் வழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். தொல் பழங்குடி மக்கள் பிள்ளைகளைத் தீயவை அணுகாமல் காப்பதற்குப் பிள்ளைகளின் இடுப்பில் அரைஞாண் கயிற்றில் சில பொருள்களைக் கட்டும் வழக்கம் இருந்தது. அவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை கூட நீடித்தது. இவ்வாறு அய்ந்து பொருள்களைப் பிள்ளைகளின் அரைஞாண் கயிற்றில் கட்டுவதை சங்க இலக்கியங்கள் அய்ம்படைத் தாலி என்று குறிப்பிடுகின்றன.

மிக அண்மைக்காலம் வரையிலும்கூட கிராமப்புறங்களில் குழந்தைகளின் அரைஞாண் கயிற்றில் நாய், சாவி, தாயத்து ஆகிய உருவங்களைச் செய்து கட்டுவது வழக்கமாயிருந்தது. நந்தனின் சேரிக்குழந்தைகள் அரைஞாண் கயிற்றில் இரும்பு மணி கட்டியிருந்ததாகக் குறிப்பு பெரிய புராணத்தில் உள்ளது. எனவே, தாலி என்னும் சொல் கழுத்துத்தாலியைத் தொடக்க காலத்தில் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பற்றிய பேச்சே கிடையாது. மாறாக, தான் கொன்ற புலியின் பல்லை எடுத்து வீரத்தின் சின்னமாக ஆண் தன் கழுத்தில் கோர்த்துக் கட்டிக் கொண்டால் அதைப் புலிப்பல் தாலி என்று குறிப்பிட்டுள்ளனர். புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு) புலிப்பல் தாலிப் புன்தலைச் சிறார் (புறநானூறு) இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடை மனவுகோத்து (திருத்தொண்டர் புராணம்) தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் இப்போது பயன்படுத்தப்பட்டுவரும் தாலிகளில் சிறுதாலி, பெருந்தாலி, பஞ்சார(கூடு)த் தாலி, மண்டைத் தாலி, நாணல் தாலி (ஞாழல் தாலி) பார்ப்பாரத் தாலி, பொட்டுத் தாலி ஆகியவை பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்படுபவை ஆகும். ஒரு ஜாதிக்குள்ளேயே அதன் உள்பிரிவுகள் சிறுதாலி, பெருந்தாலி வேறுபாட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் உணவு சேகரிப்பு நிலையில் வாழ்ந்த சில ஜாதியார் இன்றுவரை கழுத்தில் தாலிக்குப் பதிலாகக் காரைக்கயிறு எனும் கருப்புக்கயிறு கட்டிக் கொள்கின்றனர். கழுத்தில் காரை எலும்பை ஒட்டிக் கட்டப்படுவதால் அது காரைக்கயிறு எனப் பெயர் பெற்றது. பார்ப்பாரத் தாலியில் ஒரு வகை, பெண்ணின் மார்புகள் போன்ற இரண்டு உருவத்திற்கு நடுவில் ஒரு உலோகப் பொட்டினை வைத்துக் கொள்வதாகும். இது மனித குல வரலாற்றில் ஏதோ ஒரு தொல் பழங்குடியினரின் கண்டுபிடிப்பாக இருக்க வேண்டும்.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டு முதலே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாகக் கொள்ளலாம். அதன் பின்னரே, கோவில்களிலும் பெண் தெய்வங்களுக்குத் தாலி அணிவிக்கப்பட்டது. திருக்கல்யாண விழாக்களும் நடத்தப்பட்டன. நாளடைவில் தாலி மறுப்பு அல்லது நிராகரிப்பு என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. தம் குலப் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமைகோரி குமரிப்பகுதி நாடார்கள் நடத்திய தோள்சீலைப் போராட்டத்தை ஒடுக்க அன்று நாயர்கள், நாடார் பெண்களின் தாலிகளை அறுத்தனர். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று வழங்கப்படுகிறது. இந்தியச் சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும் எழுதவும் தொடங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின. ஆணுக்குப் பெண் தாலி கட்டும் அதிர்ச்சி மதிப்பீட்டு நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன.

பின்னர், 196இல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லாத் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது. கடைசியாக ஒரு செய்தி, சங்க இலக்கியங்களில் தாலி மட்டுமல்ல, பெண்ணுக்குரிய மங்கலப் பொருள்களாக இன்று கருதப்படும் மஞ்சள், குங்குமம் ஆகியவையும்கூட பேசப்படவே இல்லை.


On Friday, March 20, 2015 at 4:20:47 PM UTC-4, தேமொழி wrote:


N. Ganesan

unread,
Mar 20, 2015, 10:49:23 PM3/20/15
to mint...@googlegroups.com, vallamai


On Friday, March 20, 2015 at 6:35:35 PM UTC-7, திங்களன் கைத்தொழுவான் wrote:
 இந்து மதம் பிராமணர் வழி பின்பற்றும்  மதமா? அல்லது பெருவாரியான பின் தங்கிய கீழ்த்தட்டு மக்கள் பின்பற்றும் மதமா? என்பது இன்னும் தெளிவாக வில்லை ஆனால் கிருத்துவமும் இசுலாமும் அயல் மதங்கள் என்ற கோணத்தில் இந்து மதம் என்று சொல்வரானால் ஓரளவிற்கு தெளிவுண்டு. இந்து மதம் ஒரு பிரிவை மற்றொருவர் ஏற்காத ஆறு சமயங்களாக பிரிந்து கிடந்த மதம் அதையும் தம் புரிதலுக்க்காக ஒன்றாக ஒட்டியவர்கள் இந்த அயல் மதத்தார்தனேயொழிய இந்துக்கள் எனப்படுவோர் அல்லர். இந்து என்பது மதத்தைவிட சில ஒத்த பண்பாடு நம்பிக்கைக்களால் குறிக்கத்தக்கதாகும். அரசியல் அடிப்படையில் இந்திய என்ற நாட்டை உருவாக்கியவர் ஆங்கிலர். 

 இந்தியாவின் நாகரீகம் பிரதேசங்களில் சற்றே மாறுபாடு கொண்டிருந்தாலும், பொதுவான ஓரிழை ஓடிக்கொண்டிப்பது. வடக்கே மொழிமாற்றம் ஏற்பட்டாலும், திராவிட கலாச்சாரத்தின் கூறுகளை நிறையப் பார்க்கலாம். சிரமண சமயங்கள் - பௌத்தம், சமணம் தோன்றியபின் - வேத வேள்விகளில் ஆரியர் மாடுகளைப் பலிகொடுத்து உண்பதை வேளாண்குடிமக்கள் எதிர்த்தனர். மாடுகள் தங்கள் தெய்வம், அவற்றைப் பலியிடக் கூடாது என்று செய்தனர். இதனால் கி.மு. 800-700 வாக்கில் பசுவதை தடுப்பை வேளாளர்கள் இந்தியாவெங்கும் நிலைநிறுத்தலாயினர். அப்பொழுதுதான் ஹிந்து சமயத்தில் சேரும் ஆதிவாசிகள், ட்ரைபல் பட்டியல் மக்கள் தங்கள் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கத்தை தொடர்ந்தனர். பாணர்கள் யார்? என விளக்கிய பேராசிரியர் பாவாணர் பலமுறை எழுதியிருக்கிறார். அதற்கான பாடல்களும் சங்க இலக்கியத்திலும் உள்ளன. தமிழிசை பாவாணர் கட்டுரை முக்கியமானது.

புள் என்றால் வளையல் என்பதே பொருந்தும் என நச்சினார்க்கினியர் விளக்கிவிட்டார் அல்லவா? அதற்கு பிற்கால இலக்கியங்கள், தொல்லியல் சான்றுகளும் உதவுகின்றன. இந்தியாவில் சாதி, அதற்கான உணவு பிரமிட், புலையர்களின் (பாண் புலையர் ஒரு பிரிவினர்
- சங்க காலத்தில். சங்க இலக்கியத்தில் புலை, புலைத்தி, புலையர்) வரலாறு அறிய சங்க இலக்கியங்களும், அத்தோடு வைத்து நோக்கக் கூடிய வடமொழி இலக்கியங்களும் (பிராகிருத, சம்ஸ்கிருத இலக்கியங்களும்) பயன்படுகின்றன. சங்க இலக்கியத்தில் பாணர் மாட்டிறைச்சி உண்டாற்போல, மற்ற சமூக மக்கள் மாட்டிறைச்சி உண்டனர் என்று இல்லை. வேளாளர்கள் மாட்டுக்கறி தின்றதாய்க் குறிப்பில்லை.
முதல் ஜர்னலிஸ்ட் பரணர் பாடலில் ‘கன்று தரு வல்சி’ என்பதன் சிலேடையை அகத்துறை இலக்கியங்களால் வெளிச்சமடைகிறது.
புள் என்பதனைச் சிலேடையில் பயன்படுத்தும் மாணிக்கவாசகர் பாணன் உண்ணும் ஆவூனையும் பாடுகிறார். உண்ணத் தரும் கன்று
என்று பாணனுக்கு தலைவி செம்மொழி இலக்கியமாகச் சொல்லும்போது கன்றுதலும், மாட்டுக் கன்றுமாகப் பொருள் கொள்ளவேணும்.

இப்பொழுது ஐரோப்பிய நாடுகள் போல ஆரிய மக்கள் மாட்டிறைச்சி உண்ண மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்களா?
அதற்கான, நில, நீர், கால்நடை வளங்கள் இந்தியாவில் உள்ளனவா? பழைய வேளாண் வாழ்வு முடிந்து
ஐரோப்பா போல உணவு முறைகள் எல்லா சமூகத்தினருக்கும் பொது என்ற நிலைக்கு இந்தியா செல்தல் கண்கூடு.
ஆனால், அதற்காக சங்க இலக்கியத்தில் பாணர் மாட்டிறைச்சி உண்ணவில்லை என்றோ (பார்க்க: பாவாணர் நூல்கள்),
மற்ற எல்லோரும் மாட்டிறைச்சி உண்டனர் என்றோ பொருள்கொடுத்தல் வரலாற்றைத் திரிக்கும் செயலாகும்.

சைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்


நா. கணேசன்

rajam

unread,
Mar 20, 2015, 10:52:43 PM3/20/15
to mint...@googlegroups.com
///குமுகத்தில் எதிரெதிரான பிரிவுகள் வாழ்வது காலத்தின் கட்டாயம்.  உணவு அடிப்படையில் ஒருவனை உயர்த்துவதும் தாழ்த்துவதும் தவறானது.  மாட்டுக்கறி உண்டவர்கள் எல்லாம் பாணர்களாக இருந்திருக்க முடியாது. பாணர்கள் மாட்டுக்கறி உண்டதால் அவர்கள் கீழானவர்கள் என்று தமிழ் வளர்த்த அவர்களைத் தமிழக் குமுகம் எந்நாளும் கருதாது///

சொல்லுங்க சொல்லுங்க, ஐயா. பன்னிப்பன்னிச் சொல்லுங்க, ஐயா. "பதுமலட்சுமி" விருது வாங்கின பெரியவங்களுக்கும் சொல்லுங்க!!!

நன்றி நன்றி நன்றி!
ராஜம்

தேமொழி

unread,
Mar 20, 2015, 10:55:50 PM3/20/15
to mint...@googlegroups.com
பதிவின் கீழே என் பதிவிற்கான பதில் என்ற குறிப்பு இருப்பதால்...

[ நேரப்படி பொருத்தியதில் ... https://groups.google.com/d/msg/mintamil/xUh4Htxy5zs/4Ob8OQqdRAsJ பதிவு ] 

///
தமிழர் திருமணத்தில் தாலி உண்டா? இல்லையா? என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954இல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தவர் கவிஞர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. மட்டுமே. கி.பி.10ஆம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலி என்ற பேச்சே கிடையாது என்கிறார் கா. அப்பாத்துரையார். பெரும்புலவர் மதுரை முதலியாரும், தமிழ் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனாரும் பழந்தமிழர்களிடத்தில் மங்கலத்தாலி வழக்கு கிடையாது என உறுதியுடன் எடுத்துக் கூறினர். 
///

இந்த விவாதங்கள் நானறிந்ததே. மா. இராசமாணிக்கனார் எழுத்திலேயே இதைப் பற்றிப் படித்துள்ளேன். தமிழ் இணையக் கழகத்தில் அந்த நூல் இருக்கிறது. 

நாகரிகமுள்ளவர்கள் எப்படி அக்காலத்தில் விவாதித்தார்கள், இரு பத்திரிக்கைகைகள் மாற்றி மாற்றி இவர்களது விவாதங்களைப் பகிர்ந்துகொண்டது....பத்திரிக்கை வழி நடந்த விவாதத்தை தமிழகமே ஆவலுடன் பின் தொடர்ந்தது என்பதை அறிவேன்.

தற்பொழுது தொலைகாட்சியின் படம் பிடிப்பவரை கூட்டமாக வந்து தாக்கிய பொழுது, காவல்துறையினர் வேடிக்கை பார்க்குமளவிற்கு மக்கள் முன்னேறியுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை. 


..... தேமொழி

தேமொழி

unread,
Mar 20, 2015, 11:51:46 PM3/20/15
to mint...@googlegroups.com
தவறான தகவல் தந்துவிட்டேன் என்ற சந்தேகம்...



நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
தில்லைநகர் மேற்கு
திருச்சிராப்ப்பள்ளி – 620 018
பதிப்பு: முதற் பதிப்பு
பதிப்பு ஆண்டு: 2006
மொத்தப் பக்கங்கள்: 160
விலை: 100 ரூபாய்


அநேகமாக இந்த நூலில் படித்திருப்பேன் என நினைக்கிறேன்.

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 21, 2015, 12:00:13 AM3/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Friday, March 20, 2015 at 7:49:23 PM UTC-7, N. Ganesan wrote:
சைவ வெறியும் மாட்டுக்கறியும் - மீனா மயில்

நன்றி திரு. கணேசன்....இது அருமையான பகிர்வு.  

 மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், குற்றவுணர்ச்சியோடு மறைந்திருந்து உண்ணும் பெரும்பான்மை சமூகம், அதைவொரு சமூக நிகழ்வாகக் (பெரியார் செய்ததைப் போல) கொண்டாடப் பழக வேண்டும். பசுவை பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக வைத்திருக்கும்போது, அதை உண்ணுவதை தங்களுடைய விடுதலையின் குறியீடாக, விட்டுக் கொடுக்க முடியாத உரிமையாகப் பாதுகாக்க வேண்டும்.

என்ற கட்டுரை ஆசிரியர்  மீனா மயில் கருத்தையே இந்த இழையின் முதல் பதிவும் சுட்டுகிறது.

***இது அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை ... ***
நான்காண்டுகளுக்கு முன்னர் கீற்றில் வெளிவந்து, பெண்ணியம் மறுபகிர்வு  செய்துள்ளது ...

பகுத்தறிவை விடவும் பன்னெடுங்காலமாக விதைக்கப்பட்டிருக்கும் மூடக் கருத்தியல்கள் வீரியமிக்கவை என்பதாலேயே இந்துத்துவவாதிகள் தொடர்ந்து மாட்டிறைச்சியை முன் வைத்து, அவ்வப்போது அரசியல் செய்து வருகின்றனர். சுதந்திரத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் இந்த அரசியல் மிகத் தீவிரமாக நடைபெற்றது. 1966 ஆம் ஆண்டு இந்து அமைப்புகள் பசுவதைத் தடையை வலியுறுத்திப் போராட்டம் செய்தன. சங்கராச்சாரி இதற்காக உண்ணா நிலைப் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி, இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஊர்வலத்தைத் தடுக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல "சாது'க்கள் உயிரிழந்தனர்.

இந்திரா காந்தியை மீண்டும் பாராட்டுகிறேன்.

மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.  முழு பதிவாகவே பகிரப்பட வேண்டிய கட்டுரை இது.

..... தேமொழி 

தேமொழி

unread,
Mar 21, 2015, 12:01:51 AM3/21/15
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.   என்பதை 
முகியக்கொனன்களை = முக்கியமான கோணங்களை என்று படிக்கவும் 

..... தேமொழி 

செல்வன்

unread,
Mar 21, 2015, 12:24:16 AM3/21/15
to mintamil

2015-03-20 19:45 GMT-05:00 rajam <ra...@earthlink.net>:
அதற்காக ... குறிப்பிட்ட மக்களை இன்றளவும் புறப்படுத்துதல் அசிங்கம், மகா அசிங்கம். உமக்குக் கேவலம். 

நான் எங்கே எந்த மக்களை கேவலபடுத்தினேன்?

மாட்டுக்கறி பண்டையகாலத்தில் உயர்ந்தவர்கள் உண்ணும் உணவு எனதான் இழையில் கூறியுள்ளேன். இப்போதும் உண்பவர்கள் தாராளமாக உண்னலாம் என கூறி வாழ்த்தும் கூறியுள்ளேன்.

நான் சொல்லாததை சொன்னதாக தாங்கள் கூறுவது வருத்தம் அளிக்கிறது. 

மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி



--

செல்வன்

unread,
Mar 21, 2015, 12:38:09 AM3/21/15
to mintamil
மற்றபடி இந்த தடையால்

பெரிதாக எந்த மாற்றமும் கிடையாது. பசுக்கள் கொல்லபடுவது கொல்லபட்டுகொன்டுதான் இருக்கும். என்ன மராட்டியத்தில் வெட்டுவதுக்கு பதில் லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொன்டுபோய் வெட்டுவார்கள். லாரி கம்பனிகளுக்கு நல்ல வருமானம், அல்லது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மராட்டியத்திலேயே வெட்டலாம்.

இதை கண்டிக்கும் பகுத்தறிவு இயக்கங்கள், மாற்று மதத்தவர்கள் யாரும் பாஜகவுக்கு எப்போதும் ஓட்டுபோடபோவது கிடையாது என்பதால் ஓட்டிழப்பு கிடையாது. பீஃப் சாப்பிடும் பாஜக வாக்காளர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இதைக்கண்டித்தும் பெருமளவில் சிவசேனா, பாஜக ஆதரவு உள்ள மராட்டியத்தில் மக்கள் போராட்டமும் எழபோவதாக தெரியவில்லை. 

ஆக துளியும் பயனற்ற சட்டம், துளியும் பயனற்ற எதிர்ப்பு. மொத்தத்தில் நல்ல காமடி, பொழுதுபோக்கு.

நான் வெஜிட்டேரியன்கள் என்ன சாப்பிடுவதுன்னு வெஜிட்டேரியன்கள் சட்டம் போடுவது
பெண்கள் என்ன உடை உடுத்தணும்னு ஆண்கள் சட்டம் போடுவது
பலாத்காரம் செய்யபட்ட பெண்ணுக்கு ரேப் செய்தவன் அறிவுரை சொல்லுவது
அதை டாக்குமெண்டரியாக எடுத்து காசு பார்ப்பது
எந்த கட்சிக்கு ஓட்டுபோடலாம்னு சினிமா நடிகர்கள் சொல்லுவது...

நல்ல காமடியா போகுது பிழைப்பு

நடத்துங்க :-)

தேமொழி

unread,
Mar 21, 2015, 12:46:26 AM3/21/15
to mint...@googlegroups.com


On Friday, March 20, 2015 at 9:38:09 PM UTC-7, செல்வன் wrote:
மற்றபடி இந்த தடையால்

பெரிதாக எந்த மாற்றமும் கிடையாது. பசுக்கள் கொல்லபடுவது கொல்லபட்டுகொன்டுதான் இருக்கும். என்ன மராட்டியத்தில் வெட்டுவதுக்கு பதில் லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொன்டுபோய் வெட்டுவார்கள். லாரி கம்பனிகளுக்கு நல்ல வருமானம், அல்லது அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மராட்டியத்திலேயே வெட்டலாம்.

இதை கண்டிக்கும் பகுத்தறிவு இயக்கங்கள், மாற்று மதத்தவர்கள் யாரும் பாஜகவுக்கு எப்போதும் ஓட்டுபோடபோவது கிடையாது என்பதால் ஓட்டிழப்பு கிடையாது. பீஃப் சாப்பிடும் பாஜக வாக்காளர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இதைக்கண்டித்தும் பெருமளவில் சிவசேனா, பாஜக ஆதரவு உள்ள மராட்டியத்தில் மக்கள் போராட்டமும் எழபோவதாக தெரியவில்லை. 

ஆக துளியும் பயனற்ற சட்டம், துளியும் பயனற்ற எதிர்ப்பு. மொத்தத்தில் நல்ல காமடி, பொழுதுபோக்கு.

நான் வெஜிட்டேரியன்கள் என்ன சாப்பிடுவதுன்னு வெஜிட்டேரியன்கள் சட்டம் போடுவது

ஆம் தவறுதான் 
 
பெண்கள் என்ன உடை உடுத்தணும்னு ஆண்கள் சட்டம் போடுவது

ஆம் தவறுதான் 
 
பலாத்காரம் செய்யபட்ட பெண்ணுக்கு ரேப் செய்தவன் அறிவுரை சொல்லுவது

ஆம் தவறுதான் 
 
அதை டாக்குமெண்டரியாக எடுத்து காசு பார்ப்பது
எந்த கட்சிக்கு ஓட்டுபோடலாம்னு சினிமா நடிகர்கள் சொல்லுவது...

சினிமா நடிகர்கள் சொல்லுவதில் என்ன தவறு???

செல்வன்

unread,
Mar 21, 2015, 1:02:35 AM3/21/15
to mintamil

2015-03-20 23:46 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
சினிமா நடிகர்கள் சொல்லுவதில் என்ன தவறு???

தேமொழி

unread,
Mar 21, 2015, 1:21:43 AM3/21/15
to mint...@googlegroups.com
இந்த இழை திசை திரும்புகிறது என்ற திட்டு வருவதற்குள்  நான் ஓடிவிடுகிறேன்..

நீங்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

செய்வீர்களாநீங்கள் செய்வீர்களா....

..... தேமொழி 

Innamburan S.Soundararajan

unread,
Mar 21, 2015, 1:47:30 AM3/21/15
to mintamil
இந்த இழை எட்டு திக்கும் பறந்து, பறந்து, வாபஸ் எட்டு திக்கும் சுழல் முறையில் அலைவதால், துணிவு பூண்டேன்:

"இந்தியா என்பதே சர்தார் படேலின் அயராத முயற்சியில் உருவானது என்பதை மறுக்கவோ மறைக்கவோ இயலாது.  500 அரசர்கள் ஆண்ட ஒரு நிலத்தொகுப்புமீது இந்து முத்திரைகுத்த ஆர்வம் இருக்கலாம் ஆனால் ஆதாரங்கள் இல்லை.  இது எப்படி இருக்கிறதென்றால் நான்கு பேரரசர்களும் பல சிற்றரசர்களும் ஆண்ட நிலப்பகுதியைத் தமிழ்நாடு என்றழைப்பது போன்றதாகும்." - சசீ.


முற்றிலும் உண்மை. சசீ வாயில் ஷுகர்ஃப்ரீ போட வருகிறேன்.

--

Dev Raj

unread,
Mar 21, 2015, 1:54:04 AM3/21/15
to mint...@googlegroups.com
இறைச்சித் தேவை,ஒரு உணவுப் பழக்கத்தை மற்றவர் மீது திணிப்பது, சாதி உயர்வு
தாழ்வு, கால்நடைப் பெருக்கத்தை சமாளிப்பதில் சிக்கல், சமயக் கருத்து அரசியலில்
புகுவது என்று பல கருத்துகள் விவாதிக்கப் படுகின்றன.

பால், இறைச்சி என்பன தவிர கால்நடைத் தேவை இன்றும் விவசாயத்துக்கு
மிகுதியாக உள்ளது. கால்நடைக் கழிவுகள் பயிர்களுக்கு எருவாகின்றன; 
மருந்தாகின்றன. இயற்கை வேளாண்மை இன்றைய தேவை. மடலாடுகையில்
இதையும் அறிஞர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.

மிகச் சிறந்த காங்கேயம், கொள்ளேகால் ரகங்கள் அருகி விட்டன;
கொலைக்களத்துக்குச் செல்வது வயதான பயனற்ற விலங்குகள்
மட்டுமல்ல; இளங்கன்றுகளும், கன்றோடு சேர்ந்த பசுக்களும்
கொலையாகின்றன. பல அமைப்புகள் கைப்பொருள் செலவழித்து
மறுவாழ்வளிக்கின்றன; எண்ணற்ற படங்கள் உள. இடத்தை 
அடைக்கும்  விருப்பம் இல்லை.ஜல்லிக் கட்டு தடையால் 
தென் மாவட்டங்களில் காளை வளர்ப்புக் கலை அழிந்து வருகிறது.

குழுமத்தில் கொங்கு நண்பர்கள் இருப்பதால் மேலும் 
விவரிக்கவில்லை;ஆகெழு கொங்கர் அறியாத வேளாண்மையா ?
கால்நடை விவரங்களா ? 


தேவ்


செல்வன்

unread,
Mar 21, 2015, 2:07:55 AM3/21/15
to mintamil

2015-03-21 0:54 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
பால், இறைச்சி என்பன தவிர கால்நடைத் தேவை இன்றும் விவசாயத்துக்கு
மிகுதியாக உள்ளது. கால்நடைக் கழிவுகள் பயிர்களுக்கு எருவாகின்றன; 
மருந்தாகின்றன.

கழிவுகள் வர கால்நடைகளுக்கு எத்தனை உணவிடவேண்டும்?

உணவிட பயிர் வேண்டும். பயிரை உணவாக கொடுத்து வரும் சாணியை எருவாக்கி மறுபடி பயிர் செய்வது பொருளாதார ரீதியில் பலனளிக்காது. 

ஒரு அரசு கொள்கைகள் வகுக்கையில் பொருளாதாரத்தை கணக்கில் கொள்லாமல் உனர்ச்சிகளை கணக்கில் கொண்டு திட்டம் போடுவது தவறானது. வளைகுடா நாடுகளில் ரம்ஜான் அன்று எல்லா உணவகத்தையும் மூடசொல்லி சட்டம் உள்ளது. அதுமாதிரி நிலைக்கு நாமும் நம் நாட்டை கொன்டுசெல்லவேண்டுமா? மதமும் அரசியலும் பிரிந்திருப்பதே நல்லது



--

LK

unread,
Mar 21, 2015, 2:11:13 AM3/21/15
to mintamil

கேரளா மலப்புரம் பகுதிகளில் ரம்ஜான் மாதங்களில் ஹோட்டல் கூட திறக்க இயலாது.

இதையெல்லாம் சொன்னால் இந்துத்வா

--

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 21, 2015, 3:35:53 AM3/21/15
to mint...@googlegroups.com
@ தேமொழி அம்மை.

\\  பசுவை பார்ப்பனர்கள் ஆதிக்கத்தின் குறியீடாக வைத்திருக்கும்போது, \\

But how about the Directive Principle of the Constitutuion of Our Nation.  Directive Principles of the Constitution are just matters of laughing Stock?  Or are they a portrayal of Barhmin dominance?  Do you wish to paint in black or wishing to give casteist overtones to the directive principles of the constitution? Certainly not a considered opinion from a knowledgeable person like you.

\\ மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், \\

மேற்கண்ட ஜாதி சார்புடைய மதம் சார்புடைய வாசகங்கள் உண்மைக்கு புறம்பானவை.

பசு வதை எதிர்ப்பில் ஹிந்துத்வ இயக்கங்கள் மட்டிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பொய்ப்பரப்புரை. 

Thats an intentional or ignorant wrong portrayal. Chief Minister of Uttar Pradesh Shri.Akhilesh Singh Yadav, has explicitly spoken in the public forum for ban on Cow Slaughter.  Do you mean to say that he belong to Hindutva Brigade? Do you mean to say that he is a brahmin?

நாட்டில் பத்துக்கு மேற்பட்ட மாகாணங்களில் DIRECTIVE PRINCIPLES OF CONSTITUION வழிகாட்டுதலின் படி........... கோ வதை ...........சட்டத்தின் பாற்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.  இதில் ஹிந்துத்வ இயக்க சார்புடைய கட்சிகள் ஆளும் மாகாணங்களும் அடங்கும். மாற்றுக்கட்சிகள் ஆளும் மாகணங்களும் அடங்கும்.

 ஹிந்துத்வ இயக்கங்கள் சாராத மாற்றுக்கட்சியினரும் கோவதை தடுப்புச்சட்டங்களை தமது மாகாணங்களில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஹிந்துத்வ இயக்கங்களின் சுவடு கூட ஆழமாகப் பதியாத மாகாணங்களில் கூட கோவதைத் தடுப்பு சட்டங்கள் அமலில் உள்ளன என்பது மேற்கண்ட வாசகம் பொய்ப்பரப்புரை என்பதனை நிறுவுகிறது.

ஹிந்துக்கள் மட்டிலும் கோவதைக்கு எதிரான இயக்கங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் பொய்ப்பரப்புரை.

இஸ்லாமிய அன்பர்கள் பலரும் கூட கோவதைக்கு எதிரான இயக்கங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முஸ்லீம் ராஷ்ட்ரீய கோ ரக்ஷக் சம்மேளனம் என்ற இஸ்லாமிய அன்பர்களின் இயக்கம் கோவதைக்கு எதிரான இயக்கம்.





தேமொழி

unread,
Mar 21, 2015, 4:20:30 AM3/21/15
to mint...@googlegroups.com
நானும்தான் உயிர்க்கொலை செய்வதற்கு எதிரிதான்  ... கொள்கை அடிப்படையிலும்  என் போல பலர் இருப்பர் ....பௌத்தர் சமணர் மதங்கள் என்றும் பட்டியல் விரிவடைகிறது 

அது இங்கு முக்கியமல்ல...
one shot or Cross-sectional study vs. Longitudinal study  என்று பார்க்கும் பொழுது Longitudinal studies allow social scientists to distinguish short from long-term phenomena (http://en.wikipedia.org/wiki/Longitudinal_study

எனவே மீனாமயில் எழுதிய கட்டுரையின் கோணத்தில் காலக்கோட்டுடன் பார்க்கும் பொழுது தெரியும் கோணம் வேறு...

அந்தக்கட்டுரையின் ஒரே ஒரு வரியை எடுத்து இக்காலக்கட்டத்தில் அலசுவதைவிட கட்டுரை முழுவதையும் பத்தி பத்தியாக அலசி எது எது  உண்மை அல்லது எது எது உண்மைக்குப்  புறம்பானது என்று ஒவ்வொன்றையும் விவாதிப்பது தெளிவு படுத்தும்.  இல்லாவிடில் குறுகிய வட்டத்தில் முடிவடையும். 

உண்மைக் கோணம் மறைந்து போகலாம்.

..... தேமொழி

Dev Raj

unread,
Mar 21, 2015, 5:45:01 AM3/21/15
to mint...@googlegroups.com
On Saturday, 21 March 2015 00:35:53 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
\\ மாட்டிறைச்சி உண்ணுவதற்கு எதிரான இந்துத்துவவாதிகளின் நெருக்கடி அதிகரித்து வருகிற நிலையில், \\

மேற்கண்ட ஜாதி சார்புடைய மதம் சார்புடைய வாசகங்கள் உண்மைக்கு புறம்பானவை.
பசு வதை எதிர்ப்பில் ஹிந்துத்வ இயக்கங்கள் மட்டிலும் ஈடுபடுகிறார்கள் என்பது பொய்ப்பரப்புரை. 


Around 5,000 Jains took out a rally from Panchratna building to Azad Maidan on Monday to put pressure on the state government to speed up the process of implementing the Gauvansh Vadh Pratibandh Bill to stop the slaughter of cows.




Saving the Cow: Interview with Mr. Mohammad Yunusddin Farooqui




In an adorable example of communal harmony, Muslims in Gujarat have come forward to save Cows from slaughter..




dev

Dev Raj

unread,
Mar 21, 2015, 5:57:11 AM3/21/15
to mint...@googlegroups.com
On Friday, 20 March 2015 23:07:55 UTC-7, செல்வன் wrote:
கழிவுகள் வர கால்நடைகளுக்கு எத்தனை உணவிடவேண்டும்?
உணவிட பயிர் வேண்டும். பயிரை உணவாக கொடுத்து வரும் சாணியை எருவாக்கி மறுபடி பயிர் செய்வது பொருளாதார ரீதியில் பலனளிக்காது. 
ஒரு அரசு கொள்கைகள் வகுக்கையில் பொருளாதாரத்தை கணக்கில் கொள்லாமல் உனர்ச்சிகளை கணக்கில் கொண்டு திட்டம் போடுவது தவறானது. 


நாட்டு மாடுகள் இல்லையேல் இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் விவசாயம்,  பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்
எதுவும் இல்லை



தேவ்

nkantan r

unread,
Mar 21, 2015, 9:04:17 AM3/21/15
to mint...@googlegroups.com
dear mr hariki


the first points that rose to my mind are:
1) why kerala? (this gets answered later in the video that Kerala is a major beef /carabeef consumer and exporter with very less production of cattle on its own
2) why the live cattle is transported instead of the beef /carabeef meat?
(probably because others states are holy enough to ban culling but fiscally/financially greedy to allow live stock transfer; secondly slaughtering and transport of meat requires local slaughtering and certainly cold storage and transport facilities; i have seen the beef market in Russia where the skinned and cleaned carcasses are hung in rows, quite a huge storage)
3) why the so silly and "inhuman" transport? because probably railways dont allow transport; and petroleum fuel based road transport being really a non-economical way of transport, needs to "sardine" pack the cows. poor them, and obviously some bribery of the RTO and the patrol can cheaply overcome the violations)

as we see the video further some more things are clearer:
1) though the video gives a number for agri food production per head, it fails to say the cultivable area per head  in each of the state; the important factor is the prodcutivity per acre not per head
2) to make a bland statement that increased beef production reduces agri production ..... well the statment is just that a bland and probably a blind statement but it needs debate on the context .. probably outside the purview of this discussion?
3) the handling, killing and skinning is obviously manual (probably the labour is cheap; no mechanised butchering is shown in the video)
4)I am not sure whether the transport is governed by State rules or there is a central law for that.

regards
rnkantan

On Friday, March 20, 2015 at 12:45:32 PM UTC+5:30, Hari wrote:



மாட்டுக் கறி சமைக்கக் கூடாது என்பது எந்த நாட்டில் நிலவிவரும் சட்டம்?  தெரியாததால்தான் கேட்கிறேன்.


என்னுடைய நண்பரொருவர் தனிப்பட்ட முறையில் தயாரித்த உண்மையான நிகழ்வின் விடியோ பதிவு.

இதைப் பார்த்தபிறகு இந்தக் கேள்வியை மறுபடியும் கேளுங்கள். :)


--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:20:18 AM3/21/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Friday, March 20, 2015 at 9:01:53 PM UTC-7, தேமொழி wrote:
மீனா மயில் பல முகியக்கொனன்களைக் காட்டியுள்ளார்.   என்பதை 
முகியக்கொனன்களை = முக்கியமான கோணங்களை என்று படிக்கவும் 

..... தேமொழி 



நல்லது, தேமொழி அவர்களே. இந்தியாவின் ஜாதி அமைப்பு என்பதன்
அடிப்படை இந்த உணவு ‘பிரமிட்’ தான். ஏற்படுத்தியது பழைய
வேளாண்மைச் சமுதாயம். அது இக்கட்டுரையில் முழுதும் வெளிப்படவில்லை.
அதன் பழமையை மூடி மறைப்பது தமிழ் இலக்கிய அரசியல்.
நன்கு பார்த்தால் தெரிந்துவிடும். தமிழின் முதல் ஜர்னலிஸ்ட்
மகாகவி பரணர் தான். அவர் வேளாண்மையின் பழைய கூறு ஒன்றைத்
தெளிவாக்கியிருக்கிறார். அதை எழுத்தையே மாற்றுவதும் (ஐரோப்பிய
மிஷனரிகள் காலத்தில் நிகழ்ந்ததா? - என ஆராயத்தக்கது), அல்லது
ஏதோ பொருளைச் சொல்லுவது போன்றன நடக்கின்றதைப் பேராசிரியர்கள்
அவதானித்தே வந்துள்ளனர். உ-ம்: பேராசிரியர்கள் உவேசா, பின்னத்தூரையரவர்கள், ...

புள் என்னும் குறிஞ்சிப் பாட்டு, மலைபடுகடாம் வரிகள் இந்தியாவின் 
தொன்மையான சங்கு (கங்க < கொங்கு) என்னும் சொல்லின் ஆழத்தையும், 
அதன் த்ராவிடவேரையும் காட்டுகின்றன அல்லவா?. அதுபோல், ஆவின் கன்று தின்னும் 
புலையன் என்று பாணனை விளிக்கும் எண்ணற்ற சங்க, அதன் பின்னர் வந்த
இலக்கியங்கள் காட்டிக் கலங்கரை விளக்கமாக நிற்கின்றன. தமிழின்
சைவர்கள் பரணர் போன்றோர் பாடிய பாடல்களுக்கு விளக்கந்தரும் கலங்கரை
விளக்கங்களாக விளங்கும் அப்பர் பெருமான், ஸ்ரீலஸ்ரீ மாணிக்கவாசகர்,
பொய்யாமொழியார், பாண்டிக்கோவை உடையார், .... நன்றி பாராட்டவேண்டும்,.
சங்கச் சொல்வளம் புள் என்பதற்க்குக் காட்டியவர்கள் அவர்கள். அதனை
நச்சினார்க்கினியர் பதிவு செய்துள்ளார் என்பதும் பார்த்தோம்.

இந்தியாவின் ஜாதி அமைப்பு, அதன் அடிப்படையான உணவு பிரமிட்,
தலித் பாணர்களின் மாட்டிறைச்சி ஊண் எல்லாம் காட்டும் சங்க இலக்கியம்
வாழ்க. புலை, புலவு, புலையன், ’கன்று தரு வல்சி’ என்பதில் உள்ள சிலேடை நயம்,
... சங்கச் சொல்வளத்தை விளக்கும் பேரா. பாண்டியராசா போன்ற ஆன்றோர்கள்
விளக்கினால் வருங்காலத்தில் தமிழ் மாணவர்கள் கற்றுக்கொள்வோம்.

சிந்து சமவெளியில் இருந்து தொல் தமிழரின் வாழ்க்கை இந்தியா எங்கணும்
பின்னிப் பிணைந்து உள்ளதை செம்மொழி தமிழின் ‘புள் அணியும் கை’, ’கன்று தின்னும் பாணன் (அ) விறலி’, ....
இன்னபிற தொடர்கள் என்றைக்கும் நமக்கெல்லாம் அறிவித்துக்கொண்டே
நிற்கும் தன்மை வாய்ந்தன.

வேளாளர்கள் இதனையெல்லாம் taboo வாக, சமணர், புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே
அகில ஹிந்துஸ்தானத்திலும் இன்ஸ்டிட்யூட் செய்துள்ளனர் என வட, தென் செம்மொழி
இலக்கியங்கள் கூறுகின்றன. இப்பொழுது அமெரிக்கா மாதிரி ஆகலாம் இந்தியா.
ஆனால், மூன்று நேரமும் அமெரிக்கா போல மாட்டுக்கறி எல்லோரும் - 150 கோடி
இந்தியாவில் சாப்பிட ஆரம்பித்தால் நீர், நில வளங்கள் எங்கே? சுற்றுச்சூழல் என்விரான்மெண்ட்
தாங்குமா? அதனாற்றானே, காந்திஜி  ஆட்டுப்பாலும், அமெரிக்கா தந்த மணிலாக்கடலையும்
சாப்பிட்டு வாழ்ந்தால் போதும் என்றார்.

வாழ்க வளமுடன், வளர்க தமிழுடன்
 நா. கணேசன்

Hari Krishnan

unread,
Mar 21, 2015, 9:22:39 AM3/21/15
to mintamil

On 21 March 2015 at 18:34, nkantan r <rnka...@gmail.com> wrote:
dear mr hariki


the first points that rose to my mind are:
1) why kerala? (this gets answered later in the video that Kerala is a major beef /carabeef consumer and exporter with very less production of cattle on its own

Thank you Mr Nkantan.  You cannot transport beef.  Transportation involves a couple of weeks.  Only livestock can remain offer fresh meat.  Transportation of beef requires cold storage, which is expensive.

Whatever you feel that the video does not cover, has/have been discussed in Madurai Bench of Madras High Court.   Though judgement has been obtained and could be implemented for a few weeks, the Beef lobby/mafia is so strong that it continues unchecked.  

What is advocated is not abstaining from consuming beef.  But showing minimum concern for the animals before they are slaughtered. 

I am attaching a copy of the judgement.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Cattle Case Judgment (1).pdf
Cattle Case Judgment (2).pdf
Cattle Case Judgment (3).pdf

Hari Krishnan

unread,
Mar 21, 2015, 9:25:22 AM3/21/15
to mintamil
On 21 March 2015 at 18:34, nkantan r <rnka...@gmail.com> wrote:
3) the handling, killing and skinning is obviously manual (probably the labour is cheap; no mechanised butchering is shown in the video)

I have a gruesome live video on this.  This may not be suitable for all.
 
4)I am not sure whether the transport is governed by State rules or there is a central law for that.

Obviously individual State laws.


--
அன்புடன்,
ஹரிகி.

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:28:12 AM3/21/15
to mint...@googlegroups.com


On Saturday, March 21, 2015 at 6:22:39 AM UTC-7, Hari wrote:

On 21 March 2015 at 18:34, nkantan r <rnka...@gmail.com> wrote:
dear mr hariki


the first points that rose to my mind are:
1) why kerala? (this gets answered later in the video that Kerala is a major beef /carabeef consumer and exporter with very less production of cattle on its own

Thank you Mr Nkantan.  You cannot transport beef.  Transportation involves a couple of weeks.  Only livestock can remain offer fresh meat.  Transportation of beef requires cold storage, which is expensive.

மின்சாரமும் எல்லா நேரமும் இருக்காது. பவர் கட். இதனால், என்ன சொன்னாலும் குளிர்பதனப்படுத்திய
கறி என்றால் மக்களிடம் செல்வதில்லை. 10 நாள் ப்பிரிஜ்ஜில் இருந்தால் எத்தனை மணிநேரம் கரண்ட் இல்லையோ?
- என்ற ஞாயமான கேள்வி அவர்கள் மனத்தில் எழுதல் இயற்கை.

கோவை அன்னபூர்ணா - கௌரிசங்கர் குழும தாமோதரசாமிநாயுடு என் தந்தையின் நண்பர், அவர்கள் குழுமம்
சென்னையில் ஒரு நான்வெஜ் செயின் ஓட்டல்கள் ஆரம்பித்தது. அதற்காக, சென்னைக்கு வெளியே
சில நூறு கோடிகளில் ஃபேக்டரி. ஆனால் இறைச்சிக்கறியை சில நாள்கள் நல்ல முறையில்
குளிர்பதனத்தில் வைத்துப் பரிமாறுகின்றனர் என்பது பரவியது. ஓட்டல்களும், தொழிற்சாலையும்
மூடப்பட்டன. பெருத்த நஷ்டம் அவர்களுக்கு. அதனால் தான் உயிரோடு இருக்கும் மாடுகள்
கொல்லப்பட்டு டின் டின்னாக மடிக்கப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி கேரளாவில்.

நா. கணேசன்

nkantan r

unread,
Mar 21, 2015, 11:24:15 AM3/21/15
to mint...@googlegroups.com
thanks mr Dev for the information.
From the kerala video to the video you have given, my understanding is that Greed (aka cheaper economic principles) drive these activities.

regards
rnkantan

On Friday, March 20, 2015 at 10:56:08 PM UTC+5:30, Dev Raj wrote:
On Friday, 20 March 2015 05:46:19 UTC-7, Hari wrote:
நேஷனல் ஜியோக்ரஃபியில் Under Cover (Animals) USA என்று ஒரு தொடர் செஞ்சாங்க.  நான் மொழிபெயர்த்தேன்.  ஆடு மாடு கோழி வான் கோழி எல்லாவற்றையும் அமெரிக்கப் பண்ணைத் தொழிற்சாலைகளிலும் வதைக்கிறார்கள் என்று ரகசிய கேமராவில் பதிவாக்கி வழக்கெல்லாம் தொடுக்கிறார்கள்.  

An investigator from The Humane Society of the United States documented the suffering endured by female breeding pigs held in severely restrictive gestation crates on a factory farm operated by a subsidiary of Smithfield Foods, the world's largest pork producer.




dev

nkantan r

unread,
Mar 21, 2015, 11:31:55 AM3/21/15
to mint...@googlegroups.com

 quite an interesting thread;  while reading these posts, I was planning to write whatever little I know from rigveda and manusmriti which have conflicting statements and commentaries.   you have done so beautifully,

But my general understanding is that Rigveda without much extrapolation was without much on agriculture -- though section 10 talks about agriculture, which is considered as later additions as the veda is a compilation and not a one-time production.  Inspite of that Rig-Veda still DECLARES meat eating as that produces evil qualities. and yes recommendation is given for many animal sacrifices -- but it is worth remembering that sacrifice was not considered butchering for food.  Sacrificed animals were cooked with rituals and considered as Prasad for par taking.

regards
rnkantan

On Friday, March 20, 2015 at 11:26:51 PM UTC+5:30, செல்வன் wrote:

2015-03-20 1:47 GMT-05:00 Suba.T. <ksuba...@gmail.com>:
​எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் ஒரு நாட்டு மக்கள் என்ன உணவை சாப்பிடலாம் என்று கூட ஒரு அரசு சொல்லுமா?
முதலில் மாட்டுக்கறி சமைக்கக்கூடாது என்று யார் தொடங்கியது. 
செல்வனைக் கேட்டால் விவரமாகச் சொல்வார் என்பதற்காக் கேட்கின்றேன்.

வேதகால இந்தியாவில் மாட்டுக்கறி பணகாரர்கள், அரசர்கள், குரு முதலான உயர்ந்தவர்கள் மட்டுமே உண்னதகுந்த இறைச்சி. ஒருவரது வீட்டுக்கு அவரது குரு, அரசர் ஆகியோர் வந்தால் அவர்களுக்கு இறைச்சிகளில் உயர்ந்த சுவையுள்ள இறைச்சியான மாட்டிறைச்சியை கொடுக்கவேண்டும் என்பதே மரபு. இதை மதுபர்க்கம் என அழைப்பார்கள். யாகங்களில் மாடுகளை வெட்டி பலிகொடுக்கும் மரபும் உண்டு. யாகங்களை நடத்துபவர்கள் அதை சாப்பிட எந்த தயக்கமும் காட்டியது இல்லை.

பசு மிக, மிக உயர்ந்த புனிதமான மிருகம் என்பதால் யாகங்களில் பலிகொடுப்பது, பெரியவர்கள் வந்தால் விருந்து அளிப்பது போன்றவற்றுக்கு மட்டுமே அதன் இரைச்சி பயனாகிவந்தது. முதல் முதலாக இதைக்கண்டித்தவர் புத்தர். யாகங்களில் மாடுகளை பலிகொடுக்க கூடாது என சட்டம் போட்ட முதல் இந்திய மன்னர் அசோகர். ராஜபக்சே ஆட்சியில் இலங்கையில் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் மசோதாவை கொன்டுவந்தார். ஆனால் முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்த எதிர்ப்பால் அது நிறைவேறவில்லை. சீனாவில் கம்யூனிச ஆட்சி வரும்முன்பு மாடுகளை உண்னகூடாது என்பதே மரபு. மேலும் 90% சீனர்களுக்கு லாக்டோஸ் அலர்ஜி இருப்பதால் முந்தைய சீனாவில் கறவைமாடுகளும் அதிகம் கிடையாது. 

மனுஸ்ம்ரிதியில் மாடுகளை உண்பது தடுக்கபட்டிருப்பினும் அது பரிகாரம் செய்யகூடிய குற்றமாகவே இருந்தது. ஏகாதசி அன்று உண்பதுக்கு ஒப்பானது போன்ற பரிகாரம் செய்யகூடிய குற்ரமே அது. ஆனால் மாடுகளை வெட்டுவது தாயை கொல்வது போன்றது போன்ற நம்பிக்கைகள், மரபுகள் இந்துக்களிடையே வேரூன்ற காரனம் பவுத்த, சமண மதங்களின் தாக்கமே. மாட்டுக்கறி உண்னகூடாது என்பது பவுத்த மரபு. இந்து மரபல்ல. சங்க இலக்கியங்களில் மழவர்கள், பாணர்கள் மாடுகளை உண்டதற்கான பாடல்கள் உள்ளன.



--

Nagarajan Vadivel

unread,
Mar 21, 2015, 11:38:18 AM3/21/15
to மின்தமிழ்
மாட்டிறைச்சி என்று நீங்கள் குறிப்பிடும்போது அது பசுவை மட்டும் குறிப்பதா அல்லது எருமையையும் குறிக்கிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்

இறைச்சி தின்ன்வர்கள் யார் என்ற கேள்விக்கு ஆட்படுபவர்கள் இரு பிரிவினர் 
ஒரு பிரிவினர் வேளாளர்கள்
மற்றொரு பிரிவினர் பிராமணர்கள்

வேளாளர்கள் உழவை அறிமுகப்படுத்துவதற்குமுன் குமுகம் விலங்குகளைக் கொன்று அதையே உணவாக உண்பது தவிர்க்கவியலாதிருந்ததால் அனைவரும் இறைச்சி உண்டவர்கள் என்றே கருத வேண்டும்

வேளாளர்கள் வெள்ளாமை செய்து அதிக உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தபின் உண்ணும் உணவில் விலங்கு தவிர மரக்கறி உணவுவகைகள் கிடைக்கும் சூழல் உருவாகியிருந்தது

இங்கிருந்து படித்ததை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்











​மறைமலையடிகளும் சுவாமி விவேகானந்தரும் ​அம்பேத்காரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.  அவர்களின் கருத்துக்க்ள் இனம், உயர்வு போன்ற பேதங்கள் இறைச்சி மரக்கறி உணவு உண்பதை வைத்து எடைபோடப்படுவதும் அதையே அடிப்படையாகக் கொண்டு இறைச்சி உண்ட குழு தங்களின் கடந்த காலத்தை மறைத்துத் தங்களை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்தினர்
சர்க்கரைச்சீமான்

--

தேமொழி

unread,
Mar 21, 2015, 2:46:40 PM3/21/15
to mint...@googlegroups.com
மாடுகளைக் கொல்வதை எதிர்த்து 

மாய்ந்து மாய்ந்து போராடும் என் தாய்த்திருநாட்டில்

கோழிகளையும், மீன்களையும், ஆடுகளையும் 

கொல்வதைத் தடை செய்க  எனப் போராடுவதில்லை 

உயிர்களில் பேதம் இல்லை என்று 

உணர்ந்தால் தெளிவாகுமே போராட்டத்தின் உள்நோக்கம் 



தேமொழி

unread,
Mar 21, 2015, 3:00:52 PM3/21/15
to mint...@googlegroups.com
வரலாற்றின் வரலாறு நூலின் இரண்டாம் அத்தியாயத்தில்... இரா. கலைக்கோவன் மா. இராசமாணிக்கனார் அவர்களின் இலக்கியப் பங்கை குறிப்பிடும் பொழுது தமிழகத்தில் தாலி என்ற நூலை அவர் எழுதியதைப் பற்றிய தகவலைத் தொகுத்து வழங்கியுள்ளார்.  

இந்த தகவல்கள் இக்கால தாலி விவாத அடிதடிக் கலவரங்களுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் நாகரீகமான முறையில் நடத்தப்பட்டது புலனாகிறது. 

கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டு, மத உணர்வுகளைப்புறம் தள்ளி இலக்கிய ஆய்வு நோக்கில் நடத்தப் பட்டதும், தமிழக மக்கள் அதே கோணத்தில் விவாதம் தரும்  மாற்றுக்  கருத்துகளை வரவேற்று மேலும் தெரிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்த பண்பையும், அதன் பயனாக விவாதக் கருத்துகள் நூல் வடிவம் பெற்று வெளி வந்தமையும் பற்றி அறிய முடிகிறது.

இக்கால நிகழ்சியுடனும், கருத்து சுதந்திரமின்றி எழுத்தாளர்கள் படும் பாட்டையும் மதவாதிகள் அவர்களுக்கு தரும் அச்சுற்றுதலையும் ஒப்பிடும் பொழுது சொல்லவொண்ணா கசப்பு கசப்பு மனதில் எழுகிறது.

வரலாற்றின் வரலாறு நூலின் ஐந்து பக்கங்களை அடுத்து தருகிறேன். ஆனால் பக்கங்களில் சிறுமி ஒருத்தியின் ஆர்வக் கோளாறு கிறுக்கல்களாக பதிவு பெற்றுள்ளதால் இடையிடையில் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நூலின் தகவல்கள் கீழே.....முந்தைய பதிவில் காண்க ... 

தேமொழி

unread,
Mar 21, 2015, 3:05:22 PM3/21/15
to mint...@googlegroups.com


 

நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
தில்லைநகர் மேற்கு
திருச்சிராப்ப்பள்ளி – 620 018
பதிப்பு: முதற் பதிப்பு
பதிப்பு ஆண்டு: 2006
மொத்தப் பக்கங்கள்: 160
விலை: 100 ரூபாய்


..... தேமொழி


 

செல்வன்

unread,
Mar 21, 2015, 4:35:31 PM3/21/15
to mintamil
சிலம்பில் கண்ணகி கோவலன் திருமணத்தை வர்ணிக்கையில்

அவ்வழி
முரசியம்பின முருடதிர்ந்தன முறையெழுந்தன பணிலம் வெண்குடை
அரசெழுந்ததொர் படியெழுந்தன அகலுள்மங்கல அணி யெழுந்தது


என்கிறார் இளங்கோவடிகள்


இதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் (கிபி 12ம் நூற்றாண்டு) கீழ்காணும் விளக்கத்தை அளிக்கிறார்


அவ்வழி - அவ்விடத்து, முரசு இயம்பின - முரசு முதலியன இயம்பின; முருடு அதிர்ந்தன - மத்தளம் முதலியன அதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம் - சங்கம் முதலியன முறையே முழங்குத லெழுந்தன; வெண்குடை அரசு எழுந்த தொர் படி எழுந்தன - வெண்குடைகள் அரசன் உலா வெழுந்த படியாக எழுந்தன; அகலுள் மங்கல அணி எழுந்தது - ஊரிலே மங்கலநாண் வலஞ் செய்தது.




ஆரம்  தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ, (நெடுநல்வாடை)

இதன் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (14ம் நூற்றாண்டு)

பின்னமை நெடு வீழ் - குத்துதல் அமைந்த நெடிய தாலி

எனப்பொருள் கூறுகிறார்.


இந்த விளக்கங்கள் தவறு என பின்னாளில் 20ம் நூற்றாண்டில் பகுத்தறிவு இயக்கத்தினர் கூறுகிறார்கள். அவர்களும் 11ம் நூற்றாண்டில் தாலி அணியும் வழக்கம் தோன்றிவிட்டதை ஒப்புகொள்கிறார்கள்.

அது உண்மை எனவே கொண்டாலும் சிலப்பதிகாரத்தில் அம்மி மிதிப்பது, அருந்ததி பார்ப்பது, தீ வலம் வருவது, மாமுது பார்ப்பன் வழிகாட்ட திருமணம் நடப்பது எல்லாமே திருமண சடங்காக குறிப்பிடப்படுகிறது. அப்படியே பார்த்தாலும் தாலி ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட சடங்கு. ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்டதை நம் மரபு அல்ல என கூறமுடியுமா?






செல்வன்

unread,
Mar 21, 2015, 5:08:15 PM3/21/15
to mintamil
தாலி அறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களே விரும்பிகட்டிகொண்ட தாலியை அவர்களே இப்போது அறுத்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆக இந்த போராட்டம் யாருக்கு எதிராக? :-) எப்படியோ தானாக விரும்பாமல் யாரும் தாலி கட்டிக்கொள்ள முடியாது. தாலி கட்டிகொள்ளாமல் ரிஜிஸ்டர் திருமணம், பகுத்தறிவு திருமனம் என பல வகை திருமண முறைகள் உள்ளன. விருப்பப்ட்ட முறையில் தாலி கட்டாமல் திருமணம் செய்து (அ) கட்டிய தாலியை அறுத்தெரிந்தும், திருமணத்தில் மாட்டிறைச்சி பரிமாறியும் பெருவாழ்வு வாழ பகுத்தறிவு இயக்கத்தினர்க்கு நல் வாழ்த்துக்கள். தாலி கட்டிகொண்டு, மாட்டிறைச்சி உண்ண விரும்பாது வாழ விரும்பும் தமிழ் இந்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உலகம் பெரியது. அனைத்து கொள்கை உடையவர்களுக்கும் இங்கே போதுமான இடம் உள்ளது. So coexist!

N. Ganesan

unread,
Mar 21, 2015, 5:18:57 PM3/21/15
to mint...@googlegroups.com, vallamai


On Saturday, March 21, 2015 at 2:08:15 PM UTC-7, செல்வன் wrote:
தாலி அறுப்பு போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் அவர்களே விரும்பிகட்டிகொண்ட தாலியை அவர்களே இப்போது அறுத்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆக இந்த போராட்டம் யாருக்கு எதிராக? :-) எப்படியோ தானாக விரும்பாமல் யாரும் தாலி கட்டிக்கொள்ள முடியாது. தாலி கட்டிகொள்ளாமல் ரிஜிஸ்டர் திருமணம், பகுத்தறிவு திருமனம் என பல வகை திருமண முறைகள் உள்ளன. விருப்பப்ட்ட முறையில் தாலி கட்டாமல் திருமணம் செய்து (அ) கட்டிய தாலியை அறுத்தெரிந்தும், திருமணத்தில் மாட்டிறைச்சி பரிமாறியும் பெருவாழ்வு வாழ பகுத்தறிவு இயக்கத்தினர்க்கு நல் வாழ்த்துக்கள். தாலி கட்டிகொண்டு, மாட்டிறைச்சி உண்ண விரும்பாது வாழ விரும்பும் தமிழ் இந்துக்களுக்கும் நல்வாழ்த்துக்கள். உலகம் பெரியது. அனைத்து கொள்கை உடையவர்களுக்கும் இங்கே போதுமான இடம் உள்ளது. So coexist!

நண்பர் செல்வன்,

மதன்கார்க்கி வைரமுத்து ஆப்பிள் ஐவாட்ச் போன்றவற்றில் தமிழை அடர்த்தியாகவும், இலகுவாகவும் படிக்கும் வகையில்
ஒரு எழுத்துரு பற்றி எழுதியும் பேசியும் வருகிறார். அவரது ஆஸ்திரேலியா வானொலிச் செவ்வி கேட்டேன். மதன்கார்க்கி
ஃபாண்ட் பற்றி கன்னித்தமிழ் எழுத்தை தொடலாமா ஓர் இளைஞர் - அவர் கணினி விஞ்ஞானம் கற்ற முனைவர், பேராசிரியராக
நான் படித்த கல்லூரியில் இருந்தவர் - என்று எதிர்ப்புக் கிளம்பிவிட்டது அறிவீர்கள். காலவரிசைப்படி ஃபாண்ட்ஸ் தமிழ் மொழிக்கு
கோ-எக்ஸிஸ்ட் செய்யலாம் என்று உயராராய்ச்சிகள் பலவும் நடக்கும் இண்பிட் குழுவில் என் கருத்தை இவ்வாறு எழுதினேன்.

Dr. Madhan Karky's interview in a Tamil Radio program in Down Under, கேட்டுப் பாருங்க,

 I read Dr. Madhan Karky's articles and heard the interview in Australian radio. He has some points.
Apple iWatch has a tiny screen, and Computer Science Munaivar Madhan's iTamil fonts, which uses
all the dependent letters' (Uyirmey) maatraa-signs as non-spacing diacritic. 

While this is not for handwriting, it is for tiny screens like iPhone, iWatch etc.,
Apple projects some 3 crore of thee iWatches to be sold worldwide this year alone.
Madhan's iTamil font is scientific in the sense that it packs Tamil script message
by reducing space by at least 1/3rd.

(a) The load on environment in paper books printing will be less. A 100-page book
may 60 pages only, if Madhan's iTamil font is used in printing.

(b) As a student of Tamil script evolution, iTamil is the most compact that we have seen, 
and may prove to be good for text messaging (kuRuJceyti SMS sending).

Periyar's Viduthalai newspaper prints his font also where u, uu uyirmey vowel signs
are rationalized and printed. In honor of Periyar EVR, Tamil Nadu Govt. and INFITT
can freeze as that is the Standard Uyirmey matrix around which other fonts
can work. Sangam Brahmi, Chera Vattezuttu, Choza, Pandya, Vijayanagar, Winslow-Hunt,
1978 MGR reform, Periyar Viduthalai font, .... In this long line of evolution
and simplification of Tamil script's glyphs, Dr. Madhan Karky's iTamil font
for Apple iWatch etc., also has a place. Any scientific discussion can happen 
only when Academic Committee of INFITT Conference selections are presented.
And, then afterwards, we can all participate whether script reform of Periyar
and/or computer experts like Dr. Madhan can proceed or not.

N. Ganesan

May be NLP s/w written in unicode will solve questions like these,
raised by Singanenjan, Director, Geological Survey of India:
Red Earth and Pouring Rain, KuRuntokai's famous phrase:
 

செல்வன்

unread,
Mar 21, 2015, 5:28:08 PM3/21/15
to vallamai, mintamil
கணேசர் ஐயா

வணக்கம். மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..

N. Ganesan

unread,
Mar 21, 2015, 5:33:15 PM3/21/15
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, madhankarky


On Saturday, March 21, 2015 at 2:28:06 PM UTC-7, K Selvan wrote:
கணேசர் ஐயா

வணக்கம். மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..

நல்ல யோசனை! 

நன்றி, பேரா. செல்வன். நம் கொங்கு மண்ணின் மாப்பிள்ளை மதன். அவருக்கும் மடற்படி அனுப்புகிறேன்.

---------------

தேமொழி

unread,
Mar 21, 2015, 5:54:22 PM3/21/15
to mint...@googlegroups.com, madha...@gmail.com, jsthe...@gmail.com
மதன் கார்க்கி அவர்களை இந்த மின்னஞ்சல் சுற்றில் திரு. கணேசன் அவர்கள் இணைத்துள்ளதால் ...வாய்ப்பினை பயன்படுத்தி திரு. மதன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்....

அனைவரும் நன்கறிந்த ஒரு தமிழ்ப் பாடலையோ, அல்லது ஒரு குறுங்கதையையோ புதியதாக  வடிவமைக்கப்பட்ட எழுத்துருவில் மாற்றி வழங்கினால், 
தமிழ் படிப்பதற்கு, குறிப்பிடும்  மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த எழுத்துரு எந்த  அளவு எளிதாக அமைந்துள்ளது என அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி.

..... தேமொழி

பி.கு. திரு. கணேசன் அவர்களின் கவனத்திற்கு,  மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா எதிர்ப்புக்கும் எழுத்துருவுக்கும் உள்ள தொடர்பு புரியாது மதன்கார்க்கி குழம்புவதைத் தவிர்க்க  செய்தியின் தலைப்பை,  சப்ஜெக்ட் லைனை மாற்றியுள்ளேன்.   

செல்வன்

unread,
Mar 21, 2015, 8:12:52 PM3/21/15
to mintamil

2015-03-21 4:57 GMT-05:00 Dev Raj <rde...@gmail.com>:
நாட்டு மாடுகள் இல்லையேல் இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் விவசாயம்,  பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்
எதுவும் இல்லை



அதற்காக மடிவற்றிய மாடுகளை சும்மா வைத்து உணவிட விவசாயிகள் முன்வரமாட்டார்கள். பால்கறக்கும் கறவைமாடுகள், உழவுக்கு தேவையான காளைகள் ஆகியவை இருந்துகொண்டுதான் இருக்கும். உடல்நலம் குன்றிய காளைகள், மடிவற்றிய மாடுகள், இறைச்சிக்கு என ஸ்பெசலாக வளர்க்கபடும் மாடுகள் ஆகியவையே கொல்லபடும். ஆட்டிறைச்சிக்கு தடை இல்லை, அதனால் ஆடுகள் இனமே என்ன அழிந்தா போய்விட்டது?

--

Nagarajan Vadivel

unread,
Mar 21, 2015, 9:27:49 PM3/21/15
to மின்தமிழ்
திரு.கணேசன் அவர்கள் மதன் கார்க்கியின் முயற்சியைப் பாராட்டி உத்தமம் மடலாடல் குழுவில் குறிப்பிட்டதையே இங்கும் குறிப்பிடுகிறர் என்று கருதுகிறேன்.  உத்தமத்தில் மதன் கார்க்கியின் கதுத்து ஏற்புடைத்தல்ல என்று தடை செய்து அவரின் அறிக்கையை உத்தமம் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று முடிவெடுத்துள்ளனர்
அதையே இங்கு கொண்டுவந்து போடுவ்தில் பயன் என்ன என்பதை மட்டுறுத்துனர்கள்தான் விளக்க வேண்டும்.
கொம்பைப்பிடித்து அடக்கவேண்டிய மாட்டை ஓடவிட்டு வாலைப்பிடித்து வால் மயிர் நுனியைப்பிடித்து நிறுத்துவதே மின்தமிழில் வழக்கமாக்ப் போய்விட்டது.
இங்கே இது தேவையில்லை என்று முளயிலே கொஇள்ளி எறியலாம் அதைவிட்டு வளரவிட்டுக் கோடாலிகொண்டு வீழ்த்துவதா?
இங்கே இதற்கு என்ன தேவை வெளியிடுவதற்கு என்பதையாவது மட்டுறுத்துனர்கள் விளக்க வேண்டும்
சர்க்கரைச்சீமான்

--

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 9:30:19 PM3/21/15
to mintamil
சித்தர் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.  இதுபற்றி நான் பலமுறை எழுதிவிட்டேன்.  லோகசுந்தரம் ஐயாவும் மிக அழகாக ஏன் மதன் கார்க்கியின் வடிவமைப்பு தள்ளத்தக்கது என்றும் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளார்.  பலரும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு அரிசோனன் 
--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:47:45 PM3/21/15
to mint...@googlegroups.com, jsthe...@gmail.com


On Saturday, March 21, 2015 at 2:54:22 PM UTC-7, தேமொழி wrote:
மதன் கார்க்கி அவர்களை இந்த மின்னஞ்சல் சுற்றில் திரு. கணேசன் அவர்கள் இணைத்துள்ளதால் ...வாய்ப்பினை பயன்படுத்தி திரு. மதன் அவர்களிடம் ஒரு வேண்டுகோள்....

அனைவரும் நன்கறிந்த ஒரு தமிழ்ப் பாடலையோ, அல்லது ஒரு குறுங்கதையையோ புதியதாக  வடிவமைக்கப்பட்ட எழுத்துருவில் மாற்றி வழங்கினால்,  தமிழ் படிப்பதற்கு, குறிப்பிடும்  மாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த எழுத்துரு எந்த  அளவு எளிதாக அமைந்துள்ளது என அறிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

ஐவாட்ச் போன்றவற்றில் படிக்க ஒரு ஃபாண்ட் மதன் கார்க்கி வழங்குவார் என நினைக்கிறேன். co-exist என்று மாறுபடும் கருத்துக்களுடன்
வாழ செல்வன் வலியுறுத்தினார். தமிழ் உலகம் பெரியது. பல ஃபாண்ட் வடிவங்களுடன் co-exist தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். உ-ம்:
விடுதலை பத்திரிகையில் பெரியார் எழுத்து என உ, ஊ உயிர்மெய்களை பிரித்து அச்சிடுகின்றனர் - அத்துடன் தமிழர்கள் வாழ்ந்து
வருகின்றனர். மாட்டுக்கறி உண்போரும், அதை உண்ணாதோரும் சங்க காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்தியா முழுதும்
co-exist ஆக வாழ்வது கண்கூடு.

நன்றி
நா. கணேசன்

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 9:53:39 PM3/21/15
to mintamil
//மாட்டுக்கறி உண்போரும், அதை உண்ணாதோரும் சங்க காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்தியா முழுதும்
co-exist ஆக வாழ்வது கண்கூடு.//

கணேசனாரே,

இந்த இழைக்கு சிறிதும் தொடர்பில்லாத ஒரு சொற்றொடர் இது.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 21, 2015, 9:56:02 PM3/21/15
to mint...@googlegroups.com


On Saturday, March 21, 2015 at 6:30:19 PM UTC-7, oruarizonan wrote:
சித்தர் சொல்வதை நான் வழிமொழிகிறேன்.  இதுபற்றி நான் பலமுறை எழுதிவிட்டேன்.  லோகசுந்தரம் ஐயாவும் மிக அழகாக ஏன் மதன் கார்க்கியின் வடிவமைப்பு தள்ளத்தக்கது என்றும் விளக்கம் முன்னமேயே அளித்துள்ளார்.  பலரும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

ஒரு அரிசோனன்

இளைய தலைமுறையினரில் சிலர்  ஐதமிழ் ஃபாண்ட்டை ஐபோன் போன்றவற்றில் பயன்படுத்தினால் தவறில்லை. இந்த உபகரணங்களில்
திரை மிகச் சிறியதாக உள்ளது. உ-ம்: ஐவாட்ச். பல வித ஃபாண்ட்ஸ் தமிழில் கோ-எச்ஸிஸ்ட் ஆகலாம்.

செல்வன் சொல்வதை ஏற்கலாம் மதன்: ”மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்.. ”

நா. கணேசன் 

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 10:04:15 PM3/21/15
to mintamil
கணேசனாரே!

நான் வெறும் கோடுகளாலும், வட்டங்களாலும், எளிதில் எழுதக்கூடிய, மதன் கார்க்கி கொடுத்துள்ள எழுத்துருவை விட எளிதான  தமிழ் ஃ பாண்ட்டை  வடிவமைத்து அனுப்பினால்,  அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பீர்களா?  அதுவும் கணினியிலும், கைபேசியிலும் கையாளப்படும் வகையில் இருந்தால்...

எழுத, புரிந்துகொள்ள மிகவும் எளிதாக இருந்தால்....

அதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலும் என்றால் நாம் மேலே பேசுவோம்.  நானும் விரைவிலேயே எனது எழுத்துருவை வடிவமைத்து அனுப்பி வைக்கிறேன்.

எனது சவாலை ஏற்றுக்கொள்கிறீர்களா?

அப்படி ஏற்றுக்கொண்டால், தலைக்குத்தலை தாங்கள் தமிழ் எழுத்துருவை மாற்றுகிறோம் என்று கிளம்புவார்களே, எப்படி இத்தமிழுலகம் அதை எதிர்கொள்ளப்போகிறது?

ஒரு அரிசோனன் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Mar 21, 2015, 10:11:06 PM3/21/15
to mint...@googlegroups.com, vallamai
On Saturday, March 21, 2015 at 7:04:15 PM UTC-7, oruarizonan wrote:
கணேசனாரே!

நான் வெறும் கோடுகளாலும், வட்டங்களாலும், எளிதில் எழுதக்கூடிய, மதன் கார்க்கி கொடுத்துள்ள எழுத்துருவை விட எளிதான  தமிழ் ஃ பாண்ட்டை  வடிவமைத்து அனுப்பினால்,  அதை ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிப்பீர்களா?  அதுவும் கணினியிலும், கைபேசியிலும் கையாளப்படும் வகையில் இருந்தால்...

எழுத, புரிந்துகொள்ள மிகவும் எளிதாக இருந்தால்....

அதை உங்களால் ஏற்றுக்கொள்ள இயலும் என்றால் நாம் மேலே பேசுவோம்.  நானும் விரைவிலேயே எனது எழுத்துருவை வடிவமைத்து அனுப்பி வைக்கிறேன்.

மதிப்பிற்குரிய திரு. அரிசோனன் அவர்களே,

சங்கம் பிராமி எழுத்து நீங்கள் சொல்லும் முறையில் அமைந்துள்ளதே. இதற்கான ஆதிநாத தீர்த்தங்கரசாமி பேரில்
யூனிகோட் எழுத்துருவும் உள்ளது. நீங்களும், பிறரும் பயன்படுத்தினால் தடை இருக்கக்கூடாது. மாறாக,
வரவேற்கவேண்டும். சங்க காலத்தில் எப்படி மக்கள் எழுதத் தலைப்பட்டார்கள் என விளங்கிவிடும்.
மேலும், என் நண்பர், புலவர் ராசு, பேரா. சுப்பராயலு மாணவர் ஆர்க்கியாலஜிஸ்ட் கா. ராஜன்
இந்திய உபகண்டத்திலேயே தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில்தான் பிராமி எழுத்து உருவானது
என நிறுவிவிட்டாரே.

என் மடலில் co-exist principle பற்றிச் சொல்லும்போது சங்கம் பிராமி டு ஐதமிழ் ஃபாண்ட் எனச் சொல்லியுள்ளேன்.
பார்க்கவும். 

நா. கணேசன்

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 10:24:15 PM3/21/15
to mintamil

நூறுவிதமான எழுத்துருக்கள் தமிழில் இருந்து, அவற்றை ஒரே காலத்தில் அனைவரும் பயன்படுத்தத துவங்கினால், யாரால் புரிந்துகொண்டு செயல்பட இயலும்?  அதனால்தான் சோழர் காலத்தில், பாண்டிய வட்டெழுத்து வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, தமிழகத்தில் ஒரே ஒரு எழுத்துரு மேற்கொள்ளப்பட்டது.

பழைய எழுத்துருக்களைக் கற்றுக்கொண்டு அவற்றைப் புரிந்து கொளவதற்கு முனைவர்கள் தேவைப்படுகிறார்கள்.  நூற்றுக்கணக்கில் எழுத்துருக்கள் ஆக்கப்பட்டால், முனைவர்களாலும் அது இயலாது போய்விடும் என்றால் -- சாமானியர்கள் -- என்னைப்போல ஒரு எழுத்துருவுக்கே ததிங்கினதோம் தாளம் போடுபவர்கள் நிலை என்னாகும்?

இனி மேலே நான் எழுத ஒன்றுமில்லை, கணேசனாரே!  தமிழ் முனைவர்களுக்கே விட்டுவிடுகிறேன்.  நான் இப்பொழுது இருக்கும் தமிழ் எழுத்துருவையே காயாண்டுகொண்டு இருந்துவிட்டுப்போகிறேன்.  

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Mar 21, 2015, 10:29:04 PM3/21/15
to mintamil
//சங்கம் பிராமி எழுத்து நீங்கள் சொல்லும் முறையில் அமைந்துள்ளதே.//

இல்லை.  நான் சொலுவது மிகவும் மாறுபட்டது.  நான் எப்படிக் குழப்பப்போகிறேன் என்று அறிந்துகொள்வதற்கு முன்னரே அதை சங்கம் பிரம்மி எழுத்துருவுடன் ஒப்பிடுகிறீர்களே!  

ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 21, 2015, 10:47:36 PM3/21/15
to mint...@googlegroups.com
திரு. கணேசன்

இது சற்றும் சரியல்ல.

உங்களது  எழுத்துரு மடல் இந்த இழையில் நுழைந்த பொழுதே ....உடனே நேரடியாக செல்வன் ஒரே வரியில் 

மதன் கார்க்கி அவர்கள் தன் எழுத்துருவை ஒரு ஐபோன்/ஆண்ட்ராய்ட் ஆப் ஆக வெளியிடலாம். மக்கள் மத்தியில் அது ஏற்கப்பட்டுவது அல்லது நிராகரிக்காப்டுவதை வைத்து அதன் வெற்றி/தோல்வியை அளவிட்டுகொள்ளலாம்..

என்று சொல்லிவிட்டார்.

நீங்கள் மீண்டும் தொடரவும் பின் குறிப்பில் நான் ....கணேசன் அவர்களின் கவனத்திற்கு,  மாட்டிறைச்சி விருந்து இந்துத்துவா எதிர்ப்புக்கும் எழுத்துருவுக்கும் உள்ள தொடர்பு என்று மறைமுகமாகவும் குறிப்பிட்டுவிட்டேன்

இரு மின்தமிழ் மட்டுறுத்தர்கள் தவிர்த்து உறுப்பினர் இருவரும் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் நீங்கள் தொடர்வது உங்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு ஆதரவு அளித்த அனைவரையும் ஏமாற்றம் அடையச் செய்கிறது என்பதைக் குறிப்பிட விரும்புக்கிறேன்.

தயவு செய்து தனி இழையைத் துவக்கி உங்களது எழுத்துரு  கருத்துகளைத் தொடரவும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இழை திசை  மாறாது செய்வது நம் அனைவரின் பொறுப்பு.

நன்றி.

...... தேமொழி 
It is loading more messages.
0 new messages