பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?

342 views
Skip to first unread message

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 1, 2015, 11:33:41 AM9/1/15
to mintamil

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?

ஆய்வுக் கட்டுரை கீழே:


http://thiruththam.blogspot.in/2015/09/blog-post.html

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

தேமொழி

unread,
Sep 1, 2015, 2:52:14 PM9/1/15
to மின்தமிழ்

///
அறிவியல் கூற்றுக்களின் படிதும்பி போன்ற தேன் உண்ணும் பூச்சி மற்றும் வண்டுகளை வெகுதூரத்தில் இருந்தே கவர்ந்து இழுப்பது பூக்களின் வண்ணமே அன்றி பூக்களின் வாசம் அல்ல. 
///

இந்தக் கட்டுரையைப் படிக்கவும் சரவணன்.

Curiosities: Why do flowers smell, and why do plants smell, too?
University of Wisconsin 

மாலையில் மலரும் மலர்கள் பெரும்பான்மையும் வெண்மை நிறத்தையும், அதிக நறுமணத்தையும் இயற்கையிலேயே கொண்டிருப்பதற்கு காரணங்கள் உள்ளன.
 

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 1, 2015, 11:06:48 PM9/1/15
to மின்தமிழ்

2015-09-01 21:03 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?

​இந்த ஆய்வுக் கட்டுரைக்கு அடிப்படை தேனுண்ணும் தேனீக்கள் நிறத்தைக் கொண்டே மலர்களை அடையாளம் கண்டு அவற்றின்மீதமர்ந்து தேன் உறிஞ்சுவதாகக் குறிப்பிட்டுள்ளதே.

அவ்வாறாயின் இன்று நம் வீடுகளில் வரவேற்பறையில் உள்ள செயற்கைப் பூக்கள் அசல் பூக்களின் தோற்றத்தில் அச்சு அசலாக இருந்தும் மறந்தும் அதன்மீது அமர்வதில்லையே ஏன்?

மனிதனுக்கு இது அசலா நகலா என்று அறியமுடியாத குழப்பம் வண்ணத்தால் ஏற்பட்டாலும் வண்டுகள் நறுந்தாதுண்டு நயனில்காலை வரும்பூத் துறப்பதற்கு அடிப்படை நிறம் அல்ல வாசம் என்ற மாற்றுப்பார்வையைக் காட்டுவதை எங்கனம் மறுதளிப்பீர்கள்

அ.த​

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 1, 2015, 11:41:57 PM9/1/15
to mintamil
பூக்களுக்கு வாசம் தேவையில்லை என்பதோ

தேனுண்ணும் பூச்சிகளுக்கு வாசனை பிடிப்பதில்லை என்றோ நான் சொல்லவில்லை.

தேனீக்கள் எவ்வாறு ஒரு பூவைத் தேர்ந்தெடுக்கின்றன,

நல்ல தேன் உள்ள பூக்களை எவ்வாறு அவை அறிகின்றன

அப் பூக்களை அவை எவ்வாறு நினைவில் வைத்துக்கொண்டு மிகச்சரியாக பல பூக்களுக்கு மத்தியில் அவற்றைக் கண்டறிந்து செல்கின்றன

இதுபோன்ற பல அரிய ஆய்வுகள் ஏற்கெனவே நிகழ்த்தப்ப்ட்டு விட்டன ஐயா.

இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இதை எழுதி இருக்கிறேன்.

ஆய்வின் முடிவு:

பூச்சிகள் பூக்களை முதலில் அறிவது வண்ணத்தால் தான். பூவின் மீது சென்றமர்ந்த பின்னரே

அப் பூவினைப் பற்றிய பிறவற்றைத் தெரிந்துகொள்கிறது.

இதுபற்றி மேலும் விவரமாகப் படிக்க விக்கிபீடியாவில் தேடுங்கள். நிறைய செய்திகள் உள்ளன.

நம்மால் தேனீக்களை ஏமாற்ற முடியாது ஐயா.   அவை நல்ல புத்திசாலிகள்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 12:04:09 AM9/2/15
to Groups
2015-09-02 9:11 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

இதையெல்லாம் படித்துவிட்டுத் தான் இதை எழுதி இருக்கிறேன்.

ஆய்வின் முடிவு:

பூச்சிகள் பூக்களை முதலில் அறிவது வண்ணத்தால் தான். பூவின் மீது சென்றமர்ந்த பின்னரே

அப் பூவினைப் பற்றிய பிறவற்றைத் தெரிந்துகொள்கிறது.

​:))​
 

இதுபற்றி மேலும் விவரமாகப் படிக்க விக்கிபீடியாவில் தேடுங்கள். நிறைய செய்திகள் உள்ளன.

​:))​
 

நம்மால் தேனீக்களை ஏமாற்ற முடியாது ஐயா.   அவை நல்ல புத்திசாலிகள்.

​ நீங்களும்தான் ஐயா :))
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 2, 2015, 12:07:01 AM9/2/15
to mintamil
துரை ஐயா

உடனே பனிக்கட்டிகளுக்கு மத்தியில் நான் அமர்ந்திருப்பது போல

ஒரு படத்தைப் போட்டுவிடுங்கள். :)))

படம் போடாவிட்டால் யாரது துரை ஐயாவா என்ற ஐயம் வருகிறதே. :))




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 12:17:30 AM9/2/15
to Groups
இலக்கை முடிவு  செய்து,  திடமாய்ப் பயணிக்கும் உங்கள் திறன் மேலும் மெருகடைந்திருக்கிறது ஐயா ... வாழ்த்துகள் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 12:22:49 AM9/2/15
to Groups
2015-09-02 0:22 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

///
அறிவியல் கூற்றுக்களின் படிதும்பி போன்ற தேன் உண்ணும் பூச்சி மற்றும் வண்டுகளை வெகுதூரத்தில் இருந்தே கவர்ந்து இழுப்பது பூக்களின் வண்ணமே அன்றி பூக்களின் வாசம் அல்ல. 
///

​அதேதான் ... ஒரு சிறுமலரின் வாசம் .... காற்றடிக்கும் திசையில்..கிலோமீட்டர் தூரம் கூடப் பரவிவிடும் ...
ஆனால் மிக அருகில் போனால் தானே பார்க்க முடியும் ...எனில் வண்டை அடையும் போட்டியில் முந்துவது வாசமாகத்தானே இருக்க முடியும் ஐயா 
 

இந்தக் கட்டுரையைப் படிக்கவும் சரவணன்.

Curiosities: Why do flowers smell, and why do plants smell, too?
University of Wisconsin 

மாலையில் மலரும் மலர்கள் பெரும்பான்மையும் வெண்மை நிறத்தையும், அதிக நறுமணத்தையும் இயற்கையிலேயே கொண்டிருப்பதற்கு காரணங்கள் உள்ளன.
 

..... தேமொழி




On Tuesday, September 1, 2015 at 8:33:41 AM UTC-7, வேந்தன் சரவணன் wrote:

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?

ஆய்வுக் கட்டுரை கீழே:


http://thiruththam.blogspot.in/2015/09/blog-post.html

--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 2, 2015, 12:37:08 AM9/2/15
to mintamil
உண்மைதான் துரை ஐயா. ஆனால்

காற்று எல்லா நேரங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதில்லை.

எல்லாப் பூக்களுக்கும் வாசம் இருப்பதுவுமில்லை. :)))

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 12:49:34 AM9/2/15
to Groups
2015-09-02 10:07 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
உண்மைதான் துரை ஐயா. ஆனால்

காற்று எல்லா நேரங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதில்லை.
​அடிப்பதும் ,  நகர்வதும் வேறு.... தரைப் பகுதியில் காற்று மூலக்கூறுகள் நகராமல் இருக்க வாய்ப்பில்லை  ​
 
​.... நாம் உணராத அளவுக்கு .... நகர்வுகள் இருந்து கொண்டேதான் இருக்கும் ஐயா 

எல்லாப் பூக்களுக்கும் வாசம் இருப்பதுவுமில்லை. :)))

​எனில் நமது வழக்கு.... விதி விலக்குப் பகுதியில் தானே வரும் 
(ie., காற்றில்லாப்போதும் , வாசமில்லா மலரிடத்தும் )

:)​
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 2, 2015, 12:56:57 AM9/2/15
to mintamil
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.

காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?

பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?

இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))

இதில் எந்தப் பூ

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 1:01:56 AM9/2/15
to Groups
2015-09-02 10:26 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.

காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?

பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?

இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))

​அது தெரிவதால்தான் அது வண்டு !!!
தெரியாததால்தான் நாமெல்லாம் மண்டு :)))



--

துரை.ந.உ

unread,
Sep 2, 2015, 1:08:17 AM9/2/15
to Groups
2015-09-02 10:31 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2015-09-02 10:26 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.

காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?

பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?

இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))

​அது தெரிவதால்தான் அது வண்டு !!!
தெரியாததால்தான் நாமெல்லாம் மண்டு :)))

​சும்மா சொன்னேன் :)

வண்டின் சர்வைவலே அதன் வாசனையைக் கண்டறியும் திறன் சார்ந்தது
தானே .... அதன் மேல் எப்படி நாம் ஐயம் கொள்ள முடியும் ... பகுத்தறிய முடியா விடில் அது அதன் ஊனமாகிவிடுமே ...பின்னெப்படி உயிர்வாழ முடியும் 

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 1:10:27 AM9/2/15
to மின்தமிழ்
இணையத்தில் செய்யும் ஆய்வுக்கும் ஆய்வு நிறுவனங்கலிலும் பல்கலைக்கழகங்களிலும் செய்யும் ஆய்வுகளுக்கும் இடையில் நிறையத் தர வேறுபாடுகள் உண்டு.

இணையத்தில் எதை வேண்டுமானாலும் ஒத்த மாற்றுக்கருத்தைத் தொகுத்து ஆய்வாக வெளியிடலாம்.  இங்கே சமநிலைச் சான்றோர்களின் ஒப்புமை பெறவேண்டும் என்ற நிலை இல்லை. எனவே எளிதில் சபையேறும்

ஆய்வு நெறிமுறைகள் சில வரையறைகளை வகுத்துள்ளன.

அதில் முதலாவது எடுத்துக்கொண்ட புலத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெறிமுறைகளையும் விதிகளையும் பிறழ்வின்றிக் கடைப்பிடிப்பது.  அதில் மாற்றுக்கருத்துக்கள் உருவானால் அப்புலம் மாற்றம்பெறும் நிலையை அடையக்கூடும். தமிழ் இலக்கியத்தில் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அறிஞர்களின் முந்தைய வாதங்களை ஏரண அடிப்படையில் நிறுவுதலே மரபென்று ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நிலையில் தகவல்களை அசைத்துப்ப் பார்க்கும் அல்லது புரட்டிப்போடும் மாற்றுக்கருத்துக்களை எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை

இரண்டாவதாக ஏற்கனவே சான்றோர்களால் நிறுவப்பட்டு பொதுக்கருத்தென்று ஏற்றுக்கொண்டதை மறுத்து மாற்றுக்கருத்தை நிலவ சமகாலத்தில் அறிஞர்கள் கூறிய வாதங்களை முன்வைத்து அனுமானம் செய்து எரண அடிப்படையில் நிறுவ வேண்டும்.  முன்னர் நிலை நிறுத்திய ஆன்றோர் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொண்டு ஆய்வு செய்வதே நெறி.  எல்லா மலர்களுக்கும் வாசனை இல்லை எல்லாப் பெண்களும் கூந்தலில் மலர் சூடுவதில்லை எல்லா மலர்களையும் சூடுவதில்லை சில வண்டினங்கள் சில மலர்களை நாடுகின்றன மலர் இல்லாத கூந்தலிலும் வண்டுகள் அமரும் எனவே கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்று ஆதார ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவ வேண்டும்.  எவ்வளவு ஆதாரங்களை ஆவணங்களை முன்வைக்க முனைவதைக்கொண்டே ஆய்வின் தரம் மதிப்பிடப்படுகிறது.  இங்கே கூந்தல் அல்ல அது இமை என்று நீங்கள் மாற்றுக்கருத்தை வைத்தால் இணைய ஆய்வு ஏற்றுக்கொள்ளும் மரபு ஆய்வு ஏற்றுக்கொள்ளாது. சங்கப்பகையை நிறுவிய சங்கத்தின் முதல்வனே இதுபோன்ற மாற்றுக்கருத்தைச் சொல்ல அதை மரபுப் புலவர் தவறென்று மறுக்க நடந்த கதையை இங்கே நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவே ஹெர்மனியூட்டிக்ஸ் எனற சமகாலத் தகவல் பகுத்தாய்வு முறையின் அடிப்படையாகும்

மூன்றாவது ஆவணங்களின் வெளிநிலை உள்ளறைச் சான்றுகளை தகவுடைத்து தகவில என்று நிறுவுதல் ஆவணத்தில் சொல்லப்பட்ட கருத்து அதன் படைப்பாளர் பற்றிய தகவல்களை நிறுவுதல் இந்தமுறையில் முக்கியமானது.  உமர்க்கய்யம் பற்றிய ஆய்வு ஒன்றில் அந்தப்பாடல்கள் ஒரு தொகுப்பு ஒரே காலகட்டத்தில் ஒருவரால் எழுதப்பட்டதல்ல என்று நிறுவிய ஆய்வுபோன்றது.  ஆவணத்தின் உள்ளே பிழை இருப்பதாக நீங்கள் குறிப்பிட்டதும் இவ்வகை ஆய்வில் அடங்கும்

நான்காவது முற்காலக் கருத்துக்களை இக்காலக் கருத்துக்கள் வழியாக தகவில என்று நிறுவுதல்.  இன்றைய அறிவியல் அடிப்படையில் முந்தைய கருத்துக்களை ஆய்வு செய்யும்போது முறையான சோதனைக்கூட அல்லது தரவுகளைப் புள்ளியியல் மூலம் சோதிக்காமல் வெளியிடும் கருத்துக்களை இணையமும் மரபு ஆய்வும் சரி என்று ஏற்றுக்கொள்வதில்லை

உங்கள் கட்டுரை ஆழ்ந்த அறிவார்தலின் அடிப்படையில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டாலும் இப்போதுள்ள ஆய்வுநெறி அடிப்படையில் எந்த நெறியில் நின்று இந்த ஆய்வை நிகழ்த்தினீர்கள் என்பதைத் தெளிவாக்காததால் கூந்தல் என்று நினைக்கும் மரபாய்வாளர்கள் அதை இமை என்று ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள் என்றே தெரிகிறது

அ.த

Oru Arizonan

unread,
Sep 2, 2015, 1:13:23 AM9/2/15
to mintamil
சரவணன் அவர்களே,

நாய்கள் மோப்பம்மூலமே அனைத்தையும் நினைவு கொள்கின்றன என்று தங்களுக்குத் தெரிந்திருக்கும்.  உதாரணமாக, பீகிள் என்னும் நாயால் -- ஐந்து காலன் [௧௯ லிட்டர்] தண்ணீரில் ஒரு துளி இரத்தத்தைக் கலந்து வைத்தாலும், அந்த ரத்தத்தின் வாசனையை மோப்பத்தால் பிரித்தறிய இயலும்.

அவை நாம் பார்வையால் இனம் கண்டுகொள்வதை வாசனையின் மூலம் இனங்கண்டுகொள்ளும்.  நான் வீட்டுக்குக் காரில் வரும்போது,கார் வீட்டை அடைவதற்கு முன்னமே, என் வீட்டுப் பின் தாழ்வாரத்தில் கட்டப்பட்டிருக்கும்  ஒருமாதிரியாக எங்கள்வீட்டு பீகிள் நாய் உறுமுமாம்.  அதற்கு என் காரையோ, என்னையோ பார்க்கும் வாய்ப்பே இல்லை.  எனது காருக்கே உரித்தான தனி மணம்தான், நான் அக்காரில் வருகிறேன் என்பதை அதற்கு உணரவைத்திருக்கிறதுபோலும்!

நமக்கில்லாத எத்தனையோ சிறப்பியல்புகள் விலங்கினத்திற்கு உள்ளன ஐயா!

ஒரு அரிசோனன்
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 1:16:34 AM9/2/15
to மின்தமிழ்
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
மூக்கால் நுகர்வதே முக்காலும் மெய்
அ.த

தேமொழி

unread,
Sep 2, 2015, 1:30:27 AM9/2/15
to மின்தமிழ்
olfactory sense, olfaction, smelling mechanism   பற்றிய ஆய்வுகள் அந்த அளவு முன்னேறிவிட்டதா எனத் தெரியவில்லை சரவணன்.

ஆனால் நீங்களே கடைதெருவிற்குப் போனால் வெங்காய பகோடா, குருமா,  மீன்வறுவல், காஃபி கடை எது என்று வாசனை வைத்தே  நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள்தானே.

வீட்டில் பலாப்பழம் வெட்டினால், மல்லிகைப்பூ வாங்கியிருந்தால் நமக்கு அதைப் பார்த்த பின்னர்தான் தெரியுமா, கண் மூடிக் கொண்டிருந்தாலும் உங்களால் எது ரோஜாவின் வாசனை எது தாழம்பூவின் வாசனை என கண்டுபிடிக்க முடியும் அல்லவா?


..... தேமொழி




On Tuesday, September 1, 2015 at 9:56:57 PM UTC-7, வேந்தன் சரவணன் wrote:
சரி, உங்கள் பக்கமே வருகிறேன்.

காற்றில் பூக்களின் மணம் பரவுகிறது. ஒரு பூவின் வாசம் மட்டும் தான் காற்றில் பரவுமா?

பலவித மணம் கொண்ட பல பூக்களின் மணக் கலவையில் எப்படி அது வாசனையைப் பிரித்துப் பார்த்து எந்த வாசனை எந்தப் பூவுக்குரியது என்று கண்டறியும்?

இதையும் நீங்களே சொல்லிவிடுங்களேன். :))

இதில் எந்தப் பூ
2015-09-02 10:19 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2015-09-02 10:07 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
உண்மைதான் துரை ஐயா. ஆனால்

காற்று எல்லா நேரங்களிலும் அடித்துக் கொண்டிருப்பதில்லை.
​அடிப்பதும் ,  நகர்வதும் வேறு.... தரைப் பகுதியில் காற்று மூலக்கூறுகள் நகராமல் இருக்க வாய்ப்பில்லை  ​
 
​.... நாம் உணராத அளவுக்கு .... நகர்வுகள் இருந்து கொண்டேதான் இருக்கும் ஐயா 

எல்லாப் பூக்களுக்கும் வாசம் இருப்பதுவுமில்லை. :)))

​எனில் நமது வழக்கு.... விதி விலக்குப் பகுதியில் தானே வரும் 
(ie., காற்றில்லாப்போதும் , வாசமில்லா மலரிடத்தும் )

:)​
 

2015-09-02 9:52 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Dhivakar

unread,
Sep 2, 2015, 2:51:13 AM9/2/15
to மின்தமிழ்
திரு சரவணன்,
இதூ என்னுடைய பதிவும் கூடவே.. http://vamsadhara.blogspot.in/2009/09/blog-post.html

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?

நேற்றிரவு முக்கியமான வேலையாக்கிக் கொண்டு ஒரு ஆங்கிலப்படம் ஒன்று பார்த்தேன். அந்தப் படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு என்றாலும் அதற்கான அடிப்படை தாக்கத்தைக் கொஞ்சம் விளக்கியே ஆகவேண்டும்

திருவிளையாடல் படத்தைப் பார்த்தவர்களால் நாகேஷின் தருமி வேஷத்தையும் சிவனாக நடித்த சிவாஜியின் வசனங்களையும், நக்கீரராக நடித்த ஏ.பி.என், சிவனிடமே வாதாடுவதையும் மறக்கவே முடியாது.

தமிழும் வசனமும், நடிப்பும் நம்மை வெகுவாக கவர்ந்த அளவுக்கு இந்தக் காட்சியின் அடிப்படை கேள்வியைப் பற்றி எத்தனை பேர் தீர்க்கமாக ஆலோசித்தார்கள் அல்லது ஆராய்ந்திருப்பார்கள்? அந்த அடிப்படைக் கேள்வி நம்மை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ளவேண்டும்.

சரி.. அடிப்படைக் கேள்விதான் என்ன? ‘பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா.. இல்லையா’?

இதுதானே ஆதியில் எழுந்த கேள்வி? அந்தப்புரத்தில் ராணியுடன் உல்லாசமாக ஜலக்கிரீடையில் இருந்த பாண்டியராஜாவுக்குத் திடீரென இப்படி ஒரு அனுமானம் வரலாமா.. அதுவும் சாதாரண சந்தேகமா.. (பிரச்னைகளே இல்லாத வாழ்வில் இவை போன்றவைதான் பெரிய விஷயமோ என்னவோ).. இருந்தாலும் ராஜாவுக்கு சந்தேகம் வந்துவிட்டதே.. கற்றோரும் சங்கப் புலவோரும் நிறைந்த சபைக்கு விவாதம் வருகிறது. விஷயம் தமிழ்ச்சங்கத்துக்கு அதுவும் நக்கீரரின் தலைமையில் இயங்கும் தமிழ்ச் சபைக்கு சற்றுக் கேவலமாகப் படுகிறது. 

பெண்களின் கூந்தலிலிருந்து இயற்கையான வாசம் வருமா.. ஆண்டவனால் படைக்கப்பட்ட மனிதகுலத்தில் ஆண்களும் பெண்களும் சற்று உருவத்திலும் இயற்கையான மாறுபாடுகளாலும் வித்தியாஸப்படுகிறார்களே தவிர மனிதகுலம் என வரும்போது இதில் என்ன இயற்கையிலேயே வாசம்? எல்லாம் செயற்கை கலப்பதால்தானே மாற்றம் தெரியும்.. இதெல்லாம் பெரிய சந்தேகம்.. அதற்கு படித்த சான்றோர்களான நாங்கள் பதில் சொல்லவேண்டுமா.. கேவலம்..

சங்கத்தில் அங்கம் வகிக்கும் கற்றறிந்த புலவர் யாருமே இதைப் பெரிதாகவே கண்டுகொள்ளவில்லை என்பதைப் பொறுக்கமுடியாத அந்த செண்பகபாண்டியன் இதை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறான். தமிழுக்கே தலைமையான தமிழ்ச்சங்கத்தையும் மீறி அரசனே தண்டோரா மூலம் தன்னுடைய சீரிய, சிறந்த, மிக மிக முக்கியமான ‘சந்தேகத்துக்கு’ பொது மக்களிடம் விடை கேட்கிறான். யார்‘திருப்திகரமான’ விடை தருகிறார்களோ அவருக்கு மிகப் பெரிய பரிசு வேறு கொடுப்பதாக ‘ஆசை’ காட்டுகிறான். எப்பேர்ப்பட்ட சந்தேகம் இது. இந்த சந்தேகத்தை தீர்க்காமல் அதை விட என்ன பெரிய வேலை இந்த தமிழ்ச் சங்ககத்துக்கு.. இருக்கட்டும்.. இருக்கட்டும், இவர்களுக்கும் பாடம் புகட்டவேண்டும், நமக்கும் நம் மிக முக்கியமான சந்தேகம் தீர்ந்தாகவேண்டும்!

பின்னாட்களில் இந்த தண்டோராவைக் கேட்டு பரிசுக்காக ஆசைப்பட்டு இறைவனிடம் பாடல் பெற்று சந்தேகத்தை நிவர்த்திய தருமியைப் பாராட்டும்போது நம் ஏ.பி, நாகராஜன் வசனத்தில் இந்த ராஜா தமிழ்ச்சங்கத்தை கிண்டல் செய்வது போல பேசி (தமிழ்ச் சங்கம் தீர்க்க முடியாததை தனியொரு புலவனாக வந்து தீர்த்து வைத்த தருமியே.. நீவிர் வாழ்க) தன் மனத்துக்கு ஒரு திருப்தியைக் கூடத் தருவித்துக் கொள்வான்.

இந்த தருமி இறைவனிடம் பாடல் கேட்பது, அவர் கொடுப்பது, பிறகு ராஜா அந்தப் பதிலில் மகிழ்ந்து பரிசு கொடுக்க வரும்போது பெரும்புலவர் நக்கீரர் குறுக்கே வந்து பாட்டில் குறை உள்ளது என்று தடுப்பது, பிறகு இறையனாரே நேரில் வந்து பாட்டில் என்ன குற்றம் கண்டாய் என்பது, பெண்களுக்கு, வாசனை முதலிய திரவிய பதார்த்தங்கள் கலப்பதாலேயே வாசம் கூந்தலுக்கு வருமே தவிர இயற்கையிலேயே கூந்தலில் மணம் எப்படி வருமென இகழ்ச்சியாக கேட்பது, எழுதிய பாட்டு கற்பனையான பாட்டு என ஏளனம் செய்யும்போது இறைவன் தன் பாடலையும் அதன் பொருளையும் ஒருமுறை அழுத்தந்திருத்தமாக புரியும்படி கூறுகிறார்.

(பொருள்) “மலர்களின் மணத்தினை ஆராய்ந்து அவற்றின் மகரந்தத் துகள்களை உண்ணுகின்ற வாழ்க்கையினையும், அழகிய சிறகுகளையும் உடைய தும்பியே! என் பொருட்டு பொய் கூறாமல், உண்மையாக கண்டு உணர்ந்ததையே கூறுக! நீ இதுவரை ஆராய்ந்து அறிந்து உணர்ந்த எத்தனையோ பல்வேறு வகையான மலர்களில், எழுமையும் என்னுடன் தொடர்ந்து பழகுதல் பொருந்திய நட்பினையும் மயில் போன்ற சாயலையும், நெருங்கிய வரிசையான பற்களையும் உடைய, இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நறுமணம் உடைய பூக்களும் உள்ளனவோ. கூறுக!”

அதாவது எந்த மலரிலும் இந்த மணம் இல்லை.. இத் தலைவியின் கூந்தல் கற்பு நலத்தால் இயற்கையாகவே நறுமணம் உடையது (நன்றி! முனைவர் ந.ரா.முருகவேள்)

ஆனால் நக்கீரர் மறுக்கிறார். வாதமும் வலுக்கிறது.

உத்தம ஜாதிகொண்ட பெண்களின் கூந்தலில் மணம் இல்லையென்கிறாயா.. உன் நாவில் வந்து பேசும் சரஸ்வதியில் கூந்தலுக்குக் கூட உன் பதில் இதுதானா.. எனக் கோபமாகக் கேட்கிறார் இறையனார்.. நக்கீரரோ, சரஸ்வதி என்ன, நான் நாளும் பூசிக்கும் சிவனாரின் இடப்பக்கம் அமர்ந்துள்ள உமையாளுக்கும் இதே பதில்தான்.. என்று ஒரே போடு போட்டு இறைவனின் கோபத்துக்கு ஆளாகிறார்.

சரி.. விஷயத்துக்கு வருவோம். அதாவது முதலில் சொன்னேனே.. அந்த ஆங்கிலப்பட விஷயத்துக்கு வருவோம்.

ஒரு இளைஞன். வசீகரமான முகத்தோடு இருப்பவனுக்கும் ஒரு சிறிய விவரம் கிடைக்கிறது. அது என்னவென்றால் பத்து உயர்ந்த குலத்து அழகிய கன்னியர்கள் தலைமுடியிலிருந்து கடினமான முறையில் கசக்கப்பட்டு கிடைக்கும் சில சொட்டு திரவங்களின் வாசனை மூலம் உலகத்தையே ஆளலாம் என புரிந்துகொள்கிறான். இவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் தற்போது உள்ள இடம் பிரெஞ்சு தேசத்தவரால் ஆளப்படும் வேறு ஒரு சிறிய நாட்டில் இருக்கிறான். அந்த சிறிய தேசத்தில் நாளும் ஒரு அழகான கன்னிப் பெண் கொல்லப்படுகிறாள்.. ஆனால் கொல்லப்பட்ட யுவதி தன் அழகிய தலைமுடியையெல்லாம் இழக்கப்பட்டு சவமாகக் கிடப்பது என்பது அந்த தேசத்துக்கு பயத்தையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளிப்பதால் அப்படிக் கொடூரமாகக் கொன்றவனை எப்படியாவது பிடித்து தூக்கு மேடைக்கு அனுப்பத் துடிக்கிறார்கள் அனைவரும். இப்படி நாட்டில் இருக்கும் கொஞ்ச அழகியரும் கொலை செய்யப்படுவதால் நாட்டின் தலைவனுக்கு தன் நாட்டுப் பாதுகாவலை விட அவன் ஒரே மகளின் பாதுகாவல் மிக முக்கியம் எனப் படுகிறது. எஞ்சியிருப்பவள் இவள் ஒருத்திதான். அது கூட கொள்ளை அழகுள்ள பெண். கொலைகாரன் எப்படியும் விடமாட்டான் என்று தெரிந்துகொண்ட தேசத் தலைவன் அவளை ரகசியமாக நட்டநடு நிசியில் பிரான்ஸ் தேசத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்து அப்படியே நள்ளிரவில் பயணம் செய்யப் போகும்போது நம் கொலைகார ஆராய்ச்சியாளனுக்கு எப்படியோ விஷயம் கசிய அவனும் அவர்களைப் பின் தொடந்து செல்கிறான். வழியில் ஒரு கோட்டை. அங்கே ஓய்வெடுக்க முடிவுசெய்து பாதுகாவலையும் பலப்படுத்தி அவளையும் ஒரு அறைக்குள் பூட்டிவைத்து நிம்மதியாக உறங்கும் நேரத்தில் இங்கே எல்லாமே முடிந்துவிடுகிறது. அதாவது அந்தக் கடைசி உன்னத அழகியும் அழகான கூந்தல் உரியப்பட்டு, வெறும் சவமாகக் கிடப்பதைக் காண நேரும்போது தலைவன் தன் முழுப் படைப் பலத்தையும் உபயோகித்து அந்தக் கொலைகார ஆராய்ச்சிக்கார இளைஞன் அந்தத் தலைமுடிச் சொட்டு மருந்தைத் தயாரித்து முடிக்கும் வேளையில் பிடித்து விடுகிறான். அவனை மறுபடியும் ஊருக்கு திருப்பி அழைத்துச் செல்கிறார்கள். 

தூக்குமேடைக்கு அழைத்துவரப்பட்டவனை மிக ஆத்திரத்தோடும் ஆங்காரத்தோடும் தூற்றுகிறார்கள் பொதுமக்கள். தூக்கில் போடு உடனே எனக் கூச்சல் எங்கும் எழ, தலைவன் ‘சபையோரின்’ சம்மதத்தோடு அவனுக்கு என்ன தண்டனை என்பதை தெரிவிக்க வாய் திறக்கும்போதுதான் அந்த அதிசயம் நிகழ்கிறது.

குற்றவாளியாக மேடையில் ஏற்றப்பட்டவன் தான் அந்த அழகியர் கூந்தலிலிருந்து தயாரித்து வைத்திருந்த சொட்டு மருந்தின் ஒரு சிறிய பகுதியை தன் மேல் துணியின் தேய்த்து அந்த துணியை தன் தலைக்கு மேலாக ஒரு சுற்று சுற்றுகிறான் பாருங்கள்!. அவ்வளவுதான் அந்த சுகவாசம் என்ன மாயம் செய்ததோ.. என்ன மயக்கத்தைத் தந்ததோ.. அப்படியே.. அப்படியே கூடியிருந்த அனைவரையும் ஒரு தள்ளு தள்ளியது. சபையோரும், மக்களும் ஆனந்தமாக அந்த சுவாசத்தை நீட்டி சுவாசித்தனர்.. இப்போது இவர்கள் போக்கே மாறியது. இவன் குற்றவாளியே இல்லை.. நிரபராதி என்று அத்தனை பேரும் ஏகமனதாக அவனை விடுதலை செய்ய, அவன் தன் நாட்டுக்கு அதாவது பாரிஸ் நகரத்துக்கு அந்த உயரிய உன்னத தலைமுடி சுகந்த சொட்டு மருந்தை எடுத்துச் செல்கிறான்.

ஆனால் விதி வலியது. பாரிஸில் திடீரென ஏற்பட்ட ஒரு விபத்தினால் அவன் சென்றவுடனே அவன் மண்ணோடு மண்ணாக நசுக்கப்படுகிறான். அவனோடு அவன் கையில் கொண்டு சென்றிருந்த சொட்டு மருந்து சீசாவும் மண்ணுக்குள் போய் கலந்துவிட்டாலும் ஒரே ஒரு சொட்டு மட்டும் ஒரு இலையில் பரவுவதாக கதை முடிகிறது. உலகப் புகழ் பெறப் போகின்ற பாரிஸ் வாசனை திரவியத்துக்கு இந்த ஒரு சொட்டுதான் ஆதி ஆதாரம் போலும்.

திரைப்படத்தின் பெயர்: PERFUME: The Story of the Murderer (12 பரிசுகள் கிடைத்த படம். He lived to find beauty. He killed to possess it என முடியும் படம்)
வெளிவந்த ஆண்டு: 2007.

சில கேள்விகள்:
1.நம் இந்திய அல்லது தமிழ் திரைப்படப் பெருமக்கள் எப்போது இப்படி வித்தியாஸமாக உருப்படியாக சிந்திப்பார்கள்?
2.இந்தப் படத்தை ஒருவேளை நக்கீரர் பார்த்திருந்தால் என்னென்ன கேள்விகள் கேட்பாரோ..
3.இந்தக் கதையின் ஆதாரம் தமிழ்ச் சங்க காலப் பாட்டு என்பது படத்தை எடுத்த அந்த ஆங்கிலேயர்களுக்குத் தெரியுமா..
4.இப்படியே தமிழ்ச்சங்கப் பாடல்கள் மூலம் இன்னும் நிறைய ‘பிளாட்’ கிடைக்கும் என இனியாவது நம்மவர்கள் தேடுவார்களா (?)

கேள்விகள் இப்படியே தொடரும்தான்..

பின்குறிப்பு: இந்தக் கூந்தலின் வாசம் பற்றி நம்மாழ்வாரும் ஒரு பாடலை எழுதியுள்ளார். “வண்டுகளே, எத்தனையோ பூக்கள் (நீர்ப்பூ, நிலப்பூ, மரத்தில் ஒண்பூ) மீது சென்று வாசமுள்ள தேனைப் பருகியுள்ள நீவிர், புழுதி பறக்க பூமியைத் தோண்டிய வராகமூர்த்தியின் பாதத்துக்கு ஒப்பான எங்கள் தலைவியின் கூந்தல் மணத்துக்கு ஒப்பாக ஒரு பூவையாவது சொல்லமுடியுமோ..” என திருவிருத்தத்தில் தலைவி மூலம் பாடல் அமைத்து கேட்கிறார். (வண்டுகளோ.. வம்மின்..)

ஆக நம் முன்னோருக்கு எத்தனையோ தெரிந்திருக்கிறது. அது இன்று வரை நமக்குப் புரியவில்லை. மேற்கத்தியவர்கள் எப்படியோ புரிந்துகொள்கிறார்கள். அவார்ட்' களாக அள்ளிக் குவிக்கிறார்கள்.

திவாகர்

posted by V. Dhivakar @ 5:14 AM  22 comments 

22 Comments:


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 2, 2015, 3:30:25 AM9/2/15
to mintamil
கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

இதோ உங்களுக்காக வண்டுகள் எப்படி பூக்களை அறிகின்றன என்பதைப் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்ற வலைத்தளங்களில் ஒரு சில கீழே:


http://www.ehow.com/about_6505858_do-bees-flowers_.html

 http://phenomena.nationalgeographic.com/2013/02/21/bees-can-sense-the-electric-fields-of-flowers/

 

http://www.qmul.ac.uk/media/news/items/se/94446.html


இவற்றில் முதலிலேயே சொல்லி விடுகிறார்கள்; வண்டுகள் பூக்களை முதலில் அறிவது நிறத்தால் தான் என்று.

இன்னும் வேண்டுமானால் சான்றுகள் தருகிறேன்.



To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Sep 2, 2015, 10:07:58 AM9/2/15
to மின்தமிழ், vallamai


On Tuesday, September 1, 2015 at 10:10:27 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
இணையத்தில் செய்யும் ஆய்வுக்கும் ஆய்வு நிறுவனங்கலிலும் பல்கலைக்கழகங்களிலும் செய்யும் ஆய்வுகளுக்கும் இடையில் நிறையத் தர வேறுபாடுகள் உண்டு.

இணையத்தில் எதை வேண்டுமானாலும் ஒத்த மாற்றுக்கருத்தைத் தொகுத்து ஆய்வாக வெளியிடலாம்.  இங்கே சமநிலைச் சான்றோர்களின் ஒப்புமை பெறவேண்டும் என்ற நிலை இல்லை. எனவே எளிதில் சபையேறும்

ஆய்வு நெறிமுறைகள் சில வரையறைகளை வகுத்துள்ளன.


ஆமாம். முன்பு சுமேரியா மொழி தமிழ் மொழி என்று இணையத்தில் மடல்கள் வரும்.
ஆனால், அவற்றை ஒரு மொழியியல் துறை எம்.ஏ தீஸீஸ் ஆக்கமுடியாது.
அதேபோல, கொரியாவின் 13-ஆம் நூற்றாண்டு நூல்களில் வரும் Myth
பற்றி ஆராய்ந்த கொரிய பேராசிரியர்களின் நூல்களைப் படித்துப் பார்த்தால்
அவர்கள் ஆய்வுகளும், பழனியில் இருந்து ஒரு பெண் கொரிய நாட்டு அரசி
ஆனாளா என்கிற மடல்கள் பொருந்துமா? - எனவும் தெரியும், ஏன்
Yellow Jade என்ற பெயர் கொரிய மித்தாலஜியில் எனவும் விளங்குகிறது.

இணைய உலகில் சிவா ஐயாதுரை தான் 14 வயதில் (!) இமெயில் கண்டறிந்ததாக
சொல்கிறார். ஆனால் உண்மை நிலை என்னவென்று காட்ட கணியிணைய
வரலாற்றுப் பேராசிரியர் தரும் கட்டுரைகளை தமிழ் இணையத்தில் சிவா ஐயாதுரை
பற்றிய செய்திகள் வருங்காலத்தில் இருந்து கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் கள்ளர், பள்ளர் சாதிவரலாறுகள் மின்தமிழில் பேசப்படுகின்றன.
தமிழ்நாட்டு சங்க இலக்கியத்தில் சாதி இல்லை என்று கூறுவோர் பல செய்திகளை
இலக்கியங்களில் இருந்து விட்டுவிடுவதைக் காண்கிறோம். சாதி விவரணை
பற்றிய இலக்கியங்கள் காட்டும் செய்திகளை தமிழ், ஆங்கிலம் ஆங்கிலம்
ஆய்வேடுகளில் எழுதினால் தமிழ்ப் பேராசிரியர்கள் அதற்கு விடை தருவது நடக்கும்.
சிந்து சமவெளி நாகரீகமே திராவிடர்களது என்கிறோம். சாதி இந்தியாவின்
ஓர் அங்கமாக 3000 ஆண்டுகளாக இருப்பதை செம்மொழிகளின் இலக்கியங்கள்
காட்டுகின்றன. இன்று அம்பேத்கார், காந்தி, பாரதி, பாரதிதாசன், ... வழியில்
சாதிக் கொடுமைகள் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவருகின்றன. ஆய்வுச் செய்திகளை
பல்கலைக்கழகங்கள் வழியாக ஆங்கிலத்தில், தமிழில் வெளியிட்டால்
மற்றவர்கள் விடுபட்ட செய்திகளை ஆய்வேடுகளில் சுட்டிக்காட்டி மறுமொழி அளிப்பர்.
பழைய செம்மொழிகளின் (சம்ஸ்கிருதம், தமிழ், பாலி, ...) இலக்கியங்களில் 
உள்ள செய்திகள் ஜெனரல் பப்ளிக் புரிந்துகொள்வர்.

சுமேரியன் தமிழா? பாண்டியநாட்டுப் பெண் கொரியா போனாளா சங்ககாலத்தில்?
2000 வருஷம் முன்னே தமிழர் சாதி அறிவார்களா? - இன்ன பிற ஆய்வுக் கேள்விகளுக்கு
ஆய்வேடுகளில் வெளியாகும் கட்டுரைகள் (உ-ம்: அறிவியல் மொழியாக விளங்கும் ஆங்கிலம், ...)
விடைகொடுக்கும்.

நா. கணேசன்

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 10:32:51 AM9/2/15
to மின்தமிழ்

2015-09-02 19:37 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அதேபோல, கொரியாவின் 13-ஆம் நூற்றாண்டு நூல்களில் வரும் Myth
பற்றி ஆராய்ந்த கொரிய பேராசிரியர்களின் நூல்களைப் படித்துப் பார்த்தால்
அவர்கள் ஆய்வுகளும், பழனியில் இருந்து ஒரு பெண் கொரிய நாட்டு அரசி
ஆனாளா என்கிற மடல்கள் பொருந்துமா? -

​பலே பாண்டியா என்னை நல்லாவே தாக்குவதாக நினைத்துக்கொண்டு எழுதியிருக்கிறீர்கள்.  கொரிய வரலாறும் தமிழ் வரலாறுபோன்றதே.  ஆயிர்க்கணக்கான ஆண்டுகள் மரபுச் சங்கிலி தொடர்ந்தாலும் அவர்கள் வரலாறு எவ்வாறு தமிழ் வரலாறு சமஸ்கிரிதக் கோணத்தில் உருவாக்கம் பெற்றதோ அதுபோன்றே அவர்தம் வரலாறு சீனப் பார்வையில் படைக்கப்பட்டுள்ளது​

கொரியப் பேராசிரியர் அவர்களின் முதல் அரசி அயோத்திய இளவரசி என்று கருதுவதற்கும் சமஸ்கிரிதமும் அயோத்தியாவின் தொன்மமும் தவறான வழியைக் காட்டியுள்ளது.  11 ஆவது தலைமுறையாக 300 ஆண்டுகள் வரலாறுகொண்ட மிஸ்ரா என்ற அந்தணரின் பரம்பரையில் தோன்றியவர் அதோத்திய இளவரசி என்பதும் நிலப்பகுதியில் இருந்து நீரைத் தாண்டுவது பாவம் என்று கருதப்படும் பரம்பரையிலிருந்து ஒரு பெண் கொரியா சென்றாள் என்பதையும் எளிதாக மறுக்கமுடியும்.  நீங்களோ சங்கத ஆங்கில மோகத்தால் உங்கள் ஊரைச் சேர்ந்த வேளிர்குலப்பென் கொரியா சென்றிருக்கலாம் என்ற அனுமானத்தை ஏற்க மனம் வரவில்லையே என்ன செய்வது.  சங்ககால அன்னமே நீங்கள் வோகல் சொன்னால்தான் கூஸ் என்று ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் உள்ளவர்

அயோத்திய இளவரசி கொரிய இளவரசி என்பது ஒரு வரலாற்றுப்பிழை அதைத் தகவில என்று நிறுவுதல் வேண்டும். செயற்கைக்கல்லான யெல்லோ ஜேட் என்ற செம்பவளம் சீனாவுக்கு ஏற்றுமதியாகியது உங்கள் கொங்குநாட்டில் இருந்து என்று தரவுகள் உள்ளன.  ஸ்ரீரத்னா என்ற அயோதியப்பெண் அதை எடுத்துச் செல்ல வாய்ப்புக் குறைவு

நான் ஒன்றும் பெரிய பட்டக்காரர் பரம்பரையில் வந்தவனல்ல. நான் ஒரு பழனியாண்டி கணேசரால் வஞ்சிக்கப்பட்டு மனம் வருந்திக் குன்றில்மேல் தண்டாயுதபாணியாக நிற்பவர் ஊரைச் சேர்ந்தவன்.  சொந்த முயற்சியில் ஒரு ஆய்வைச் செய்வதால் எந்தத் தீமையும் ஏற்படப்போவதில்லை.  தவறான இடத்தில் கோடிக்கணக்கில் செலவுசெய்து வரலாற்றைத் திரிப்பதைத் தடுத்து நிறுத்தும் சிறு முயற்சி.  உங்கள் ஆதரவில்லையென்றாலும் தொடரும்

அ.த

வேந்தன் அரசு

unread,
Sep 2, 2015, 8:36:08 PM9/2/15
to vallamai, மின்தமிழ்
தன் காதலியின் கூந்தலைவிட மணம் உள்ள மலர் இருக்கா என்பதுதான் கேள்வியே ஒழிய, அது இயற்கை மணமா என்ற கேள்வி எழவில்லையே.

2 செப்டம்பர், 2015 ’அன்று’ 10:07 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Nagarajan Vadivel

unread,
Sep 2, 2015, 10:06:22 PM9/2/15
to மின்தமிழ்
​கூந்தலுக்குமட்டும் இயற்கை மணம் ஆடவரின் குஞ்சிக்கு ​இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?
காதலிக்கு ஒரு நீதி காதலனுக்கு இன்னொரு நீதியா
விளங்குலியே 
அ.த

N. Ganesan

unread,
Sep 2, 2015, 10:17:04 PM9/2/15
to மின்தமிழ்


On Wednesday, September 2, 2015 at 7:06:22 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
​கூந்தலுக்குமட்டும் இயற்கை மணம் ஆடவரின் குஞ்சிக்கு ​இயற்கை மணம் இல்லை என்று நிறுவியுள்ளனரா?

செவ்வியல் இலக்கியங்களில் எழுதவியலாது.

நா. கணேசன்
 
காதலிக்கு ஒரு நீதி காதலனுக்கு இன்னொரு நீதியா

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 12:02:17 AM9/3/15
to மின்தமிழ்

2015-09-03 7:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
செவ்வியல் இலக்கியங்களில் எழுதவியலாது.

​​ஏன் எழுதவிய்லாது

புறப்பொருள் வெண்பாமாலையில் ஆடவர் பூக்களை அணிவதாகக் குறிப்புள்ளதே.  பூவைக் குறிப்பாக் கொண்டு ஒரு பாடல் அகமா புறமா என்று பிரித்தறியமுடியுமே
இந்நிலையில் உங்கள் விளக்கமிலா ஒரு வரி விடை தெளிவை உருவாக்கவில்லை.  சற்றே விளக்கவும்

அ.த

தேமொழி

unread,
Sep 3, 2015, 12:09:20 AM9/3/15
to மின்தமிழ்
தொடர்வது சரியல்ல 

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 12:28:15 AM9/3/15
to மின்தமிழ்
தனிப்பட்ட கருத்தா மட்டுறுத்துனர் நிலையில் மட்டுப்படுத்தலுக்கான குறிப்பா

ஒரு காலத்தில் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் மட்டுமே விளக்கம் தராமல் ஒற்றைவரியில் தீர்ப்பளிக்கும்

விளக்கம் தந்தால்  புரிதலுக்கு உதவும்

அ.த

தேமொழி

unread,
Sep 3, 2015, 12:43:03 AM9/3/15
to மின்தமிழ்
மட்டுறுத்தர் சார்பில்,  குழுமத்தின் கௌரவம் கருதி இடையிட்டு சொன்னது பேராசிரியரே.

குழுமத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடிய, மதிப்பைக் குறைக்கக் கூடிய  கருத்தாடல்களைத் தவிர்ப்பது நலம்.  

இவையெல்லாம் பெரும்பாலோரை முகம் சுளிக்க வைக்கும் உரையாடல்கள்.  


..... தேமொழி 



On Wednesday, September 2, 2015 at 9:28:15 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:
தனிப்பட்ட கருத்தா மட்டுறுத்துனர் நிலையில் மட்டுப்படுத்தலுக்கான குறிப்பா

ஒரு காலத்தில் இந்தியாவில் உச்ச நீதிமன்றம் மட்டுமே விளக்கம் தராமல் ஒற்றைவரியில் தீர்ப்பளிக்கும்

விளக்கம் தந்தால்  புரிதலுக்கு உதவும்

அ.த
2015-09-03 9:39 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
தொடர்வது சரியல்ல 

..... தேமொழி



On Wednesday, September 2, 2015 at 9:02:17 PM UTC-7, அன்டார்டிகா தமிழன் wrote:

2015-09-03 7:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
செவ்வியல் இலக்கியங்களில் எழுதவியலாது.

​​ஏன் எழுதவிய்லாது

புறப்பொருள் வெண்பாமாலையில் ஆடவர் பூக்களை அணிவதாகக் குறிப்புள்ளதே.  பூவைக் குறிப்பாக் கொண்டு ஒரு பாடல் அகமா புறமா என்று பிரித்தறியமுடியுமே
இந்நிலையில் உங்கள் விளக்கமிலா ஒரு வரி விடை தெளிவை உருவாக்கவில்லை.  சற்றே விளக்கவும்

அ.த

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 1:21:34 AM9/3/15
to மின்தமிழ்

2015-09-03 10:13 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இவையெல்லாம் பெரும்பாலோரை முகம் சுளிக்க வைக்கும் உரையாடல்கள்.

​இவையெல்லாம் என்று பொதுவாகச் சொன்னால் இந்த இழையை நீக்கிவிடவேண்டும் இல்லையென்றால் யார் எழுதுவது குழுமத்தின் பெயருக்குக்  களங்கம் ஏற்படுத்தும் முகம் சுளிக்க வைக்கும் என்பதை விளக்குங்கள்.  

நான் எழுதுவது என்றால் என்னைக் குழுமத்திலிருந்து விலக்கிடப் பரிந்துரை செய்யுங்கள்

ஆய்வுக்கான வினாக்களால் முற்போக்கு பிற்போக்கு விவாதத்தைவிட என்ன பெரிய விளைவு ஏற்படப்போகிறது என்பதையும் விளக்கலாமே

மின்தமிழ் மடலாடல் குழுவின் கொள்கை நிலைக்கு இந்த இழை முரணானதா என்பதையும் குறிப்பிடலாமே

நான்தான் என்றால் நான் ஒதுங்கிக்கொள்ள எந்தத் தயக்கமும் இல்லை

வெளிப்படையாகச் சொல்லாமல் சரியல்ல நல்லதல்ல என்று மட்டும் சொல்வதை நான் சற்றே விளக்கும்படிதானே கேட்டேன்

இதில் என்ன தவறு 

நீங்கள் எழுதும்போது ஒரு டிஸ்கியில் என் கருத்து அல்லது மட்டுறுத்துனராக என்று போட்டுவிட்டால் ​குழப்பம் ஏற்படாது அதுபோன்றே இவரின் பின்னோட்டம் சரியல்ல களங்கம் ஏற்படுத்தும் என்று வெளிப்படையாகக் கூறுவதும் சரியான வழி என்று கருதுகிறேன்

சரியல்ல களங்கம் ஏற்படுத்தும் என்று சொன்னால் நால்வரில் யார் என்று எவ்வாறு புரிந்துகொள்வது

அ.த

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2015, 1:29:07 AM9/3/15
to mintamil
தேமொழி அவர்கள் பேராசிரியர் குறிப்பிட்ட

ஆண்களின் குஞ்சி என்ற சொல்லைத் தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 3, 2015, 1:31:58 AM9/3/15
to மின்தமிழ்
உடனடியாக இடையிட நினைத்த்தினால் அவசரத்தில் மட்டுறுத்தர் எனக் குறிப்பிடத்  தவறிவிட்டேன்.  இனி கவனமாக இருக்க முயல்வேன் பேராசிரியரே.

 
 
சரியல்ல களங்கம் ஏற்படுத்தும் என்று சொன்னால் நால்வரில் யார் என்று எவ்வாறு புரிந்துகொள்வது

நால்வரா! யாரிவர்கள்?   அதுகிடக்கட்டும், அந்த இடத்தில்  குழப்பம் வேண்டாம் என்றுதான் உங்கள் பதிவிற்கே பதில் அளித்தேன். 

..... தேமொழி 

அ.த

துரை.ந.உ

unread,
Sep 3, 2015, 1:34:13 AM9/3/15
to Groups
2015-09-03 10:59 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
தேமொழி அவர்கள் பேராசிரியர் குறிப்பிட்ட

ஆண்களின் குஞ்சி என்ற சொல்லைத் தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.

​ நினைக்க வேற செய்றீங்களா :)))

 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2015, 1:40:51 AM9/3/15
to mintamil

2015-09-03 11:03 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
​ நினைக்க வேற செய்றீங்களா :)))

 ஓ உங்க ரூட் அப்படிப் போகுதா? :))

ஆனா பாருங்க, பேராசிரியர் இப்போ கப்சிப்.


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 2:37:51 AM9/3/15
to மின்தமிழ்
2015-09-03 11:10 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஆனா பாருங்க, பேராசிரியர் இப்போ கப்சிப்.
​நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 
maivaNNa naRungunci kuzhalpin thaazha


maivaNNa naRungunci kuzhalpin thaazha
 magaramsEr kuzhaiyirupaa dilangi yaada,
eyvaNNa vencilaiyE thuNaiyaa ingE
 iruvaraay vandhaaren munnE ninRaar
kaivaNNam thaamaraivaay kamalam pOlum
 kaNNiNaiyum  aravindham adiyum aqdhE,
avvaNNath thavarn^ilaimai kaNdum thOzhee!
 avarain^aam dhEvaren Ranci NnOmE

thozhee - oh friend! The one who wishes to know and enjoy my anubhavam!  
Listen. 
mai vaNNam â dark collyrium like colored 
naRu kunji kuzhal â most fragrant dense tresses 
pin thaazha- hanging beautifully at the back of the head
makaram sEr kuzhai iru paadu ilangi aada- the fish like ear studs swing both 
sides shining and glittering; 
yey vaNNam â with an arrow capable of being aimed at; 
vem silai thuNai aa- with the strong bow; 
ingE- at this place- where I am now talking to you; 
iruvaraay- bringing another one with Him 
vandhaar-  came here in front of me;
(that time- what I saw is this)
kaivaNNam â the hands (palms)
thaamarai- were like the red lotus flowers; 
vaay â the curvy mouth was like 
kamalam poalum- the red lotus as well 
kaNNgaLin iNaium aravindhamâ the pair of eyes is also like the red lotus 
flowers 
adiyum a:dhE- the lotus feet are also the same (beautiful red lotus flowers)
av vaNNatthu avar nilaimai- such a beautiful divine appearance as my nAyakan 
(husband) 
kaNdum â though I had seen such an enchanting appearance; 
dEvar enRu anjinOmE- thinking that He is the very God Himself and I was afraid 
of considering Him as my nAyakan. 
​பெண்ணுக்குக் கூந்தல்போல் ஆணுக்குக் குஞ்சி என்ற பெயர் வழங்கியதை மறந்து கூகிள் குப்பையை வைத்துக்கொண்டு நீதி பரிபாலனம் செய்வது கண்டு வெட்கி வேதனைப்படுகிறேன்
(2072)

மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ மகரம்சேர் குழையிருபா டிலங்கி யாட,

எய்வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தாரென் முன்னே நின்றார்

கைவண்ணம் தாமரைவாய் கமலம் போலும் கண்ணிணையும் அரவிந்தம் அடியும் அஃதே,

அவ்வண்ணத் தவர்நிலைமை கண்டும் தோழீ அவரைநாம் தேவரென் றஞ்சி னோமே.

O Cousin! He came and stood before me like the celebrates two-some, with a powerful bow as his companion, His dark fragrant tresses hung low over his shoulders, his fish-like Makara earning dangled flashily on either side.  His hands were like red lotuses, his lips, eyes and feel too were the same. Seeing him thus we feared that the was some god on Earth!
​திருத்தம் ஐயா நானாவது கப் சிப்பாவது
அ.த​



Oru Arizonan

unread,
Sep 3, 2015, 3:32:10 AM9/3/15
to mintamil
கம்பராமாயணம்:

குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்
ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன் 
வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறு
இடையூறேன்றோ என்று வினவினள் ...

இங்கு, இராமனின்  தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.

ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும்.  சரிசெய்தால் மகிழ்வேன்.

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 4:18:27 AM9/3/15
to mintamil

2015-09-03 13:02 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
கம்பராமாயணம்:

குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்
ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன் 
வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறு
இடையூறேன்றோ என்று வினவினள் ...

இங்கு, இராமனின்  தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.

ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும்.  சரிசெய்தால் மகிழ்வேன்.

ஒரு அரிசோனன்

நான் ஏதாவது பதில் சொல்லப் போக, இழையின் தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழும்.  உடல்நிலை படுத்தும் பாடு போதுமென்று ஒதுங்கியிருந்தேன்.  என்னைப் பெயர் சொல்லிக் கேட்டதனால் சொல்கிறேன்.  அந்தப் பாடலின் சரியான வடிவம் இது:

புனைந்திலன் மௌலி; குஞ்சி மஞ்சனப் புனித நீரால்

நனைந்திலன்; என்கொல் என்னும் ஐயத்தால் நளினப் பாதம்

வனைந்த பொற் கழற்கால் வீரன் வணங்கலும், குழைந்து வாழ்த்தி

நினைந்தது என் இடையூறு உண்டோ நெடுமுடி புனைதற்கென்றாள்

குஞ்சி என்பது ஆண்களுடைய முடிக்கான பெயர்(களில் ஒன்று).  முதல் சந்திப்பின் போது, இராமன் சென்றதும் சீதை அவன் நினைவால் பேசுகிறாள்:

'இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரை தோளுமே, அல;

முந்தி, என் உயிரை, அம் முறுவல் உண்டதே!
(பால காண்டம்)


குஞ்சி என்பது பெண்களுடைய கூந்தலுக்கும் சொல்லப்படும் பெயர்தான். 

குஞ்சியழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்
கல்வி அழகே அழகு.

என்பது நாலடியார்.


இந்தப் பாட்டையும் பார்க்கவும்:

'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்

பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்

வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,

ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ

கிட்கிந்தா காண்டத்தில் அனுமனுக்கு இராமன், சீதையுடைய அடையாளங்களைச் சொல்லும்போது.

குழல், கொண்டை, சுருள், பனிச்சை, முடி என்பன பெண்களின் கூந்தலுக்கான ஐந்து பகுப்புகள். முன்னுச்சி, மேல் நெற்றியில் சுருளும் முடி, அளக பாரம் என்றெல்லாம் பிரிவுகள் உண்டு.


முதுகு சரியானபின் மற்றவை. 


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 4:29:48 AM9/3/15
to mintamil

2015-09-03 13:48 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,

திருத்தம் சார்.. தெய்வ வெறியே கமழும் நறுங்குஞ்சியாம்.  தலைப்புக்கு தொடர்பா வந்திருச்சில்ல?

Nagarajan Vadivel

unread,
Sep 3, 2015, 4:32:22 AM9/3/15
to மின்தமிழ்
அன்புடை ஹரிகி ஐயா
குஞ்சி என்றால் ஆணின் தலைமுடி என்று விளக்கியமைக்கு நன்றி.  எனக்குத் தெரியாத குஞ்சி என்ற சொல்லின் மற்றொரு பொருளை அறிந்துகொள்ள உதவிய மின்தமிழ் அண்பர்களுக்கும் கூகிளுக்கும் நன்றி
அ.த

2015-09-03 13:48 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

--

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Sep 3, 2015, 4:42:07 AM9/3/15
to mintamil

On Thu, Sep 3, 2015 at 1:59 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
திருத்தம் சார்.. தெய்வ வெறியே கமழும் நறுங்குஞ்சியாம்.  தலைப்புக்கு தொடர்பா வந்திருச்சில்ல?

ஹரியண்ணா

அது என்னா தெய்வ வெறி?

இருக்குற முதுகுவலி போறாதுன்னு

இப்போ உங்களுக்கு எம்மேல கொலவெறியே வந்திருக்கும்னு நெனைக்கிறேன். :))


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 4:51:46 AM9/3/15
to mintamil
2015-09-03 14:12 GMT+05:30 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
ஹரியண்ணா

அது என்னா தெய்வ வெறி?

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 

நான் வரல்ல ஆட்டைக்கு.  முதுகு உண்மைலயே முறியுது.  முறிமேனின்னா இதானோ?

--
அன்புடன்,

N. Ganesan

unread,
Sep 3, 2015, 10:00:55 AM9/3/15
to மின்தமிழ்


On Thursday, September 3, 2015 at 12:32:10 AM UTC-7, oruarizonan wrote:
கம்பராமாயணம்:

குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்
ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன் 
வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறு
இடையூறேன்றோ என்று வினவினள் ...

இங்கு, இராமனின்  தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.

ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும்.  சரிசெய்தால் மகிழ்வேன்.

ஒரு அரிசோனன்


அளவிலே சிறிய முடி - குஞ்சி.

சமணர்கள் தலையில் முடி சிறிது வளர, மயிர் பறித்தல்:

குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே

யானையின் பிடரில் உள்ள சிறிய மயிர்,

குஞ்சிக் களி யானை - சீவக சிந்தாமணி 

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி

நா. கணேசன்

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 10:29:13 AM9/3/15
to mintamil

2015-09-03 19:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி

அளவிலே சிறிய முடி - குஞ்சி.

நாலடியார் பெண்களைப் பற்றிப் பேசுகிறது.  Summer cut என்று சொல்வோமே அந்த மாதிரிசமணப் பெண்கள் முடியை ஒட்ட ஒட்டக் கத்தரித்து விடுவார்களோ? 
😁

--
அன்புடன்,

N. Ganesan

unread,
Sep 3, 2015, 10:43:00 AM9/3/15
to மின்தமிழ்


On Thursday, September 3, 2015 at 7:29:13 AM UTC-7, Hari wrote:

2015-09-03 19:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி

அளவிலே சிறிய முடி - குஞ்சி.

நாலடியார் பெண்களைப் பற்றிப் பேசுகிறது.  Summer cut என்று சொல்வோமே அந்த மாதிரிசமணப் பெண்கள் முடியை ஒட்ட ஒட்டக் கத்தரித்து விடுவார்களோ? 

சிந்தாமணிப் பாடல் யானைகளைப் பற்றிப் பேசுகிறது.

N. Ganesan

unread,
Sep 3, 2015, 10:45:53 AM9/3/15
to மின்தமிழ்


On Thursday, September 3, 2015 at 7:29:13 AM UTC-7, Hari wrote:

2015-09-03 19:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

அளவிலே சிறிய முடி - குஞ்சி.

சமணர்கள் தலையில் முடி சிறிது வளர, மயிர் பறித்தல்:

குருளை யெய்திய மடவார் நிற்பவே குஞ்சியைப் பறித்துத்
திரளை கையிலுண் பவருந் தேரருஞ் சொல்லிய தேறேல்
பொருளைப் பொய்யிலி மெய்யெம் நாதனைப் பொன்னடி வணங்கும்
அருளை ஆர்தர நல்கும் அடிகளுக் கிடம்அர சிலியே

யானையின் பிடரில் உள்ள சிறிய மயிர்,

குஞ்சிக் களி யானை - சீவக சிந்தாமணி 

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி

நா. கணேசன் 

நாலடியார் பெண்களைப் பற்றிப் பேசுகிறது.  Summer cut என்று சொல்வோமே அந்த மாதிரிசமணப் பெண்கள் முடியை ஒட்ட ஒட்டக் கத்தரித்து விடுவார்களோ? 
😁

சிந்தாமணிப் பாடல் யானைகளையும், நாலடிப் பாடல் சிறுமியரையும், தேவாரம் சமணரையும் குறிப்பிடுகிறது.
அளவிலே சிறிய முடி - குஞ்சி.
 

N. Ganesan

unread,
Sep 3, 2015, 11:04:25 AM9/3/15
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Thursday, September 3, 2015 at 7:00:55 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, September 3, 2015 at 12:32:10 AM UTC-7, oruarizonan wrote:
கம்பராமாயணம்:

குஞ்சி மஞ்சனப் புனிதநீரால் நனைந்திலன் என்னும்
ஐயத்தால் வனைந்த பொற்கழற்கால்வீரன் 
வணங்கலும் குழந்துவாழ்த்தி திருமுடி புனைதற்கெறு
இடையூறேன்றோ என்று வினவினள் ...

இங்கு, இராமனின்  தலைமுடி ஏன் மஞ்சள் நீரால் நனையவில்லை என்று கோசலை ஐயப்பட்டு வினா எழுப்பினாள்.

ஹரிகி அவர்களே, நான் நினைவில் இருந்து எழுதுவதால் பிழை இருக்ககூடும்.  சரிசெய்தால் மகிழ்வேன்.

ஒரு அரிசோனன்


அளவிலே சிறிய முடி - குஞ்சி.


பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கும்போது தொப்பியில் 
சிறிதாக அணிநூல் (tassels) தொங்குகிறது அல்லவா?
சிறிய tassels == குஞ்சி. அள்ளையில் இருப்பதால், சிற்றணுக்கன் என்ற பெயர் குஞ்சிக்கு உண்டு,

12-ஆம் நூற்றாண்டுக் கம்பனுக்கு விருத்தத்தால் காப்பியம் செய்யமுடியும்
என்று பாட்டை போட்டுக் கொடுத்த திருத்தக்கதேவர் (கொங்குநாட்டார் - நிறுவியவர்: உவேசா)
சிறிய tassels == குஞ்சி என்று பயன்படுத்தும் அழகைப் பாருங்கள்.




வென்றிநாங் கோடு மின்னே
  வெள்ளிடைப் படுத்தென் றெண்ணி
யொன்றியுள் வாங்கு கென்ன
  வொலிகட லுடைந்த தேபோற்
பொன்றவழ் களிறு பாய்மா
  புனைமயிற் குஞ்சி பிச்சம்
மின்றவழ் கொடியொ டிட்டு
  வேற்படை யுடைந்த வன்றே.
   (இ - ள்.) நாம் இன்னே வெள்ளிடைப்படுத்து வென்றி கோடும் என்று எண்ணி - நாம் இப்போதே வேடரை வெளிப் படுத்தி வென்றி கொள்வோம் என்று (அரசன் படையில் மிகுதியானோர்) நினைத்து; ஒன்றி உள் வாங்குக என்று - ஒற்றுமையாக அப்படையுடன் பொருந்தித் தள்ளிச் சிறிது குறைப்பீராக என்று தம் படையை ஊக்க மூட்டியும்; பொன்தவழ் களிறு பாய்மா புனைமயிற் குஞ்சி பிச்சம் மின் வழ் கொடியொடு இட்டு - பொன் அணிந்த களிறும் பாயும் புரவியும் அணிந்த மயிலிற்காலான சிற்றணுக்கன் என்னும் விருதும் பீலிக்குடையும் ஒளி தவழும் கொடியும் ஆகியவற்றை விட்டுவிட்டு; ஒலிகடல் உடைந்ததேபோல் வேற்படை உடைந்த - ஒலிக்குங் கடல் அணை

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 11:09:10 AM9/3/15
to mintamil

2015-09-03 20:13 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்தாமணிப் பாடல் யானைகளைப் பற்றிப் பேசுகிறது.

ஆமாம்.  ஆனால் குஞ்சியழகும் என்ற நாலடியார் எதைப் பற்றிப் பேசுகிறது?


'நீண்டு, குழன்று, நெய்த்து, இருண்டு, நெறிந்து, செறிந்து, நெடு நீலம்

பூண்டு, புரிந்து, சரிந்து, கடை சுருண்டு, புகையும் நறும் பூவும்

வேண்டும் அல்ல என, தெய்வ வெறியே கமழும் நறுங் குஞ்சி,

ஈண்டு சடை ஆயினது என்றால், மழை என்று உரைத்தல் இழிவு அன்றோ

கிட்கிந்தா காண்டத்தில் அனுமனுக்கு இராமன், சீதையுடைய அடையாளங்களைச் சொல்லும்போது.

சீதம்மாவுக்கும் ஒட்ட ஒட்ட சம்மர் கட் அடிச்சிருந்தாங்களோ?

வேந்தன் அரசு

unread,
Sep 3, 2015, 8:28:40 PM9/3/15
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
முச்சி என்றால்?

3 செப்டம்பர், 2015 ’அன்று’ 11:04 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:


N. Ganesan

unread,
Sep 3, 2015, 10:30:18 PM9/3/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, September 3, 2015 at 5:28:40 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
முச்சி என்றால்?


முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.

Hari Krishnan

unread,
Sep 3, 2015, 10:42:45 PM9/3/15
to mintamil, vallamai

2015-09-04 8:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.

அஃதே.

கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
      கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரும்......

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

கனத்த மலர்க்குழல் உச்சியின் முச்சி இசைத்தாரும்: உச்சியின் முச்சி என்றால், உச்சிக்கு உச்சி அல்லது crown of head.  அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட  மலர்களைத் தங்கள் தலைகளில் சூடியவர்களும்

உரை என்னுடையது.  கூகிள் தேடலில் அகப்படாது.  பாட்டு கிடைக்கலாம்.


--
அன்புடன்,

N. Ganesan

unread,
Sep 3, 2015, 10:52:19 PM9/3/15
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Thursday, September 3, 2015 at 7:42:45 PM UTC-7, Hari wrote:

2015-09-04 8:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.

அஃதே.

கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
      கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரும்......

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

கனத்த மலர்க்குழல் உச்சியின் முச்சி இசைத்தாரும்: உச்சியின் முச்சி என்றால், உச்சிக்கு உச்சி அல்லது crown of head.  அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட  மலர்களைத் தங்கள் தலைகளில் சூடியவர்களும்

உரை என்னுடையது.  கூகிள் தேடலில் அகப்படாது.  பாட்டு கிடைக்கலாம்.

பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்


முக்- > முச்- முச்சி.
இதுபோல இன்னொன்று: உகைத்தல் : உசிரு > உயிரு

செருமா உகைக்கும் சேரலன் காண்க - சிவபெருமான் பாணருக்காக சிபாரிசு செய்து சேரமானுக்கு எழுதிய சீட்டுக்கவி.
உகைத்தல் - ஓங்குதல், மேல் பாய்தல். உகிரு > உசிரு (தமிழின் உயிரு).

இன்னொன்று: 
சகசிரம் என்னும் வடசொல் > சாசிரம்/சாயிரம் (கன்னடத்தில்) > ஆஇரம்/ஆயிரம் (தமிழ் 1000)
ஆசிரிதம் (வடசொல்) > ஆஇதம்/ஆய்தம் (தமிழ் விசருக்கம்)

-க்- > -ச்- > -ய்- மாற்றங்கள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 3, 2015, 11:56:58 PM9/3/15
to மின்தமிழ், vall...@googlegroups.com

On Thursday, September 3, 2015 at 7:42:45 PM UTC-7, Hari wrote:

2015-09-04 8:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.

அஃதே.

கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
      கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரும்......

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

கனத்த மலர்க்குழல் உச்சியின் முச்சி இசைத்தாரும்: உச்சியின் முச்சி என்றால், உச்சிக்கு உச்சி அல்லது crown of head.  அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட  மலர்களைத் தங்கள் தலைகளில் சூடியவர்களும்

உரை என்னுடையது.  கூகிள் தேடலில் அகப்படாது.  பாட்டு கிடைக்கலாம்.

பேசப்படும் முச்சி, உச்சி, குஞ்சி எல்லாவற்றையும் சொல்லும் குமரகுருபரரின் மீனாட்சி பிள்ளைத்தமிழ்:

சேலாட்டு வாட்கட் கருங்கடற் கடைமடை
           திறந்தமுத மூற்றுகருணைத்
      தெண்டிரை கொழித்தெறிய வெண்டிரை நெருப்பூட்டு
            தெய்வக் குழந்தையைச் செங்

கோலாட்டு நின்சிறு கணைக்காற் கிடத்திக்    
             குளிப்பாட்டி யுச்சிமுச்சிக்    
       குஞ்சிக்கு நெய்போற்றி வெண்காப்பு மிட்டுவளர்    
             கொங்கையிற் சங்குவாக்கும்

பாலாட்டி வாயிதழ் நெரித்தூட்டி யுடலிற்
              பசுஞ்சுண்ண முந்திமிர்ந்து
         பைம்பொற் குறங்கினிற் கண்வளர்த் திச்சிறிய
               பருமணித் தொட்டிலேற்றித்

தாலாட்டி யாட்டுகைத் தாமரை முகிழ்த்தம்மை
               சப்பாணி கொட்டியருளே
         தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
                சப்பாணி கொட்டியருளே. 

வேந்தன் அரசு

unread,
Sep 4, 2015, 7:32:13 AM9/4/15
to vallamai, மின்தமிழ்


3 செப்டம்பர், 2015 ’அன்று’ 10:30 பிற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Thursday, September 3, 2015 at 5:28:40 PM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
முச்சி என்றால்?


முகடு என்ற சொல்லோடு தொடர்பு இருக்கும். முக்- > முச்- என நினைக்கிறேன்.


கவரிக்கும் முச்சிக்கும் தொடர்பு இருக்கு. பரணர் பாடிய பத்தில் பார்த்தேன்,
 
Reply all
Reply to author
Forward
0 new messages