அவலோகிதன் - தமிழில்

144 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Dec 3, 2010, 6:33:56 AM12/3/10
to மின்தமிழ்

அன்பின் முனைவர் ராஜம்,

தேவ் ஒருமுறை தட்சிணாமூர்த்தி பற்றிய சுலோகம்
எனக்குக் கொடுத்தார்:

“சித்ரம் ! வடதரோர்மூலே வ்ருத்தா சிஷ்யா: குருர் யுவா: ”
’என்ன வியப்பு, ஆலமரத்தின் கீழ்ச் சீடர்கள் முதியவராகவும், ஆசான்
இளைஞராகவும் உள்ளனரே !’ என்று சிவபெருமானைப் போற்றும் சுலோகம் உண்டு.
http://groups.google.com/group/mintamil/msg/bf33f13c12f2bdc6

இதேபோல், இளைஞனாக கமண்டலத்துடன் யோகாசனத்தமர்ந்துள்ள
நிலையில் அவலோகிதேசுவரனை போரோபுதூரில்
பார்க்கலாம். இந்தியாவின் தென்கோடியில் நெடிதுயரந்த
போதல மலையில் கடலாடும் வணிகர்களைக் காத்துக்
கொண்டிருப்பதாக சத்தர்ம புண்டரீக (லோட்டஸ்), கண்டவ்யூக
(மகாயான) சூத்திரங்களில் குறிப்பிடப்படுகிறார்.
இதிலிருந்து வளர்ச்சி சைவத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம்
என்று கருதுகிறேன்.

பொதியிலுக்கு பௌத்தத்தில் முக்கியத்துவம் பற்றி
ஒரு நோட்ஸ் எழுதினேன்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf

கடைசியில் உள்ள படங்கள் தட்சிணாமூர்த்தி - அவலோகிதன்
ஒப்புமை பாருங்கள்.

தாமிரபர்ணிக் கரையில் பிறந்த உங்கள் கருத்தறிய
மிக ஆவல். நேரம் இருக்கிறபோது படித்துச் சொல்லுங்கள்.
http://www.poetryinstone.in/wp-content/uploads/2009/01/padmakottar.pdf
(படங்கள் இருப்பதால் சற்றே பெரிய கோப்பு).

நன்றி,
நா. கணேசன்

rajam

unread,
Dec 3, 2010, 12:17:34 PM12/3/10
to mint...@googlegroups.com
அன்பின் கணேசன்,

தகவலுக்கும்
கோப்புக்களுக்கும் நன்றி!
இயன்றபோது கட்டாயம்
படித்துப் பார்க்கிறேன்.


அன்புடன்,
ராஜம்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/
> group/minTamil

Innamburan Innamburan

unread,
Dec 3, 2010, 12:19:37 PM12/3/10
to mint...@googlegroups.com
நன்றி, டா.கணேசன்.

2010/12/3 rajam <ra...@earthlink.net>:

>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send


>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to

>> minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our

> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post


> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to

> minTamil-u...@googlegroups.com

devoo

unread,
Dec 3, 2010, 2:59:52 PM12/3/10
to மின்தமிழ்
நன்றி ஐயா,
ஸ்வாரஸ்யமான கட்டுரை.

கஞ்சனூர் ஹரதத்தர் பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்.

ரூபாவதாரத்துக்கு மலையாளத்திலும் உரை இருப்பதாகத் தெரிகிறது.

Shri Ram Verma Governmant Sanskrit College, Tripunithura

398343रूपावतारः धर्मकीर्तिः Sanskrit Malayalam <Vyakarana><Sanskrit
language-grammar>

http://ignca.nic.in/mss/mss_srvgsct.xml

பத்ம தாரணம், ஆஸநம் இவை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை;
பத்மம் பாரதத்தின் ப்ரதீகம். விஷ்ணு, ஆதித்யன் இவர்களுக்கும் தாமரை
உண்டு.
’அவலோகநம்’ பவுத்த மரபு ; ‘ஈக்ஷணம்’ இந்து மரபு.
விசாலாக்ஷி என அம்பிகையையும், பத்ம பத்ர விசாலாக்ஷனாக அச்சுதனையும் நாம்
வழிபடுகிறோம்.

‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ - தொன்மறை; ’ஸத்தர்ம புண்டரீகம்’
என்று ஒரு நூலுக்கே பெயர் கொடுத்துள்ளனர் பௌத்தர்.

தெய்வங்களின் கண்ணோக்குக்கு அத்தனை முக்கியத்துவம். அவலோகித ஈச்வரரின்
கருணைப் பார்வையால் உய்வும், முக்தியும் என்பது பவுத்த நம்பிக்கை


தேவ்

N. Kannan

unread,
Dec 3, 2010, 7:12:13 PM12/3/10
to mint...@googlegroups.com
தேவ் அவர்கள் மிக அழகாக ‘சநாதன’ (அழிவில்லாத = பானுகுமார்) தர்மத்தின்
பாங்கை இங்கு விளக்குகிறார். இஸ்லாம் போல் பௌத்தத்தின் சாரம் மட்டும் பேச
வேண்டுமெனில் இந்த elaborate mythology அங்கு தேவையில்லை. சாக்யமுனியின்
அருள் வாக்கு pure existentialism. அவர் இறைவன் குறித்த கேள்விகளுக்கு
மௌனம் காத்தார். எனவே அந்த metaphysical enquiry ஐ அவர்கள் ஒதுக்கி
இருக்கலாம். ஆனால் அப்படி நிகழவில்லை. சநாதன தர்மத்தில் இருந்த அத்தனை
உருவகங்கள், தொன்மங்கள், புராணங்கள் அப்படியே புது வடிவு கொண்டன. இதைப்
பழித்தல் கூடாது. பொதுமக்கள் ஒரு mind set ல் இருக்கும் போது அதை மாற்ற
புத்தம் புதிய, மரபுடன் ஒட்டாத வடிவங்களுடன் அணுகக்கூடாது. பின்
சொல்லவரும் கருத்து போய் சேராது! (உம். இந்தியக்கிறிஸ்தவம்) பவுத்தம்
எப்படி “இந்து” வேரிலிருந்து கிளைக்கிறது என்பதைக் காண இந்தியாவை விட்டு
அதிக தூரம் போக வேண்டாம். நேபாள் போனால் போதும். அங்கொரு புத்த கோயிலில்
புத்தர் விஸ்வேஸ்வரான, திருவிக்கிரமனாக ஆயிரம் தலைகளுடன், கைகளுடன்
காட்சி அளிப்பார். புத்தன் மனிதன்தானே? என்று கேட்கக்கூடாது. இங்குதான்
மனிதனும், கடவுளும் கலக்கின்றனர். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. கிறிஸ்தவம்
கூட elaborate தொன்மங்கள் வைத்துள்ளன!

வழிபாடு, பூசைகளுக்கு இத்தொன்மங்களே வழி வகுக்கின்றன. சும்மா
மலைக்குகையில் ஒண்டித்தவம் செய், நீ புத்த கதி அடைந்துவிடுவாய்! என்று
சொன்னால் யாரும் போக மாட்டார்கள். பொது மக்களுக்குத் தேவை, கோவில்
(விகாரம்), வழிபாடுகள். இதுவே கிழக்காசியா முழுவதும் பரவியுள்ளது!

ஆதி சங்கரரின் அளப்பரிய பணி, பௌத்த அடையாளத்திலிருந்த சநாதனக்
குறியீடுகளை மீண்டும் இந்துக் குடையின் கீழ் கொண்டு வந்தது!

இராமானுஜரின் பணி, “‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ என்பதை எப்படிக்
காண வேண்டும் எனும் பக்தியைக் காட்டி, கோயில் வழிபாடுகளைச் சீர் செய்து,
மாத்ரு பாஷா எனப்படும் தாய்மொழிக்கு சிறப்பளித்து `இந்து` மதம் செழிக்க
ராஜபாட்டை போட்டுத்தந்தது!

தேவ் போன்றோர் இல்லையெனில் இந்த மறைநூல் (hidden thread) பிடிபடாது. நன்றி.

க.>

2010/12/4 devoo <rde...@gmail.com>:

வினோத் ராஜன்

unread,
Dec 4, 2010, 2:17:29 AM12/4/10
to மின்தமிழ்
> அங்கொரு புத்த கோயிலில்
> புத்தர் விஸ்வேஸ்வரான, திருவிக்கிரமனாக ஆயிரம் தலைகளுடன், கைகளுடன்
> காட்சி அளிப்பார். புத்தன் மனிதன்தானே? என்று கேட்கக்கூடாது.

http://virtualvinodh.com/mantra/56-thousand-armed-avalokitesvara

http://virtualvinodh.com/religion/107-srishtikarta-lokeshvara

> ஆதி சங்கரரின் அளப்பரிய பணி, பௌத்த அடையாளத்திலிருந்த சநாதனக்
> குறியீடுகளை மீண்டும் இந்துக் குடையின் கீழ் கொண்டு வந்தது!

:-/

V

N. Kannan

unread,
Dec 4, 2010, 2:27:02 AM12/4/10
to mint...@googlegroups.com
அற்புதமான படம் வினோத்.

மட்சுயாமா நகரில் தன் பெண்ணின் பிரசவத்திற்கு வந்திருந்த என் மாமியாரிடம்
பெருமாள் கோயிலுக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி புத்தர் கோவிலுக்கு
கூட்டிக்கொண்டு போனது விளையாட்டு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் படம். என்ன
அழகு. என்ன வர்ணச்சேர்க்கை!

விவேகாநந்தருக்கு புத்தர் காட்சி கொடுத்திருப்பதாக படித்த ஞாபகம்.

எல்லாமே அந்த மண்ணின் விசேஷம் என்றுதான் என்னால் பார்க்கமுடிகிறது!

க.>

2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:

Raja sankar

unread,
Dec 4, 2010, 2:42:49 AM12/4/10
to mint...@googlegroups.com
கூர்க் போயிருந்த பொழுது அங்கு திபெத்திய மடாயலம் ஒன்றுக்கு போயிருந்தோம். படங்கள் இருந்தால் இடுகிறேன். 

ராஜசங்கர்



2010/12/4 N. Kannan <navan...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Dec 4, 2010, 2:45:06 AM12/4/10
to மின்தமிழ்
> அற்புதமான படம் வினோத்.

:-)

Full resolution Picture of Ekaadashamukha Sahasrabhuja Sahasranetra
Arya Avalokiteshvara.

http://www.lifetv.org.tw/downlond/provide/six-%E5%8D%83%E6%89%8B%E5%8D%83%E7%9C%BC%E8%A7%80%E9%9F%B3.jpg

V

On Dec 4, 12:27 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:

>
> மட்சுயாமா நகரில் தன் பெண்ணின் பிரசவத்திற்கு வந்திருந்த என் மாமியாரிடம்
> பெருமாள் கோயிலுக்கு அழைத்துப் போகிறேன் என்று சொல்லி புத்தர் கோவிலுக்கு
> கூட்டிக்கொண்டு போனது விளையாட்டு அல்ல என்பதை மெய்ப்பிக்கும் படம். என்ன
> அழகு. என்ன வர்ணச்சேர்க்கை!
>
> விவேகாநந்தருக்கு புத்தர் காட்சி கொடுத்திருப்பதாக படித்த ஞாபகம்.
>
> எல்லாமே அந்த மண்ணின் விசேஷம் என்றுதான் என்னால் பார்க்கமுடிகிறது!
>
> க.>
>

> 2010/12/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>:

N. Kannan

unread,
Dec 4, 2010, 2:54:14 AM12/4/10
to mint...@googlegroups.com
ஆகா!
சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
நெற்றிக்கண் வேறு...சபாஷ்!

என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !

க.>

2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
> http://www.lifetv.org.tw/downlond/provide/six-%E5%8D%83%E6%89%8B%E5%8D%83%E7%9C%BC%E8%A7%80%E9%9F%B3.jpg
>

செல்வன்

unread,
Dec 4, 2010, 3:03:35 AM12/4/10
to mint...@googlegroups.com
இன்று பி.பி.எஸ் தொலைகாட்சியில் புத்தர் வரலாற்றை காட்டினார்கள்.

புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்ததும் அவர் தவத்தை குலைக்க மாறா (நம் மன்மதன் தான்) வருகிறானாம்.பவுத்தத்தில் வரும் மாறா அசுரன் என சொன்னார்கள்.அசுரபடைகளை மாறா புத்தர் மேல் ஏவுகிறான்.அவர்கள் விட்ட அம்புகள் பூக்களாக மாறி புத்தர் மேல் விழுகின்றன.அதன்பின் மாறா தன் மூன்று மகள்களை புத்தரை மயக்க அனுப்புகிறான்.புத்தர் அவர்களை கண்டுக்க கூட இல்லை.ஞானம் அடைந்து கண்திறந்து மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார்

அந்த போதிமரத்தின் பேரன் (பேத்தி) மரம் இன்று கயாவில் உள்ளதாம்.புத்தத்தின் மிகபுனிதமான சின்னமாம் அது.ஒரிஜினல் மரத்தின் கிளையில் முளைத்த மூவாயிர வருட பழமையான மரம் அசோகசக்ரவர்த்தி மகளால் இலங்கை கொண்டுவரப்பட்டு இன்னமும் அங்கே உள்ளது என்றார்கள்.

பவுத்தம் மூலம் பல இந்து கடவுள்கள் தென் கிழகாசியா முழுக்க பரவினார்கள். சீனாவில் அனுமான் சுன் வோகுங் (Sun wokung -- the monkey king) என்ற பெயரில் பிரபலமாக உள்லார்.கன்பூசியசை கூட அனுமார் சந்தித்துள்ளாராம்

sunwukong.jpg

Sun_Wukong_(The_Monkey_King)2wpStandard.png
--
செல்வன்

சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து

ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்

மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்

தாவில் வானுல கென்னத் தகுவதே.


www.holyox.blogspot.com


வினோத் ராஜன்

unread,
Dec 4, 2010, 3:11:58 AM12/4/10
to மின்தமிழ்
> ஆகா!
> சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
> நெற்றிக்கண் வேறு...சபாஷ்!
>
> என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
> இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !

ஹா ஹா

ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே

புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.

(சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(

சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்
தெரியவில்லை. )

http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokeshvara.jpg

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நாகராஜன், கருடன், விஷ்ணு அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.

மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.

http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_avalokiteshvara_-1.jpg

http://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=showThisDetail&ObjectID=15000286&detail=largeZoom

மேலும் விபரங்கள் இங்கே

http://virtualvinodh.com/religion/100-hari-hari-hari-vahana-lokeshvara

V

tamil payani

unread,
Dec 4, 2010, 3:14:08 AM12/4/10
to mint...@googlegroups.com
மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)

மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில் 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை...  :) 

2010/12/4 செல்வன் <hol...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
ஊர் உலகம் – 28-11-2010

செல்வன்

unread,
Dec 4, 2010, 4:17:27 AM12/4/10
to mint...@googlegroups.com


2010/12/4 tamil payani <tamil...@gmail.com>

மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில் 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை...  :)


நம்ம நாட்டில் புத்தர் வீச்சு குறைவு பயணியாரே.சீனாவில் கூட பவுத்தத்தை கைவிட்டுவிட்டு கம்யூனிசத்தை பிடித்தபிறகுதான் ஜனதொகை பெருகியது:-)

Innamburan Innamburan

unread,
Dec 4, 2010, 4:24:21 AM12/4/10
to mint...@googlegroups.com

செல்வன். பாயிண்ட் மேட்.

2010/12/4 செல்வன் <hol...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 4:26:37 AM12/4/10
to mint...@googlegroups.com
காம - மார என்பது Desire and Death மார என்பது மரணத்தைக் குறிக்கும் காமனை அல்ல
நாகராசன்

2010/12/4 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Dec 4, 2010, 4:27:54 AM12/4/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா

2010/12/4 Innamburan Innamburan <innam...@googlemail.com>


செல்வன். பாயிண்ட் மேட்.

2010/12/4 செல்வன் <hol...@gmail.com>

devoo

unread,
Dec 4, 2010, 4:31:01 AM12/4/10
to மின்தமிழ்
>> ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே <<

விநோத்ஜீ,

’பவுத்த மரபில் சிவ, விஷ்ணுக்களைக் காண முடியவில்லை;
ப்ரம்மாவும், இந்திரனும் அடிக்கடி வந்து செல்கின்றனர்’ என்று வியப்பைத்
தெரிவித்திருந்தீர்கள் ஒரு முறை !!


தேவ்

On Dec 4, 2:11 am, வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com> wrote:
> > ஆகா!
> > சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
> > நெற்றிக்கண் வேறு...சபாஷ்!
>
> > என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
> > இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !
>
> ஹா ஹா
>
> ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே
>
> புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
> வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.
>
> (சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
> போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(
>
> சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
> தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்
> தெரியவில்லை.  )
>

> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokesh...


>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> நாகராஜன், கருடன், விஷ்ணு  அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.
>
> மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.
>

> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_...
>
> http://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=show...

செல்வன்

unread,
Dec 4, 2010, 4:31:16 AM12/4/10
to mint...@googlegroups.com


2010/12/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

காம - மார என்பது Desire and Death மார என்பது மரணத்தைக் குறிக்கும் காமனை அல்ல

அப்படியா?மாரா என்றதும் மாறன் என நினைத்துவிட்டேன்.தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஐயா

வினோத் ராஜன்

unread,
Dec 4, 2010, 4:36:31 AM12/4/10
to மின்தமிழ்
//புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்ததும் அவர் தவத்தை குலைக்க மாறா (நம்

மன்மதன்
தான்) வருகிறானாம்.பவுத்தத்தில் வரும் மாறா அசுரன் என
சொன்னார்கள்.அசுரபடைகளை
மாறா புத்தர் மேல் ஏவுகிறான்.அவர்கள் விட்ட அம்புகள் பூக்களாக மாறி
புத்தர்
மேல் விழுகின்றன.அதன்பின் மாறா தன் மூன்று மகள்களை புத்தரை மயக்க
அனுப்புகிறான்.புத்தர் அவர்களை கண்டுக்க கூட இல்லை.ஞானம் அடைந்து
கண்திறந்து
மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் //

அது மாரன்.

தயவு செய்து இந்திய சொற்களின் ஆங்கிலவாக்கத்தை அபப்டியே
பயன்படுத்தாதீர்கள் :-(

இந்தியசொல்லின் பால் விகுதியை எடுத்து எழுதுவது தான் ஆங்கில மரபு. நம்
மரபு பால் விகுதியை சேர்த்து எழுதுதல் தானே.

பலரும் இப்படித்தன் இந்திய பெயர்களை, சொற்களை ஆங்கிலசொற்கூட்டலை கொண்டே
ஆங்கிலமயமாக்கி எழுது வருகிறார்கள் :-((

அசோகாவதனாத்தை அசோக வதனா (சோகமற்ற முகத்தவள்) , திவ்யாவதானம் என்பதை
திவ்ய வதனா (ஒளிபொருந்திய முகத்தவள்) என்றும் ஒருவர் எழுதி
வைத்திருந்தார். (பெயர்சூட்ட பெண்பாற்சொற்களை யாரேனும்
தேடிக்கொண்டிருந்தல், இந்த பெயர்களை வைக்கலாம். :-) )

அவதானம் என்பது பௌத்த கதைகளை குறிக்கும் ஒரு சொற்றொடர். அதை வதனா என்ற
பெண்பாற்சொல்லாக மாற்றி அர்த்தமே மாறி போனது.

தம்மபதம் என்பதை பலரும் தம்மபடா தம்மபாடா தம்மபதா என்று இஷ்டத்திற்கு
எழுதுகிறார்கள்.

ராமா, ராவணா, கம்பா, தொல்காப்பியா, வியாசா என்றெல்லாம் எழுதுவது
கொஞ்சமும் பொருந்தாதது போலத்தான் இதுவும் :-(

இது யாரையும் குறைசொல்லவோ குறைகண்டுபிடிக்கவோ இல்லை, நம்மூர்ச்சொல்லை
ஒழுங்காக நாமே எழுத ஏன், ஆங்கிலத்தை நாட வேண்டும் என்பது இன்னும் எனக்கு
புரியவில்லை.

ஹ்ம்ம்ம்

V

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 4:39:26 AM12/4/10
to mint...@googlegroups.com
@செல்வன்
நீங்கள் ஆசையை அகற்றிய புத்தர் வழிச்சென்ற இரு நாடுகளில் மக்கள் தொகை அதிகம் ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.  தாய்லாந்தில் இருந்து தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒருவர் தாய்லாந்தில் இருந்து 1500 மைல் ஆரமுள்ள வட்டத்துக்குள் உலகின் பெரும்பகுதியான மக்கள் அடங்கிவிடுவர் என்று குறிப்பிட்டுள்ளார். 
ஆய்வுக்குரிய நல்ல கேள்வி
நாகராசன்

2010/12/4 செல்வன் <hol...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Dec 4, 2010, 4:49:28 AM12/4/10
to மின்தமிழ்
> விநோத்ஜீ,
>
> ’பவுத்த மரபில் சிவ, விஷ்ணுக்களைக்  காண முடியவில்லை;
> ப்ரம்மாவும், இந்திரனும்  அடிக்கடி  வந்து செல்கின்றனர்’ என்று வியப்பைத்
> தெரிவித்திருந்தீர்கள் ஒரு முறை !!
>
> தேவ்

நான் சொன்னது மூல திரிபிடக ஆகமங்களில்.

இவை மஹாயானத்தை சார்ந்தவை. கால பேதம் உள்ளது அல்லவா ?

V

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 5:06:03 AM12/4/10
to mint...@googlegroups.com
சமஸ்கிரித பிரம்மாவும் பெளத்த பிரம்மாவும் சமஸ்கிரித இந்திரனும் பெளத்த இந்திராவும் (சக்ர) ஒன்றல்ல
நாகராசன்

2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

V

devoo

unread,
Dec 4, 2010, 5:20:35 AM12/4/10
to மின்தமிழ்
The name Brahmā originates in Vedic tradition, in which Brahmā
appears as the creator of the universe. By contrast, early Buddhist
texts describe several different Brahmās coexisting in the same
universe; some of them think they are "all powerful" creators of the
world, but they are corrected by the Buddha.

http://en.wikipedia.org/wiki/Brahm%C4%81_%28Buddhism%29

>> சமஸ்கிரித இந்திரனும் பெளத்த இந்திராவும் (சக்ர) ஒன்றல்ல<<

शक्र: (s'akrah) - இது ஸம்ஸ்க்ருதம் இல்லாமல் வேறு என்ன மொழி ?
பௌத்தருக்கும் இதே இந்த்ரன் தான்;
பவுத்தர்களிடம் வடமொழி கிடையாதா ?

ச்சூப்பரு ச்செட்டு இங்கிட்டும் வருதே ? என்ன செய்யச் சொல்லுதீய ?
ஐயா கோவப்படுதீயளே ?


தேவ்

On Dec 4, 4:06 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> சமஸ்கிரித பிரம்மாவும் பெளத்த பிரம்மாவும் சமஸ்கிரித இந்திரனும் பெளத்த
> இந்திராவும் (சக்ர) ஒன்றல்ல
> நாகராசன்
>

> 2010/12/4 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

Hari Krishnan

unread,
Dec 4, 2010, 5:36:04 AM12/4/10
to mint...@googlegroups.com
2010/12/4 செல்வன் <hol...@gmail.com>
அவர் தவத்தை குலைக்க மாறா (நம் மன்மதன் தான்)

மாரன்.  (முரசொலி மாறன், எந்தப் பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார் என்பது தெரியவில்லை.)


--
அன்புடன்,
ஹரிகி.

devoo

unread,
Dec 4, 2010, 5:43:29 AM12/4/10
to மின்தமிழ்
காரி மாறன், மாறன் சடகோபன்
உலகியலுக்கு மாறானவன்


தேவ்


On Dec 4, 4:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/12/4 செல்வன் <holy...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 5:59:14 AM12/4/10
to mint...@googlegroups.com
சொல்லுங்க சொல்லுங்க கேtடுக்கறேன்.  வேதமும் பெளத்தமும் வேறு வேறாகக் கருதுனதச் சொன்னேன்.  அம்புட்டுதான்
இந்திரா பற்றிச் சொன்னதுக்கு ஆதாரம்
Moore, Justin Hartley (trans)  Saiyngs of the Buddha, the Iti-vuttuka.  New York, 1908 ப் 35-36
சமணத்துலேயும் இந்திரா பற்றிய குறிப்பு உண்டு
It is recorded that the Indra of the Hall Sudharma addressed Kubera, the Lord of the Globins, who controls all the treasures of jewels and precious stones hidden in the mountains: "The Indra of the thirteenth heaven, high above me, soon will descend to earth and become incarnate as the son of the king of Benares.  He will be the twenty-third Thirthangara of India.  Be pleased, therefore, to rain down the five wonders on the kingdom of Benares and on the pious monarch and the faithful queen who are to become the parents of the Thirthangara"
சாரநாத் புத்த விஹாருக்கு அருகாமையில் சமணத்தலம் இருப்பதை இன்றும் காணலாம்.  குபேரன் கொடுத்த அந்த ஹுண்டியை அடையாளமாகக் கொண்ட பனாரஸ் ஸ்டேட் பேங்க்கை நலிவிலிருந்து மேலேற்ற ஆறு ஆண்டுகள் மறைந்த காசி அரசர் விபூதி நாராயன சிங்க் மகிழ்வுற நட்டத்தில் இருந்து மீட்க உதவியிருக்கிறேன்.  அவருடைய காசி ராஜா ட்ரஸ்ட் கருட புரானத்தைக் கணினிப் படுத்துவதில் உதவியிருக்கிறேன்.
இலங்கை  அரசின் ஐ.டி அமைச்சர் பலகலைக்கழகத்தில் வந்து இலங்கை அரசின் ஐ.டி.கொள்கை வடிவமைத்துத்தரச் சொன்னதும் என் வாழ்நாளில் கிடைத்த அரிய வாய்ப்பு என்று கருதுகிறேன்.  புலிகள் கூட என்னைத் தவறாகத் தாழ்வாக என்ணியதில்லை
இங்க மட்டும் என்ன பாவம் பண்ணுனனோ.  நூறுதடவை காசிக்குப் போனவனுங்க பாவமுங்க விட்ருங்க
நாகராசன்




2010/12/4 devoo <rde...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Dec 4, 2010, 7:03:31 AM12/4/10
to mint...@googlegroups.com


2010/12/4 devoo <rde...@gmail.com>

காரி மாறன், மாறன் சடகோபன்
உலகியலுக்கு  மாறானவன்


தேவ்

நன்றி தேவ். முரசொலி மாறன் என்ன பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார் என்பது இன்னமும் விளங்கவில்லை.  ஆனால் மாறனுக்குப் பொருள் விளங்கியது.  

ஆனால் செல்வன் சொல்வது மன்மதனைப் பற்றி.  

ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
     வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
          ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... அமுதமாரன் 

ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
     வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
          ஆர முத்த மணிந்து அளா வளாவென ...... மருவுமாதர் 


மன்மதனை இடையின ரகரத்தால் பல இலக்கியங்கள் பற்பல இடங்களில் குறித்திருக்கின்றன.  மாரனை வென்றவன் கு-மாரன் என்றும் ஒரு விளக்கம் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இது சரியா தவறா தெரியாது.  

N. Ganesan

unread,
Dec 4, 2010, 8:01:40 AM12/4/10
to மின்தமிழ்
்On Dec 4, 2:14 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
> > மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
>
> மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில்
> 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை...  :)
>

கோவைக்காரர்களே,

மாரன் என்று தமிழ் இலக்கியம் சொல்லுவது.
மாரன் - ம்ருத்யு, மரணம் போன்ற வடசொற்களுடன்
தொடர்புடைய சொல். காமன் (எல்லோருக்கும் common
என்பார் வாரியார் :) ) வருத்துபவன் என்ற பொருளில்
அமைந்த சொல். அனங்கன் என்பது தமிழின் அணங்கு
என்ற சொல்லில் இருந்து உருவெடுத்தது. தாமஸ் பர்ரோ,
இது பற்றி இங்கே எழுதியுமிருக்கிறேன். ஆவணக்களரியில்
காணலாம். அலெக்ஸ் டுபியான்ஸ்கி புஸ்தகத்தில் விரிவாய்
உள்ளது.

மாரன் புத்தரை அம்பால் தாக்கும் காட்சி காந்தாரம்,
பின்னர் ஆந்திரம் (சக ராஜாக்களால்) வந்தது.
இதனை வைத்தே உமையுடன் இருக்கும் சிவனை
மாரன் தாக்குவதாக வரும் சிவமூர்த்தம் ‘காமதஹன மூர்த்தி’
பின்னர்ச் சமைக்கப்பட்டது.

கையில் ஏந்திய தாமரை (அல்லது அதன் சமானம் - குவளை)
பத்மபாணி அவலோகிதனிடம் இருந்து தட்சிணாமூர்த்தி
பொதியில் மலையில் வாழும் சைவ மூர்த்தம்
பற்றி கட்டுரை நோட்ஸ் எழுதியுள்ளேன்.
அவலோகிதன் - தமிழில் இழை காண்க. அதுபோல்
தான், காமனை சிவனார் எரிப்பதும் புத்தரை மாரன்
தாக்குதல் சிற்பங்களில் இருந்து வடித்ததாகும்.
நாகராஜன் ஆந்திரா சிற்பம் ஒன்றின் படம் அனுப்பி இருந்தார்,
அதில் மாரன் தாக்கும் காட்சி காணலாம்.
(விரிவாகக் கட்டுரை யாராவது எழுதினால் உதவ முடியும்).

மாறன் - பாண்டியர்க்கான பெயர். மறம் எனும்
தமிழ்ச் சொல்லின் அடிப் பிறந்த ஒன்று.

பிற பின்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 4, 2010, 8:05:36 AM12/4/10
to மின்தமிழ்

On Dec 4, 4:43 am, devoo <rde...@gmail.com> wrote:
> காரி மாறன், மாறன் சடகோபன்
> உலகியலுக்கு  மாறானவன்
>
> தேவ்
>

வேளிர் குலம். மறம் - வீரம் என்ற பொருளில் மாறன்,

கணேசன்

> On Dec 4, 4:36 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>
>
>
> > 2010/12/4 செல்வன் <holy...@gmail.com>
>
> > > அவர் தவத்தை குலைக்க மாறா (நம் மன்மதன் தான்)
>
> > மாரன்.  (முரசொலி மாறன், எந்தப் பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார்
> > என்பது தெரியவில்லை.)
>
> > --
> > அன்புடன்,

> > ஹரிகி.- Hide quoted text -
>
> - Show quoted text -

Raja sankar

unread,
Dec 4, 2010, 8:15:22 AM12/4/10
to mint...@googlegroups.com
ஐயா,

வயதில் குறைந்தவனான நான் தங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது. நம் மரபு மீறிய செயல் அது. இருப்பினும் சில நேரங்களில் மரபை மீற நேரிடுகிறது. 

தாங்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எல்லா கருத்துக்களும் தங்களை காயப்படுத்துவதாக எடுத்துகொள்கிறீர்கள் எனவே தங்களின் மடல்கள் தெரிவிக்கின்றன. மின் தமிழில் அப்படி யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லை. 

ஹரிகி, தேவ், தாரகை, கணேசன், கண்ணன் போன்றோரிடம் நான் ஆவேசமாக வாதாடியிருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்டது இல்லை. சொன்ன கருத்தில் தவறு இருந்த போதிலும் கருத்து தவறு, இனி இப்படி வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விளையாட்டுக்காக சிலவற்றை சொன்னாலும் சொன்னவரும் சரி சொல்லப்பட்டவரும் சரி விளையாட்டுக்கு என்றே எடுத்துக்கொள்வார்கள். எல்லா நேரமும் வேத விசாரமே செய்தால் போரடிக்குமே. 

நீங்கள் பல பெரும் பணிகளை செய்திருக்கிறீர்கள். நேரமிருப்பின் அவைகளை பற்றி எழுதுங்கள். என்னைப்போன்ற இளைஞர்களுக்கு பயன்படும். 

ராஜசங்கர்



2010/12/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 4, 2010, 8:29:10 AM12/4/10
to மின்தமிழ்

On Dec 4, 7:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> ்On Dec 4, 2:14 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
>
> > > மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
>
> > மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில்
> > 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை...  :)
>

கோவை பூமி காத்து வைத்திருந்த தமிழ்க் கருவூலம்
உலோகாயத சமயத்தை விளக்குவது. பெரியார், பாரதிதாசனை
ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே anticipate செய்த அரிய நூல்.

இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள்
தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.
தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
விழுப்பரையன் வளமடல்.

அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
- வைகைக் கரையில்? பார்ப்போமா?

”காதல் மகளிர் உடனிருந்து கைவந்த
சாதாரி நல்யாழின் தந்திரிகை யால்தடவி
வாதாரிக் கா,மா எனுமளவில் மாரனுந்தன்
போதின் புதுவாளி கோத்துப் புதுக்கரும்பின்
கோதண்டம் வாங்கிக் கொடும்போர் தொடங்குதற்குப்
பாதி வழிவந்தான் என்று பசுந்தென்றல்
தூதுவரத், தண்நறும் துந்துமிபோல் வண்டார்ப்பச்
சீதளவெண் திங்கள் குடைக்கீழ்ச் சிலையனங்கன் 180”

சோழர்கள் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி தமிழ்நாடும்
பிறவும் ஆண்ட போது தன் இளவரசர்களை ஆளும்
பயிற்சியில் ஈடுபடுத்தி வளர்க்க மதுரை அரண்மனைக்கு
அனுப்பினர். இளங்கோக்களுக்கு சோழபாண்டியர் என்று
பட்டம். அப்படி முதற் குலோத்துங்கன் வாரிசுகளை
அரச தண்டத்தில் பழக்கிய சேனாபதி காராணை
விழுப்பரையன் ஆதிநாதன். காராணை அங்கே தீபங்குடி
- எல்லாம் விழுப்புரம் அருகே. அந்த ஊர்க்காரர்
தன் உறவினர் செயங்கொண்டாரை மதுரையில்
அழைத்துப் புரந்தவன் ஆதிநாதன். சோழப்
பேரரசர் தொடர்பு அதனால் வாய்த்தது. பின்னர்
செயங்கொண்டார் பாடினது கலிங்கத்துப்பரணி.
அந்தக் காலத்து அழகிரிகளின் ஆசிரியர்கள்
என்று வைத்துக்கொள்ளுங்கள்.

கவிச்சகிரவர்த்தி ஜெயங்கொண்டாரை மிகுந்த
பக்த்தியுடன் பேசுவார் பின்வந்த ஒட்டக்கூத்தர்.
அவரும் மாரன் வில்லெடுத்தலைப் பேசுகிறார்.

இளைஞனாக இருந்தபோது கடவுள், சமயத்தைக்
கிண்டல் செய்து காதலைப் போற்றி பாடியது
காராணை வளமடல். தமிழில் மிக அபூர்வமான
யாப்பு - 5 தான் உண்டு. 2 கொங்குநாட்டில்
கிட்டின. ஒன்று சுப்பிரதீபக் கவி பாடியது
- பெ. தூரன் ஓல்லைச்சுவடிகள்.

லோகாயத மடல் எழுமாத்தூர் பெரும்புலவர்
வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பு.

மெதுவாக, செல்வன் போன்றோர் காராணை
மடல் படிக்க வேண்டும். பொருள் விளங்கா
இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

இ-மெயில்களைக் குறைத்து தக்கை,
மோரூர் வருக்கக் கோவை, காராணை வளமடல்,
... வெளியிடவேணும்.

பெரியாரை கோவை அய்யாமுத்து தாத்தாவின்
மாரிஸ் ஆக்ஸ்போர்டில் சென்று பார்த்து
தமிழின் சிறந்த நாத்திக நூலை நான் தந்திருந்தால் கொண்டாடிப்
பேசியிருப்பார். அவர்கள் வாழ்ந்த காலங்களில்
நான் பள்ளிச் சிறுவன்.

அன்புடன்,
நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Dec 4, 2010, 9:00:48 AM12/4/10
to mint...@googlegroups.com
பொய்யுடை ஒருவர் 
திரும்பத் திரும்பத் 
தாமதைச் சொல்வதால் 
மெய் போலும்மே! மெய் போலும்மே! 

2010/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 9:38:31 AM12/4/10
to mint...@googlegroups.com
ராஜா சங்கர் எனும் நல்லிளைஞரே
தங்கள் வழிகாட்டலுக்கு நன்றி.  நான் பல்லாயிரக் கணக்கான மாணவர்களை நூற்றுக் கணக்கான அரசியல் வாதிகளை வணிகர்களை இந்தியா தவிர மற்ற 15 நாடுகளில் பார்த்திருக்கிறேன் பழகியிருக்கிறேன். என்சொந்த ஊர் சாமி அப்பனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததா சுந்தராம்பாள் பாடுவாக.  அறியாமையை நீக்க வயசொன்றும் தடை இல்லை அதுபோன்றே அறிந்துகொள்ள வயசக் காட்டி தப்பிக்கக்கூடாது
நமக்கு இனியவை 400 இன்சுவை சுகர் உண்டு அதனால உணர்ச்சிவசப்படறதெல்லாம் நமக்குக் கட்டுபடியாகாதுங்க. டென்ஸன் வேண்டாம் பென்ஸன் வேண்டும் என்று விக்டோரியா ராணி கட்டுன பல்கலைக்கழகத்தில் ஆண்டே உனக்கும் எனக்கும் ஒத்துவராதுன்னு போய்யா போன்னுட்டு விலகி வந்து பென்ஸன் பணத்துல இலவச மென்பொருள் ஏவாரம் பண்ணிக்கிட்டுருக்கேன்
நான் காட்சிப்பிழை கருத்துப்பிழை தோற்றப்பிழை எல்லாம் கலந்த்த கலவைன்னு நீங்க சொல்லாமலே எனக்குத்தெரியுமுங்க
நான் இலைமறை காயா ராஜம் அம்மா எம்.எஸ் அவுக அம்மா மனம்வருந்த நடந்துக்கிட்டாங்களே நாயமான்னு கேட்டதுக்குப் பதில்போட்டேன்.  ஈரப்  பேனாக்கி பேனப் பெருமாளக்கிப்புட்டாய்ங்க. 
ஒருதரம் தமிழ்ப் பேராசிரியர் சஞ்சீவி அவர்கள் வங்கியில் ஒரு நோட்டுடுக்கட்டை வாங்கி பின்னைப் பிடுங்கமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.  அவ்ர்கிட்டஇருந்து அந்தக்கட்டை வாங்கி பிரிச்சுக்கொடுத்தா அவர் ஐயா முதல் இரவுல மாதிரி கனகச்சிதமா முடிசிட்டீங்களே நாந்தென் தடுமாறிட்டேன்னார். அதிர்ச்சியில என்னங்க தமிழறிஞரே நீங்க இப்படிப்பேசலாமான்னு கேட்டா அவரு ஐயா நான் களவும் கற்று அறிந்து மறந்த தமிழறிஞர் இப்ப ஞாபகம் வந்திருச்சுன்னார்.
நானும் அப்ப்பித்தான்.  25 வருஷம் ஒருநாள் இடைவெளிகூட விடாமல் அளவாக்குடித்து வளமா இருந்தவன். நானும் சினிமா உலகத்துலே இருந்தவந்தான் ஜெமினி சினிமா பத்திரிக்கையைக் கண்ணதாசன் அவர்களுக்காக உருவாக்க உதவியா இருந்தவன்.  அந்த உலகை நேருக்கு நேர் பார்த்தவன்.  எனக்கு இங்கேயும் என்கேயும்
இழப்பதற்கும் பெறுவதற்கும் ஒன்னுமில்லீங்க.  நீங்க இளயவர் நான் முதியவன் இரண்டு உலகம் கருத்துப்பரிமாறும்போது பிசிர் அடிப்பது இயல்புன்னு சொல்லி என்னை ஆற்றுதல் படுத்துவதற்கு நன்றி
நேருக்கு நேர் ஒன்னுக்கு ஒன்னுன்னு பேசித்தீத்துக்கறது நல்லதுதானுங்களே ராஜா சங்கர்
நன்றி
நாகராசன்


2010/12/4 Raja sankar <errajasa...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 4, 2010, 9:40:13 AM12/4/10
to மின்தமிழ்

On Dec 4, 8:00 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:


> பொய்யுடை ஒருவர்
> திரும்பத் திரும்பத்
> தாமதைச் சொல்வதால்

> மெய் போலும்மே! மெய் போலும்மே!...
>

லோகாயத நூல்கள் பல இந்தியாவில் அழிக்கப்பட்டன.
இருக்கும் நூல்கள் மிகச் சிலவே.

லோகாயதம் அறிவியற் பார்வையில் சரிதான்.

நா. கணேசன்


> read more »
>
> 2010/12/4 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > தமிழ்ச் சொல்லின் அடிப் பிறந்த ஒன்று.- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 4, 2010, 9:43:27 AM12/4/10
to மின்தமிழ்

On Dec 4, 8:38 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> நாகராசன்...
>

பேராசிரியரே,

நீங்கள் உங்கள் அனுபவங்களை ஒரு ப்லாக் வைத்து
எழுதலாமே.

அன்புடன்,
நா. கணேசன்


> read more »
>
> 2010/12/4 Raja sankar <errajasankarc...@gmail.com>


>
>
>
> > ஐயா,
>
> > வயதில் குறைந்தவனான நான் தங்களுக்கு அறிவுரை சொல்லக்கூடாது. நம் மரபு மீறிய
> > செயல் அது. இருப்பினும் சில நேரங்களில் மரபை மீற நேரிடுகிறது.
>
> > தாங்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எல்லா கருத்துக்களும் தங்களை
> > காயப்படுத்துவதாக எடுத்துகொள்கிறீர்கள் எனவே தங்களின் மடல்கள் தெரிவிக்கின்றன.
> > மின் தமிழில் அப்படி யாரும் யாரையும் காயப்படுத்துவதில்லை.
>
> > ஹரிகி, தேவ், தாரகை, கணேசன், கண்ணன் போன்றோரிடம் நான் ஆவேசமாக
> > வாதாடியிருக்கிறேன். அதையெல்லாம் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துகொண்டது
> > இல்லை. சொன்ன கருத்தில் தவறு இருந்த போதிலும் கருத்து தவறு, இனி இப்படி
> > வேண்டாம் என்றே சொல்லியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் விளையாட்டுக்காக
> > சிலவற்றை சொன்னாலும் சொன்னவரும் சரி சொல்லப்பட்டவரும் சரி விளையாட்டுக்கு என்றே
> > எடுத்துக்கொள்வார்கள். எல்லா நேரமும் வேத விசாரமே செய்தால் போரடிக்குமே.
>
> > நீங்கள் பல பெரும் பணிகளை செய்திருக்கிறீர்கள். நேரமிருப்பின் அவைகளை பற்றி
> > எழுதுங்கள். என்னைப்போன்ற இளைஞர்களுக்கு பயன்படும்.
>
> > ராஜசங்கர்
>

> > 2010/12/4 Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>


>
> >> சொல்லுங்க சொல்லுங்க கேtடுக்கறேன்.  வேதமும் பெளத்தமும் வேறு வேறாகக்
> >> கருதுனதச் சொன்னேன்.  அம்புட்டுதான்
>
> >> இந்திரா பற்றிச் சொன்னதுக்கு ஆதாரம்
> >> Moore, Justin Hartley (trans)  Saiyngs of the Buddha, the Iti-vuttuka.
> >> New York, 1908 ப் 35-36
> >> சமணத்துலேயும் இந்திரா பற்றிய குறிப்பு உண்டு
> >> It is recorded that the Indra of the Hall Sudharma addressed Kubera, the
> >> Lord of the Globins, who controls all the treasures of jewels and precious
> >> stones hidden in the mountains: "The Indra of the thirteenth heaven, high
> >> above me, soon will descend to earth and become incarnate as the son of the
> >> king of Benares.  He will be the twenty-third Thirthangara of India.  Be
> >> pleased, therefore, to rain down the five wonders on the kingdom of Benares
> >> and on the pious monarch and the faithful queen who are to become the
> >> parents of the Thirthangara"
> >> சாரநாத் புத்த விஹாருக்கு அருகாமையில் சமணத்தலம் இருப்பதை இன்றும் காணலாம்.
> >> குபேரன் கொடுத்த அந்த ஹுண்டியை அடையாளமாகக் கொண்ட பனாரஸ் ஸ்டேட் பேங்க்கை
> >> நலிவிலிருந்து மேலேற்ற ஆறு ஆண்டுகள் மறைந்த காசி அரசர் விபூதி நாராயன சிங்க்
> >> மகிழ்வுற நட்டத்தில் இருந்து மீட்க உதவியிருக்கிறேன்.  அவருடைய காசி ராஜா

> >> ட்ரஸ்ட் கருட புரானத்தைக் கணினிப் படுத்துவதில்- Hide quoted text -

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 9:56:39 AM12/4/10
to mint...@googlegroups.com
கணேசர் ஐயா
நான் நல்லா இருக்கறது பிடிக்கலீங்களா.  நான் ஊருக்கெல்லாம் ப்ளாக் பொடுக் குடுக்க்கறவன்.  எனக்கே இருட்டுக்கடை அல்வாவா ஆறு பிளாக் இருக்கு.  பாதுகாப்பு கருதி அதுல எழுதுவதில்லை.  இங்கயே அடிதாங்கமுடியல தனியா வேறயா எவ்வளவு அடிச்சாலும் இங்கயே இருந்துட்டுப் போயிடலாம்.  எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தாயாப்புள்ளயாப் பளகியாச்சு.  கைப்புள்ளய நல்லாத்தானே கவனிக்கறாக.  பாவம் சுபாவுக்குத்தான் கைப்புள்ளேன்னாத் தெரியாமத் தடுமாறிட்டாக
நாகராசன்

2010/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>

--

Raja sankar

unread,
Dec 4, 2010, 10:03:05 AM12/4/10
to mint...@googlegroups.com
//நீங்க இளயவர் நான் முதியவன் இரண்டு உலகம் கருத்துப்பரிமாறும்போது பிசிர் அடிப்பது இயல்புன்னு சொல்லி என்னை ஆற்றுதல் படுத்துவதற்கு நன்றி
நேருக்கு நேர் ஒன்னுக்கு ஒன்னுன்னு பேசித்தீத்துக்கறது நல்லதுதானுங்களே ராஜா சங்கர்//

யார் இருவர் பேசினாலும் பிசிர் அடிக்கும். எவ்வளவோ செய்துள்ள உங்களுக்கு இது புரியாதது அல்ல. பிசிர் அடித்தாலும் பேச தீர்ப்பது தான் சரியான முறை. என்னை அவமானப்படுத்திவிட்டார்கள், நான் சொன்ன கருத்தை எப்படி தவறு என சொல்லலாம் என்றெல்லாம் பேச ஆரம்பித்தால் யாரும் யாருடனும் எதுவும் பேச முடியாது. 

மின் தமிழில் செல்வன், தாரகை இருவரும் விவாதித்தது இன்னும் இருக்கிறது. தேடிப்பாருங்கள். செல்வன் உங்களிடம் அப்படி பேசியிருந்தால் பெரும் கலவரமே உண்டாயிருக்கும் இல்லையா? 


ராஜசங்கர்


2010/12/4 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
நீங்க இளயவர் நான் முதியவன் இரண்டு உலகம் கருத்துப்பரிமாறும்போது பிசிர் அடிப்பது இயல்புன்னு சொல்லி என்னை ஆற்றுதல் படுத்துவதற்கு நன்றி

N. Ganesan

unread,
Dec 4, 2010, 10:17:35 AM12/4/10
to மின்தமிழ்

On Dec 4, 8:56 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> கணேசர் ஐயா
> நான் நல்லா இருக்கறது பிடிக்கலீங்களா.  நான் ஊருக்கெல்லாம் ப்ளாக் பொடுக்
> குடுக்க்கறவன்.  எனக்கே இருட்டுக்கடை அல்வாவா ஆறு பிளாக் இருக்கு.  பாதுகாப்பு
> கருதி அதுல எழுதுவதில்லை.  இங்கயே அடிதாங்கமுடியல தனியா வேறயா எவ்வளவு
> அடிச்சாலும் இங்கயே இருந்துட்டுப் போயிடலாம்.  எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு
> தாயாப்புள்ளயாப் பளகியாச்சு.  கைப்புள்ளய நல்லாத்தானே கவனிக்கறாக.  பாவம்
> சுபாவுக்குத்தான் கைப்புள்ளேன்னாத் தெரியாமத் தடுமாறிட்டாக

> நாகராசன்...
>

ஐயா, தங்கள் வாழ்க்கை அனுபவக்களை, நாட்குறிப்புகளை,
அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டும் என்று நினைப்பவைகளை,
போட்டோக்களை இட்டு எழுத ப்லாக் உதவும்.

உங்கள் உறவினர், நண்பர்கள், அவர்தம் சந்ததியார்
படித்து மகிழவும் ஒரு தளமாகும். அதனால் தான் என் பரிந்துரை.

எப்போது முடியுமோ, பிரியப்படுகிறீர்களோ அப்பொழுது
ஆங்கிலமோ, தமிழோ, எழுதுங்கள்.

கணேசன்

> > > > > உள்ளது.- Hide quoted text -

devoo

unread,
Dec 4, 2010, 10:20:17 AM12/4/10
to மின்தமிழ்
>>மாரனை வென்றவன் கு-மாரன் என்றும் ஒரு விளக்கம் கேள்விப்பட்டிருக்கிறேன்.<<

பொருந்தாத விளக்கம்.

‘கு’ எதிர்மறைப் பொருள் தருவது;
வர்ஷ: - மழை
குவர்ஷ: - அழிவைத் தரும் அடைமழை
குபுத்ர: - தீய மகன்

மார: - ‘ம்ரு’ விலிருந்து தோன்றியது


தேவ்


On Dec 4, 6:03 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/12/4 devoo <rde...@gmail.com>
>
> > காரி மாறன், மாறன் சடகோபன்
> > உலகியலுக்கு  மாறானவன்
>
> > தேவ்
>
> நன்றி தேவ். முரசொலி மாறன் என்ன பொருளில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டார்
> என்பது இன்னமும் விளங்கவில்லை.  ஆனால் மாறனுக்குப் பொருள் விளங்கியது.
>
> ஆனால் செல்வன் சொல்வது மன்மதனைப் பற்றி.
>
> ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
>      வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென

>           ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென ...... *அமுதமாரன் *

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 10:27:21 AM12/4/10
to mint...@googlegroups.com
சுனாமி தாக்கியபோது தமிழ்நாட்டு அரசாங்கம் துயில் எழுவதற்குமுன்னால் உயிர்த்தெழுந்து பணிஆற்றியவர்கள் சென்னையைச் சேர்ந்த ப்ளாக்கினர் என்று ஐ.நா பாராட்டியது
அப்போது புலிக்கட்டில் எல்லாம் இழந்துநின்ற ஒரு மூதாட்டியிடம் ஆசாநிவாஸ் தன்னார்வத்தொண்டர் கேட்டபோது இநதத் துயரம் நீங்க எம் குழந்தைகளுக்கு கல்வியறிவு கொடுங்கள் என்று கேட்டார்.  அந்தச் நேரத்தில் உலக நாடுகள் கல்விக்கு நிதி அளிக்க வேண்டும் என்று சொன்னபோது நான் சந்தித்த எதிர்ப்பு இதைவிட பலமடங்கு திவிரமாக இருந்தது.  You are wrong professor nagarajan என்று தொடங்கி you are right professor nagarajan என்று முடிவதற்குள் ஏகப்பட்ட வாதங்கள்
நீங்க இந்த ஐயர் விவகாரத்தை நம்மகிட்ட கொண்டுவராதிங்க  அப்பத்தான் எல்லாம் சரியாக நடக்கும்.  நான் கலவரவாதி தீவிரவாதி அப்படிஎல்லாம் இல்லீங்க.  பகவத்கீதையைச் சொல்லித்தான் திலகரும் அரவிந்தரும் திவிர வாதம் பண்னுனாக அதே கீதயை வச்சுத்தானே காந்தி மிதவாதம் பண்னுனாக
ராஜாசங்கர் வண்டியைக் கிளப்புங்க அடுத்த கலக்கலை ஆரம்பீங்க.  இதெல்லாம் பெருசுங்க அப்பிடியே தள்ளிட்டு உங்க வேலையைப் பாருங்க
நாகராசன்
 

2010/12/4 Raja sankar <errajasa...@gmail.com>

N. Kannan

unread,
Dec 4, 2010, 10:32:30 AM12/4/10
to mint...@googlegroups.com
வினோத்:

பௌத்தம் இந்தியாவை விட்டு வெளிக்கிளம்பியதும் பல்வேறு வடிவங்களில் அது
உள்வாங்கப்படுகிறது. அது மிக இயற்கை. சீன டாவோயிசத்தில் பன்றி மிக
மங்களகரமான விலங்கு. பன்றியின் தலையை வெட்டி கோயிலின் வாசலில்
வைத்திருப்பர். கொரியாவில் கூட நல்ல நாட்களில் அப்படிப் படையல்
செய்வதுண்டு. நமக்கு என்னடா இழவு இது என்று இருக்கும்! சிங்கம் என்பதை
அவர்கள் பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகம். அங்கு புலி உண்டு.
சிங்கம் ஆப்பிரிக்கா, இந்தியா இங்கு மட்டுமே உண்டு. எனவே சிங்கம் என்பது
சீனாவில் ஒரு தொன்ம வடிவம் அவ்வளவுதான்.

அதைவிட்டால் இந்தச் சங்கரநாராயணர் நன்றாகவே இருக்கிறார். நெற்றிக்கண்
என்பது ஞான வெளிப்பாடு. சீனச் சினிமாக்கதைகளில் பெரிய ஞானிகள்
நெற்றிக்கண்ணோடு வருகிறார்கள்.

முன்பொருமுறை சீனர்களின் இஸ்கான் புத்தகம் காணும் வாய்ப்புக் கிடைத்தது.
சீன முகத்துடன் கிருஷ்ணர் பார்க்கவே அழகாக இருந்தது!

நாம மேரி அம்மாவை மாரியம்மாவாக மாற்றிய கதைதான் :-))

க.>

2010/12/4 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:


>> ஆகா!
>> சங்கு, சக்கரம், சார்ங்கம், ...கண்ணில் பட்டுவிட்டதே!
>> நெற்றிக்கண் வேறு...சபாஷ்!
>>
>> என்ன அழகான ஓவியம்! சூப்பர். சேமித்து வைத்துக்கொண்டேன்.
>> இனிமேல் இதை நினைத்துக்கொண்டு புத்தர் கோயில் போகும் போது தியானிக்கிறேன் !
>
> ஹா ஹா
>
> ஹரிஹர ரூபத்தை தரித்த லோகெசுவரனின் படம் இங்கே
>
> புலித்தோல், சங்கு, சக்கரம், கதை (தண்டம்) முதலியவற்றுடன் சிஹ்முகமும்
> வராஹமுகமும் இணைந்த திரிமுக ஸ்வரூபமாய் இருக்கும் ஓவியம்.
>
> (சிஹ்மத்துக்கு பதிலாய் ஏதோரு “மிருகத்தையும்” வராஹத்துக்கு பன்றியையும்
> போட்டிருக்கின்றனர். அதானாலேயே ஓவியத்தின் அழகு கெட்டு விட்டது :-(
>
> சீனர்களுக்கு வராஹம் என்பது Boar அது Pig அல்ல என்ற வித்தியாசம்
> தெரியவில்லை. சிங்கம் எப்படி இருக்கும் என்று அறிந்தததாகவும்

> தெரியவில்லை.  )
>

> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/NilakanthaLokeshvara.jpg


>
> ~~~~~~~~~~~~~~~~~~~~~~~
>
> நாகராஜன், கருடன், விஷ்ணு  அவலோகிதேஸ்வரன் ஆகியோர் ஒன்றிணைந்த ஓவியம்.
>
> மூர்த்தியின் பெயர் ஹரி ஹரி ஹரி வாஹன லோகேசுவரன்.
>

> http://i291.photobucket.com/albums/ll301/vinodhrajan/hari_harivahana_avalokiteshvara_-1.jpg
>
> http://huntington.wmc.ohio-state.edu/public/index.cfm?fuseaction=showThisDetail&ObjectID=15000286&detail=largeZoom


>
> மேலும் விபரங்கள்  இங்கே
>
> http://virtualvinodh.com/religion/100-hari-hari-hari-vahana-lokeshvara
>
> V
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Nagarajan Vadivel

unread,
Dec 4, 2010, 11:22:50 AM12/4/10
to mint...@googlegroups.com
கணேச ஐயா
பீலா வேண்டாம் ப்ளாக் என்பது ஒரு வடிகால்.  எப்படி சிலருக்கு காலையில ஹிந்துபேப்பர் மலமிளக்கியா இருக்குதோ அதுபோல ப்ளாக் சிலருக்கு மனமிளக்கியா இருக்கலாம்
என்னைப் பற்றிப் பிறர் சொல்லவேண்டும் அதுவே பின்னர் வரலாறாகவேண்டும். நானே என்னைப்பற்றி எழுதுவதும் அதை ஆஹா என்று நானே புகழ்வதும் எனக்கு ஒத்துவராது.  மேலை நாட்டில் பேசமுடியாமல் அடக்கிஅடக்கி மனநோய் மருத்துவரின் சாய்விருக்கையில் சாய்ந்து அவர் கேட்கிற கேள்விகளுக்குக் காசையும் கொடுத்துப் பதில் சொல்வதைவிட இணையத்துக்கு வந்தோமா சட்டுப்புட்டுன்னு ஒரு இடுகை இட்டமோ அக்கடான்னு அடுத்தவங்க தலைஎழுத்துன்னு மனப்பாரம் இறக்கிவைக்க ப்ளாக் உதவும்.  எதிர்காலச் சந்ததி ரொம்ப விவரமானவங்க அவுக கால்த்தில உலகமே அவங்க கையில அதாங்க அவுக கையில இருக்கற கைபேசி அலைபேசில.  டக்டக்குன்னு அதுலயே எல்லா வேலையும் முடிச்சுடுவாக
நாகராசன்
2010/12/4 N. Ganesan <naa.g...@gmail.com>


N. Ganesan

unread,
Dec 5, 2010, 5:48:48 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 3, 1:59 pm, devoo <rde...@gmail.com> wrote:
> நன்றி ஐயா,
> ஸ்வாரஸ்யமான கட்டுரை.
>
> கஞ்சனூர்  ஹரதத்தர்  பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர்.
>
> ரூபாவதாரத்துக்கு மலையாளத்திலும் உரை இருப்பதாகத் தெரிகிறது.
>
> Shri Ram Verma Governmant Sanskrit College, Tripunithura
>
> 398343रूपावतारः  धर्मकीर्तिः Sanskrit  Malayalam <Vyakarana><Sanskrit
> language-grammar>
>
> http://ignca.nic.in/mss/mss_srvgsct.xml
>
> பத்ம தாரணம், ஆஸநம் இவை எல்லா தெய்வங்களுக்கும் பொதுவானவை;
> பத்மம்  பாரதத்தின் ப்ரதீகம். விஷ்ணு, ஆதித்யன் இவர்களுக்கும் தாமரை
> உண்டு.

அவலோகிதன் வாழ் பொதியில்/போதல மலை,
மகாராஜ லீலாசனம், கையில் பத்மம் - தட்சிணாமூர்த்தி
தொடர்புகள் விசேடமானவை. அதைக் குறிப்பிட்டதே என்
கட்டுரை. விஷ்ணு solar deity - எனவே, இருகரங்களிலும்
ஆதவன் மலர்விக்கும் தாமரை சில இடங்களில் இருக்கும்.
ஆனால் அவலோகிதன் வேறு. ஒரே ஒரு தாமரை
தட்சிணாமூர்த்தி போல.

நா. கணேசன்

> ’அவலோகநம்’ பவுத்த மரபு ; ‘ஈக்ஷணம்’ இந்து மரபு.
> விசாலாக்ஷி என அம்பிகையையும், பத்ம பத்ர விசாலாக்ஷனாக அச்சுதனையும் நாம்
> வழிபடுகிறோம்.
>
> ‘கப்யாஸம் புண்ட ரீகமிவ அக்ஷிணீ..’ - தொன்மறை; ’ஸத்தர்ம புண்டரீகம்’
> என்று ஒரு நூலுக்கே பெயர் கொடுத்துள்ளனர் பௌத்தர்.
>
> தெய்வங்களின் கண்ணோக்குக்கு அத்தனை முக்கியத்துவம். அவலோகித ஈச்வரரின்
> கருணைப்  பார்வையால்  உய்வும், முக்தியும் என்பது பவுத்த நம்பிக்கை
>
> தேவ்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 6:19:43 AM12/5/10
to மின்தமிழ்

முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னை பல்கலை)
போன்றோர் லோகாயதம் தமிழின் பழைய தத்துவம்
என்று பல நூல்களில் எழுதியுள்ளார். ஆனால்,
அது தமிழின் ஆதிதத்துவமா? என்று
கேட்டு ரங்கன் பலமடல்களில் தன் விளக்கத்தை கொடுத்தார்.
லோகாயதம் தமிழரின் பழைய கொள்கையில்லை
என்று தொல்காப்பியச் சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.

இரா. கண்ணன் எழுதிய சிற்றிலக்கிய நூலை ஆர்டர் செய்துள்ளேன்.
அவர் காராணை விழுப்பரையன் மடல் படித்திருக்கிறாரா?
என்று பார்க்கவேண்டும். ஆதிநாதன் கல்வெட்டுக்கள்
முதலாம் குலோத்துங்கன் காலத்தவை.
இரா. கண்ணன் 13-ஆம் நூற்றண்டு என்பவை
காராணை விழுப்பரையன் குடிவழியினர் ஒருவனைச்
சொல்வது. ஜெயங்கொண்டாருக்கு சுமார் 200 ஆண்டு
காலம் பின்னர். மதுரை தல கணக்கராய்
விழுப்பாதராயர்களுக்கு இன்றும் சில உரிமைகள்
உண்டு.

நா. கணேசன்

> இளைஞனாக இருந்தபோது கடவுள், சமயத்தைக்


> கிண்டல் செய்து காதலைப் போற்றி பாடியது
> காராணை வளமடல். தமிழில் மிக அபூர்வமான
> யாப்பு - 5 தான் உண்டு. 2 கொங்குநாட்டில்
> கிட்டின. ஒன்று சுப்பிரதீபக் கவி பாடியது
> - பெ. தூரன் ஓல்லைச்சுவடிகள்.
>
> லோகாயத மடல் எழுமாத்தூர் பெரும்புலவர்
> வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் தொகுப்பு.
>
> மெதுவாக, செல்வன் போன்றோர் காராணை
> மடல் படிக்க வேண்டும். பொருள் விளங்கா

> இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

> > நா. கணேசன்- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 5, 2010, 6:28:49 AM12/5/10
to மின்தமிழ்
ஜெயங்கொண்டார் ஊர் விழுப்புரம் அருகே உள்ள
காராணை தீபங்குடி (அண்ணமங்கலம்) என்று
மு. ராகவையங்கார் சாசன தமிழ்க்கவி சரிதத்தில்
எழுதியுள்ளார். உவேசாவும் குறிப்பிடுகிறார்
என்று நினைவு (பிற்காலப் புலவர்கள்? என்னும் புத்தகம்).

சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
சமணர் ஊராக இது இருக்கலாம்.

ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
பற்றிய நல்ல ஒரு பதிவு:
http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html

நா. கணேசன்

Mohanarangan V Srirangam

unread,
Dec 5, 2010, 6:46:10 AM12/5/10
to mint...@googlegroups.com
>>>முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னை பல்கலை)
போன்றோர் லோகாயதம் தமிழின் பழைய தத்துவம்
என்று பல நூல்களில் எழுதியுள்ளார். ஆனால்,
அது தமிழின் ஆதிதத்துவமா? என்று
கேட்டு ரங்கன் பலமடல்களில் தன் விளக்கத்தை கொடுத்தார்.
லோகாயதம் தமிழரின் பழைய கொள்கையில்லை
என்று தொல்காப்பியச் சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.<<<<<<<< 


லோகாயதம் தமிழின் பழைய தத்துவம் என்று திரு நா கணேசன் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார். அதற்கு உறுதுணையாக விழுப்பரையன் மடல் உலகாயத நூல் என்று பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தார். 
இரண்டு கருத்துகளுமே அபத்தம் என்று ரங்கன் மிக விரிவாகத் தொல்காப்பிய சூத்திரங்கள் அவற்றிற்கான உரைகள், அகத்திணைக் கொள்கைகள் ஆகியவற்றை வைத்தே நிரூபித்தார். அந்த இழையில் உண்மையான அறிவுநெறியின் நாகரிகத்தைச் சற்றும் மதிக்காத திரு நா கணேசன், ஒரு நாளும் தன் கருத்துகள் பிழையெனக் கண்டும் ஒப்புக்கொள்ளும் பக்குவமோ, அறிவுலகப் பண்பாடோ சிறிதும் அற்ற திரு நா கணேசன் சில காலம் பொறுத்திருந்து மீண்டும் தம் தோற்றுப்போன கருத்தைச் சம்பந்தமற்ற இழையில் திரு செல்வன் போன்றோருக்கு உபதேசம் செய்கிற சாக்கில் உள்ளே நுழைக்க முயன்றார். ரங்கன் அதை உடனே மறுத்துப் போட்டவுடன் என்ன செய்வது என்று யோசித்த திரு நா கணேசன், தன் மீது இருக்கும் பொறுப்பை மற்றவர் மேல் திருப்ப வேண்டி இப்படி எழுதினார். இதற்கும் மறுப்பு உடனேயே வந்து தன் வாதம் பங்கமடையும் என்று உணர்ந்தாலும், திரும்ப திரும்பச் சொல்வதால் எதையும் பற்றிய ஒரு பிரமையைத் தோற்றுவித்து நிலவச் செய்து அதில் தான் குடியிருக்கலாம் என்ற உத்தியில் சிறிதும் மனம் தளராத நாசா காரர் இப்படியும், இப்படி எதாவது ஒரு விதத்தில் இங்கோ அல்லது வேறு ஏதாவது குழுமத்திலோ, எங்கெல்லாம் புதிய நபர்கள் இணையவழி உள் வருவாரோ, அல்லது மின் தமிழில் புது ஆட்கள் வருகை என்று தெரிந்தாலோ அப்பொழுது எல்லாம், இந்தத் தோற்றுப்போன கருத்தை தூசு தட்டி பிலிம் காட்டிக் கொண்டிருக்கிறார் --- 

இப்படியெல்லாம் யார் எழுதப் போகிறார்கள்? எந்த அறிஞர் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருக்கப் போகிறார்? யாருக்கு அக்கறை? அக்கப்போர் பேச ஆயிரம் பேருண்டு. 
இதற்கு? --- என்ற நம்பிக்கையில் ஜமாய்க்கிறீங்க. 
சும்மா வெளுத்துக்கட்டுங்க! யார் உங்களைக் கேட்கப் போறா? 
:-)) 

ஆனால் கொம்பொடித்த கணேசனார் ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார். 

ஒற்றை யானை என்றுமே ஆபத்தானது -- என்பது கானகப் பழமொழி. 
:-) 


2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 5, 2010, 7:04:43 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 5:46 am, Mohanarangan V Srirangam <ranganvm...@gmail.com>
wrote:
> ...
>
> read more »>>>முனைவர் க. நெடுஞ்செழியன் (சென்னை பல்கலை)


>
> போன்றோர் லோகாயதம் தமிழின் பழைய தத்துவம்
> என்று பல நூல்களில் எழுதியுள்ளார். ஆனால்,
> அது தமிழின் ஆதிதத்துவமா? என்று
> கேட்டு ரங்கன் பலமடல்களில் தன் விளக்கத்தை கொடுத்தார்.
> லோகாயதம் தமிழரின் பழைய கொள்கையில்லை
> என்று தொல்காப்பியச் சூத்திரங்கள் தெரிவிக்கின்றன.<<<<<<<<
>
> லோகாயதம் தமிழின் பழைய தத்துவம் என்று திரு நா கணேசன்
> திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார்.

எங்கே? என் இ-மெயில்கள் தொடுப்புகள்?
என்று காட்டவும்.

தமிழின் ஒரே லோகாயத நூல் காராணை வளமடல்
என்பதுறுதி. அது சுமார் 950 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பல உலகாயத நூல்கள் தமிழிலும், வடமொழியிலும்
இருந்திருக்கவேண்டும். அவை அழிக்கப்பட்டுவிட்டன
என்பது தெரிகிறது.

நா. கணேசன்


> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

> > > கவிச்சகிரவர்த்தி- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 5, 2010, 7:15:05 AM12/5/10
to மின்தமிழ்
Eli Franco
Perception, knowledge, and disbelief : a study of Jayarāśi's
scepticism
Stuttgart : F. Steiner Verlag Wiesbaden, 1987.
(இரண்டாம் பதிப்பு, தில்லி மோதிலால் பனாரஸிதாஸ். 618 பக்கம்).


-------------
Book overview
The Tattvapaplavasimha is a philosophical text unique of its kind it
is the only text of the Carvaka Lokayata school which has survived
and
the only Sanskrit work in which full-fledged scepticism is
propounded.


Notwithstanding that it has been hitherto almost completely ignored.


The present book consists of an introduction detailed analysis
edition
translation with extensive notes of the first half of the text. In
the
introduction Jayarasi`s affiliation to the Lokayata school is
reassessed and his place in the historical development of Indian
Philosophy evaluated. New evidence for the dating of Jayarasi is
examined and a new dating is suggested.
----------------

இந்த வடமொழி நூலுக்கு ஒப்பான ஒரே நூல் தமிழில்
காராணை விழுப்பரையன் மடல் தான்.

விரிவான பதிப்பு வெளிவரவேண்டும். காராணை
மடலில் பொருள் என்ன?

அபிதான சிந்தாமணி சொல்லும் லோகாயதக் கோட்பாடு:
“உலகாயதமதம் - இவன் நிரீசுவரவாதி. இத் தூல தேகத்தில்
எதனால் பல விவகாரங்கள் உண்டாகின்றன? எது நீங்கினால்
விவகாரங்கள் நீங்குகின்றனவோ அதற்குக் காரணமானதே
ஆத்மா என்பன். அவ்வாத்மா ஸ்தூல சரீரத்திற்குப் பின்
ஜீவித்தல், மரணமடைதல் இரண்டும் சரீராதீனம், இந்திரியமே
ஆத்மா என்பன். உலகம் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு
இவை கலந்த காலத்துண்டாஞ் சிவப்புப்போலவும், விறகைக்
கடைந்த காலத்தில் உண்டான நெருப்புப் போலவும் உண்டாம்.
கடவுள், கன்மம், ஆத்மா என்பன இல்லையென்பன். இதை
விட்டுப் புறமதங்களில் சேர்ந்து பந்தித்திருப்பதே பந்தம்.
உலக இன்பங்களை அனுபவித்திருப்பதே முத்தியென்பன்.
இது வியாழபகவான் இந்திரன்பொருட்டுக் கற்பித்த மதம்
(தத்வநிஜானுபோகசாரம்).”

இந்தத் தத்துவத்துக்கு தமிழில் முதல் நூல் இருக்கிறது.
லோகாயதத்தை மறுக்கும் பல நூல்கள் உள்ளன.
ஆனால் முதல் நூல்கள் இரண்டே இந்தியாவில் உள்ளன.

நா. கணேசன்


N D Llogasundaram

unread,
Dec 5, 2010, 7:20:25 AM12/5/10
to mint...@googlegroups.com
இம் மடலிழையில் அவலோகிதேஸ்வரன்/ புத்தருக்கும் திருமாலுக்கும்
 உருவத்தில்/ஏந்து   படையில் சில ஒற்றுமைகளை கட்டினார்கள்
 
 வட இந்தியாவில் புத்தரை திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றாகவே
காட்டி உள்ளனர்  ( மதுரா -  கண்ணன் பிறந்த ஊர் என உள்ள கோயிலில்)
 
நூ தா லோ சு 
 
 
2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 5, 2010, 7:20:44 AM12/5/10
to மின்தமிழ்
> மெதுவாக, செல்வன் போன்றோர் காராணை
> மடல் படிக்க வேண்டும். பொருள் விளங்கா
> இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.
http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

வழக்கமான பஜனைக் கருத்துக்களா? இதில்
இருக்கின்றன என்று படித்துவிட்டுச் சொல்லட்டும்.
உ-ம்: வினை, வினைப்பயன், சொர்க்கம், நரகம்,
கடவுளர் கோட்பாடு, மதங்கள் எதற்காக? ...
- தமிழில் உள்ள வித்தியாசமான கருப்பொருள்
கொண்ட நூல் இது.

இருக்கிற எல்லா புஸ்தகமும் போல்தான் என்பது
பொருந்தாது என்று நூலை வாசிப்போருக்கு விளங்கும்

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 7:23:25 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 6:20 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:
> இம் மடலிழையில் அவலோகிதேஸ்வரன்/ புத்தருக்கும் திருமாலுக்கும்
>  உருவத்தில்/ஏந்து   படையில் சில ஒற்றுமைகளை கட்டினார்கள்
>

அவலோகிதன், புத்தர், திருமால் - உருவங்கள் வேறு.

ஆயிரம் தலை அவலோகிதர் இதற்கு மூலமான
சிற்பம் கணேரி குகையில் உள்ளது (Kanheri, Maharashtra).
சதாசிவ மூர்த்தியாய் கோயில் கோபுரங்களில் இருக்கும்.

நா. கணேசன்

>  வட இந்தியாவில் புத்தரை திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றாகவே


> காட்டி உள்ளனர்  ( மதுரா -  கண்ணன் பிறந்த ஊர் என உள்ள கோயிலில்)
>
> நூ தா லோ சு
>

> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > ஜெயங்கொண்டார் ஊர் விழுப்புரம் அருகே உள்ள
> > காராணை தீபங்குடி (அண்ணமங்கலம்) என்று
> > மு. ராகவையங்கார் சாசன தமிழ்க்கவி சரிதத்தில்
> > எழுதியுள்ளார். உவேசாவும் குறிப்பிடுகிறார்
> > என்று நினைவு (பிற்காலப் புலவர்கள்? என்னும் புத்தகம்).
>
> > சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
> > விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
> > சமணர் ஊராக இது இருக்கலாம்.
>
> > ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
> > பற்றிய நல்ல ஒரு பதிவு:
> >http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 5, 2010, 7:38:15 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 6:20 am, N D Llogasundaram <selvindl...@gmail.com> wrote:

> இம் மடலிழையில் அவலோகிதேஸ்வரன்/ புத்தருக்கும் திருமாலுக்கும்
>  உருவத்தில்/ஏந்து   படையில் சில ஒற்றுமைகளை கட்டினார்கள்
>
>  வட இந்தியாவில் புத்தரை திருமாலின் பத்து அவதாரங்களுள் ஒன்றாகவே
> காட்டி உள்ளனர்  ( மதுரா -  கண்ணன் பிறந்த ஊர் என உள்ள கோயிலில்)
>

தஞ்சாவூரில் ராஜராஜன் புத்தரை எப்படிக் காட்டி இருக்கிறான்?
என்று பார்க்கவும்.

நா. கணேசன்


> நூ தா லோ சு
>
> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>


>
>
>
> > ஜெயங்கொண்டார் ஊர் விழுப்புரம் அருகே உள்ள
> > காராணை தீபங்குடி (அண்ணமங்கலம்) என்று
> > மு. ராகவையங்கார் சாசன தமிழ்க்கவி சரிதத்தில்
> > எழுதியுள்ளார். உவேசாவும் குறிப்பிடுகிறார்
> > என்று நினைவு (பிற்காலப் புலவர்கள்? என்னும் புத்தகம்).
>
> > சோழ நாட்டில் இன்னொரு தீபங்குடி இருக்கிறது.
> > விழுப்புரம் பக்கம் இருந்து தஞ்சை மாவட்டம் சென்று தாபித்த
> > சமணர் ஊராக இது இருக்கலாம்.
>
> > ஜினாலயம் - தீபங்குடி, தஞ்சாவூர் மாவட்டம்
> > பற்றிய நல்ல ஒரு பதிவு:
> >http://musivagurunathan.blogspot.com/2010/11/blog-post_23.html
>
> > நா. கணேசன்
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at

> >http://groups.google.com/group/minTamil- Hide quoted text -

N. Ganesan

unread,
Dec 5, 2010, 8:19:14 AM12/5/10
to மின்தமிழ்

காராணை விழுப்பரையன் வளமடல் அச்சுப்புத்தகத்தில்
செயங்கொண்டார் ஊர் எது என்று குறிப்பிட வேண்டும்.

மு. ராகவையங்கார் சாசனத்தமிழ்க் கவிசரிதத்தில் இருக்கிறது.

உவேசா, செயங்கொண்டார் பற்றி எழுதியதில்
எந்தத் தீபங்குடி என்று குறித்துள்ளார்கள்.

உவேசா, பிற்காலப் புலவர்கள், உவேசா லைப்ரரி,
கலாக்‌ஷேத்ரா காலனி, பெசண்ட் நகர், அடையாறு, 1986

பக்கம். 157
“சயங்கொண்டார்

கலிங்கத்துப் பரணி என்பது இவர் இயற்றிய நூல். இவருடைய
ஊர் தீபங்குடியென்று இவருடைய செய்யுளாலேயே
தெரிகின்றது. இவ்வூர் திண்டிவனத்தை அடுத்துள்ளது. சோழவரசனின்
மீது பரணி பாடி, “பரணிக்கோர் சயங்கொண்டான்” என்று
புகழப்பெற்றவர் இவரே.

அபயன் நுமதூர் யாதென்று கேட்டபோது இவர் பாடிய பாடல்:

செய்யும் விளையு மிருளுண் பதுவும்
தேனு நறவு மூனுங் களவும்
பொய்யும் கொலையு மறமுந் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
கையு முகமும் இதழும் விழியும்
காலு நிறமும் போலும் கமலம்
கொய்யு மடவார் விழிவா யதரம்
கோபம் கமழும் தீபங் குடியே. “

----

தீபங்குடி (திண்டிவன) காரரான செயங்கொண்டார்
தன் ஊரைச் சொல்லும் எண்சீர் விருத்தத்தில்
குறிப்பிடும் செய்திகள் முக்கியமானவை.

நா. கணேசன்

devoo

unread,
Dec 5, 2010, 8:52:46 AM12/5/10
to மின்தமிழ்
>>பெரியார், பாரதிதாசனை ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே
anticipate செய்த அரிய நூல்<<

>>அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்


- வைகைக் கரையில்? பார்ப்போமா? <<


ஒலகாயத - நாத்திகரு மன்மதன்னு ஒரு சாமிய ஒத்துப்பாங்களா ?
வசந்த பஞ்சமி கொண்டாடுவாங்களா ? பெரியாரு இப்ப இருந்தா உலகாயதருங்க
தலிவரான செயங்கொண்டார ஒரு பெரீய பகுத்தறிவுவாதின்னு ஒத்துப்பாரா ?


தேவ்

> இடங்களில் கேட்டால் சொல்கிறேன்.http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf

N. Ganesan

unread,
Dec 5, 2010, 8:58:18 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 7:52 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>பெரியார், பாரதிதாசனை ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே
>
> anticipate செய்த அரிய நூல்<<
>
> >>அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
>
> - வைகைக் கரையில்? பார்ப்போமா? <<
>
> ஒலகாயத - நாத்திகரு மன்மதன்னு ஒரு சாமிய ஒத்துப்பாங்களா ?
> வசந்த பஞ்சமி கொண்டாடுவாங்களா ? பெரியாரு  இப்ப  இருந்தா உலகாயதருங்க
> தலிவரான  செயங்கொண்டார  ஒரு  பெரீய  பகுத்தறிவுவாதின்னு ஒத்துப்பாரா ?
>
> தேவ்
>

பெரியாருக்கும் செயங்கொண்டாருக்கும் 9 நூற்றாண்டு இடைவெளி.

பௌத்த, சமண சமயமும் அடிப்படையில் நாத்திகமே.
ஆனால் சாமிகள் இல்லாமலா இருக்கின்றன? இலக்கிய
உருவகங்களுக்கு மன்மதன் இல்லாமல் வறட்சி ஆகிவிடுமே.


(1) தேவாரம், 4000 பாசுரம் - இவை வேறு.
(2) ஆபுத்திரன் அகவல், கபிலர் அகவல், காராணை மடல் -
இவை வேறு போக்கு.

நா. கணேசன்

Geetha Sambasivam

unread,
Dec 5, 2010, 9:09:54 AM12/5/10
to mint...@googlegroups.com
ஆனால் கொம்பொடித்த கணேசனார் ஒருவர் பார்த்துக்கொண்டே இருக்கிறார். 

ஒற்றை யானை என்றுமே ஆபத்தானது -- என்பது கானகப் பழமொழி. //


:-)


2010/12/5 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>
360.gif

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 9:37:51 AM12/5/10
to mint...@googlegroups.com
பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில் இருந்தவர்.  அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம்.  புத்த பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும்  கலந்து கொண்டவர். 
கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத் தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு.  அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்

http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s

பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
சிறு படகு ஹிராயணம்
பெரிய படகு மஹாயணம்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தென் பகுதியில் மஹாயணம்  பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர் என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின் மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு உண்டு
இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
நாகராசன்

2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 9:54:41 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:


> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர்.  அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம்.  புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும்  கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு.  அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம்  பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு

யானம் என்றால் வழி. மகாயானம், ஹீனயானம்.
மகாயானர்கள் ஹீனயானம் என்று தேரவாதம் (சிங்களர் சமயத்தை)
இழிவாகக் குறிப்பிட்டனர்.

ஆனால், உலகாயதன் பௌத்தம், சமணம், அத்வைதம், ...
எதையும் பெரிதாகக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

பஜனை செய்ய ஏற்ற நூலாக ஆபுத்திரன் அகவல்,
காராணை மடல், கபிலர் அகவல் இல்லை.
பகுத்தறிவு அவர்கள் நோக்கில் பாடியவை.
நாத்திகராக விளங்கிய புலவர்மணி ஆ. பழனி
பாடிய சாலிமைந்தன் காவியத்தை (ஆபுத்திரன்
அகவல் அடிப்படை) வினைதீர்த்தான் குறிப்பிட்டார்.
அதனை அனுப்பச் சொல்லியுள்ளேன்.
காரைக்குடி ஆ. பழநி குடும்பத்தாரிடம் அனுமதி பெற்று
தட்டச்சு செய்து வைத்தால் ஆபுத்திரன் அகவலுடன்
படிக்க வசதி.

நா. கணேசன்


> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்
>

> 2010/12/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

N. Ganesan

unread,
Dec 5, 2010, 10:07:33 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

wrote:


> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர்.  அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம்.  புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும்  கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு.  அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம்  பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு
> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்
>

இதற்கெல்லாம் முக்கியமான காரணம்: கர்னல் ஆல்காட்.
இவர் சிலோனில் சிங்களர்களிடையே மறைந்துவந்த
பௌத்தத்தை மீட்டுரு செய்தவர் ஆவார்.

கர்னல் ஆல்காட் தூண்டுதலினால் தமிழில்
அயோத்திதாசர் பௌத்தத்தை மீட்டுரு செய்ய
முயன்றார். பேரா. நரசு என்பவர் சிலோனில்
பௌத்தம் பற்றி புத்தகங்கள் அச்சிட்டார்.
கோலார், ... , போன்ற இடங்களில் தமிழ்
பௌத்தம் பற்றி வெளியான நூல்கள் கிடைக்கின்றன.

பெரியார் இந்த பௌத்த இயக்கம் பற்றிப்
படித்தும் பங்குபெற்றும் இயங்கியுள்ளார்.
அதனின்று கிளைத்தத்தான் அம்பேத்காரின்
பௌத்த இயக்கம்.

19-20ஆம் நூற்றாண்டு தமிழ் பௌத்தம் பற்றி
வெளிவந்த பௌத்த புரட்சி நூல்கள்
பட்டியல் கிடைத்தால் படித்துப் பார்க்கவேண்டும்.
எழுத்தாளர் திரு. ரவிக்குமாரிடம் கேட்டுப் பார்க்கவேண்டும்.

நா. கணேசன்

devoo

unread,
Dec 5, 2010, 10:11:15 AM12/5/10
to மின்தமிழ்
>> பெரியார், பாரதிதாசனை ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே anticipate செய்த அரிய நூல்<<

கலிங்கப் போரைப் பாடவந்த ஆசிரியர் ஜயங்கொண்டார்,
முதலாவதாகக் கலிங்கப்போர்த் தலைவனான குலோத்துங்கன் நெடிது நின்று
வாழவேண்டிக் கடவுளரைத் துதிக்கின்றார். சிவன், திருமால், நான்முகன்,
ஞாயிறு, யானை முகன், அறுமுகன், நாமகள், உமையவள், அன்னைமார்
எழுவர் ஆகிய கடவுளரைத் துதிப்பவர்.

அருமறையின் நெறிகாட்ட அயன்பயந்த
நிலமகளை அண்டங் காக்கும்¢
உரிமையினிற் கைப்பிடித்த உபயகுலோத்
தமனபயன் வாழ்க வென்றே.

விதி மறையவர் தொழில் விளைகவே
விளைதலின் முகில்மழை பொழிகவே
நிதிதரு பயிர்வளம் நிறைகவே
நிறைதலின் உயிர்நிலை பெறுகவே.

பெரியாரை anticipate செய்யும் ஒருவர் பாடும் பாடல்களா இவை ?

>> இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள் தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.


தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
விழுப்பரையன் வளமடல்<<

"तत्तवोपल्लवसिंह" नामक पांडुलिपि के लेखक श्री जयराशि ने किसी भी प्रमाण
को, यहाँ तक कि* प्रत्यक्ष प्रमाण को भी, * असंदिग्ध ज्ञान का साधन नहीं
माना।

http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A4%82%E0%A4%B6%E0%A4%AF%E0%A4%B5%E0%A4%BE%E0%A4%A6

ஜயராசியார் தெளிந்த அறிவுக்குக் காரணமாக ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தைக்கூட
ஒப்புக்கொள்வதில்லை என்று அவருக்கு ஒரு சான்றிதழ் இங்கு. ஹிந்தி
அறிந்தவர் இவ்வரியை விளக்கலாம். கையெழுத்தேடாக (पांडुलिपि) இருந்த
இந்நூலை அழித்து விடாமல் அச்சுப்போட்டுள்ளனர் என்பதையும் நடுநிலையாளர்
அறிந்துகொள்ள வேண்டும்.


கண்கூடான சான்றுகளைக் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் ஜயராசியாரின்
நூலையும், சிற்றின்பத்தைப் போற்றும் நோக்கோடு எழுதப்பட்ட ஜயகொண்டாரின்
நூலையும், கண்கூடான சான்றை மட்டும் எடுத்துப்பேசும் உலகாயதத்தையும்
கலந்து cocktail கொடுக்கிறீர். என்ன சொல்வது ?

வளமடல் : பெண்ணின்பமே சிறந்ததெனக் கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க
எதுகை வரக் கலிவெண்பாவாற் பாடுவது வளமடல்.

உற்ற அறம்பொருள்வீ டெள்ளி யுயர்த்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்தகலி வெண்பா மடலிறைவ னொண்பேர
நிரைத்த வெதுகை நிறுத்து

ஒரு வளமடலின் நோக்கம் இத்தோடு நிறைவு பெற்று விடுகிறது என்பதை அறிஞர்
நன்கு அறிவர்


தேவ்

On Dec 4, 7:29 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
> On Dec 4, 7:01 am, "N. Ganesan" <naa.gane...@gmail.com> wrote:
>
> > ்On Dec 4, 2:14 am, tamil payani <tamilpay...@gmail.com> wrote:
>
> > > > மாறாவுக்கு உபதேசித்து அவர் மனதை மாற்றுகிறார் - (நம் மன்மதன் தான்)
>
> > > மாறா வின் மனம் உண்மையிலேயே மாறியிருந்தால் புத்தரின் வீச்சுள்ள இரு நாடுகளில்
> > > 300 கோடி மக்கள் தொகை சாத்தியமேயில்லை...  :)
>
> கோவை பூமி காத்து வைத்திருந்த தமிழ்க் கருவூலம்
> உலோகாயத சமயத்தை விளக்குவது. பெரியார், பாரதிதாசனை
> ஒரு 900 ஆண்டுகளுக்கு முன்னமே anticipate செய்த அரிய நூல்.
>
> இந்தியா முழுமையிலும் இரண்டு லோகாயத நூல்கள்
> தான் முக்கியம். வடமொழியில் ஜெயராசியின் தத்வ உபப்லவ ஸிம்ஹம்.
> தென்மொழியில் செயங்கொண்டாரின் காராணை
> விழுப்பரையன் வளமடல்.
>

> அதில் காதல் வர்ணனை அதிஅழகு. மாரன் என்ன செய்கிறான்
> - வைகைக் கரையில்? பார்ப்போமா?
>

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 10:12:48 AM12/5/10
to mint...@googlegroups.com
நான் ஆராய்ச்சியாளனாக உளவியல் துறையில் இருந்தபோது படித்த நூலின் தலைப்பு
If you meet Lord Buddha on the road side just kill him
A pilgrimage to psycho-therapy
என்று நினக்கிறேன்
பெளத்த தத்துவக்கருத்துக்கள் இந்தியாவில் தழைத்தோங்கியிருந்த மந்திர தந்திர எந்திர நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது.  புத்தர் ஒரு மருத்துவர் நோய்நாடி நோய் முதல் நாடி மருத்துவம் செய்வதுபோல் மனத்தளவில் மனிதன் நோய் நீங்கி முழுமைபெற நான்கு உண்மைகளைப் போதித்தார்
1. மனித வாழ்வு துன்பமானது
2. துன்பத்தின் அடிப்படை அறியாமைக்காட்பட்ட ஆசை
3. துன்பத்தை அடக்க இயலும்
4. அதற்கான வழி
4.1 சரியான நோக்கு
4.2 சரியான இலக்கு
4.3 சரியான மொழிதல்
4.4 சரியான நடத்தை
4.5 சரியான வாழ்வுநெறி
4.6 சரியான செயற்பாடு
4.7 சரியான மனப்பாங்கு
4.8 சரியான சிந்தனை
என்ற எட்டு வழிமுறைகள் என்று மருதுத்துவ அணுகுமுறையைப் போதிக்கிறது
அங்கே மந்திர தந்திர எந்திர மார்க்கம் என்ற ஒன்று இல்லை நோய் உண்டு நோய்க்கு மருந்துண்டு என்ற தத்துவமே அடிப்படை
நாகராசன்





2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Dec 5, 2010, 10:26:28 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:
>> பெரியாரை anticipate செய்யும் ஒருவர் பாடும் பாடல்களா இவை ?
>

கண்ணதாசன், கலைஞர் பிற்கால எழுத்துக்களில்
மாற்றம் இல்லையா? வயது முதிர்ந்தகாலத்தில்
அரசவை மரபில் பாடியது.

> வளமடல் : பெண்ணின்பமே சிறந்ததெனக் கொண்டு, அரசனின் இயற்பெயர்க்குத் தக்க
> எதுகை வரக் கலிவெண்பாவாற் பாடுவது வளமடல்.
>

தன் தத்துவம் சொல்ல வளமடலுக்கு மேல் யாப்பில்லை.

வெறும் சிற்றின்பமா பாடுகிறது - ஆவ்ழ்வாரின் வளமடல்கள் 2-ம்?
அத்வைதம் போற்ற 14-ஆம் நூற்றாண்டில் எழுந்த தத்துவராயர்
வளமடல் பாருங்கள் (கூடுதல் செய்தி: நெல்லை மாவட்ட மடத்தலைவர் மேல்
எழுந்தது). தத்துவராயர் வளமடல் வெறும் சிற்றின்பமா?

சமயக் கட்டுக்கதைகள், சமயங்கள், உயிர், பிறப்பு, இறப்பு,
சொர்க்கம், நரகம், ... இவைபற்றி காராணை மடல் என்ன
சொல்கிறது? வெறும் சிற்றின்பமா? பாடியவருக்கு ஒன்றும்
தெரியாமல் தான் சமயங்கள் பற்றிப் பேசியுள்ளார் :-)

நா. கணேசன்

devoo

unread,
Dec 5, 2010, 10:34:15 AM12/5/10
to மின்தமிழ்
>>கண்ணதாசன், கலைஞர் பிற்கால எழுத்துக்களில்
மாற்றம் இல்லையா?<<

இது போலவே நீவிரும் பிற்காலத்தில் உம் கருத்துக்களை மாற்றிக்கொள்ள
நிறைய வாய்ப்புள்ளது என்னும்போது வீண் விவாதம் இப்போது எதற்கு ?


தேவ்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 10:35:00 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:

> ஒரு வளமடலின் நோக்கம் இத்தோடு நிறைவு பெற்று விடுகிறது
> என்பதை அறிஞர் நன்கு அறிவர்
>
> தேவ்
>

தமிழறிஞர்கள் காராணை மடலைப் படித்து அவ்வாறு
சொல்வதில்லை.

N. Ganesan

unread,
Dec 5, 2010, 10:37:36 AM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 9:34 am, devoo <rde...@gmail.com> wrote:
> >>கண்ணதாசன், கலைஞர் பிற்கால எழுத்துக்களில்
>
> மாற்றம் இல்லையா?<<
>
> இது போலவே  நீவிரும் பிற்காலத்தில் உம் கருத்துக்களை மாற்றிக்கொள்ள
> நிறைய வாய்ப்புள்ளது   என்னும்போது வீண் விவாதம் இப்போது எதற்கு ?
>
> தேவ்
>

ஐயா, யாரிடம் வீண்வாதம் நான் செய்கிறேன்?
தமிழறிஞர் நீங்கள்.

காராணை வளமடல் கருப்பொருள்
வேறு எந்த நூலிலும் இல்லை என்று தமிழறிஞர்
பலரிடம் தெரிந்துகொண்டேன்.

அன்புடன்
நா. கணேசன்

வினோத் ராஜன்

unread,
Dec 5, 2010, 12:00:55 PM12/5/10
to மின்தமிழ்
//கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப்

படித்துத்
தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு. அவருடைய கவுந்தி அடிகள்
பாத்திரத்துக்கு
ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின்
அடிபடைத்தத்துவமான
ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார் //

சிலப்பதிகாரம் ஜைன காப்பியம்.

கவுந்தி அடிகள் ஜைன முனி,

அதற்கு ஏன் புத்தரை படிக்க வேண்டும் ?

V

N. Ganesan

unread,
Dec 5, 2010, 12:01:42 PM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 8:37 am, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>

wrote:


> பெரியார் சென்னையில் எழும்பூரில் உள்ள புத்த விஹாருடன் நீண்ட தொடர்பில்
> இருந்தவர்.  அவர் காசியில் இருந்தபோது புத்தமதக் கொள்கைகளை அறிந்து காசி
> மாடலில் கருப்புச் சொக்காய் (பாரதியார் போல்) அணிந்திருக்கலாம்.  புத்த
> பூர்ணிமா விழாவில் அவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ச்சியாக ஆண்டுதோரும்  கலந்து
> கொண்டவர்.
> கலைஞரும் அவருடைய பூம்பூகார் படத்துகாக புத்தமதம் பற்றி நிறையப் படித்துத்
> தெரிந்து கொண்டதாகச் சொல்வதுண்டு.  அவருடைய கவுந்தி அடிகள் பாத்திரத்துக்கு
> ஏற்றவர் கே.பீ.சுந்தராம்பாள் என்று தெரிவு செய்து புத்தரின் அடிபடைத்தத்துவமான
> ஓடத்தை அடிப்படையாகக் கொண்டு
> வாழ்க்கையெனும் ஓடம் என்ற பாடலைப் படமாக்கினார்
>
> http://www.youtube.com/watch?v=Wrk-BVzgy9s
>
> பெளத்த தத்துவம் ஒரு படகாக உருவகப்படுத்தப்பட்டு
> சிறு படகு ஹிராயணம்
> பெரிய படகு மஹாயணம்
> என்று குறிப்பிடப்பட்டுள்ளது
> தென் பகுதியில் மஹாயணம்  பரவ அடிப்படையாக இருந்த நாகார்ஜுனர் பிறப்பால் அந்தணர்
> என்றும் நான் மறையான வேதங்களில் புலமைபெற்று இமயமலை சென்று பெளத்தத்தின்
> மறைபொருளை அறிந்து பரப்பினார் என்றும்
> மஹாயணம் புத்தரை இறைவனாக பல்வேறு வடிவங்களில் உருவக்ப்படுத்தியதாகவும் குறிப்பு
> உண்டு
> இது சான்றோர்கள் படித்து சரியான கருத்தை நிலை நிறுத்த எண்ணி இடப்பட்டது என்க
> நாகராசன்


தகவலுக்கு நன்றி. ஆல்காட் -அயோத்திதாஸ், தமிழ்
பௌத்த வளர்ச்சி (சிலோனில், கோலாரில்) ...
இன்னும் நிறையப் படிக்க ஆவல்.

ஆபுத்திரன் அகவல் ராஜம் எழுதுகிறார்.
வடமொழிப் பேராசிரியர் மாதவ் தேஷ்பாண்டே
பௌத்தத்தில் வேத மறுப்பு பற்றி எழுதியதைப்


பார்க்கவும்.

தேவ் அவர்களுக்கு முன்பு அனுப்பிய மடல்.

On Oct 7, 10:37 pm, devoo <rde...@gmail.com> wrote:

> >>> 'ஆன்மா உண்டு' என்று கூறியிருந்தால் நான் நித்தியவாதிகளுடன் சேர்ந்தவனாவேன். 'ஆன்மா இல்லை' என்று கூறினாலோ நான் நச்வர வாதியாகிவிடுவேன்.' <<<

> நன்றி, புத்த ஹ்ருதயம் நன்கு விளக்கம் பெற்றது.
> உயிர்க்கொலையை மட்டுமே அவர் வெறுத்தார்.


> ஏனைய சடங்குகளை அவர் கண்டித்தார் என்பதற்குத் தெளிவான
> ஆதாரம் இல்லை. பிஷ்ட பசு யாகம் நடைபெறும் இடத்திற்கு அவர் ஏன் செல்ல
> வேண்டும் ? புத்தர் காலத்தில் அதுவும் ஒரு சாராரால் பின்பற்றப்பட்டதாகத்
> தெரிகிறது. சடங்குகளை அவர் மறுக்காததால் பவுத்தமும் சடங்கு, வழிபாடு
> நிறைந்து காணப்படுகிறது என முடிவு செய்யலாம்


> தேவ்

பேராசிரியர் மாதவ தேஷ்பாண்டே காட்டியிருக்கும் உதாரணம் பார்ப்போம்
(1996,
இந்தாலஜி):


The clearest evidence from the early Buddhist texts for the rejection
of the Vedas, not just of the caste of the Brahmans or their
sacrifices, is found in the TevijjaSutta of the Diighanikaaya among
other sources. It specifically refers not only to the three Vedas,
but
to a number of specific Vedas and their Shaakhaas: Addhariya,
Tittiriya, Chandoka, Bahvarijjha. These are brought up in the context
of the Brahmans belonging to these Vedic schools teaching paths "into
a state of union with Brahmaa" (brahmasahabyataaya maggam
pa~n~naapenti), which is a reference to the Upanizad-like teachings
of
these different branches. The specific Rizis mentioned are ATThaka,
Vaamaka, Vaamadeva, Vessaamitta, Yamataggi, Angirasa, Bhaaradvaaja,
VaaseTTha, Kassapa, and Bhagu. These Brahmans and their Rizis are
then
ridiculed as claiming to show a path to the union with Brahmaa which
none of them have ever seen: "Verily, VaaseTTha, that Braahmans
versed
inthe Three Vedas should be able to show the way to a state of union
with that which they do not know, neither have seen - such a
condition
of things has no existence. Just, VaaseTTha, as when a string of
blind
men are clinging one to the other, neither can the foremost see, nor
can the middle one see, nor can the hindmost see - just even so,
methinks, VaaseTTha, is the talk of the Braahmans versed in the Three
Vedas but blind talk: the first sees not, the middle one sees not,
nor
can the latest see. The talk then of these Braahmans versed in the
Three Vedas turns out to be ridiculous, mere words, a vain and empty
thing." (Rhys Davids, Buddhist Suttas, p. 173). "And you further say
that even the Rizis of old, whose words they hold in such deep
respect, did not pretend to know, or to have seen where, or whence,
or
whither Brahmaa is." (Ibid, 178). The positive significance of
expressions like Vedagu and Vedantagu in early Nikaaya texts is more
like the positive significance of a redefined term like BraahmaNa =
baahitapaapadhammo, not in reference to any presumed Vedic texts or
traditions for which either the Buddha himself or his followers had
great respect, not unlike the redefinition of a good sacrifice
(ya~n~na) as daana in the Nikaayas. In all likelihood the terms
Vedagu
and Vedaantagu indicate the early Buddhist appropriation of current
terms, with redefined content. The Tevijja Sutta interestingly has an
assertion of the Three Siilas (ibid, p. 188). Rhys Davids suggests in
his note: "These three Siilas may perhaps have been inserted in the
Sutta as a kind of counterpoise to the Three Vedas."


Madhav Deshpande



---------------


நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 5, 2010, 12:14:03 PM12/5/10
to மின்தமிழ்

பௌத்தம், சமணம் - இரண்டுமே சிரமண சமயங்கள்.
அதனால் இருக்கலாம்.

வினோத் ராஜன்

unread,
Dec 5, 2010, 12:17:45 PM12/5/10
to மின்தமிழ்
> பெளத்த தத்துவக்கருத்துக்கள் இந்தியாவில் தழைத்தோங்கியிருந்த மந்திர தந்திர
> எந்திர நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டது.  புத்தர் ஒரு மருத்துவர் நோய்நாடி நோய்

> அங்கே மந்திர தந்திர எந்திர மார்க்கம் என்ற ஒன்று இல்லை

பௌத்தம் தார்மீக மதம் என்ற ரீதியில் அதில் இந்தியக்கூறுகளான
மந்திரம்,தந்திரம், எந்திரம், வழிபாடு என்பது எப்போதில் இருந்தோ இருந்து
தான் வருகின்றன.

There was no pristine, rational (in a modern sense) Buddhism at any
point of time, and followed by any one the Buddhist Schools that
existed along the history.

Buddhism is just another *dharmic* religion with all the common
factors inherited.

பௌத்த பிரிவில் ஒன்று மஹாசாங்கிகம். அதில் “மந்திரபிடகம்”, “தாரணிபிடகம்”
அல்லது “வித்யாதரபிடகம்” என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்
வித்யைகளும், தாரணிகளும் மந்திரங்களும் அடங்கிய ஒரு தனி பிடகத்தையே
கொண்டிருந்தனர்.

பாளி ஆகமங்களிலும் ரக்ஷைகளாக பயன்படுத்தக்கூடிய ”பரித்த”ங்கள் உள்ளன.

Modern (Western) reconstruction of a pristine completely rational
Buddhism at some remote past doesn't just exist.

பௌத்த மதம் என்பது இந்திய மதங்களுள் ஒன்று. இந்திய மதங்களுக்கு உண்டான
அனைத்து பொதுக்கூறுகளும் அதிலேயே உள்ளன.

V

devoo

unread,
Dec 5, 2010, 12:33:24 PM12/5/10
to மின்தமிழ்
>>Modern (Western) reconstruction of a pristine completely rational
Buddhism at some remote past doesn't just exist.

பௌத்த மதம் என்பது இந்திய மதங்களுள் ஒன்று. இந்திய மதங்களுக்கு உண்டான
அனைத்து பொதுக்கூறுகளும் அதிலேயே உள்ளன.<<

நாஸா கே கணேஷ் ஜீ,
சுப் க்யோ(ம்) பைடே ஹை(ம்) ?
தேஷ்பாண்டே ஜீ இஸ்கா க்யா ஜவாப் தேதே ஹை(ம்) ?


தேவ்

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 1:04:41 PM12/5/10
to mint...@googlegroups.com
புத்தர் வேதத்தின் அடிப்படையில் வழக்கில் இருந்த ஆத்திக வழிபாட்டுமுறைகளை ஆதரிக்கவில்லை அதனால் அவர் நாத்திகர் என்று சொல்வது கடவுள் மறுப்புக் கொள்கையான அக்னாஸ்டிக்ஸ் என்பதாகுமா?
நாகராசன்

2010/12/5 N. Ganesan <naa.g...@gmail.com>
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Dec 5, 2010, 1:19:25 PM12/5/10
to மின்தமிழ்
On Dec 5, 12:04 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> புத்தர் வேதத்தின் அடிப்படையில் வழக்கில் இருந்த ஆத்திக வழிபாட்டுமுறைகளை
> ஆதரிக்கவில்லை அதனால் அவர் நாத்திகர் என்று சொல்வது கடவுள் மறுப்புக் கொள்கையான
> அக்னாஸ்டிக்ஸ் என்பதாகுமா?
> நாகராசன்

yes. Like Buddha, recently Carl Sagan and Sir C. V. Raman,
... were as well. Modern Science does not require
God to explain anything in the Universe, it is only
a matter of faith.

http://pm.tamil.net/pub/pm0060/valamatal.pdf
KaaraaNai vaLamaTal is anti-religion,
and does not attribute birth, death, ... to God.
It says svarga & naraka do not exist.
All a matter of belief only, it seems.

Much strife in the world is due to religions
claiming my god vs. your god.

N. Ganesan

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 1:25:52 PM12/5/10
to mint...@googlegroups.com
//பௌத்த மதம் என்பது இந்திய மதங்களுள் ஒன்று. இந்திய மதங்களுக்கு உண்டான
அனைத்து பொதுக்கூறுகளும் அதிலேயே உள்ளன.//
புத்தரின் அனுகுமுறை நடுநிலை என்ற கோட்பாட்டில் அமைவதாகக் கருத இடம் உண்டா?
1. உலக இன்பங்களில் (சிற்றின்பமும்) முழுக்க மூழ்கி இருப்பது ஒரு நிலை
கடுமையான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து உடலை ஒடுக்கி வாழும் மற்றொரு நிலை
2. ஐயப்பாடு கொள்ளல் ஒரு நிலை
வாத அடிப்படையில் மறைபொருள் உணர்தல் மற்றொரு நிலை
இந்த இரண்டு திவிர நிலைகளுக்கு மாற்றாக ஒரு நடுநிலைக் கோட்பாட்டைத்  தேர்வுசெய்வதாகக் கருத முடியுமா?
நாகராசன்

2010/12/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

--

N. Ganesan

unread,
Dec 5, 2010, 8:58:16 PM12/5/10
to மின்தமிழ்

On Dec 5, 9:11 am, devoo <rde...@gmail.com> wrote:
>>

> "तत्तवोपल्लवसिंह" नामक पांडुलिपि के लेखक श्री जयराशि ने किसी भी प्रमाण
> को, यहाँ तक कि* प्रत्यक्ष प्रमाण को भी, * असंदिग्ध ज्ञान का साधन नहीं
> माना।
>

> http://hi.wikipedia.org/wiki/%E0%A4%B8%E0%A4%82%E0%A4%B6%E0%A4%AF%E0%...


>
>  ஜயராசியார்  தெளிந்த அறிவுக்குக் காரணமாக  ப்ரத்யக்ஷ ப்ரமாணத்தைக்கூட
> ஒப்புக்கொள்வதில்லை என்று   அவருக்கு ஒரு சான்றிதழ் இங்கு. ஹிந்தி
> அறிந்தவர் இவ்வரியை விளக்கலாம். கையெழுத்தேடாக (पांडुलिपि)  இருந்த
> இந்நூலை அழித்து விடாமல் அச்சுப்போட்டுள்ளனர் என்பதையும் நடுநிலையாளர்
> அறிந்துகொள்ள வேண்டும்.
>
>

இப்போதைய அச்சு நூலைச் சொல்லவில்லை ஐயா.
காலங்காலமாக பல புறச்சமய நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பாளி இலக்கியம் இந்தியாவில் முழுதுமாக அழிந்தொழிய,
சிங்களர் இருப்பதால்தான் தேரவாத இலக்கியம் கிடைக்கின்றன.
பௌத்தத்தில் பல இலக்கியங்களுக்கு சீனம், திபெத்
இங்கெல்லாம் மொழிபெயர்ப்பு கிட்டும், ஆனால் மூல
நூல் இருக்காது - பிராகிருதமா, சமற்கிருதமா என்றே
அறிய முடியா நிலையும் பலவற்றுக்கு உண்டு.

தமிழிலும் ஏராளமான புறச்சமய (சமண, பௌத்த) நூல்கள்
அழிபட்டுள்ளன. மயிலை சீனி. வேங்கடசாமி ஒரு
பெரிய தொகுப்பு நூலே எழுதியுள்ளார்.

நா. கணேசன்

Raja sankar

unread,
Dec 5, 2010, 9:17:27 PM12/5/10
to mint...@googlegroups.com
புத்தரின் பாதையே மத்திய வழிதான். ஆனால் அவர் சொல்லும் தீவிரநிலைகள் வேறு.

ராஜசங்கர்



2010/12/5 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Raja sankar

unread,
Dec 5, 2010, 9:21:26 PM12/5/10
to mint...@googlegroups.com
//Modern (Western) reconstruction of a pristine completely rational
Buddhism at some remote past doesn't just exist.//

யோகாவை மேற்கு நாடுகளில் சொல்லிகொண்டிருப்பது போல். இந்துமதம் கிறுக்கர்களின் மதம் ஆனால் யோகா சிறந்தது என்ற வாதங்களை கேட்டால் புரியும். இன்னும் சிலர் யோகா உலகத்திற்கான கொடை அதை எந்த மதமும் சொந்தம் கொண்டாட முடியாது என்றும் வாதிடுகிறார்கள். 

http://newsweek.washingtonpost.com/onfaith/undergod/2010/04/shukla_and_chopra_the_great_yoga_debate.html

இது பார்பனர்கள் எனும் சாதியை இவர்களே உருவாக்க்யது போல். சாதியையே உருவாக்க முடிந்தவர்களுக்கு ஒரு மதத்தை உருவாக்க முடியாதா?

ராஜசங்கர்

2010/12/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
Modern (Western) reconstruction of a pristine completely rational

rajam

unread,
Dec 5, 2010, 9:43:28 PM12/5/10
to mint...@googlegroups.com
லாஸ் ஆஞ்செலஸ் (Los Angeles) மருத்துவரின் பரிந்துரை பற்றிப் படித்திருப்பீர்கள்; படமும் பார்த்திருப்பீர்கள்:
பின் ஒரு காலத்தில் ... இந்த மாதிரி யோகப் பயிற்சியை மேலை நாடு தான் உலகுக்கு வழங்கியது என்று கண்டுபிடிப்பார்கள்!
மதுரை முக்குறுணிப் பிள்ளையார் பாவம்!
அன்புடன்,
ராஜம்


Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 9:54:07 PM12/5/10
to mint...@googlegroups.com
உயிர்ப்பலி கொடுக்கும் யாகமும்
இன்னுயிர் வதைத்து அம்மணமும் சம்மணமுமாக இருக்கும் யோகமும்
அவர் ஏற்புடைத்தன்று என்று எடுத்தியம்பினார்
ஆயினும் அமராவதி சிற்பக்கலையும் அவர் சீடர்களின் கற்பனையும் உலகம் முழுவதும்ஆயிரம் புத்தர்களை உருவாக்கி அவரையே சம்மணம் போட உருவாக்கியது இந்தியச் சிந்தையின் விந்தை
நாகராசன்


2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Dec 5, 2010, 10:24:56 PM12/5/10
to mint...@googlegroups.com
//அம்மணமும் சம்மணமுமாக இருக்கும் யோகமும் //

யோகம்ன்னா அம்மணமாகவும் சம்மணம்னமுமா? நல்ல வேடிக்கை. இதை ஏதேனும் ஆதாரத்தை வைத்து சொல்கிறீர்களா?

ராஜசங்கர்



2010/12/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Dec 5, 2010, 11:02:59 PM12/5/10
to மின்தமிழ்
> இன்னுயிர் வதைத்து அம்மணமும் சம்மணமுமாக இருக்கும் யோகமும்
> அவர் ஏற்புடைத்தன்று என்று எடுத்தியம்பினார்

உயிர்பலி வேண்டாம் என்று சொன்னார் உண்மை தான்.

யோகமும் வேண்டாம் என்று சொன்னாரா ?

ஹ்ம்ம் கேட்டால் விரோதமிது.

ஆகம பிரமாணங்கள் ஏதேனும் உண்டா ?

V

Raja sankar

unread,
Dec 5, 2010, 11:16:55 PM12/5/10
to mint...@googlegroups.com
வினோத்,

போச்சு. இன்னொரு ரவுண்டு உறுதி :-))))))))

ராஜசங்கர்



2010/12/6 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 11:19:49 PM12/5/10
to mint...@googlegroups.com

எங்க ஊர்ப் பழக்கம்
எதேனும் அனுமானங்களைச் சொன்னால் அதை மறுக்கும் வாதங்களை உங்களைப்போல் கற்றறிந்தோர் முன் வைக்கவேண்டும்.  அது மேலும் மேலும் சோதனைக்குட்படுத்தப்படும். 
இதுவே ஆய்வுலகில் பாலபாடம்
நீங்க் பாட்டுக்கு நோகாம நொங்கெடுக்கனும்னு நினைக்கிறது நாயமா சொல்லுங்க
இண்ட்ர்னல் கிடிடிஸிசம் என்ற ஒன்றுண்டு. 
ஆதாரத்தில் உள்ள பிழைகளையும் முரண்பாடுகளையும் நீக்குதல்
எக்ஸ்டர்னல் கிரிடிஸிசம்
ஆவணத்தின் நம்பகத்தன்மையை நிறுவுதல்
அதில் தேறும் ஆவணத்தரவுகள் ஆய்வுக்கு அடிப்படை
இல்லீன்னு நீங்க ஆதாரத்தை எடுத்துவிடுங்க
சும்மா என்னையே கேட்டா எப்படி
நான் வச்சிருக்கிறா சொல்லும் ஆதாரம் மட்டும் என்ன மறுக்க முடியாததா
இந்துமதம் சொன்னதும் சமண மதம் சொன்னதும் அவரு ஒத்துக்கல.
பெளத்தமதம் சொன்னது ஆதிசங்கரருக்கு ஒத்துக்கலே
வேதம் சொன்னா பெரியார் ஒத்துக்கலே
பெரியார் சொன்னதுன்னா நிறையப்பேர் ஒத்துக்கலே
நான் சொன்னா நீங்க ஒத்துக்கலே
ஒரு கருத்தை மறுத்து நிலைநிற்த்துவதுதான் ஆய்வு
ஐன்ஸ்டனின் கொள்கை ஆயிரக்கண்க்கானோரால் தினம் மறுக்கமுடியுமா என்று சோதனைர்க்குள்ளாவதும் அவற்றை எதித்து அது நிற்பதுமே அக்கொள்கை நின்று நிலவுவதும் அது என்றாவது ஒருநாள் தவறென்று நிறுவப்படுவதும் என்று நம்புவதும்தான் தான் ஆய்வுலகின் அறிவுலகின் செயல்பாடு
நான் சொல்வது ஏற்புடையது இல்லை என்று நிறுவுதல் உம்கடன் எனப்தே ஆய்வின் கோட்பாடு
இப்படியே கேள்விகேட்டுக் கொண்டிருப்பதால் என்ன பயன்
சிந்தியுங்கள் நல்லிளைஞரே
உங்கள் பங்கு என்ன?  மறுப்புக்கு என்ன வாதம் வைத்திருக்கிறீர்கள்?
நீங்கள் மறுத்தால்தானே அறிவுப்புலம் உயரும்
மறுக்கவொண்ணா வாதங்களில் நாம் நம் காலத்தைச் செலவிடுவதில் என்ன பயன்?.
தரவுகள் மூலம் தமிழனின் வரலாறு நிறுவப்படல் எக்காலம்?
நெல்லுக்கும் தவிட்டுக்கும் உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள வேறுபாட்டினை உணர்ந்து எப்போது கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளும் மனப்பாங்கு எப்போது தமிழுக்கு வரும்?
தமிழ் வரலாற்றுக் காலப்பேழை என்று ஒன்று இருந்தால் இந்த முன்னுக்குப்பின்  முரண்வாதம் வருமா
அரைத்த மாவை அரைப்பதில் சுத்திச்சுத்தி  வாதம் செய்வதில் தாவு தீர்ந்துவிடுகிறது
நாகராசன்



2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>
//அம்மணமும் சம்மணமுமாக இருக்கும் யோகமும் //

வினோத் ராஜன்

unread,
Dec 5, 2010, 11:24:58 PM12/5/10
to மின்தமிழ்
> போச்சு. இன்னொரு ரவுண்டு உறுதி :-))))))))
>
> ராஜசங்கர்

ரக்ஷ ரக்ஷ பகவன் மாம் ரக்ஷ :-))

V

செல்வன்

unread,
Dec 5, 2010, 11:24:57 PM12/5/10
to mint...@googlegroups.com
பொதுவான கேள்வி.யாரை குறிப்பிட்டும் கேட்கவில்லை.

யாகத்தில் உயிர்களை பலியிடுதலை புத்தர் தடுத்து நிறுத்தியது முற்போக்கு.சரி...

கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிடுதலை ஜெயலலிதா தடுத்து நிறுத்தியது பிற்போக்கு...இது எப்படி?

சம்படி டிஃபைன் முற்போக்கு அன்ட் பிற்போக்கு ப்ளீஸ்.

-- 
செல்வன்

சுதந்திர தேவி! நின்னருள் தேடி யுளந்தவித்து

ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர்

மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும்

தாவில் வானுல கென்னத் தகுவதே.


www.holyox.blogspot.com


Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 11:25:28 PM12/5/10
to mint...@googlegroups.com
கிண்டல் வேண்டாம்.  இதை நான் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை
நான் ஆய்வு அடிப்படையிலான விவாதத்துக்கு தயார்
வார்த்தை சிலம்ப விளையாட்டு வேண்டாமே
நாகராசன்

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>
வினோத்,

Nagarajan Vadivel

unread,
Dec 5, 2010, 11:33:29 PM12/5/10
to mint...@googlegroups.com
இந்த  வினோத் ராஜாசங்கர் பரிபாஷை தேவையா?
முகமூடியைக் கழட்டிவையுங்க உங்க வாதத்தை சங்கப்பலகையில் வைங்க பாக்கலாம்
எல்லாம் ரெண்டுபேருக்குமட்டும் தெரியும்ங்கறகாலம் மலையேறிப்போச்சு
புத்தர் காலம் சமணர் கால வரைக்குட்பட்டு உங்க வாதம் இருக்கட்டும்
நான் ரெடி
நீங்க ரெடியா
இப்பவும் ஏழு ஆராய்ச்சி மாணவர்கலுக்கு வழிகாட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்
இன்னும் புத்தி மழுங்கி விடவில்லை
நாகராசன்


2010/12/6 செல்வன் <hol...@gmail.com>
--

Raja sankar

unread,
Dec 5, 2010, 11:36:34 PM12/5/10
to mint...@googlegroups.com
நான் சொல்வதைக்கேட்டு பேராசியருக்கு கோபம் வரக்கூடாது சரியா?

இல்லாதை இல்லை என எப்படி நிறுவுவது? 

புத்தர் எங்காவது யோகம் தப்புன்னு சொல்லியிருக்காரா? இல்லை. 
யோகத்தை ஆதரிச்சோ அல்லது யோக முறைகளை சொல்லியோ தந்திருக்காரா ஆமாம்.

விபாசனா என்று ஒரு முறை. கொஞ்சம் தேடிப்பாருங்கள். கிடைக்கலாம். 

தேவ்,தமிழ்த்தேனீ அவர்கள் சொல்லிகொண்டிருப்பது போல் கற்றறிந்த அறிஞர்கள் இணையத்தில் எழுதும்போது தவறான தகவல்கள் தரக்கூடாது பின் அதுவே ஆதாரம் ஆகிவிடும். நீங்கள் தந்த தகவல்களுக்கு நீங்கள் தான் ஆதாரம் தரவேண்டும். 

Raja sankar

unread,
Dec 5, 2010, 11:38:36 PM12/5/10
to mint...@googlegroups.com
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
சஹஸர நாம தத்தொல்யம் ராம நாம வரானனே.

ராஜசங்கர்

2010/12/6 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>
ரக்ஷ ரக்ஷ பகவன் மாம் ரக்ஷ :-))

வினோத் ராஜன்

unread,
Dec 6, 2010, 12:11:12 AM12/6/10
to மின்தமிழ்
//// லாஸ் ஆஞ்செலஸ் (Los Angeles)

மருத்துவரின் பரிந்துரை
பற்றிப்
படித்திருப்பீர்கள்;
படமும்
பார்த்திருப்பீர்கள்:
http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs ////

அட நாராயணா. இப்போது தான் பார்க்கிறேன்.

என்ன கொடுமை இது !!

V

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:14:04 AM12/6/10
to mint...@googlegroups.com
சரி
யோகா என்பதை யோகம் என்று தமிழ்ப்படுத்தினேன்.  தவறு என்று நீங்கள்தான் கூற வேண்டும்
பிராமணியத்தில் யோகா
பக்தி யோகா
கர்மயோகா
ஹதயோகா
குண்டலினி யோகா
என்ற பல யோகநிலைகள் பற்றிய ஆதாரங்கள் உண்டு
சாங்கிய-யோகா என்பதும்  வேத சாரம் என்பதும்இந்திய இறையுணர்வின் இரு கண்கள்  ஒன்றாகப்பிறந்த இரட்டைப்பிள்ளைகள்
கீதையில் சொல்லுவதுபோல் அறிவை எடை போடுவது சாங்கியம் என்றும் உள்வாங்கிக் கொள்வதை யோகா என்றும் குறிப்பிட்டு இவை ஒன்றுக்கொன்று இயைந்து ஒரே இலக்கு நோக்கிச் செல்வன என்று கருதுவோர் உண்டு
சாங்கிய யோக நிலைப்பட்டுக்கும் ஆரிய ஆரியரல்லாதோர் இறைக்கோட்பாட்டுக்கும் தொடர்புண்டு
சாங்கிய யோக நிலை  என்பது வேதக் கோட்பாட்டுக்குள் அட்ங்காத இறை பற்றிய ஒரு கருதுநிலை.  சமணர்கள் உருவாக்கிகொண்ட இயக்கநிலை.
இரண்டு தீவிர எதிர்த் துருவங்கள் என்று நான் சொன்னது இதைத்தான்.  புத்தர் சொன்னதாகக் கூறும் (புத்தர் ஏசு நேராகச் சொன்னதாக ஆதாரம் இல்லை) இடைநிலைக் கொள்கை இரண்டுக்கும் இடையில் ஒரு மன மருத்துவச் சிகிச்சை முறை என்ற வாதத்தை வைக்கிறேன்.  எதிர்வாதம் வரவேற்கப்படுகிறது
ஐந்தாண்டுகள் மனித வளர்ச்சியில் மேலை நாட்டு மற்றும் கீழைநாட்டுத் தத்துவத்தின் தாக்கம் என்ற வகுப்பை நடத்தியிருக்கிறேன்.  பழைய குறிப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  என் பழைய தொடர்புப் பேராசிரியர்களை உதவிக்கு அழைத்திருக்கிறேன்.  நான் உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய எதிபார்க்கிறேன்

Raja sankar

unread,
Dec 6, 2010, 12:16:58 AM12/6/10
to mint...@googlegroups.com
வினோத், 
போன வருடமே இது சூப்பர் பிரெய்ன் யோகா என்று வந்ததே பார்க்கவில்லையா? 

கொஞ்ச நாள் கழித்து இதுவும் மேற்கத்திய கண்டுபிடிப்பு ஆகிவிடும். ராஜம் அம்மா சொன்னது போல் முக்குறுணி பிள்ளையார் தான் பாவம்

ராஜசங்கர்



2010/12/6 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

V

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:17:43 AM12/6/10
to mint...@googlegroups.com
அன்புடை ராஜ சங்கர்
எனக்கு ஆங்கிலம் ஒரளவு தெரியும்.  தமிழ் கொஞ்சம் தெரியும்.  நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினால் எனக்குத் தெரிந்த மொழியில் சொல்லுங்கள்
நாகராசன். 

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:25:53 AM12/6/10
to mint...@googlegroups.com
முடியுள்ள சீமாட்டி எப்படி வேண்டுமானாலும் கொண்டை போடுவாள்.  நான் ஆராய்ச்சி மாணவணாக இருந்த காலத்திலேயே (1970-1976)  யோகா எ.எஸ்.பி ஆய்வுகள் அமெரிக்காவிலும் மற்ற நாடுகளிலும் முழு மூச்சாக நடந்தபோது இன்கே பதஞ்சலி யோக சூத்திரத்தில் நாலாம் தொகுதியில் பெளத்தக் கருத்துகள் வரலாமா என்ற வாதமும் என்னுடைய துறையில் பதஞ்சலி யோக சூத்திரத்தை உளவியல் ஆய்வுக்குட்படுத்த முடியுமா என்ற முடிவடையா வாதம் மட்டுமே நடந்தது
நாகராசன்

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>
வினோத், 

Raja sankar

unread,
Dec 6, 2010, 12:31:04 AM12/6/10
to mint...@googlegroups.com
கீதையில் அர்ஜுன விஷாத யோகம், சாங்கிய யோகம், ராஜவித்யா-ராஜகுஹ்ய யோகம் என்றெல்லாம் ஒவ்வொரு சாப்டருக்கும் தலைப்புகள் இருப்பதை பார்த்துவிட்டு என்னிடம் ஒருவர் யோகம் ன்னா சர்க்கம், காதை, பர்வம் போல ஒரு வகைப்படுத்தும் பிரிவா? இல்லை என்றால் ஏன் கீதையில் அப்படி இருக்கிறது என கேட்டார். 

அப்படி இருக்கிறது உங்கள் வாதமும். 

நேற்று தான் ஒரு நண்பரிடம், இந்தியாவின் முறைகளை விமர்சிக்கும் யாரும் மூலநூல்களை படித்ததில்லை என்று சொல்லிகொண்டிருந்தேன். அது திரும்பவும் நீருபணம் ஆயிற்று. அன்பர் வினோத்திடம் கேட்டால் புத்தர் சொல்லித்தந்த யோக முறை பற்றி சொல்லுவார். ஆன்லைன்லேயே புத்தங்கள் இருக்ககூடும். படியுங்கள் பின்பு பேசலாம். 
தமிழில் வேண்டு மென்றால் திருமந்திரம் படியுங்கள். சைவ சிந்ததாந்தமும் படிக்கலாம். மலபரிபாகம் உதவக்கூடும். 

Raja sankar

unread,
Dec 6, 2010, 12:32:09 AM12/6/10
to mint...@googlegroups.com
அது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முடிவு சுலோகம் அது. கஷ்டப்பட்டு ஆயிரம் நாமங்கள் சொல்லவேண்டியதில்லை. ராமா என்று சொன்னாலே போதும் என்ற சுலோகம்

ராஜசங்கர்



2010/12/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
அன்புடை ராஜ சங்கர்

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:33:44 AM12/6/10
to mint...@googlegroups.com
நன்றி ராஜ சங்கர்
நாகராசன்

2010/12/6 Raja sankar <errajasa...@gmail.com>
அது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் முடிவு சுலோகம் அது. கஷ்டப்பட்டு ஆயிரம் நாமங்கள் சொல்லவேண்டியதில்லை. ராமா என்று சொன்னாலே போதும் என்ற சுலோகம்

Raja sankar

unread,
Dec 6, 2010, 12:40:21 AM12/6/10
to mint...@googlegroups.com
பதஞ்சலி யோகசூத்திரம் படித்தால் அதை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா முடியாதா என்ற கேள்விக்கு விடை கிடைக்கலாம்

ராஜசங்கர்



2010/12/6 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
என்னுடைய துறையில் பதஞ்சலி யோக சூத்திரத்தை உளவியல் ஆய்வுக்குட்படுத்த முடியுமா என்ற முடிவடையா வாதம் மட்டுமே நடந்தது

Nagarajan Vadivel

unread,
Dec 6, 2010, 12:42:42 AM12/6/10
to mint...@googlegroups.com
பொத்தாம் பொதுவாக இப்படித்தனி மனித உணர்வுகளைக் காயப்படுத்தாதீர்கள்.  எனக்குத்தெரியாதது எனக்குத்தெரியும் என்பதே என் வலிமை. என் வாதத்தை மறுத்துச் சொல்லுங்கள்.  என்னிடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு அறியாமை களைந்துகொள்ள முயற்சிப்பேன்.  உலகின் எந்த மூலையில் நீங்கள் சொல்லும் ஆதாரங்கள் இருந்தாலும் கேட்டுப்பெற என்னிடம் வசதி உள்ளது.
நான் சொன்ன குறிப்ப்பு பகவத்கீதா 5. 4-5 ந் படி மேற்கோல் காட்டப்பட்டது.  நீங்கள் குறிப்பிடுவதுக்கும் மேற்கோள் காட்டலாமே

Raja sankar

unread,
Dec 6, 2010, 12:48:18 AM12/6/10
to mint...@googlegroups.com
நீங்க சொன்ன புத்தர் யோக முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?

மேற்கொண்டு கீதையில் பகவான் என்ன சொல்லுகிறார் என்பதை தனி இழை தொடங்கி விவாதிக்கலாமே? புத்தரின் தமிழ்த் தொடர்பு பற்றியே இந்த இழையில் பேசும் போது நீங்கள் புத்தர் யோகத்தையும் எதிர்த்தார் என்று சொல்லிப்போகவே இவ்வளவு வாதங்கள். 

சாங்கியம் என்ன சொல்லுகிறது? கீதையில் சொல்லும் ஸ்ததிப்பிரக்ஞன் யார் என்றெல்லாம் தாராளமாக விவாதிக்கலாம், வேறு இழையில். கற்றறிந்த அறிஞர் நிறைய பேருண்டு, விளக்கத்திற்கு பஞ்சமிருக்காது. 
It is loading more messages.
0 new messages