தேவ் ஒருமுறை தட்சிணாமூர்த்தி பற்றிய சுலோகம்
எனக்குக் கொடுத்தார்:
“சித்ரம் ! வடதரோர்மூலே வ்ருத்தா சிஷ்யா: குருர் யுவா: ”
’என்ன வியப்பு, ஆலமரத்தின் கீழ்ச் சீடர்கள் முதியவராகவும், ஆசான்
இளைஞராகவும் உள்ளனரே !’ என்று சிவபெருமானைப் போற்றும் சுலோகம் உண்டு.
http://groups.google.com/group/mintamil/msg/bf33f13c12f2bdc6
இதேபோல், இளைஞனாக கமண்டலத்துடன் யோகாசனத்தமர்ந்துள்ள
நிலையில் அவலோகிதேசுவரனை போரோபுதூரில்
பார்க்கலாம். இந்தியாவின் தென்கோடியில் நெடிதுயரந்த
போதல மலையில் கடலாடும் வணிகர்களைக் காத்துக்
கொண்டிருப்பதாக சத்தர்ம புண்டரீக (லோட்டஸ்), கண்டவ்யூக
(மகாயான) சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார்.
இதிலிருந்து வளர்ச்சி சைவத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம்
என்று கருதுகிறேன்.
பொதியிலுக்கு பௌத்தத்தில் முக்கியத்துவம் பற்றி
ஒரு நோட்ஸ் எழுதினேன்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
கடைசியில் உள்ள படங்கள் தட்சிணாமூர்த்தி - அவலோகிதன்
ஒப்புமை பாருங்கள்.
தாமிரபர்ணிக் கரையில் பிறந்த உங்கள் கருத்தறிய
மிக ஆவல். நேரம் இருக்கிறபோது படித்துச் சொல்லுங்கள்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
(படங்கள் இருப்பதால் சற்றே பெரிய கோப்பு).
நன்றி,
நா. கணேசன்
2010/12/3 rajam <ra...@earthlink.net>:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
கஞ்சனூர் ஹரதத்தர் பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்.
ரூபாவதாரத்துக்கு மலையாளத்திலும் உரை இருப்பதாகத் தெரிகிறது.
Shri Ram Verma Governmant Sanskrit College, Tripunithura
398343रूपावतारः धर्मकीर्तिः Sanskrit Malayalam <Vyakarana><Sanskrit
language-grammar>
http://ignca.nic.in/mss/mss_srvgsct.xml
பத்ம தாரணம், ஆஸநம் இவை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை;
பத்மம் பாரதத்தின் ப்ரதீகம். விஷ்ணு, ஆதித்யன் இவர்களுக்கும் தாமரை
உண்டு.
’அவலோகநம்’ பவுத்த மரபு ; ‘ஈக்ஷணம்’ இந்து மரபு.
விசாலாக்ஷி என அம்பிகையையும், பத்ம பத்ர விசாலாக்ஷனாக அச்சுதனையும் நாம்
வழிபடுகிறோம்.
‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ - தொன்மறை; ’ஸத்தர்ம புண்டரீகம்’
என்று ஒரு நூலுக்கே பெயர் கொடுத்துள்ளனர் பௌத்தர்.
தெய்வங்களின் கண்ணோக்குக்கு அத்தனை முக்கியத்துவம். அவலோகித ஈச்வரரின்
கருணைப் பார்வையால் உய்வும், முக்தியும் என்பது பவுத்த நம்பிக்கை
தேவ்
வழிபாடு, பூசைகளுக்கு இத்தொன்மங்களே வழி வகுக்கின்றன. சும்மா
மலைக்குகையில் ஒண்டித்தவம் செய், நீ புத்த கதி அடைந்துவிடுவாய்! என்று
சொன்னால் யாரும் போக மாட்டார்கள். பொது மக்களுக்குத் தேவை, கோவில்
(விகாரம்), வழிபாடுகள். இதுவே கிழக்காசியா முழுவதும் பரவியுள்ளது!
ஆதி சங்கரரின் அளப்பரிய பணி, பௌத்த அடையாளத்திலிருந்த சநாதனக்
குறியீடுகளை மீண்டும் இந்துக் குடையின் கீழ் கொண்டு வந்தது!
இராமானுஜரின் பணி, “‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ என்பதை எப்படிக்
காண வேண்டும் எனும் பக்தியைக் காட்டி, கோயில் வழிபாடுகளைச் சீர் செய்து,
மாத்ரு பாஷா எனப்படும் தாய்மொழிக்கு சிறப்பளித்து `இந்து` மதம் செழிக்க
ராஜபாட்டை போட்டுத்தந்தது!
தேவ் போன்றோர் இல்லையெனில் இந்த மறைநூல் (hidden thread) பிடிபடாது. நன்றி.
க.>
2010/12/4 devoo <rde...@gmail.com>:
http://virtualvinodh.com/mantra/56-thousand-armed-avalokitesvara
http://virtualvinodh.com/religion/107-srishtikarta-lokeshvara
> ஆதி சங்கரரின் அளப்பரிய பணி, பௌத்த அடையாளத்திலிருந்த சநாதனக்
> குறியீடுகளை மீண்டும் இந்துக் குடையின் கீழ் கொண்டு வந்தது!
:-/
V
மட்சுயாமா நகரில் தன் பெண்ணின் பிரசவத்திற்கு வந்திருந்த என் மாமியாரிடம்
பெருமாள் கோயிலுக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி புத்தர் கோவிலுக்கு
கூட்டிக்கொண்டு போனது விளையாட்டு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் படம். என்ன
அழகு. என்ன வர்ணச்சேர்க்கை!
விவேகாநந்தருக்கு புத்தர் காட்சி கொடுத்திருப்பதாக படித்த ஞாபகம்.
எல்லாமே அந்த மண்ணின் விசேஷம் என்றுதான் என்னால் பார்க்கமுடிகிறது!
க.>
2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
:-)
Full resolution Picture of Ekaadashamukha Sahasrabhuja Sahasranetra
Arya Avalokiteshvara.
V
On Dec 4, 12:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>
> மட்சுயாமா நகரில் தன் பெண்ணின் பிரசவத்திற்கு வந்திருந்த என் மாமியாரிடம்
> பெருமாள் கோயிலுக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி புத்தர் கோவிலுக்கு
> கூட்டிக்கொண்டு போனது விளையாட்டு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் படம். என்ன
> அழகு. என்ன வர்ணச்சேர்க்கை!
>
> விவேகாநந்தருக்கு புத்தர் காட்சி கொடுத்திருப்பதாக படித்த ஞாபகம்.
>
> எல்லாமே அந்த மண்ணின் விசேஷம் என்றுதான் என்னால் பார்க்கமுடிகிறது!
>
> க.>
>
> 2010/12/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:
என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !
க.>
2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
> http://www.lifetv.org.tw/downlond/provide/six-%E5%8D%83%E6%89%8B%E5%8D%83%E7%9C%BC%E8%A7%80%E9%9F%B3.jpg
>

2wpStandard.png)
சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே.

ஹா ஹா
ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே
புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.
(சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(
சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்
தெரியவில்லை. )
http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokeshvara.jpg
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாகராஜன், கருடன், விஷ்ணு அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.
மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.
http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_avalokiteshvara_-1.jpg
மேலும் விபரங்கள் இங்கே
http://virtualvinodh.com/religion/100-hari-hari-hari-vahana-lokeshvara
V
மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில் 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை... :)
செல்வன். பாயிண்ட் மேட்.இ2010/12/4 செல்வன் <hol...@gmail.com>
விநோத்ஜீ,
’பவுத்த மரபில் சிவ, விஷ்ணுக்களைக் காண முடியவில்லை;
ப்ரம்மாவும், இந்திரனும் அடிக்கடி வந்து செல்கின்றனர்’ என்று வியப்பைத்
தெரிவித்திருந்தீர்கள் ஒரு முறை !!
தேவ்
On Dec 4, 2:11 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > ஆகா!
> > சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
> > நெற்றிக்கண் வேறு...சபாஷ்!
>
> > என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
> > இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !
>
> ஹா ஹா
>
> ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே
>
> புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
> வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.
>
> (சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
> போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(
>
> சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
> தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்
> தெரியவில்லை. )
>
> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokesh...
>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> நாகராஜன், கருடன், விஷ்ணு அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.
>
> மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.
>
> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_...
>
> http://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=show...
காம - மார என்பது Desire and Death மார என்பது மரணத்தைக் குறிக்கும் காமனை அல்ல
அது மாரன்.
தயவு செய்து இந்திய சொற்களின் ஆங்கிலவாக்கத்தை அபப்டியே
பயன்படுத்தாதீர்கள் :-(
இந்தியசொல்லின் பால் விகுதியை எடுத்து எழுதுவது தான் ஆங்கில மரபு. நம்
மரபு பால் விகுதியை சேர்த்து எழுதுதல் தானே.
பலரும் இப்படித்தன் இந்திய பெயர்களை, சொற்களை ஆங்கிலசொற்கூட்டலை கொண்டே
ஆங்கிலமயமாக்கி எழுது வருகிறார்கள் :-((
அசோகாவதனாத்தை அசோக வதனா (சோகமற்ற முகத்தவள்) , திவ்யாவதானம் என்பதை
திவ்ய வதனா (ஒளிபொருந்திய முகத்தவள்) என்றும் ஒருவர் எழுதி
வைத்திருந்தார். (பெயர்சூட்ட பெண்பாற்சொற்களை யாரேனும்
தேடிக்கொண்டிருந்தல், இந்த பெயர்களை வைக்கலாம். :-) )
அவதானம் என்பது பௌத்த கதைகளை குறிக்கும் ஒரு சொற்றொடர். அதை வதனா என்ற
பெண்பாற்சொல்லாக மாற்றி அர்த்தமே மாறி போனது.
தம்மபதம் என்பதை பலரும் தம்மபடா தம்மபாடா தம்மபதா என்று இஷ்டத்திற்கு
எழுதுகிறார்கள்.
ராமா, ராவணா, கம்பா, தொல்காப்பியா, வியாசா என்றெல்லாம் எழுதுவது
கொஞ்சமும் பொருந்தாதது போலத்தான் இதுவும் :-(
இது யாரையும் குறைசொல்லவோ குறைகண்டுபிடிக்கவோ இல்லை, நம்மூர்ச்சொல்லை
ஒழுங்காக நாமே எழுத ஏன், ஆங்கிலத்தை நாட வேண்டும் என்பது இன்னும் எனக்கு
புரியவில்லை.
ஹ்ம்ம்ம்
V
நான் சொன்னது மூல திரிபிடக ஆகமங்களில்.
இவை மஹாயானத்தை சார்ந்தவை. கால பேதம் உள்ளது அல்லவா ?
V
V
http://en.wikipedia.org/wiki/Brahm%C4%81_%28Buddhism%29
>> சமஸ்கிரித இந்திரனும் பெளத்த இந்திராவும் (சக்ர) ஒன்றல்ல<<
शक्र: (s'akrah) - இது ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் வேறு என்ன மொழி ?
பௌத்தருக்கும் இதே இந்த்ரன் தான்;
பவுத்தர்களிடம் வடமொழி கிடையாதா ?
ச்சூப்பரு ச்செட்டு இங்கிட்டும் வருதே ? என்ன செய்யச் சொல்லுதீய ?
ஐயா கோவப்படுதீயளே ?
தேவ்
On Dec 4, 4:06 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> சமஸ்கிரித பிரம்மாவும் பெளத்த பிரம்மாவும் சமஸ்கிரித இந்திரனும் பெளத்த
> இந்திராவும் (சக்ர) ஒன்றல்ல
> நாகராசன்
>
> 2010/12/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>
அவர் தவத்தை குலைக்க மாறா (நம் மன்மதன் தான்)
தேவ்
On Dec 4, 4:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/12/4 செல்வன் <holy...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
காரி மாறன், மாறன் சடகோபன்
உலகியலுக்கு மாறானவன்
தேவ்
கோவைக்காரர்களே,
மாரன் என்று தமிழ் இலக்கியம் சொல்லுவது.
மாரன் - ம்ருத்யு, மரணம் போன்ற வடசொற்களுடன்
தொடர்புடைய சொல். காமன் (எல்லோருக்கும் common
என்பார் வாரியார் :) ) வருத்துபவன் என்ற பொருளில்
அமைந்த சொல். அனங்கன் என்பது தமிழின் அணங்கு
என்ற சொல்லில் இருந்து உருவெடுத்தது. தாமஸ் பர்ரோ,
இது பற்றி இங்கே எழுதியுமிருக்கிறேன். ஆவணக்களரியில்
காணலாம். அலெக்ஸ் டுபியான்ஸ்கி புஸ்தகத்தில் விரிவாய்
உள்ளது.
மாரன் புத்தரை அம்பால் தாக்கும் காட்சி காந்தாரம்,
பின்னர் ஆந்திரம் (சக ராஜாக்களால்) வந்தது.
இதனை வைத்தே உமையுடன் இருக்கும் சிவனை
மாரன் தாக்குவதாக வரும் சிவமூர்த்தம் ‘காமதஹன மூர்த்தி’
பின்னர்ச் சமைக்கப்பட்டது.
கையில் ஏந்திய தாமரை (அல்லது அதன் சமானம் - குவளை)
பத்மபாணி அவலோகிதனிடம் இருந்து தட்சிணாமூர்த்தி
பொதியில் மலையில் வாழும் சைவ மூர்த்தம்
பற்றி கட்டுரை நோட்ஸ் எழுதியுள்ளேன்.
அவலோகிதன் - தமிழில் இழை காண்க. அதுபோல்
தான், காமனை சிவனார் எரிப்பதும் புத்தரை மாரன்
தாக்குதல் சிற்பங்களில் இருந்து வடித்ததாகும்.
நாகராஜன் ஆந்திரா சிற்பம் ஒன்றின் படம் அனுப்பி இருந்தார்,
அதில் மாரன் தாக்கும் காட்சி காணலாம்.
(விரிவாகக் கட்டுரை யாராவது எழுதினால் உதவ முடியும்).
மாறன் - பாண்டியர்க்கான பெயர். மறம் எனும்
தமிழ்ச் சொல்லின் அடிப் பிறந்த ஒன்று.
பிற பின்
நா. கணேசன்
On Dec 4, 4:43 am, devoo <rde...@gmail.com> wrote:
> காரி மாறன், மாறன் சடகோபன்
> உலகியலுக்கு மாறானவன்
>
> தேவ்
>
வேளிர் குலம். மறம் - வீரம் என்ற பொருளில் மாறன்,
கணேசன்
> On Dec 4, 4:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
> > 2010/12/4 செல்வன் <holy...@gmail.com>
>
> > > அவர் தவத்தை குலைக்க மாறா (நம் மன்மதன் தான்)
>
> > மாரன். (முரசொலி மாறன், எந்தப் பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார்
> > என்பது தெரியவில்லை.)
>
> > --
> > அன்புடன்,
> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -
On Dec 4, 7:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ்On Dec 4, 2:14 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
>
> > > மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
>
> > மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில்
> > 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை... :)
>
கோவை பூமி காத்து வைத்திருந்த தமிழ்க் கருவூலம்
உலோகாயத சமயத்தை விளக்குவது. பெரியார், பாரதிதாசனை
ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே anticipate செய்த அரிய நூல்.
இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள்
தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.
தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
விழுப்பரையன் வளமடல்.
அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
- வைகைக் கரையில்? பார்ப்போமா?
”காதல் மகளிர் உடனிருந்து கைவந்த
சாதாரி நல்யாழின் தந்திரிகை யால்தடவி
வாதாரிக் கா,மா எனுமளவில் மாரனுந்தன்
போதின் புதுவாளி கோத்துப் புதுக்கரும்பின்
கோதண்டம் வாங்கிக் கொடும்போர் தொடங்குதற்குப்
பாதி வழிவந்தான் என்று பசுந்தென்றல்
தூதுவரத், தண்நறும் துந்துமிபோல் வண்டார்ப்பச்
சீதளவெண் திங்கள் குடைக்கீழ்ச் சிலையனங்கன் 180”
சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தமிழ்நாடும்
பிறவும் ஆண்ட போது தன் இளவரசர்களை ஆளும்
பயிற்சியில் ஈடுபடுத்தி வளர்க்க மதுரை அரண்மனைக்கு
அனுப்பினர். இளங்கோக்களுக்கு சோழபாண்டியர் என்று
பட்டம். அப்படி முதற் குலோத்துங்கன் வாரிசுகளை
அரச தண்டத்தில் பழக்கிய சேனாபதி காராணை
விழுப்பரையன் ஆதிநாதன். காராணை அங்கே தீபங்குடி
- எல்லாம் விழுப்புரம் அருகே. அந்த ஊர்க்காரர்
தன் உறவினர் செயங்கொண்டாரை மதுரையில்
அழைத்துப் புரந்தவன் ஆதிநாதன். சோழப்
பேரரசர் தொடர்பு அதனால் வாய்த்தது. பின்னர்
செயங்கொண்டார் பாடினது கலிங்கத்துப்பரணி.
அந்தக் காலத்து அழகிரிகளின் ஆசிரியர்கள்
என்று வைத்துக்கொள்ளுங்கள்.
கவிச்சகிரவர்த்தி ஜெயங்கொண்டாரை மிகுந்த
பக்த்தியுடன் பேசுவார் பின்வந்த ஒட்டக்கூத்தர்.
அவரும் மாரன் வில்லெடுத்தலைப் பேசுகிறார்.
இளைஞனாக இருந்தபோது கடவுள், சமயத்தைக்
கிண்டல் செய்து காதலைப் போற்றி பாடியது
காராணை வளமடல். தமிழில் மிக அபூர்வமான
யாப்பு - 5 தான் உண்டு. 2 கொங்குநாட்டில்
கிட்டின. ஒன்று சுப்பிரதீபக் கவி பாடியது
- பெ. தூரன் ஓல்லைச்சுவடிகள்.
லோகாயத மடல் எழுமாத்தூர் பெரும்புலவர்
வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பு.
மெதுவாக, செல்வன் போன்றோர் காராணை
மடல் படிக்க வேண்டும். பொருள் விளங்கா
இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
இ-மெயில்களைக் குறைத்து தக்கை,
மோரூர் வருக்கக் கோவை, காராணை வளமடல்,
... வெளியிடவேணும்.
பெரியாரை கோவை அய்யாமுத்து தாத்தாவின்
மாரிஸ் ஆக்ஸ்போர்டில் சென்று பார்த்து
தமிழின் சிறந்த நாத்திக நூலை நான் தந்திருந்தால் கொண்டாடிப்
பேசியிருப்பார். அவர்கள் வாழ்ந்த காலங்களில்
நான் பள்ளிச் சிறுவன்.
அன்புடன்,
நா. கணேசன்
On Dec 4, 8:00 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> பொய்யுடை ஒருவர்
> திரும்பத் திரும்பத்
> தாமதைச் சொல்வதால்
> மெய் போலும்மே! மெய் போலும்மே!...
>
லோகாயத நூல்கள் பல இந்தியாவில் அழிக்கப்பட்டன.
இருக்கும் நூல்கள் மிகச் சிலவே.
லோகாயதம் அறிவியற் பார்வையில் சரிதான்.
நா. கணேசன்
> read more »
>
> 2010/12/4 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > தமிழ்ச் சொல்லின் அடிப் பிறந்த ஒன்று.- Hide quoted text -
On Dec 4, 8:38 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> நாகராசன்...
>
பேராசிரியரே,
நீங்கள் உங்கள் அனுபவங்களை ஒரு ப்லாக் வைத்து
எழுதலாமே.
அன்புடன்,
நா. கணேசன்
> read more »
>
> 2010/12/4 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
> > ஐயா,
>
> > வயதில் குறைந்தவனான நான் தங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது. நம் மரபு மீறிய
> > செயல் அது. இருப்பினும் சில நேரங்களில் மரபை மீற நேரிடுகிறது.
>
> > தாங்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எல்லா கருத்துக்களும் தங்களை
> > காயப்படுத்துவதாக எடுத்துகொள்கிறீர்கள் எனவே தங்களின் மடல்கள் தெரிவிக்கின்றன.
> > மின் தமிழில் அப்படி யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லை.
>
> > ஹரிகி, தேவ், தாரகை, கணேசன், கண்ணன் போன்றோரிடம் நான் ஆவேசமாக
> > வாதாடியிருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்டது
> > இல்லை. சொன்ன கருத்தில் தவறு இருந்த போதிலும் கருத்து தவறு, இனி இப்படி
> > வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விளையாட்டுக்காக
> > சிலவற்றை சொன்னாலும் சொன்னவரும் சரி சொல்லப்பட்டவரும் சரி விளையாட்டுக்கு என்றே
> > எடுத்துக்கொள்வார்கள். எல்லா நேரமும் வேத விசாரமே செய்தால் போரடிக்குமே.
>
> > நீங்கள் பல பெரும் பணிகளை செய்திருக்கிறீர்கள். நேரமிருப்பின் அவைகளை பற்றி
> > எழுதுங்கள். என்னைப்போன்ற இளைஞர்களுக்கு பயன்படும்.
>
> > ராஜசங்கர்
>
> > 2010/12/4 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
>
> >> சொல்லுங்க சொல்லுங்க கேtடுக்கறேன். வேதமும் பெளத்தமும் வேறு வேறாகக்
> >> கருதுனதச் சொன்னேன். அம்புட்டுதான்
>
> >> இந்திரா பற்றிச் சொன்னதுக்கு ஆதாரம்
> >> Moore, Justin Hartley (trans) Saiyngs of the Buddha, the Iti-vuttuka.
> >> New York, 1908 ப் 35-36
> >> சமணத்துலேயும் இந்திரா பற்றிய குறிப்பு உண்டு
> >> It is recorded that the Indra of the Hall Sudharma addressed Kubera, the
> >> Lord of the Globins, who controls all the treasures of jewels and precious
> >> stones hidden in the mountains: "The Indra of the thirteenth heaven, high
> >> above me, soon will descend to earth and become incarnate as the son of the
> >> king of Benares. He will be the twenty-third Thirthangara of India. Be
> >> pleased, therefore, to rain down the five wonders on the kingdom of Benares
> >> and on the pious monarch and the faithful queen who are to become the
> >> parents of the Thirthangara"
> >> சாரநாத் புத்த விஹாருக்கு அருகாமையில் சமணத்தலம் இருப்பதை இன்றும் காணலாம்.
> >> குபேரன் கொடுத்த அந்த ஹுண்டியை அடையாளமாகக் கொண்ட பனாரஸ் ஸ்டேட் பேங்க்கை
> >> நலிவிலிருந்து மேலேற்ற ஆறு ஆண்டுகள் மறைந்த காசி அரசர் விபூதி நாராயன சிங்க்
> >> மகிழ்வுற நட்டத்தில் இருந்து மீட்க உதவியிருக்கிறேன். அவருடைய காசி ராஜா
> >> ட்ரஸ்ட் கருட புரானத்தைக் கணினிப் படுத்துவதில்- Hide quoted text -
--
நீங்க இளயவர் நான் முதியவன் இரண்டு உலகம் கருத்துப்பரிமாறும்போது பிசிர் அடிப்பது இயல்புன்னு சொல்லி என்னை ஆற்றுதல் படுத்துவதற்கு நன்றி
On Dec 4, 8:56 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> கணேசர் ஐயா
> நான் நல்லா இருக்கறது பிடிக்கலீங்களா. நான் ஊருக்கெல்லாம் ப்ளாக் பொடுக்
> குடுக்க்கறவன். எனக்கே இருட்டுக்கடை அல்வாவா ஆறு பிளாக் இருக்கு. பாதுகாப்பு
> கருதி அதுல எழுதுவதில்லை. இங்கயே அடிதாங்கமுடியல தனியா வேறயா எவ்வளவு
> அடிச்சாலும் இங்கயே இருந்துட்டுப் போயிடலாம். எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு
> தாயாப்புள்ளயாப் பளகியாச்சு. கைப்புள்ளய நல்லாத்தானே கவனிக்கறாக. பாவம்
> சுபாவுக்குத்தான் கைப்புள்ளேன்னாத் தெரியாமத் தடுமாறிட்டாக
> நாகராசன்...
>
ஐயா, தங்கள் வாழ்க்கை அனுபவக்களை, நாட்குறிப்புகளை,
அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டும் என்று நினைப்பவைகளை,
போட்டோக்களை இட்டு எழுத ப்லாக் உதவும்.
உங்கள் உறவினர், நண்பர்கள், அவர்தம் சந்ததியார்
படித்து மகிழவும் ஒரு தளமாகும். அதனால் தான் என் பரிந்துரை.
எப்போது முடியுமோ, பிரியப்படுகிறீர்களோ அப்பொழுது
ஆங்கிலமோ, தமிழோ, எழுதுங்கள்.
கணேசன்
> > > > > உள்ளது.- Hide quoted text -
பொருந்தாத விளக்கம்.
‘கு’ எதிர்மறைப் பொருள் தருவது;
வர்ஷ: - மழை
குவர்ஷ: - அழிவைத் தரும் அடைமழை
குபுத்ர: - தீய மகன்
மார: - ‘ம்ரு’ விலிருந்து தோன்றியது
தேவ்
On Dec 4, 6:03 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/12/4 devoo <rde...@gmail.com>
>
> > காரி மாறன், மாறன் சடகோபன்
> > உலகியலுக்கு மாறானவன்
>
> > தேவ்
>
> நன்றி தேவ். முரசொலி மாறன் என்ன பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார்
> என்பது இன்னமும் விளங்கவில்லை. ஆனால் மாறனுக்குப் பொருள் விளங்கியது.
>
> ஆனால் செல்வன் சொல்வது மன்மதனைப் பற்றி.
>
> ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
> வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
> ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... *அமுதமாரன் *
பௌத்தம் இந்தியாவை விட்டு வெளிக்கிளம்பியதும் பல்வேறு வடிவங்களில் அது
உள்வாங்கப்படுகிறது. அது மிக இயற்கை. சீன டாவோயிசத்தில் பன்றி மிக
மங்களகரமான விலங்கு. பன்றியின் தலையை வெட்டி கோயிலின் வாசலில்
வைத்திருப்பர். கொரியாவில் கூட நல்ல நாட்களில் அப்படிப் படையல்
செய்வதுண்டு. நமக்கு என்னடா இழவு இது என்று இருக்கும்! சிங்கம் என்பதை
அவர்கள் பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகம். அங்கு புலி உண்டு.
சிங்கம் ஆப்பிரிக்கா, இந்தியா இங்கு மட்டுமே உண்டு. எனவே சிங்கம் என்பது
சீனாவில் ஒரு தொன்ம வடிவம் அவ்வளவுதான்.
அதைவிட்டால் இந்தச் சங்கரநாராயணர் நன்றாகவே இருக்கிறார். நெற்றிக்கண்
என்பது ஞான வெளிப்பாடு. சீனச் சினிமாக்கதைகளில் பெரிய ஞானிகள்
நெற்றிக்கண்ணோடு வருகிறார்கள்.
முன்பொருமுறை சீனர்களின் இஸ்கான் புத்தகம் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
சீன முகத்துடன் கிருஷ்ணர் பார்க்கவே அழகாக இருந்தது!
நாம மேரி அம்மாவை மாரியம்மாவாக மாற்றிய கதைதான் :-))
க.>
2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
>> ஆகா!
>> சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
>> நெற்றிக்கண் வேறு...சபாஷ்!
>>
>> என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
>> இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !
>
> ஹா ஹா
>
> ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே
>
> புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
> வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.
>
> (சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
> போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(
>
> சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
> தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்
> தெரியவில்லை. )
>
> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokeshvara.jpg
>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> நாகராஜன், கருடன், விஷ்ணு அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.
>
> மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.
>
> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_avalokiteshvara_-1.jpg
>
> http://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=showThisDetail&ObjectID=15000286&detail=largeZoom
>
> மேலும் விபரங்கள் இங்கே
>
> http://virtualvinodh.com/religion/100-hari-hari-hari-vahana-lokeshvara
>
> V
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
On Dec 3, 1:59 pm, devoo <rde...@gmail.com> wrote:
> நன்றி ஐயா,
> ஸ்வாரஸ்யமான கட்டுரை.
>
> கஞ்சனூர் ஹரதத்தர் பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்.
>
> ரூபாவதாரத்துக்கு மலையாளத்திலும் உரை இருப்பதாகத் தெரிகிறது.
>
> Shri Ram Verma Governmant Sanskrit College, Tripunithura
>
> 398343रूपावतारः धर्मकीर्तिः Sanskrit Malayalam <Vyakarana><Sanskrit
> language-grammar>
>
> http://ignca.nic.in/mss/mss_srvgsct.xml
>
> பத்ம தாரணம், ஆஸநம் இவை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை;
> பத்மம் பாரதத்தின் ப்ரதீகம். விஷ்ணு, ஆதித்யன் இவர்களுக்கும் தாமரை
> உண்டு.
அவலோகிதன் வாழ் பொதியில்/போதல மலை,
மகாராஜ லீலாசனம், கையில் பத்மம் - தட்சிணாமூர்த்தி
தொடர்புகள் விசேடமானவை. அதைக் குறிப்பிட்டதே என்
கட்டுரை. விஷ்ணு solar deity - எனவே, இருகரங்களிலும்
ஆதவன் மலர்விக்கும் தாமரை சில இடங்களில் இருக்கும்.
ஆனால் அவலோகிதன் வேறு. ஒரே ஒரு தாமரை
தட்சிணாமூர்த்தி போல.
நா. கணேசன்
> ’அவலோகநம்’ பவுத்த மரபு ; ‘ஈக்ஷணம்’ இந்து மரபு.
> விசாலாக்ஷி என அம்பிகையையும், பத்ம பத்ர விசாலாக்ஷனாக அச்சுதனையும் நாம்
> வழிபடுகிறோம்.
>
> ‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ - தொன்மறை; ’ஸத்தர்ம புண்டரீகம்’
> என்று ஒரு நூலுக்கே பெயர் கொடுத்துள்ளனர் பௌத்தர்.
>
> தெய்வங்களின் கண்ணோக்குக்கு அத்தனை முக்கியத்துவம். அவலோகித ஈச்வரரின்
> கருணைப் பார்வையால் உய்வும், முக்தியும் என்பது பவுத்த நம்பிக்கை
>
> தேவ்
முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னை பல்கலை)
போன்றோர் லோகாயதம் தமிழின் பழைய தத்துவம்
என்று பல நூல்களில் எழுதியுள்ளார். ஆனால்,
அது தமிழின் ஆதிதத்துவமா? என்று
கேட்டு ரங்கன் பலமடல்களில் தன் விளக்கத்தை கொடுத்தார்.
லோகாயதம் தமிழரின் பழைய கொள்கையில்லை
என்று தொல்காப்பியச் சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.
இரா. கண்ணன் எழுதிய சிற்றிலக்கிய நூலை ஆர்டர் செய்துள்ளேன்.
அவர் காராணை விழுப்பரையன் மடல் படித்திருக்கிறாரா?
என்று பார்க்கவேண்டும். ஆதிநாதன் கல்வெட்டுக்கள்
முதலாம் குலோத்துங்கன் காலத்தவை.
இரா. கண்ணன் 13-ஆம் நூற்றண்டு என்பவை
காராணை விழுப்பரையன் குடிவழியினர் ஒருவனைச்
சொல்வது. ஜெயங்கொண்டாருக்கு சுமார் 200 ஆண்டு
காலம் பின்னர். மதுரை தல கணக்கராய்
விழுப்பாதராயர்களுக்கு இன்றும் சில உரிமைகள்
உண்டு.
நா. கணேசன்
> இளைஞனாக இருந்தபோது கடவுள், சமயத்தைக்
> கிண்டல் செய்து காதலைப் போற்றி பாடியது
> காராணை வளமடல். தமிழில் மிக அபூர்வமான
> யாப்பு - 5 தான் உண்டு. 2 கொங்குநாட்டில்
> கிட்டின. ஒன்று சுப்பிரதீபக் கவி பாடியது
> - பெ. தூரன் ஓல்லைச்சுவடிகள்.
>
> லோகாயத மடல் எழுமாத்தூர் பெரும்புலவர்
> வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பு.
>
> மெதுவாக, செல்வன் போன்றோர் காராணை
> மடல் படிக்க வேண்டும். பொருள் விளங்கா
> இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
> > நா. கணேசன்- Hide quoted text -
சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
சமணர் ஊராக இது இருக்கலாம்.
ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
பற்றிய நல்ல ஒரு பதிவு:
http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html
நா. கணேசன்
On Dec 5, 5:46 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ...
>
> read more »>>>முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னை பல்கலை)
>
> போன்றோர் லோகாயதம் தமிழின் பழைய தத்துவம்
> என்று பல நூல்களில் எழுதியுள்ளார். ஆனால்,
> அது தமிழின் ஆதிதத்துவமா? என்று
> கேட்டு ரங்கன் பலமடல்களில் தன் விளக்கத்தை கொடுத்தார்.
> லோகாயதம் தமிழரின் பழைய கொள்கையில்லை
> என்று தொல்காப்பியச் சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.<<<<<<<<
>
> லோகாயதம் தமிழின் பழைய தத்துவம் என்று திரு நா கணேசன்
> திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார்.
எங்கே? என் இ-மெயில்கள் தொடுப்புகள்?
என்று காட்டவும்.
தமிழின் ஒரே லோகாயத நூல் காராணை வளமடல்
என்பதுறுதி. அது சுமார் 950 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல உலகாயத நூல்கள் தமிழிலும், வடமொழியிலும்
இருந்திருக்கவேண்டும். அவை அழிக்கப்பட்டுவிட்டன
என்பது தெரிகிறது.
நா. கணேசன்
> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
> > > கவிச்சகிரவர்த்தி- Hide quoted text -
-------------
Book overview
The Tattvapaplavasimha is a philosophical text unique of its kind it
is the only text of the Carvaka Lokayata school which has survived
and
the only Sanskrit work in which full-fledged scepticism is
propounded.
Notwithstanding that it has been hitherto almost completely ignored.
The present book consists of an introduction detailed analysis
edition
translation with extensive notes of the first half of the text. In
the
introduction Jayarasi`s affiliation to the Lokayata school is
reassessed and his place in the historical development of Indian
Philosophy evaluated. New evidence for the dating of Jayarasi is
examined and a new dating is suggested.
----------------
இந்த வடமொழி நூலுக்கு ஒப்பான ஒரே நூல் தமிழில்
காராணை விழுப்பரையன் மடல் தான்.
விரிவான பதிப்பு வெளிவரவேண்டும். காராணை
மடலில் பொருள் என்ன?
அபிதான சிந்தாமணி சொல்லும் லோகாயதக் கோட்பாடு:
“உலகாயதமதம் - இவன் நிரீசுவரவாதி. இத் தூல தேகத்தில்
எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால்
விவகாரங்கள் நீங்குகின்றனவோ அதற்குக் காரணமானதே
ஆத்மா என்பன். அவ்வாத்மா ஸ்தூல சரீரத்திற்குப் பின்
ஜீவித்தல், மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியமே
ஆத்மா என்பன். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு
இவை கலந்த காலத்துண்டாஞ் சிவப்புப்போலவும், விறகைக்
கடைந்த காலத்தில் உண்டான நெருப்புப் போலவும் உண்டாம்.
கடவுள், கன்மம், ஆத்மா என்பன இல்லையென்பன். இதை
விட்டுப் புறமதங்களில் சேர்ந்து பந்தித்திருப்பதே பந்தம்.
உலக இன்பங்களை அனுபவித்திருப்பதே முத்தியென்பன்.
இது வியாழபகவான் இந்திரன்பொருட்டுக் கற்பித்த மதம்
(தத்வநிஜானுபோகசாரம்).”
இந்தத் தத்துவத்துக்கு தமிழில் முதல் நூல் இருக்கிறது.
லோகாயதத்தை மறுக்கும் பல நூல்கள் உள்ளன.
ஆனால் முதல் நூல்கள் இரண்டே இந்தியாவில் உள்ளன.
நா. கணேசன்
வழக்கமான பஜனைக் கருத்துக்களா? இதில்
இருக்கின்றன என்று படித்துவிட்டுச் சொல்லட்டும்.
உ-ம்: வினை, வினைப்பயன், சொர்க்கம், நரகம்,
கடவுளர் கோட்பாடு, மதங்கள் எதற்காக? ...
- தமிழில் உள்ள வித்தியாசமான கருப்பொருள்
கொண்ட நூல் இது.
இருக்கிற எல்லா புஸ்தகமும் போல்தான் என்பது
பொருந்தாது என்று நூலை வாசிப்போருக்கு விளங்கும்
நா. கணேசன்
On Dec 5, 6:20 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> இம் மடலிழையில் அவலோகிதேஸ்வரன்/ புத்தருக்கும் திருமாலுக்கும்
> உருவத்தில்/ஏந்து படையில் சில ஒற்றுமைகளை கட்டினார்கள்
>
அவலோகிதன், புத்தர், திருமால் - உருவங்கள் வேறு.
ஆயிரம் தலை அவலோகிதர் இதற்கு மூலமான
சிற்பம் கணேரி குகையில் உள்ளது (Kanheri, Maharashtra).
சதாசிவ மூர்த்தியாய் கோயில் கோபுரங்களில் இருக்கும்.
நா. கணேசன்
> வட இந்தியாவில் புத்தரை திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றாகவே
> காட்டி உள்ளனர் ( மதுரா - கண்ணன் பிறந்த ஊர் என உள்ள கோயிலில்)
>
> நூ தா லோ சு
>
> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > ஜெயங்கொண்டார் ஊர் விழுப்புரம் அருகே உள்ள
> > காராணை தீபங்குடி (அண்ணமங்கலம்) என்று
> > மு. ராகவையங்கார் சாசன தமிழ்க்கவி சரிதத்தில்
> > எழுதியுள்ளார். உவேசாவும் குறிப்பிடுகிறார்
> > என்று நினைவு (பிற்காலப் புலவர்கள்? என்னும் புத்தகம்).
>
> > சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
> > விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
> > சமணர் ஊராக இது இருக்கலாம்.
>
> > ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
> > பற்றிய நல்ல ஒரு பதிவு:
> >http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
On Dec 5, 6:20 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> இம் மடலிழையில் அவலோகிதேஸ்வரன்/ புத்தருக்கும் திருமாலுக்கும்
> உருவத்தில்/ஏந்து படையில் சில ஒற்றுமைகளை கட்டினார்கள்
>
> வட இந்தியாவில் புத்தரை திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றாகவே
> காட்டி உள்ளனர் ( மதுரா - கண்ணன் பிறந்த ஊர் என உள்ள கோயிலில்)
>
தஞ்சாவூரில் ராஜராஜன் புத்தரை எப்படிக் காட்டி இருக்கிறான்?
என்று பார்க்கவும்.
நா. கணேசன்
> நூ தா லோ சு
>
> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
>
>
>
> > ஜெயங்கொண்டார் ஊர் விழுப்புரம் அருகே உள்ள
> > காராணை தீபங்குடி (அண்ணமங்கலம்) என்று
> > மு. ராகவையங்கார் சாசன தமிழ்க்கவி சரிதத்தில்
> > எழுதியுள்ளார். உவேசாவும் குறிப்பிடுகிறார்
> > என்று நினைவு (பிற்காலப் புலவர்கள்? என்னும் புத்தகம்).
>
> > சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
> > விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
> > சமணர் ஊராக இது இருக்கலாம்.
>
> > ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
> > பற்றிய நல்ல ஒரு பதிவு:
> >http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -
காராணை விழுப்பரையன் வளமடல் அச்சுப்புத்தகத்தில்
செயங்கொண்டார் ஊர் எது என்று குறிப்பிட வேண்டும்.
மு. ராகவையங்கார் சாசனத்தமிழ்க் கவிசரிதத்தில் இருக்கிறது.
உவேசா, செயங்கொண்டார் பற்றி எழுதியதில்
எந்தத் தீபங்குடி என்று குறித்துள்ளார்கள்.
உவேசா, பிற்காலப் புலவர்கள், உவேசா லைப்ரரி,
கலாக்ஷேத்ரா காலனி, பெசண்ட் நகர், அடையாறு, 1986
பக்கம். 157
“சயங்கொண்டார்
கலிங்கத்துப் பரணி என்பது இவர் இயற்றிய நூல். இவருடைய
ஊர் தீபங்குடியென்று இவருடைய செய்யுளாலேயே
தெரிகின்றது. இவ்வூர் திண்டிவனத்தை அடுத்துள்ளது. சோழவரசனின்
மீது பரணி பாடி, “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று
புகழப்பெற்றவர் இவரே.
அபயன் நுமதூர் யாதென்று கேட்டபோது இவர் பாடிய பாடல்:
செய்யும் விளையு மிருளுண் பதுவும்
தேனு நறவு மூனுங் களவும்
பொய்யும் கொலையு மறமுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
கையு முகமும் இதழும் விழியும்
காலு நிறமும் போலும் கமலம்
கொய்யு மடவார் விழிவா யதரம்
கோபம் கமழும் தீபங் குடியே. “
----
தீபங்குடி (திண்டிவன) காரரான செயங்கொண்டார்
தன் ஊரைச் சொல்லும் எண்சீர் விருத்தத்தில்
குறிப்பிடும் செய்திகள் முக்கியமானவை.
நா. கணேசன்
>>அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
- வைகைக் கரையில்? பார்ப்போமா? <<
ஒலகாயத - நாத்திகரு மன்மதன்னு ஒரு சாமிய ஒத்துப்பாங்களா ?
வசந்த பஞ்சமி கொண்டாடுவாங்களா ? பெரியாரு இப்ப இருந்தா உலகாயதருங்க
தலிவரான செயங்கொண்டார ஒரு பெரீய பகுத்தறிவுவாதின்னு ஒத்துப்பாரா ?
தேவ்
> இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
On Dec 5, 7:52 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>பெரியார், பாரதிதாசனை ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே
>
> anticipate செய்த அரிய நூல்<<
>
> >>அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
>
> - வைகைக் கரையில்? பார்ப்போமா? <<
>
> ஒலகாயத - நாத்திகரு மன்மதன்னு ஒரு சாமிய ஒத்துப்பாங்களா ?
> வசந்த பஞ்சமி கொண்டாடுவாங்களா ? பெரியாரு இப்ப இருந்தா உலகாயதருங்க
> தலிவரான செயங்கொண்டார ஒரு பெரீய பகுத்தறிவுவாதின்னு ஒத்துப்பாரா ?
>
> தேவ்
>
பெரியாருக்கும் செயங்கொண்டாருக்கும் 9 நூற்றாண்டு இடைவெளி.
பௌத்த, சமண சமயமும் அடிப்படையில் நாத்திகமே.
ஆனால் சாமிகள் இல்லாமலா இருக்கின்றன? இலக்கிய
உருவகங்களுக்கு மன்மதன் இல்லாமல் வறட்சி ஆகிவிடுமே.
(1) தேவாரம், 4000 பாசுரம் - இவை வேறு.
(2) ஆபுத்திரன் அகவல், கபிலர் அகவல், காராணை மடல் -
இவை வேறு போக்கு.
நா. கணேசன்














நா. கணேசன்
On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர். அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம். புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும் கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம் பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு
யானம் என்றால் வழி. மகாயானம், ஹீனயானம்.
மகாயானர்கள் ஹீனயானம் என்று தேரவாதம் (சிங்களர் சமயத்தை)
இழிவாகக் குறிப்பிட்டனர்.
ஆனால், உலகாயதன் பௌத்தம், சமணம், அத்வைதம், ...
எதையும் பெரிதாகக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.
பஜனை செய்ய ஏற்ற நூலாக ஆபுத்திரன் அகவல்,
காராணை மடல், கபிலர் அகவல் இல்லை.
பகுத்தறிவு அவர்கள் நோக்கில் பாடியவை.
நாத்திகராக விளங்கிய புலவர்மணி ஆ. பழனி
பாடிய சாலிமைந்தன் காவியத்தை (ஆபுத்திரன்
அகவல் அடிப்படை) வினைதீர்த்தான் குறிப்பிட்டார்.
அதனை அனுப்பச் சொல்லியுள்ளேன்.
காரைக்குடி ஆ. பழநி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று
தட்டச்சு செய்து வைத்தால் ஆபுத்திரன் அகவலுடன்
படிக்க வசதி.
நா. கணேசன்
> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்
>
> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>
On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர். அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம். புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும் கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம் பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு
> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்
>
இதற்கெல்லாம் முக்கியமான காரணம்: கர்னல் ஆல்காட்.
இவர் சிலோனில் சிங்களர்களிடையே மறைந்துவந்த
பௌத்தத்தை மீட்டுரு செய்தவர் ஆவார்.
கர்னல் ஆல்காட் தூண்டுதலினால் தமிழில்
அயோத்திதாசர் பௌத்தத்தை மீட்டுரு செய்ய
முயன்றார். பேரா. நரசு என்பவர் சிலோனில்
பௌத்தம் பற்றி புத்தகங்கள் அச்சிட்டார்.
கோலார், ... , போன்ற இடங்களில் தமிழ்
பௌத்தம் பற்றி வெளியான நூல்கள் கிடைக்கின்றன.
பெரியார் இந்த பௌத்த இயக்கம் பற்றிப்
படித்தும் பங்குபெற்றும் இயங்கியுள்ளார்.
அதனின்று கிளைத்தத்தான் அம்பேத்காரின்
பௌத்த இயக்கம்.
19-20ஆம் நூற்றாண்டு தமிழ் பௌத்தம் பற்றி
வெளிவந்த பௌத்த புரட்சி நூல்கள்
பட்டியல் கிடைத்தால் படித்துப் பார்க்கவேண்டும்.
எழுத்தாளர் திரு. ரவிக்குமாரிடம் கேட்டுப் பார்க்கவேண்டும்.
நா. கணேசன்
கலிங்கப் போரைப் பாடவந்த ஆசிரியர் ஜயங்கொண்டார்,
முதலாவதாகக் கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் நெடிது நின்று
வாழவேண்டிக் கடவுளரைத் துதிக்கின்றார். சிவன், திருமால், நான்முகன்,
ஞாயிறு, யானை முகன், அறுமுகன், நாமகள், உமையவள், அன்னைமார்
எழுவர் ஆகிய கடவுளரைத் துதிப்பவர்.
அருமறையின் நெறிகாட்ட அயன்பயந்த
நிலமகளை அண்டங் காக்கும்¢
உரிமையினிற் கைப்பிடித்த உபயகுலோத்
தமனபயன் வாழ்க வென்றே.
விதி மறையவர் தொழில் விளைகவே
விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே
நிறைதலின் உயிர்நிலை பெறுகவே.
பெரியாரை anticipate செய்யும் ஒருவர் பாடும் பாடல்களா இவை ?
>> இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள் தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.
தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
விழுப்பரையன் வளமடல்<<
"तत्तवोपल्लवसिंह" नामक पांडुलिपि के लेखक श्री जयराशि ने किसी भी प्रमाण
को, यहाँ तक कि* प्रत्यक्ष प्रमाण को भी, * असंदिग्ध ज्ञान का साधन नहीं
माना।
http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A4%82%E0%A4%B6%E0%A4%AF%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%A6
ஜயராசியார் தெளிந்த அறிவுக்குக் காரணமாக ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தைக்கூட
ஒப்புக்கொள்வதில்லை என்று அவருக்கு ஒரு சான்றிதழ் இங்கு. ஹிந்தி
அறிந்தவர் இவ்வரியை விளக்கலாம். கையெழுத்தேடாக (पांडुलिपि) இருந்த
இந்நூலை அழித்து விடாமல் அச்சுப்போட்டுள்ளனர் என்பதையும் நடுநிலையாளர்
அறிந்துகொள்ள வேண்டும்.
கண்கூடான சான்றுகளைக் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் ஜயராசியாரின்
நூலையும், சிற்றின்பத்தைப் போற்றும் நோக்கோடு எழுதப்பட்ட ஜயகொண்டாரின்
நூலையும், கண்கூடான சான்றை மட்டும் எடுத்துப்பேசும் உலகாயதத்தையும்
கலந்து cocktail கொடுக்கிறீர். என்ன சொல்வது ?
வளமடல் : பெண்ணின்பமே சிறந்ததெனக் கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க
எதுகை வரக் கலிவெண்பாவாற் பாடுவது வளமடல்.
உற்ற அறம்பொருள்வீ டெள்ளி யுயர்த்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்தகலி வெண்பா மடலிறைவ னொண்பேர
நிரைத்த வெதுகை நிறுத்து
ஒரு வளமடலின் நோக்கம் இத்தோடு நிறைவு பெற்று விடுகிறது என்பதை அறிஞர்
நன்கு அறிவர்
தேவ்
On Dec 4, 7:29 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Dec 4, 7:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > ்On Dec 4, 2:14 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
>
> > > > மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
>
> > > மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில்
> > > 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை... :)
>
> கோவை பூமி காத்து வைத்திருந்த தமிழ்க் கருவூலம்
> உலோகாயத சமயத்தை விளக்குவது. பெரியார், பாரதிதாசனை
> ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே anticipate செய்த அரிய நூல்.
>
> இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள்
> தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.
> தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
> விழுப்பரையன் வளமடல்.
>
> அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
> - வைகைக் கரையில்? பார்ப்போமா?
>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:
>> பெரியாரை anticipate செய்யும் ஒருவர் பாடும் பாடல்களா இவை ?
>
கண்ணதாசன், கலைஞர் பிற்கால எழுத்துக்களில்
மாற்றம் இல்லையா? வயது முதிர்ந்தகாலத்தில்
அரசவை மரபில் பாடியது.
> வளமடல் : பெண்ணின்பமே சிறந்ததெனக் கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க
> எதுகை வரக் கலிவெண்பாவாற் பாடுவது வளமடல்.
>
தன் தத்துவம் சொல்ல வளமடலுக்கு மேல் யாப்பில்லை.
வெறும் சிற்றின்பமா பாடுகிறது - ஆவ்ழ்வாரின் வளமடல்கள் 2-ம்?
அத்வைதம் போற்ற 14-ஆம் நூற்றாண்டில் எழுந்த தத்துவராயர்
வளமடல் பாருங்கள் (கூடுதல் செய்தி: நெல்லை மாவட்ட மடத்தலைவர் மேல்
எழுந்தது). தத்துவராயர் வளமடல் வெறும் சிற்றின்பமா?
சமயக் கட்டுக்கதைகள், சமயங்கள், உயிர், பிறப்பு, இறப்பு,
சொர்க்கம், நரகம், ... இவைபற்றி காராணை மடல் என்ன
சொல்கிறது? வெறும் சிற்றின்பமா? பாடியவருக்கு ஒன்றும்
தெரியாமல் தான் சமயங்கள் பற்றிப் பேசியுள்ளார் :-)
நா. கணேசன்
இது போலவே நீவிரும் பிற்காலத்தில் உம் கருத்துக்களை மாற்றிக்கொள்ள
நிறைய வாய்ப்புள்ளது என்னும்போது வீண் விவாதம் இப்போது எதற்கு ?
தேவ்
On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:
> ஒரு வளமடலின் நோக்கம் இத்தோடு நிறைவு பெற்று விடுகிறது
> என்பதை அறிஞர் நன்கு அறிவர்
>
> தேவ்
>
தமிழறிஞர்கள் காராணை மடலைப் படித்து அவ்வாறு
சொல்வதில்லை.
On Dec 5, 9:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>கண்ணதாசன், கலைஞர் பிற்கால எழுத்துக்களில்
>
> மாற்றம் இல்லையா?<<
>
> இது போலவே நீவிரும் பிற்காலத்தில் உம் கருத்துக்களை மாற்றிக்கொள்ள
> நிறைய வாய்ப்புள்ளது என்னும்போது வீண் விவாதம் இப்போது எதற்கு ?
>
> தேவ்
>
ஐயா, யாரிடம் வீண்வாதம் நான் செய்கிறேன்?
தமிழறிஞர் நீங்கள்.
காராணை வளமடல் கருப்பொருள்
வேறு எந்த நூலிலும் இல்லை என்று தமிழறிஞர்
பலரிடம் தெரிந்துகொண்டேன்.
அன்புடன்
நா. கணேசன்
சிலப்பதிகாரம் ஜைன காப்பியம்.
கவுந்தி அடிகள் ஜைன முனி,
அதற்கு ஏன் புத்தரை படிக்க வேண்டும் ?
V
On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர். அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம். புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும் கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம் பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு
> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்
தகவலுக்கு நன்றி. ஆல்காட் -அயோத்திதாஸ், தமிழ்
பௌத்த வளர்ச்சி (சிலோனில், கோலாரில்) ...
இன்னும் நிறையப் படிக்க ஆவல்.
ஆபுத்திரன் அகவல் ராஜம் எழுதுகிறார்.
வடமொழிப் பேராசிரியர் மாதவ் தேஷ்பாண்டே
பௌத்தத்தில் வேத மறுப்பு பற்றி எழுதியதைப்
பார்க்கவும்.
தேவ் அவர்களுக்கு முன்பு அனுப்பிய மடல்.
On Oct 7, 10:37 pm, devoo <rde...@gmail.com> wrote:
> >>> 'ஆன்மா உண்டு' என்று கூறியிருந்தால் நான் நித்தியவாதிகளுடன் சேர்ந்தவனாவேன். 'ஆன்மா இல்லை' என்று கூறினாலோ நான் நச்வர வாதியாகிவிடுவேன்.' <<<
> நன்றி, புத்த ஹ்ருதயம் நன்கு விளக்கம் பெற்றது.
> உயிர்க்கொலையை மட்டுமே அவர் வெறுத்தார்.
> ஏனைய சடங்குகளை அவர் கண்டித்தார் என்பதற்குத் தெளிவான
> ஆதாரம் இல்லை. பிஷ்ட பசு யாகம் நடைபெறும் இடத்திற்கு அவர் ஏன் செல்ல
> வேண்டும் ? புத்தர் காலத்தில் அதுவும் ஒரு சாராரால் பின்பற்றப்பட்டதாகத்
> தெரிகிறது. சடங்குகளை அவர் மறுக்காததால் பவுத்தமும் சடங்கு, வழிபாடு
> நிறைந்து காணப்படுகிறது என முடிவு செய்யலாம்
> தேவ்
பேராசிரியர் மாதவ தேஷ்பாண்டே காட்டியிருக்கும் உதாரணம் பார்ப்போம்
(1996,
இந்தாலஜி):
“
The clearest evidence from the early Buddhist texts for the rejection
of the Vedas, not just of the caste of the Brahmans or their
sacrifices, is found in the TevijjaSutta of the Diighanikaaya among
other sources. It specifically refers not only to the three Vedas,
but
to a number of specific Vedas and their Shaakhaas: Addhariya,
Tittiriya, Chandoka, Bahvarijjha. These are brought up in the context
of the Brahmans belonging to these Vedic schools teaching paths "into
a state of union with Brahmaa" (brahmasahabyataaya maggam
pa~n~naapenti), which is a reference to the Upanizad-like teachings
of
these different branches. The specific Rizis mentioned are ATThaka,
Vaamaka, Vaamadeva, Vessaamitta, Yamataggi, Angirasa, Bhaaradvaaja,
VaaseTTha, Kassapa, and Bhagu. These Brahmans and their Rizis are
then
ridiculed as claiming to show a path to the union with Brahmaa which
none of them have ever seen: "Verily, VaaseTTha, that Braahmans
versed
inthe Three Vedas should be able to show the way to a state of union
with that which they do not know, neither have seen - such a
condition
of things has no existence. Just, VaaseTTha, as when a string of
blind
men are clinging one to the other, neither can the foremost see, nor
can the middle one see, nor can the hindmost see - just even so,
methinks, VaaseTTha, is the talk of the Braahmans versed in the Three
Vedas but blind talk: the first sees not, the middle one sees not,
nor
can the latest see. The talk then of these Braahmans versed in the
Three Vedas turns out to be ridiculous, mere words, a vain and empty
thing." (Rhys Davids, Buddhist Suttas, p. 173). "And you further say
that even the Rizis of old, whose words they hold in such deep
respect, did not pretend to know, or to have seen where, or whence,
or
whither Brahmaa is." (Ibid, 178). The positive significance of
expressions like Vedagu and Vedantagu in early Nikaaya texts is more
like the positive significance of a redefined term like BraahmaNa =
baahitapaapadhammo, not in reference to any presumed Vedic texts or
traditions for which either the Buddha himself or his followers had
great respect, not unlike the redefinition of a good sacrifice
(ya~n~na) as daana in the Nikaayas. In all likelihood the terms
Vedagu
and Vedaantagu indicate the early Buddhist appropriation of current
terms, with redefined content. The Tevijja Sutta interestingly has an
assertion of the Three Siilas (ibid, p. 188). Rhys Davids suggests in
his note: "These three Siilas may perhaps have been inserted in the
Sutta as a kind of counterpoise to the Three Vedas."
Madhav Deshpande
“
---------------
நா. கணேசன்
பௌத்தம், சமணம் - இரண்டுமே சிரமண சமயங்கள்.
அதனால் இருக்கலாம்.
> அங்கே மந்திர தந்திர எந்திர மார்க்கம் என்ற ஒன்று இல்லை
பௌத்தம் தார்மீக மதம் என்ற ரீதியில் அதில் இந்தியக்கூறுகளான
மந்திரம்,தந்திரம், எந்திரம், வழிபாடு என்பது எப்போதில் இருந்தோ இருந்து
தான் வருகின்றன.
There was no pristine, rational (in a modern sense) Buddhism at any
point of time, and followed by any one the Buddhist Schools that
existed along the history.
Buddhism is just another *dharmic* religion with all the common
factors inherited.
பௌத்த பிரிவில் ஒன்று மஹாசாங்கிகம். அதில் “மந்திரபிடகம்”, “தாரணிபிடகம்”
அல்லது “வித்யாதரபிடகம்” என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்
வித்யைகளும், தாரணிகளும் மந்திரங்களும் அடங்கிய ஒரு தனி பிடகத்தையே
கொண்டிருந்தனர்.
பாளி ஆகமங்களிலும் ரக்ஷைகளாக பயன்படுத்தக்கூடிய ”பரித்த”ங்கள் உள்ளன.
Modern (Western) reconstruction of a pristine completely rational
Buddhism at some remote past doesn't just exist.
பௌத்த மதம் என்பது இந்திய மதங்களுள் ஒன்று. இந்திய மதங்களுக்கு உண்டான
அனைத்து பொதுக்கூறுகளும் அதிலேயே உள்ளன.
V
பௌத்த மதம் என்பது இந்திய மதங்களுள் ஒன்று. இந்திய மதங்களுக்கு உண்டான
அனைத்து பொதுக்கூறுகளும் அதிலேயே உள்ளன.<<
நாஸா கே கணேஷ் ஜீ,
சுப் க்யோ(ம்) பைடே ஹை(ம்) ?
தேஷ்பாண்டே ஜீ இஸ்கா க்யா ஜவாப் தேதே ஹை(ம்) ?
தேவ்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
yes. Like Buddha, recently Carl Sagan and Sir C. V. Raman,
... were as well. Modern Science does not require
God to explain anything in the Universe, it is only
a matter of faith.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
KaaraaNai vaLamaTal is anti-religion,
and does not attribute birth, death, ... to God.
It says svarga & naraka do not exist.
All a matter of belief only, it seems.
Much strife in the world is due to religions
claiming my god vs. your god.
N. Ganesan
--
On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:
>>
> "तत्तवोपल्लवसिंह" नामक पांडुलिपि के लेखक श्री जयराशि ने किसी भी प्रमाण
> को, यहाँ तक कि* प्रत्यक्ष प्रमाण को भी, * असंदिग्ध ज्ञान का साधन नहीं
> माना।
>
> http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A4%82%E0%A4%B6%E0%A4%AF%E0%...
>
> ஜயராசியார் தெளிந்த அறிவுக்குக் காரணமாக ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தைக்கூட
> ஒப்புக்கொள்வதில்லை என்று அவருக்கு ஒரு சான்றிதழ் இங்கு. ஹிந்தி
> அறிந்தவர் இவ்வரியை விளக்கலாம். கையெழுத்தேடாக (पांडुलिपि) இருந்த
> இந்நூலை அழித்து விடாமல் அச்சுப்போட்டுள்ளனர் என்பதையும் நடுநிலையாளர்
> அறிந்துகொள்ள வேண்டும்.
>
>
இப்போதைய அச்சு நூலைச் சொல்லவில்லை ஐயா.
காலங்காலமாக பல புறச்சமய நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
பாளி இலக்கியம் இந்தியாவில் முழுதுமாக அழிந்தொழிய,
சிங்களர் இருப்பதால்தான் தேரவாத இலக்கியம் கிடைக்கின்றன.
பௌத்தத்தில் பல இலக்கியங்களுக்கு சீனம், திபெத்
இங்கெல்லாம் மொழிபெயர்ப்பு கிட்டும், ஆனால் மூல
நூல் இருக்காது - பிராகிருதமா, சமற்கிருதமா என்றே
அறிய முடியா நிலையும் பலவற்றுக்கு உண்டு.
தமிழிலும் ஏராளமான புறச்சமய (சமண, பௌத்த) நூல்கள்
அழிபட்டுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு
பெரிய தொகுப்பு நூலே எழுதியுள்ளார்.
நா. கணேசன்
Modern (Western) reconstruction of a pristine completely rational
உயிர்பலி வேண்டாம் என்று சொன்னார் உண்மை தான்.
யோகமும் வேண்டாம் என்று சொன்னாரா ?
ஹ்ம்ம் கேட்டால் விரோதமிது.
ஆகம பிரமாணங்கள் ஏதேனும் உண்டா ?
V
ரக்ஷ ரக்ஷ பகவன் மாம் ரக்ஷ :-))
V
சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து
ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்
மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்
தாவில் வானுல கென்னத் தகுவதே.

--
ரக்ஷ ரக்ஷ பகவன் மாம் ரக்ஷ :-))
அட நாராயணா. இப்போது தான் பார்க்கிறேன்.
என்ன கொடுமை இது !!
V
V
அது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முடிவு சுலோகம் அது. கஷ்டப்பட்டு ஆயிரம் நாமங்கள் சொல்லவேண்டியதில்லை. ராமா என்று சொன்னாலே போதும் என்ற சுலோகம்
என்னுடைய துறையில் பதஞ்சலி யோக சூத்திரத்தை உளவியல் ஆய்வுக்குட்படுத்த முடியுமா என்ற முடிவடையா வாதம் மட்டுமே நடந்தது