On Jun 18, 1:02 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> சிந்து
> முத்திரை வாசிப்பு
>
சிந்து எழுத்துக்களை வாசிப்பா???
> [image: afghan seal-nanava(n).jpeg]
>
> ஆப்பகானில் கிட்டிய இச் சிந்து முத்திரையில் ஓர் ஆள் சூலம் கொண்டு மாட்டைக்
> கொல்கிறான்.
இது பசுமாடு அல்ல. மாட்டைக் கொல்வதாக சிந்து முத்திரைகள்
இல்லை.
கொற்றி (கொற்றவை, பின்னாளில் துர்க்கை ஆனவள்)
எருமைப் போத்துடன் போர் புரியும் காட்சி:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html
See how Alf Hiltebeitel, Walter Fairsevis (Indus arcaheologist)
describe the male buffalo.
Please observe the curvature of the male buffalo horns.
நா. கணேசன்
> முத்திரையில் உள்ள நான்கு சிந்து எழுத்துகளையும் ஓரளவு ஒத்து
> வரும்உணர்வெழுச்சிக் குறிகளைக் கொண்டு காட்டி உள்ளேன் .[?]- ந,[?]- ன், " - அ,
> [?] - வ > நன்னவ > நன்னவன் என படிக்கலாம். அன் 'ன்' ஈறு இல்லை. மன்னன் >
> மன்னவன் ஆவது போல நன்னன் > நன்னவன் ஆகி உள்ளது.
>
> [image: dani1 kalan ati.gif]
>
> பாகித்தான் தொல்லியலாளர் Dani வெளியிட்ட சிந்து முத்திரை. வலமிருந்து இடமாக
> படிக்கவேண்டும். U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் கொண்ட எழுத்து - கா,
> பிறைக்கோட்டில் பறவை - ள், கீழே இரு கோடுகள் " - அ, X - ன். ஓர் ஆள் படம் -
> அ, கையில் கழி - தி. இதனை காள்அன் அதி > காளன் அத்தி என படிக்கலாம்.
>
> [image: h088 kanattan.jpg]
>
> H 088 அரப்பா முத்திரை . U வடிவுடன் இருபுறம் இரு கோடுகள் - கா, ll - ன,
> () - ச், () - ச, ( [?]) - ன். கானச்சன் > கான் + அச்சன்.
>
> [image: kan kan uati.jpg]
>
> U வடிவில் இருபுறம் இருகோட்கள் - கா, கால் மடித்த ஆள் - ன்,U வடிவம் இரு
> கோடுகளுடன் - கா, U நடுவே ஒரு கோடு ' - ன், சூலம் - உ, ஆள் - அ, D வடிவை
> ஊடுருவி ஒரு கோடு - தி. கான் கான் உஅதி - கான்* கான்* உயத்தி > கானன் கானன்
> உயத்தி
>
> [image: h450 kancan ce kan kan nat.bmp]
>
> H 450 காஉஅ சேய்* கான்* நக்* நத்*. * குறி 'அன்' ஈறு இல்லாமையைக்
> குறிக்கிறது. இடப் பற்றாக்குறை காரண மாகவோ அல்லது அன் ஈறு பிற்பட்டு
> ஏற்கபட்டதன் காரணமாகவோ இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
> U வடிவம் இரு கோடுகளுடன் - கா , சூலம் - உ, அதன் கீழ் ஆள் - அ. (காஉஅ > காவ >
> காவன்), மீனுக்கு இருபுறம் காது - சே(சே அன் > சேயன்), இருபுறமும் கோட்களுடன்
> U வடிவம் - கா, அதன் நடுவே மேலே கோடு - ன் (கான் அன் > கானன்), அடுத்து U
> வடிவின் மேலே இரு கோடுகள் " - ந, U வடிவம் - க் (நக் அன் > நக்கன்), ( - ந,
> lll - த் (நத் அன் > நத்தன். காவன் சேயன் கானன் நக்கன் நத்தன்.
>
> [image: M009a kat-an ton-an.jpg]
>
> M 009a U வடிவுடன் இருபுறமும் இரு கோடுகள் - கா, lll - த், மூன்று
> குஞ்சலங்கள் - த், அதன் மேல் கோடுகளுடன் கட்டம் ஒ > தொ, ஒரு நெடுங்கோடு - ன். (
> காத்* தொன்* > காத்அன் தொன்அன்) காத்தன் தொன்னன். அன் ஈறு முத்திரையில்
> இல்லை.
>
> [image: m595a kancan yanan.bmp]
>
> M595a U வடிவில் இருபுறம் இரு கோட்கள் - கா, சூலம் - உ, ஆள் - அ, ஐந்து
> முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், " இரு மேல் கோடுகள் - அ , ( [?]) - ன்.
> காஉஅ * யாணன் > காவன் யாணன் > காவன் யாணன்.
>
> தொடரும்
>
> M009a kat-an ton-an.jpg
> 16KViewDownload
>
> h450 kancan ce kan kan nat.bmp
> 150KViewDownload
>
> afghan seal-nanava(n).jpeg
> 38KViewDownload
>
> m595a kancan yanan.bmp
> 156KViewDownload
>
> h088 kanattan.jpg
> 33KViewDownload
>
> kan kan uati.jpg
> 7KViewDownload
>
> dani1 kalan ati.gif
> 30KViewDownload
>
> 813.gif
> < 1KViewDownload
>
> 000.gif
> < 1KViewDownload
>
> B04.gif
> < 1KViewDownload
நான் மாடு என்று தான் சொன்னேன் ஆவினமா எருமை இனமா என குறிப்பிட வில்லை.
இன்னும் பல முத்திரைகளை வாசிப்புடன் வெளியிட உள்ளேன். உங்கள் சேமிப்பில்
எழுத்துத் தெளிவுடன் முத்திரைகள் இருந்தால் அவற்றின் எண் குறிப்பிட்டு
என் மின்முகவரிக்கு இணைத்து அனுப்புங்கள்.
சேசாத்திரி
இனி மேலும் சில சிந்து முத்திரைகளைக் காண்போம்
h095 சுடுமண் முத்திரை இடது ஓரம் ஓவத்தன்.
முதல் கட்டம் - ஒ அடுத்த கட்டமும் - ஒ > இரண்டு ஒகரக் குறில் ஓகார நெடில் ஆகும், தேள் கொடுக்கு போல் உள்ள மூன்றாம் குறி - வ, மூன்று கோடுகள் lll - த, கண் போன்ற கடை எழுத்து - ன். தகரத்திற்கு முன் தகர மெய் சேர்த்து ஓவத்தன் என படிக்க வேண்டும். ஓவன் + அத்தன் = ஓவத்தன்.
வலம் இருந்து இடம் நோக்கி இம்முத்திரையை படிக்கவேண்டும்.
U வடிவில் இருபுறமும் கோடு - கா, U வடிவில் இரு முனையிலும் கவடு - கூ , பறவை படம் - ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் - சா, மீன் உள் ஒரு சிறு கோடு - ண், U வடிவில் இருபுறகோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் - ண, ll - ன். கா கூழ்* சாண்* கோணன் > கா கூழன் சாணன் கோணன் என அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.
வலமிருந்து இடமாக U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் - கா, l - ன, கீழே சிறு கோடு - ன், மேலே இரு கோடுகள் - அ, சீப்பு வடிவம் - இ, (அ+இ= ஐ), U வடிவம் - க, மேலே மூன்று கோடுகள் lll - த். கானன் ஐ கத்* > கானன் ஐ கத்தன்.
* > அன் ஈறு வரவேண்டியதைக் குறிக்கும்.
முதல் மீன் U வடிவம் - க, llll - ண், கண் * > கண்ணன் = அன் ஈறு இட்டு கண்ணன் என படிக்கவேண்டும்.
இரண்டாம் மீன் முக்கோணத்துடன் கீழே கோடு - மா, இருபுறமும் கோடுள்ள மீன் - சா, ( - ண, கண் வட்டம் o - ன். அன் ஈறு பெற்று சாணன் என தெளிவாக உள்ளது.
M308 முக்கோணத்துடன் கீழே கோடு - மா, இருபுறம் செதில் உள்ள மீன் - சா, மீன் நடுவில் கோடு - ண், " - அ, இரு முனை ஈட்டி - உ, ll - ன். மா சாண்* அவுன்* > மா சாணன் அவுனன் என அன் ஈறு இட்டு படிக்கவேண்டும்.
M 326 வலமிருந்து இடமாக - ந, - ண், - ட , ஐந்து முனை உள்ள வேல் - யா, llll - ண், மேலே இரு கோடுகள் ll - அ, இறுதி நீள் வட்டம் - ன். நண்ட * யாண்அன் > நண்டன் யாணன் என படிக்கவேண்டும்
மெசொபெட்டோமியா முத்திரை1 U வடிவில் இருபுறமும் இருகோடுகள் - கா. இன்னொரு கா, மேலே சிறு கோடு ! - அ, தேளின் விரிந்துமுன் பகுதி - வ , ஆஙகில A - வ, மூன்று கோடுகள் - த், அன் ஈறு சேர்த்து கா கா அவ்வத்அன் > கா கா அவ்வத்தன் (அவ்வன் + அத்தன்) என படிக்க வேண்டும்.
Bet Dwaraka potsherd 1538 BC , llll - ந, lllll - ய, ப - ப், ப - ப, மேல் ப வில் ஒரு கோடு - ன், : l - ந , கவிழ்ந்த ப - ப, lll - த,lll - த, கவிழ்ந்த A - ன்.
யகரதொடு யபர மெய் சேர்த்து நய்யப்ப நப்பத்தன் என படிக்கலாம். நய்யன் + அப்பன் > நய்யப்பன், நப்பன் + அத்தன் > நப்பத்தன்.
வலமிருந்து இடமாக இருமுனை >- உ, மூன்று கோடுகள் lll - த, இரு மேல் கோடுகள் ll - அ, மைசூர் பாகு வடிவம் - ன். உதஅன் > உதயன் என படிக்க வேண்டும் . வல ஓர முத்திரை.வலமிருந்து இடமாக மீன் நடுவே ஒரு நெடுங்கோடு - ந, மீன் வடிவம் - ச் , இரு புறமும் Z Z செதில்கள் - ஓ , கவிழ்த்த உண்டிக்கோல் - ன். மைசூர் பாகு வடிவம் - ந , வட்டத்துள் பூ - ன். நச்ஓன் > நச்சோண்* நன்* > நச்சோணன் நன்னன் என அன் ஈறு போட்டு படிக்க வேண்டும். நச்சோணை ஒரு சோழ இளவரசி.
தொடரும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமிழ் வலைகளில் சிந்து முத்திரைகள் இல்லாக் குறைகளை போக்கவும் பிறரிடம்
சிந்து எழுத்து வாசிப்பு ஆர்வத்தை தூண்டவுமே இவ் இழையை தொடங்கினேன். இனி
யாரேனும் google ல் சிந்து முத்திரை என தேடினால் வாசிப்புடன் கிடைக்கும்.
நீங்கள் ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சேசாததிரி
On 6/20/11, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
பெரமநாதன்
On Jul 29, 7:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> [image: melaperumpallam.jpg]
>
> மயிலாடுதுறை - பூம்புகாருக்கு அருகே மேலபெரும்பள்ளம் எனும் ஊரில் நிகழ்த்திய
> அகழாய்வின் போது கிட்டிய ஈமப் பானைகளின் மீது எழுதப்பட்ட சிந்து எழுத்தகள்.
> வலப்புறம் கவிழ்க்கப்பட்டு உள்ள பானை. I - ந, < (மேல் நோக்கு முக்கோணம்) - ம்,
> மீண்டும் முக்கோணம் > ம, I - ன்.
> நம்மன் என்பது ஒரு பழந் தமிழ்ப் பெயர். மதுராந்தகம் அருகே அமைந்த சானூரிலும்
> இவ்வாறு முக்கோணங்களின் நடுவே கோடு வரையப்பட்ட பானை ஓடு கிட்டி உள்ளது. சிந்து
> முத்திரை ஒன்றில் கோட்டின் மேலே முக்கோணம்(V) இடப்பட்டு மீண்டும் அவ்வாறே
> கோட்டின் மேல் முக்கோணம்(V) இடப்பட்டு உள்ளது. இதே நம்மன் தான் அதுவும்.
> இந்த நம்மன் உகர ஈறு பெற்று சுமேரிய நாகரிக மன்னன் ஒருவனுக்கு ஊர் - நம்மு
> என்று பெயராக உள்ளது.
>
> [image: namma 2,600 bc.jpg]
>
> Meadow மற்றும் Kenoyer ஆல் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடத்தப்பட்ட
> ஆகழாய்வின் போது கிட்டிய 4, 500 ஆண்டுகள் பழமை மிக்க பானை ஓட்டில் I - ந,
> தலைமாறாக உள்ள முக்கோணம் - ம், அதன் மேல் மற்றொரு முக்கோணம் - ம. நம்ம என
> படிக்க வேண்டும்.
>
> சேசாத்திரி
> 2011/7/4 seshadri sridharan <sseshadr...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > [image: URSEAL8 aman.jpg] ur seal
> > ஆள் படம் - அ , ஆங்கில V வடிவம் - ம், மறுபடி ஆள் படம் - அ, விலங்கின் கால்கள்
> > இரண்டும் - ன். அம்அன் > அம்மன். அன் ஈறு இன்றி உகர ஈறு பெற்று அம்மு என
> > சுமேரிய நாகரிக மன்னர் சிலருக்கு பெயராக உள்ளது.
>
> > [image: kakkah764B.jpg]
>
> > H764b ஆங்கில U வடிவம் - க அல்லது க் என படிக்கலாம். இங்கு கக்க ன்
> > என படிக்கவேண்டும். னகர மெய் முத்திரையில் இல்லை எனவே சிவப்பு வண்ணத்தில்
> > குறிக்கப்பட்டுள்ளது..
>
> > [image: nara tada nantan nan atti appa.jpg]
>
> > ([?]) - ந, பாயும் ஆறு - ற, கட்டத்தில் மூன்று கோடுகள் - த, கட்டத்தின் மேல்
> > கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட, மீண்டும் கட்டத்தின் உள்ளே மூன்று கோடுகள் --
> > த, கட்டத்தின் மேல் கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட, நான்கு கோடுகள் - ந,
> > மீண்டும் நான்கு கோடுகள் - ன், ஆள் உருவம் - அ, ஆங்கில D விடிவின் ஊடே கோடு -
> > தி, [?] - ப்,, [?] - ப. இதனை நற தண்டன் தண்டன் நன் அத்தியப்பன். என
> > படிக்க வேண்டும். சிவப்பு எழுத்தில் உள்ள எழுத்துகள் முத்திரையில்
> > எழுதப்படவில்லை.
>
> > [image: M308 ma can avun.jpg]
>
> > M308 வலமிருந்து இடம் முக்கோணம் கீழே கோட்டுடன் - மா, இரு பக்கக் கோடுள்ள மீன்
> > - சா, மீனுள் கோடு - ண், ஆள் உருவின் மேல் இரு இணை கோடுகள் - அ, இரு கவடு உள்ள
> > வேல் - உ, ஏணி - ன். இதை
> > மா சாண் அவுன் என படிக்க வேண்டும்.
>
>
>
> M308 ma can avun.jpg
> 9KViewDownload
>
> URSEAL8 aman.jpg
> 20KViewDownload
>
> namma 2,600 bc.jpg
> 29KViewDownload
>
> nara tada nantan nan atti appa.jpg
> 12KViewDownload
>
> kakkah764B.jpg
> 45KViewDownload
>
> melaperumpallam.jpg
> 48KViewDownload
>
> B0C.gif
> < 1KViewDownload
>
> 000.gif
> < 1KViewDownload
இது கஷ்டமே இல்லை. நீங்கள் ஒரு குறிக்கு இதுதான் அர்த்தம் என மனதில்
வைத்துக் கொள்ளுங்கள். அதையே 10 தடவை திருப்பி திருப்பி சொல்லுங்கள்.
அப்படியானால் அந்த "எழுத்தை" "இனம் கண்டு" விட்டீர்கள்.
விஜயராகவன்
அப்படியா???????
அப்படியானால் அந்த "எழுத்தை" "இனம் கண்டு" விட்டீர்கள்.
அப்படி எண்ணுவது முட்டாள் கணக்கு
அப்படியா???????
பேரா. மதிவாணர் இதை முதன் முதலாகப் படித்தறிந்தவர். அவரிடம் ஐயா இதை எப்படி உங்களால் சரியாகப் படிக்க முடிந்தது என்று கேட்டேன் அதற்கு அவர். முதலில் அதை தமிழ் என எண்ணிக் கொண்டேன். பின்பு தமிழ் மொழி அமைப்பை அந்த எழுத்துகளோடு பொருத்திப் பார்த்தேன். இதற்கு தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனக்கு பெரிதும் உதவின என்றார். அதில் ஒன்று ஆண்பால் ஒருமை ஈறு அன் தனிப்பட எழுதப்படுவது, காட்டாக, மாங்குளம் கல்வெட்டு 1:1 கடல்அன், புகளூர் கல்வெட்டு 20:3 பின்அன், மற்றொன்று சில இடங்களில் தொடக்க உயிர் எழுத்து எழுதப்படாமல் விடுபடுவது. காட்டாக, புகளூர் கல்வெட்டு 20:1 ளங் > இளங், ஆகியவற்றை மனதில் கொண்டேன் என்றார்.
Ñançen Pinco is believed to have conquered the coast from the Saña River, just south of Lambayeque, south to Santa. After him came six rulers before Minchançaman, who conquered the remainder of the coast from at least as far north as Piura and possibly to Tumbes, south almost to Lima. His triumph was short-lived since he himself was conquered by the Inca in the early..
தென்அமெரிக்கா பெருவில் இன்காக்கள் ஆள்வதற்கு முன் சிம்மு ஆள்குடியினர் ஆண்டார்கள். அவருள் ஒருவன் நஞ்சன் பிங்கன் > பிங்கலன் மற்றொருவன் மஞ்சன் சாமன் என்பவன்.. இந்த சாமன் என்ற பெயர் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ பதிவாக வில்லை ஆனால் சிந்து முத்திரைகளில் ஏராளமாக பதிவாகி உள்ள பெயர். இப்போது சொல்லுங்கள் மதிவாணர் படித்தது சரியா? தவறா?
சேசாத்திரி
On Jul 29, 5:46 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
> On Jul 29, 5:31 pm, பெரமநாதன் <premsakth...@gmail.com> wrote:
>
> > சேசாத்திரி அய்யா,
> > இந்த வடிவத்திற்கு இந்த எழுத்து என்பதை எப்படி
> > இனம் காண்பது?
>
> இது கஷ்டமே இல்லை. நீங்கள் ஒரு குறிக்கு இதுதான் அர்த்தம் என மனதில்
> வைத்துக் கொள்ளுங்கள். அதையே 10 தடவை திருப்பி திருப்பி சொல்லுங்கள்.
> அப்படியானால் அந்த "எழுத்தை" "இனம் கண்டு" விட்டீர்கள்.
>
> விஜயராகவன்
கீழ்க் கோடு வலிக்கப்பட்ட மூன்று கோடுகள் - த ஒலி, நான்கு கோடுகள் - ன், இருபுறமும் கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா, அதனுள் மேலே இரு கோடுகள் - ன ஒலி, வாய் பிளந்தார் போன்ற மீன் - வ ஒலி, மீனை ஊடுருவிய கண் - ன் ஒலி, முப்புறமும் இரு கோடுகள் கொண்ட ப வடிவம் - ப் ஒலி, அதன் கீழே கவிழ்ந்த நாமம் - உ ஒலி, ப் + உ = பு, மீண்டும் இன்னொரு பு. இதில் உள்ள ஒலிகள் தன் கானவன் பு பு என்பது. தன்அன் கானவன் பு பு என செப்பமாகப் படிக்கலாம்.
ஆள் உருவம் -- அ ஒலி, இணையான் இரு கிடைமட்டக் கோடுகள் - ன ஒலி, இரு கோடுகள் மேல் செங்குத்தான நான்கு கோடுகள் - ன் ஒலி,, ஆங்கில U வடிவம் - க ஒலி, கண் உள்ள வளை கோடு - ன்,, ஆள் உருவம் - அ ஒலி, ஆங்கில D எழுத்து ஊடுருவிய நெடுங் கோடுடன் - தி ஒலி, சிறு கோடு - அ ஒலி, கீழ் உள்ள நான்கு கோடுகள - ந ஒலி, இடையில் நான்கு கோடுகள். ன் ஒலி, மேலே நான்கு கோடுகள் ன ஒலி, கண் உள்ள வளை கோடு - ன் ஒலி. ஆள் உரும் - அ ஒலி, ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி, ஊடுருவிய நெடுங் கோடுடன் அரசு இலை - பி ஒலி. இதில் உள்ள ஒலிகள் அனன்கன் அதிஅ நன்னன் அம்பி என்பது. இதை அனங்கன் அதியன் நன்னன் அம்பி என செப்பமாகப் படிக்கலாம். இந்த முத்திரை Kenoyer & Meadow அணியால் அரப்பாவில் கண்டெடுக்கபட்டது. மதுராந்தகத்தை அடுத்த சானூரில் 1951--52 இல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் சிந்து எழுத்துகள் பொறித்த பானை ஓடுகள் 39 கண்டெடுக்கப்பட்டன. (பார்க்க Ancient India, Bulletin of Archaeological Survey of India, book 15, 1959 மறுபதிப்பு 1986) இதில் 32 ஆம் பக்கத்தில் 24 ஆம் எண் இட்ட ஓட்டில் அனன்க > அனங்க என எழுதப்பட்டு உள்ளது. ASI இந்த ஓடுகளின் காலத்தை இன்னும் வெளியிட வில்லை. சிந்து வெளி காலத்தில் ங் என்பது ன்க் என்ற ஒலியில் அமைந்து இருந்தது ஆரியர் வரவால் அது ம்க் என மறுவியது புலனாகிறது. இம்முத்திரையில் னகர மெய் பெறாமல் அதியன் என்ற பெயர் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.பூப்போல தோன்றும் மூன்று முக்கோணம் - ந ஒலி, ஆங்கில U வடிவம் - க் ஒலி, மீண்டும் ஆங்கில U வடிவம் க ஒலி, விரிந்தாற் போன்ற புஸ்வானம் - வ ஒலி, மூன்று கோடுகள் - த் ஒலி, '/ - அ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நக்க வத்அ என்பது. இதை னகர மெய் இட்டு நக்கன் வத்தன் என படிக்கலாம். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் கன்மவடக்கல் எனும் ஊரின் சிவன் கோவிலில் படிக் கல்லில் பொறித்திருந்த சிந்து எழுத்துகளில் கலிங்கு நக்க நந்தி என எழுதி இருப்பதாக பேரா. மதிவாணர் தம் Indus script Dravidian என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார். அரியலூர் மாவட்டம் கோவிந்தப்பூத்தூர் கல்வெட்டில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான் கோவிந்தப்பூத்தூர் சிவன் கோவிலை கற்றளியாக மாற்றி நிவந்தமாக நெருவாயில் என்ற ஊரையும் நூறு கழஞ்சு பொன்னையும் கொடுததான் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நக்கன் என்பது பழந்தமிழ்ப் பெயரே. வத்தன் இன்றும் வழங்கும் பெயர்.
2011/8/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
சிந்து முத்திரை வாசிப்பு
ஆப்பகானில் கிட்டிய இச் சிந்து முத்திரையில் ஓர் ஆள் சூலம் கொண்டு மாட்டைக் கொல்கிறான்.
முத்திரையில் உள்ள நான்கு சிந்து எழுத்துகளையும் ஓரளவு ஒத்து வரும்உணர்வெழுச்சிக் குறிகளைக் கொண்டு காட்டி உள்ளேன் .- ந,- ன், " - அ, - வ > நன்னவ > நன்னவன் என படிக்கலாம். அன் 'ன்' ஈறு இல்லை. மன்னன் > மன்னவன் ஆவது போல நன்னன் > நன்னவன் ஆகி உள்ளது.
பாகித்தான் தொல்லியலாளர் Dani வெளியிட்ட சிந்து முத்திரை. வலமிருந்து இடமாக படிக்கவேண்டும். U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் கொண்ட எழுத்து - கா, பிறைக்கோட்டில் பறவை - ள், கீழே இரு கோடுகள் " - அ, X - ன். ஓர் ஆள் படம் - அ, கையில் கழி - தி. இதனை காள்அன் அதி > காளன் அத்தி என படிக்கலாம்.
H 088 அரப்பா முத்திரை . U வடிவுடன் இருபுறம் இரு கோடுகள் - கா, ll - ன, () - ச், () - ச, ( ) - ன். கானச்சன் > கான் + அச்சன்.
U வடிவில் இருபுறம் இருகோட்கள் - கா, கால் மடித்த ஆள் - ன்,U வடிவம் இரு கோடுகளுடன் - கா, U நடுவே ஒரு கோடு ' - ன், சூலம் - உ, ஆள் - அ, D வடிவை ஊடுருவி ஒரு கோடு - தி. கான் கான் உஅதி - கான்* கான்* உயத்தி > கானன் கானன் உயத்தி
H 450 காஉஅ சேய்* கான்* நக்* நத்*. * குறி 'அன்' ஈறு இல்லாமையைக் குறிக்கிறது. இடப் பற்றாக்குறை காரண மாகவோ அல்லது அன் ஈறு பிற்பட்டு ஏற்கபட்டதன் காரணமாகவோ இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
U வடிவம் இரு கோடுகளுடன் - கா , சூலம் - உ, அதன் கீழ் ஆள் - அ. (காஉஅ > காவ > காவன்), மீனுக்கு இருபுறம் காது - சே(சே அன் > சேயன்), இருபுறமும் கோட்களுடன் U வடிவம் - கா, அதன் நடுவே மேலே கோடு - ன் (கான் அன் > கானன்), அடுத்து U வடிவின் மேலே இரு கோடுகள் " - ந, U வடிவம் - க் (நக் அன் > நக்கன்), ( - ந, lll - த் (நத் அன் > நத்தன். காவன் சேயன் கானன் நக்கன் நத்தன்.
M 009a U வடிவுடன் இருபுறமும் இரு கோடுகள் - கா, lll - த், மூன்று குஞ்சலங்கள் - த், அதன் மேல் கோடுகளுடன் கட்டம் ஒ > தொ, ஒரு நெடுங்கோடு - ன். ( காத்* தொன்* > காத்அன் தொன்அன்) காத்தன் தொன்னன். அன் ஈறு முத்திரையில் இல்லை.
M595a U வடிவில் இருபுறம் இரு கோட்கள் - கா, சூலம் - உ, ஆள் - அ, ஐந்து முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், " இரு மேல் கோடுகள் - அ , ( ) - ன். காஉஅ * யாணன் > காவன் யாணன் > காவன் யாணன்.
தொடரும்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
|
சிந்து முத்திரை வாசிப்பு
அன்பின் திரு சேசாத்ரி அவர்களே உங்களின் இந்த அரிய பணி ஒவ்வொரு இந்தியரும் தமிழரும் போற்றிப்பாராட்டும் நிலையில் ஓங்கி உயர்ந்து சுடர்கின்றது.
பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் - அன்புடன் ருத்ரா
சிந்து சமவெளிக் காலத்தில் அ, ஆ, ... க, ச, ... என உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் பற்றியமொழியியல் ஞானம்/விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதா? அதற்கு, சிந்து நாகரீகம்செம்பூழி (Bronze Age) காலம் முடிந்து 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.எனவே, இப்போதைய நெடுங்கணக்கை வைத்து எப்படி படிக்கமுடியும்?
இரா. மதிவாணன் நூலில் பார்த்தால் இன்னொன்றும் தெரியும். மகரவிடங்கர்குறியீடு பரவலாக உள்ளது சிந்து முத்திரைகளி. அது என்ன? யாரைக் குறிக்கிறது?- என்றெல்லாம் அண்மை ஆண்டுகளில் தான் எழுதினோம். மதிவாணன் நூலில்விடங்கர் குறியீட்டுக்கு என்ன பொருள் என்றே சொல்லியிருக்கமாட்டார்.
[1] இப்போது தான் அச்சாகி வந்துள்ள புஸ்தகம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது:
சேசு ஐயா
சிந்து எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தான் என எப்படி நிறுவினார் மதிவாணர்.
23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 12:11 பிற்பகல் அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
2015-08-23 19:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:சிந்து சமவெளிக் காலத்தில் அ, ஆ, ... க, ச, ... என உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் பற்றியமொழியியல் ஞானம்/விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதா? அதற்கு, சிந்து நாகரீகம்செம்பூழி (Bronze Age) காலம் முடிந்து 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.எனவே, இப்போதைய நெடுங்கணக்கை வைத்து எப்படி படிக்கமுடியும்?நாங்கள் படிக்கின்றோமே. இதுவரை அறியப்பட்டுள்ள 8,000 முத்திரைகளையும் அவ்வண்ணமே படித்துள்ளோம். மதிவாணர் சிட்டிக்க்காட்டிய நெறியை பின்பற்றும் எவரும் படிக்கலாம்.
இரா. மதிவாணன் நூலில் பார்த்தால் இன்னொன்றும் தெரியும். மகரவிடங்கர்குறியீடு பரவலாக உள்ளது சிந்து முத்திரைகளி. அது என்ன? யாரைக் குறிக்கிறது?- என்றெல்லாம் அண்மை ஆண்டுகளில் தான் எழுதினோம். மதிவாணன் நூலில்விடங்கர் குறியீட்டுக்கு என்ன பொருள் என்றே சொல்லியிருக்கமாட்டார்.உங்களைத் தவிர வேறுயாரும் மகர விடங்கர் பற்றி பேசியதில்லை பேசுவதில்லை. மதிவாணர் நோக்கம் சிந்து எழுத்துகளை படிப்பது தானே அன்றி மகர விடங்கர் பற்றியது அல்ல.
[1] இப்போது தான் அச்சாகி வந்துள்ள புஸ்தகம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது:ஆயிரம் நூல்கள் வெளியானாலும் சிந்து எழுத்துகளை படிக்கமுடியாத வரை அந்நூல்கள் அத்தனையும் ஊகமே.
நாங்கள் படித்துவிட்டோம். அதை உலகத் தமிழர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
எருதன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
//தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட் இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?//அன்பரே;
என்னோட பேட்ஜ்மேட் கோபாலன் கூட சிந்து சமவெளி ஓடுகள் என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடித்துவிட்டான். அவன் கல்பாக்கம் அணுவுலையில் வேலை செய்கிறான். ஐராவதம் ஏற்றுக்கொள்கிறார் என்றான். அவர்கள் தமிழ் பேசியிருக்கின்றனர் என்றால் நம்மைத்தவிர வேறு யாருக்கது புரியும்? எனவே நெடுங்கணக்குத்தேவையில்லை. ஒலிச்சமன்பாட்டை ஏதோ ஒருவகையில் குறியீட்டால் காட்டினால் போதும். அதைத்தான் இவர்கள் செய்கின்றனர். தமிழில் உலகத்தரத்தில் நல்ல ஆய்வேடு இல்லாதபோது தமிழ்த்தெரிந்தவன் எங்கே போவான் தன் ஆய்வை வெளியிட? எனவே அது குறையன்று. சங்கத்தமிழன் எப்படி தகுதரம் பார்த்தானோ அதுபோல்தான் அவர்கள் செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டார் அங்கீகாரம் தேவையில்லை. ஏரணம் இருக்கிறதா? நமக்குப்புரிகிறதா? என்று பார்த்தால் போதுமானது. -நா.கண்ணன்
//மதிவாணன் முதலில் சிந்து மக்கள் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டுபிடித்தவர்கள் என நிறுவவேண்டும்.//
//தமிழ்நாட்டில் தொல்காப்பியர் தான் நெடுங்கணக்கு கண்டறிந்தவர் என்பது வரலாறு. எது எங்கே வட இந்தியாவில் அறியப்பட்டதா? சான்றுகள் இல்லாமல் தமிழ் எழுத்தை பயன்படுத்துவது எப்படி?//
விடங்கர் என்னும் குறியீடு சிந்து ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது. வெளிவந்துள்ள புத்தகங்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.
எந்த “உலகத் தமிழர்” நீங்கள் படித்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறியத் தாருங்கள்.எந்தப் பத்திரிகை (அ) ஆய்வேடு (அ) தீஸிஸ் சிந்து எழுத்து மதிவாணன் படித்தது சரி -இன்னின்ன காரணங்களால் என்று விளக்குகிறது. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லவும்.வாங்கிப் படிக்கிறேன். நா. கணேசன்
மதிவாணனோ, சேசாத்திரியோ தமிழ் நெடுங்கணக்க்கு என்று எதுவும் நிறுவவில்லை.
//ஹெராஸ் பாதிரியார், ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பார்ப்போலா மூவரும்
பல ஆண்டுகளாக சிந்து சமவெளி திராவிடர்களின் நாகரீகம் என எழுதிவருகின்றனர்.அதனைக் கண்ட இரா. மதிவாணன் யூகித்துள்ள தமிழ் எழுத்துக்களைப் பெய்து எல்லாம் படித்துவிட்டதாக சேசாத்திரி சொல்கிறார். ஏன் அவற்றுக்கு தமிழ் எழுத்துச் சமன்பாடுகள்?
தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?//
//மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா? - நா. கணேசன்//
சேசு ஐயா
சிந்து எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தான் என எப்படி நிறுவினார் மதிவாணர்.
2015-08-24 1:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மதிவாணனோ, சேசாத்திரியோ தமிழ் நெடுங்கணக்கு என்று எதுவும் நிறுவவில்லை.
படித்துக் காட்டிய பின் நிறுவுதல் என்பது தனியே தேவையா?
2015-07-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:எத்தியோப்பியாவுக்கும் தமிழ் பெயருக்கும் என்ன தொடர்பு? - நா. கணேசன்XII. Hakabe Nasohi Tsiyon 6 5631 131XIII. Hakli Sergway 12 5643 143
XIV. Dedme Zaray 10 5653 153
XV. Awtet 2 5655 155
XVI. ALaly Bagamay 7 5662 162
XVII. Awadu Jan Asagad 30 5692 192
XVIII. Zagun Tsion Hegez 5 5697 197
XIX. Rema Tsion Geza 3 5700 200
XX. Azegan Malbagad 7 5707 207
XXI. Gafale Seb Asagad 1 5708 208
XXII. Tsegay Beze Wark 4 5712 212
XXIII. Gaza Agdur 9 5721 221
எனக்குத் தெரிந்தவரை எந்த சிந்து ஆய்வாளரும், சிந்து முத்திரை எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் எழுதப்பட்டுள்ளன என்று எழுதுவதில்லை. இரா. மதிவாணனை சிந்து ஆய்வாளர் என்று சொல்லவியலாது. - நா. கணேசன்
பல நாட்டுத் தமிழர் மதிவாணரை தம் நாட்டில் பேசுமாறு அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தருகின்றனர். பல அயல் நாடு கருத்தரங்கில் அவர் சிந்து முத்திரை பற்றிய தமது அறிக்கைகளை வழங்கியுள்ளார்.
எருதன்--
சுபாஎருதன்--
//தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட் இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?//அன்பரே;என்னோட பேட்ஜ் மேட் கோபாலன் கூட சிந்து சமவெளி ஓடுகள் என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடித்துவிட்டான். அவன் கல்பாக்கம் அணுவுலையில் வேலை செய்கிறான். ஐராவதம் ஏற்றுக்கொள்கிறார் என்றான். அவர்கள் தமிழ் பேசியிருக்கின்றனர் என்றால் நம்மைத்தவிர வேறு யாருக்கது புரியும்? எனவே நெடுங்கணக்குத்தேவையில்லை. ஒலிச்சமன்பாட்டை ஏதோ ஒருவகையில் குறியீட்டால் காட்டினால் போதும். அதைத்தான் இவர்கள் செய்கின்றனர். தமிழில் உலகத்தரத்தில் நல்ல ஆய்வேடு இல்லாதபோது தமிழ்த்தெரிந்தவன் எங்கே போவான் தன் ஆய்வை வெளியிட? எனவே அது குறையன்று. சங்கத்தமிழன் எப்படி தகுதரம் பார்த்தானோ அதுபோல்தான் அவர்கள் செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டார் அங்கீகாரம் தேவையில்லை. ஏரணம் இருக்கிறதா? நமக்குப்புரிகிறதா? என்று பார்த்தால் போதுமானது.நா.கண்ணன்
சிந்து நாகரீக ஆராய்ச்சியாளர்கள் மதிவாணன் ஆராய்ச்சி பற்றிக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். - நா. கணேசன்
steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?
On Thursday, August 27, 2015 at 3:45:17 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?ஸ்டீவுக்கு மதிவாணர் யார் என்றே தெரியாது.ஸ்டீவ் விடங்கர் சின்னம் இதுதான் என பார்ப்போலா (2011, தோக்கியோ பல்கலை)எழுதிய பின்னர் ஒரு சத்தமும் இல்லை.
On Thursday, August 27, 2015 at 3:45:17 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?ஸ்டீவுக்கு மதிவாணர் யார் என்றே தெரியாது.
உங்கள் பேட்ஜ் மேட் கோபாலன் எழுதிய கட்டுரைகளை இங்கே பகிரலாமே. ஐராவதத்திடம் கேட்போம்.
ஒரு தியரம் என்றால் அதன் corollary என்ன எனப் பார்க்கணும். 4000 - 4500 வருடங்களுக்கு முந்தியசிந்து எழுத்தில் தமிழ் நெடுங்கணக்கு வந்துவிட்டது என எடுத்து சிந்து எழுத்தைப் படிக்கலாமா? - என்பதுஆராய்ச்சிக்கேள்வி.
ஒருவருடைய சேகரிப்பில் இருந்த 9 செப்புத்தகடுகளில் சிந்து எழுத்து பொறித்த இந்த தக்கட்டை நான் பேரா. இரா. மதிவாணருக்கு அனுப்பினேன் . இதை அவர் கூணய(த்)தம் சாஞ்ச கண் அப்புண்டி தங்கவிக பண்ணன் புனை காளணன் பண்ணி வ(ச்)ச க(ப்)பல் அவில்ந்து வந்த ந(க்)கணிஅன் என படிக்கின்றார். இதுவே இதுகாறும் கிட்டிய சிந்து எழுத்து ஆவணத்தில் நீளமானது எனக் கருத்தப்படுகிறது.
மதிப்பிற்குரிய திரு.சேஷாத்ரி அவர்களேசிந்து முத்திரை வாசிப்பு எனும் இந்த நுண்கலையில் தமிழ் மொழியின்தொன்மை நன்கு வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது.இதை மொழிப்போட்டிஉணர்வின்றி மத்திய மாநில அரசுகள் முன் நிறுத்தி மேல் உயர்த்திஇந்தியாவின் முதல் மொழி தமிழ் என்ற நிலைப்பாட்டை உலகெலாம்உணர்த்த முற்படவேண்டும்.தங்கள் சீரிய தொண்டு அத்திசையை நோக்கிநகர்த்த உதவும்.தமிழ் ஆர்வலர்களும் எல்லோரும் ஒன்று கூடிஊர் கூடி தேர் இழுப்பது போல் இப்பணியில் ஈடுபடவேண்டும்.தங்கள் தமிழ்த்தொண்டு மேலும் மேலும் சிறக்க!வாழ்த்துக்களுடனும் பாராட்டுகளுடனும்ருத்ரா
l
சிந்து நாகரீக ஆராய்ச்சி அறிஞர்கள், ஆஸ்கோ பார்ப்போலா உள்பட, இந்த செப்புத் தகடுகள் தற்காலத்தவை, பழமையில்லை என்று சொல்லிவிட்டனர். இதில் உள்ள எழுத்தும் சிந்து முத்திரைகளின் எழுத்துக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. மேலும் இதை வாங்கிய ஆஸ்திரேலிய பாட்டனி லெக்சரர் இது “பிரிண்டிங்”-கு உபயோகமானது என்கிறார்!!
His conclusion is that these Indus valley copper printing plates are circa 2300 BCE which means they predate what is commonly thought of as the advent of printing using Chinese woodblocks developed around 600 to 700 BCE.
இதன் பொருள் : கூனய(த்)தம் என்ற இடத்தைச் சேர்ந்த சாய்ந்த கண்ணுடைய அப்புந்தி தன் கவிக பண்ணன் காளணன் என்பானொடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தான். அந்த காளணன் பண்ணிய கப்பல் கடலில் அவிழ்ந்த (அழிந்த) பின் அதிலிருந்து தப்பி வந்தவன் கணியன்.
ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு
வேல் - மா, I -ன, மாடு - ன். இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.
மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன், hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே, U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள் நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.
எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன் என்பன.
கூலன்
ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு
வேல் - மா, I -ன, மாடு - ன். இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.
மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன், hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே, U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள் நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.
எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன் என்பன.
கூலன்
ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு
வேல் - மா, I -ன, மாடு - ன். இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.
On Wednesday, February 1, 2017 at 1:29:19 PM UTC-8, கூலன் wrote:ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது.
பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு
இந்த சிந்து முத்திரையில் உள்ளது காளை அல்ல. எருமைப் போத்து. அடுத்து வரும் முத்திரையுடன் ஒப்பிடுக.
எருமை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்திரை கடைசியில்.
கொற்றவை - குமரியாக சடையுடன், பாவாடை அணிந்தவளை தூக்கி எருமைப்போத்து எறிகிறது. அவளது சேனையில் உள்ள பெண்கள் சடை அணிந்துள்ளனர்.
இதே போல, எருமைப் போத்துடன் கொற்றவை (Proto-Durga) போரிடும் காட்சி:
2017-02-02 11:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:கொற்றவை - குமரியாக சடையுடன், பாவாடை அணிந்தவளை தூக்கி எருமைப்போத்து எறிகிறது. அவளது சேனையில் உள்ள பெண்கள் சடை அணிந்துள்ளனர்.
1) பண்டைய அரசர்களின் உடைகள் பாவாடை போன்றன. எனவே பாவாடை போன்ற உடை பெண்ணிற்கு மட்டுமே உரியது எனக் கூற இயலாது.2) ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் ஆண் பெண் அனைவரும் சடை வளர்த்துள்ளனர். எனவே பெண்களுக்கு மட்டுமே சடை உரியது எனக் கூற இயலாது.பாவாடை, சடை (ஜடாமுடி) என்ற இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர்வரை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாகவே இருந்துள்ளன.3) மேலும் பெண்களைத் தனித்துக் காட்ட மார்பகங்களைப் பெரிதாகக் காட்டியிருப்பர். இந்தக் குறிப்பிட்ட முத்திரையில் காணப்படும் யாருக்கும் பெண்களுக்கு உள்ளது போன்ற மார்பகம் காட்டப்பட வில்லை.எனவே முத்திரையில் உள்ளது கொற்றவை-குமரி அல்ல என்பது எனது கருத்து ஐயா.
அன்பன்கி.காளைராசன்இதே போல, எருமைப் போத்துடன் கொற்றவை (Proto-Durga) போரிடும் காட்சி:
சிந்துசவெளி முத்திரைகள் ஆணையும் பெண்ணையும் எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது (உடை, சடை) ன ஒப்பிட்டுப் பார்க்க மேலும் சில முத்திரைகளை பார்ப்பது உதவும்..
வணக்கம்.
முத்திரைகளைப் பார்த்து நான் விளங்கிக் கொண்டதை எழுதி இணைத்துள்ளேன்.
( word file ).
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
On Wednesday, February 1, 2017 at 10:58:06 PM UTC-8, தேமொழி wrote:
Mohenjo-Daro Seal No.430 (Sacrifice seal) dated to c.2600 – 1900 BCE.
--
திருமதி தேமொழி இந்த முத்திரையில்காணும் எருமைக்கடாவிற்கு (பின்னோக்கி வளைந்து நீண்டகிடையாக சமன் நிலை நிற்கும் கொம்புள்ளது )முதுகிலும் கழுத்திலும் அணிகலன்கல் உள்ளன முன்பு வேல்போன்று நிற்கும் விளக்குடைய கோயிலுக்கு முன் நிகழும் நிகழ்ச்சியில் பங்குகொண்டு தூக்கி எறியப்பட்டவன் ஆண் ன் எனவும் இடையிநின்று தொங்கும் ஆடையில் கா ணும் உருவங்கள் கூத்தாடும் பெண்கள் எனலாம் அவர்கள் கைகளின் ஆட்டஅமைப்பு காண்க
சுபா
2)இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன்
# குற்றாலத்தின் அருகிலுள்ள இலஞ்சி எளம்பேராதனின் மகன் எமயவன் இந்த குகைத்தளத்தை அமைத்துள்ளான் என்பது.
இமயவன் > எமயவன் > யமயவன் ஆவது போல மேலே உள்ள முத்திரையில் இமயன் யமயன் என பேச்சுவழக்கில் வழங்குவது போல எழுதப்பட்டுள்ளது. Yama > எமன் என்று தமிழில் வழங்குவதை ஈங்கு கருத்தில் கொள்க.