Righteous woman clothed in radiance, beloved of heaven and earth
மை-சீ மேளம் கூறு காங்க வான் ஊரஸ்ய
//ஆனால் ஆண்களையும் நின்னா என்றே அழைக்கிறார் .. //நின்னா சேஷா அவர்களே//
கொஞ்சம் குழப்பம் தான்! ஐயா வந்து விளக்கினால் நலம்.
‘நின்’ அல்லது ‘நின்னா” என்றால் உயர்ந்தவள், மேலானவள் என்றெல்லாம் பொருல்படும் இன்று விளங்கும் ‘அம்மை’[ என்ற சொல்லின் பொருள் அங்கு. தென்கிழக்காசிய நாடுகளில் இச்சொல் ‘நெனேக்” மூதாட்டி என்ற பொருளில் இன்றும் பயில்கின்றது.’நோஞ்ஞா’ (nyonjaa) என்ற சொல்லும் ‘மாது” என்ற பொருளில் பயில்கின்றது.
கருத்து என்ன?
அன்னையாகிய நின்னா, சர்வ மெய்களின் தலைவி என்பதொடு தெள்ளிய ஒளியினாள் என்றும். சீர் மிகு பெண்( மை) என்பதொடு தூய வெள்ளொலியையே அணிந்திருப்பவள்( கூறு) என்றும் உலகில் (ஊர்) விண்ணி உள்ள அனைவராலும் விரும்பப்படுகின்றவள் ( காங்க> காம) என்றும் பொருள் படும்
‘சர்வ மெய்களின் நின்னா’ என்பதை இன்று ‘தத்துவ நாயகி” என்பம். ‘தெள்ளிய ஒளி’ என்பதை ‘பரஞ்சுடர்’ என்றும் ‘பராபரை” என்றெல்லாம் கூறுவோம்
சீர் மிகு மங்கையாகிய இவள் தூய வெள்ளொளியையே ஆடையாக அணிகின்றாள் எனும் போது அவள் ஒளிப்பிரகாசமாய் அன்றே இந்த அம்மையார் கண்களுக்கு காட்சி தந்துள்ளது மெய்யாகின்றது.
இதுவே நின்னாவை அழகு மிக்க்கவளாக ஆகவே உலகில் விண்னில் உள்ள அனைவராலும் விரும்பப்ப்டுகின்றவளாகவும் ஆக்குகின்றது.
ஐயா,சுமேரிய மொழியில் பெண்களை மரியாதை நிமித்தம் அப்படி அழைப்பராம். திருமதி என்பது போல. டாக்டல் லோகனாதன் சுமேரிய தமிழ் ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் அதனை கொண்டு இப்படி அழைக்கின்றார். அவ்வளவே.சுபா2014-03-28 5:16 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
நின்னான்னா என்ன?
அன்பர் ஒருவர் மடலாடல் குழுக்களிலே பெண்களை நோக்கி எழுதும் போது “நின்னா******” “நின்னா*******” என்று விளிக்கிறார். நானோ விழிக்கிறேன் நின்னான்னா என்னான்னு தெரியாமலே.
நின்னான்னா என்னா?
எனது ஒரு கெட்ட பழக்கம், ஒன்று தெரியவில்லை என்றால் யாரிடமாவது அது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது. அதனால் தான் கேட்கிறேன் உங்களை.
--இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/
நடராஜன் கல்பட்டு
எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி
வேறொன் றறியேன் பராபரமே
--Suba Tremmelhttp://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உலகன்ஆயினும் 'நின்னா' என்பது அனைவருக்கும் ஒத்துவரும் என்றே நினைக்கின்றேன்'சீர்மிகு' 'திருமிகு' என்பன 'மிக உயர்ந்த, தெய்ய்வீகப் பண்பு நிறைந்த ' என்றெல்லாம் பொருள்பட, உண்மையான பக்குவத்தில் மிக உயர்ந்திருப்போருக்கு பயன்படுத்தலாம். தவறில்லைஆயினும் இதனுடைய சொற்பொருண்மை ஓர் இளம் பெண் இளைஞன் ஆகியோரை விளிக்க பொருந்துமா என்று தெரியவில்லை,'சீர்மிகு" என்றாலும் 'திருமிகு' என்றாலும் ஒன்றுதான்சுமேருத் தமிழின் 'சிரி" இன்றும் பேச்சு வழக்கில் 'சீ' என்று பயில்கின்றது. 'சீ ரங்கம்' போன்ற வழக்கில் இது உண்டு.நான் சில கட்டுரைகளில் காட்டியுள்ளதுபோல்,'திரு' என்னும் அடை சுமேருத் தமிழ் 'சிரி" (siri) என்பதிலிருந்து வந்துள்ளது,. இதுவே வடமொழியில் ஸ்ரீ ஆகி( sri) பின் தமிழின் 'திரு' என்று ஆகியுள்ளது.நின்னா பவளா சங்கரி
நின்னன் என்றொரு ஆட்பெயர் தமிழில் பண்டு வழக்கில் இருந்துள்ளது.
2014-03-28 12:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:ஐயா,சுமேரிய மொழியில் பெண்களை மரியாதை நிமித்தம் அப்படி அழைப்பராம். திருமதி என்பது போல. டாக்டல் லோகனாதன் சுமேரிய தமிழ் ஆய்வில் ஈடுபட்டிருப்பதால் அதனை கொண்டு இப்படி அழைக்கின்றார். அவ்வளவே.சுபா2014-03-28 5:16 GMT+01:00 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
நின்னான்னா என்ன?
அன்பர் ஒருவர் மடலாடல் குழுக்களிலே பெண்களை நோக்கி எழுதும் போது “நின்னா******” “நின்னா*******” என்று விளிக்கிறார். நானோ விழிக்கிறேன் நின்னான்னா என்னான்னு தெரியாமலே.
நின்னான்னா என்னா?