Indus seals > சிந்து முத்திரைகள்

461 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Jun 18, 2011, 2:02:14 AM6/18/11
to mintamil

                                                               சிந்து முத்திரை வாசிப்பு

afghan seal-nanava(n).jpeg

ஆப்பகானில் கிட்டிய இச் சிந்து முத்திரையில் ஓர் ஆள் சூலம் கொண்டு மாட்டைக் கொல்கிறான்.
முத்திரையில் உள்ள நான்கு சிந்து எழுத்துகளையும் ஓரளவு ஒத்து வரும்உணர்வெழுச்சிக் குறிகளைக் கொண்டு காட்டி உள்ளேன் .- ந,- ன்,  " - அ, - வ   > நன்னவ > நன்னவன் என படிக்கலாம். அன் 'ன்' ஈறு இல்லை. மன்னன் > மன்னவன் ஆவது போல நன்னன் > நன்னவன் ஆகி உள்ளது.


dani1 kalan ati.gif
                                       
பாகித்தான் தொல்லியலாளர் Dani வெளியிட்ட சிந்து முத்திரை.  வலமிருந்து இடமாக படிக்கவேண்டும். U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் கொண்ட எழுத்து -  கா, பிறைக்கோட்டில் பறவை - ள், கீழே இரு கோடுகள் " - அ,    X - ன். ஓர் ஆள் படம் - அ, கையில் கழி - தி.   இதனை காள்அன் அதி > காளன் அத்தி என படிக்கலாம்.

h088 kanattan.jpg

   H 088 அரப்பா முத்திரை .   U வடிவுடன் இருபுறம் இரு கோடுகள் -  கா, ll - ன, () - ச், () - ச, ( ) - ன். கானச்சன் > கான் + அச்சன்.

kan kan uati.jpg

U வடிவில் இருபுறம் இருகோட்கள் - கா, கால் மடித்த ஆள் - ன்,U வடிவம் இரு கோடுகளுடன் - கா, U நடுவே ஒரு கோடு ' - ன், சூலம் - உ,  ஆள் - அ, D வடிவை ஊடுருவி ஒரு கோடு - தி. கான் கான் உஅதி - கான்* கான்* உயத்தி > கானன் கானன் உயத்தி


h450 kancan ce kan kan nat.bmp

H 450 காஉஅ  சேய்* கான்* நக்* நத்*.   * குறி 'அன்' ஈறு இல்லாமையைக் குறிக்கிறது. இடப் பற்றாக்குறை காரண மாகவோ அல்லது அன் ஈறு பிற்பட்டு ஏற்கபட்டதன் காரணமாகவோ இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
U வடிவம் இரு கோடுகளுடன் - கா ,  சூலம் - உ, அதன் கீழ் ஆள் - அ. (காஉஅ > காவ > காவன்), மீனுக்கு இருபுறம் காது - சே(சே அன் > சேயன்), இருபுறமும் கோட்களுடன்  U வடிவம் - கா, அதன் நடுவே மேலே கோடு - ன் (கான் அன்  > கானன்), அடுத்து U வடிவின் மேலே இரு கோடுகள் " - ந, U வடிவம் - க் (நக் அன்  > நக்கன்), ( - ந, lll - த் (நத் அன் > நத்தன். காவன் சேயன் கானன் நக்கன் நத்தன்.

M009a kat-an ton-an.jpg

M 009a  U வடிவுடன் இருபுறமும் இரு கோடுகள் - கா,  lll - த், மூன்று குஞ்சலங்கள் - த், அதன் மேல் கோடுகளுடன் கட்டம் ஒ > தொ, ஒரு நெடுங்கோடு - ன். ( காத்தொன் > காத்அன் தொன்அன்)   காத்தன் தொன்னன். அன் ஈறு முத்திரையில் இல்லை.

m595a kancan yanan.bmp

M595a  U வடிவில் இருபுறம் இரு கோட்கள்  - கா,  சூலம் - உ, ஆள் - அ,  ஐந்து முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், " இரு மேல் கோடுகள் - அ , ( ) - ன்.  காஉஅ *   யாணன் >  காவன் யாணன் > காவன் யாணன்.

தொடரும்


M009a kat-an ton-an.jpg
B04.gif
h450 kancan ce kan kan nat.bmp
afghan seal-nanava(n).jpeg
m595a kancan yanan.bmp
h088 kanattan.jpg
kan kan uati.jpg
dani1 kalan ati.gif
813.gif
000.gif

கி.காளைராசன்

unread,
Jun 18, 2011, 3:08:17 AM6/18/11
to mint...@googlegroups.com
ஐயா ​சேசாத்திரி அவர்களுக்கு வணக்கம்.

சிந்து முத்தி​ரை வாசிப்பு புதிய ​பொரு​ளைத் தருகிறது.
பாராட்டுகள்.

N. Ganesan

unread,
Jun 18, 2011, 3:48:34 PM6/18/11
to மின்தமிழ்

On Jun 18, 1:02 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>                                                                சிந்து
> முத்திரை வாசிப்பு
>

சிந்து எழுத்துக்களை வாசிப்பா???

> [image: afghan seal-nanava(n).jpeg]
>
> ஆப்பகானில் கிட்டிய இச் சிந்து முத்திரையில் ஓர் ஆள் சூலம் கொண்டு மாட்டைக்
> கொல்கிறான்.


இது பசுமாடு அல்ல. மாட்டைக் கொல்வதாக சிந்து முத்திரைகள்
இல்லை.

கொற்றி (கொற்றவை, பின்னாளில் துர்க்கை ஆனவள்)
எருமைப் போத்துடன் போர் புரியும் காட்சி:
http://nganesan.blogspot.com/2008/01/eru-tazuval.html

See how Alf Hiltebeitel, Walter Fairsevis (Indus arcaheologist)
describe the male buffalo.
Please observe the curvature of the male buffalo horns.

நா. கணேசன்

> முத்திரையில் உள்ள நான்கு சிந்து எழுத்துகளையும் ஓரளவு ஒத்து

> வரும்உணர்வெழுச்சிக் குறிகளைக் கொண்டு காட்டி உள்ளேன் .[?]- ந,[?]- ன்,  " - அ,
> [?] - வ   > நன்னவ > நன்னவன் என படிக்கலாம். அன் 'ன்' ஈறு இல்லை. மன்னன் >


> மன்னவன் ஆவது போல நன்னன் > நன்னவன் ஆகி உள்ளது.
>
> [image: dani1 kalan ati.gif]
>
> பாகித்தான் தொல்லியலாளர் Dani வெளியிட்ட சிந்து முத்திரை.  வலமிருந்து இடமாக
> படிக்கவேண்டும். U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் கொண்ட எழுத்து -  கா,
> பிறைக்கோட்டில் பறவை - ள், கீழே இரு கோடுகள் " - அ,    X - ன். ஓர் ஆள் படம் -
> அ, கையில் கழி - தி.   இதனை காள்அன் அதி > காளன் அத்தி என படிக்கலாம்.
>
> [image: h088 kanattan.jpg]
>
>    H 088 அரப்பா முத்திரை .   U வடிவுடன் இருபுறம் இரு கோடுகள் -  கா, ll - ன,

> () - ச், () - ச, ( [?]) - ன். கானச்சன் > கான் + அச்சன்.


>
> [image: kan kan uati.jpg]
>
> U வடிவில் இருபுறம் இருகோட்கள் - கா, கால் மடித்த ஆள் - ன்,U வடிவம் இரு
> கோடுகளுடன் - கா, U நடுவே ஒரு கோடு ' - ன், சூலம் - உ,  ஆள் - அ, D வடிவை
> ஊடுருவி ஒரு கோடு - தி. கான் கான் உஅதி - கான்* கான்* உயத்தி > கானன் கானன்
> உயத்தி
>
> [image: h450 kancan ce kan kan nat.bmp]
>
> H 450 காஉஅ  சேய்* கான்* நக்* நத்*.   * குறி 'அன்' ஈறு இல்லாமையைக்
> குறிக்கிறது. இடப் பற்றாக்குறை காரண மாகவோ அல்லது அன் ஈறு பிற்பட்டு
> ஏற்கபட்டதன் காரணமாகவோ இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
> U வடிவம் இரு கோடுகளுடன் - கா ,  சூலம் - உ, அதன் கீழ் ஆள் - அ. (காஉஅ > காவ >
> காவன்), மீனுக்கு இருபுறம் காது - சே(சே அன் > சேயன்), இருபுறமும் கோட்களுடன்
> U வடிவம் - கா, அதன் நடுவே மேலே கோடு - ன் (கான் அன்  > கானன்), அடுத்து U
> வடிவின் மேலே இரு கோடுகள் " - ந, U வடிவம் - க் (நக் அன்  > நக்கன்), ( - ந,
> lll - த் (நத் அன் > நத்தன். காவன் சேயன் கானன் நக்கன் நத்தன்.
>
> [image: M009a kat-an ton-an.jpg]
>
> M 009a  U வடிவுடன் இருபுறமும் இரு கோடுகள் - கா,  lll - த், மூன்று
> குஞ்சலங்கள் - த், அதன் மேல் கோடுகளுடன் கட்டம் ஒ > தொ, ஒரு நெடுங்கோடு - ன். (
> காத்*  தொன்*  > காத்அன் தொன்அன்)   காத்தன் தொன்னன். அன் ஈறு முத்திரையில்
> இல்லை.
>
> [image: m595a kancan yanan.bmp]
>
> M595a  U வடிவில் இருபுறம் இரு கோட்கள்  - கா,  சூலம் - உ, ஆள் - அ,  ஐந்து

> முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், " இரு மேல் கோடுகள் - அ , ( [?]) - ன்.


> காஉஅ *   யாணன் >  காவன் யாணன் > காவன் யாணன்.
>
> தொடரும்
>

>  M009a kat-an ton-an.jpg
> 16KViewDownload


>
>  h450 kancan ce kan kan nat.bmp

> 150KViewDownload
>
>  afghan seal-nanava(n).jpeg
> 38KViewDownload
>
>  m595a kancan yanan.bmp
> 156KViewDownload
>
>  h088 kanattan.jpg
> 33KViewDownload
>
>  kan kan uati.jpg
> 7KViewDownload
>
>  dani1 kalan ati.gif
> 30KViewDownload
>
>  813.gif
> < 1KViewDownload
>
>  000.gif
> < 1KViewDownload
>
>  B04.gif
> < 1KViewDownload

seshadri sridharan

unread,
Jun 19, 2011, 3:02:00 AM6/19/11
to mint...@googlegroups.com
ஐயா,

நான் மாடு என்று தான் சொன்னேன் ஆவினமா எருமை இனமா என குறிப்பிட வில்லை.
இன்னும் பல முத்திரைகளை வாசிப்புடன் வெளியிட உள்ளேன். உங்கள் சேமிப்பில்
எழுத்துத் தெளிவுடன் முத்திரைகள் இருந்தால் அவற்றின் எண் குறிப்பிட்டு
என் மின்முகவரிக்கு இணைத்து அனுப்புங்கள்.

சேசாத்திரி

Mohanarangan V Srirangam

unread,
Jun 20, 2011, 10:27:53 AM6/20/11
to mint...@googlegroups.com
ஐயா! மிக நல்ல இழை. படங்கள் அருமை. தெளிவாக இருக்கின்றன.
அறிஞர் பலரும் கருத்துரையாட வசதியாகச் செய்துள்ளீர்கள். 

என் போன்ற மாணாக்கர்களுக்கு நல்லது செய்தீர். 

நன்றி. 

*

2011/6/20 seshadri sridharan <ssesh...@gmail.com>
இனி மேலும் சில சிந்து முத்திரைகளைக் காண்போம்
h95 ovattanTerracotta_tablet-2sides_2485.jpg

h095 சுடுமண் முத்திரை இடது ஓரம் ஓவத்தன்.
முதல் கட்டம் - ஒ அடுத்த கட்டமும் - ஒ > இரண்டு ஒகரக் குறில் ஓகார நெடில் ஆகும், தேள் கொடுக்கு போல் உள்ள மூன்றாம் குறி - வ, மூன்று கோடுகள் lll - த,  கண் போன்ற கடை எழுத்து - ன். தகரத்திற்கு முன் தகர மெய் சேர்த்து ஓவத்தன் என படிக்க வேண்டும். ஓவன் + அத்தன் = ஓவத்தன்.

ka kuzha can koanan.jpg

வலம் இருந்து இடம் நோக்கி இம்முத்திரையை படிக்கவேண்டும்.
U வடிவில் இருபுறமும் கோடு - கா, U வடிவில் இரு முனையிலும் கவடு - கூ , பறவை படம் - ழ், இரு பக்கமும் கீழ் நோக்காக கோடுகள் கொண்ட மீன் - சா, மீன் உள் ஒரு சிறு கோடு - ண், U வடிவில் இருபுறகோட்டுடன் மேலே இரு கோடுகள்- கோ, ஆங்கில H வடிவம் - ண, ll - ன். கா கூழ்* சாண்* கோணன் > கா கூழன் சாணன் கோணன் என  அன் ஈறு சேர்த்து படிக்க வேண்டும்.

kanan ae kat.jpg

வலமிருந்து இடமாக U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் - கா, l - ன, கீழே சிறு கோடு - ன், மேலே இரு கோடுகள் - அ, சீப்பு வடிவம் - இ, (அ+இ= ஐ), U வடிவம் - க, மேலே மூன்று கோடுகள் lll - த். கானன் ஐ கத்* > கானன் ஐ கத்தன்.
 * > அன் ஈறு வரவேண்டியதைக் குறிக்கும்.


kanan ma canan 3428.jpg

முதல் மீன் U வடிவம் - க, llll - ண்,  கண் * > கண்ணன் = அன் ஈறு இட்டு கண்ணன் என படிக்கவேண்டு
ம்.
இரண்டாம் மீன் முக்கோணத்துடன் கீழே கோடு - மா, இருபுறமும் கோடுள்ள மீன் - சா,  (  -  ண,  கண் வட்டம்  o - ன். அன் ஈறு பெற்று சாணன் என தெளிவாக உள்ளது.

M308 ma can avun.jpg

M308 முக்கோணத்துடன் கீழே கோடு - மா, இருபுறம் செதில் உள்ள மீன் - சா, மீன் நடுவில் கோடு - ண், "  -  அ, இரு முனை ஈட்டி  -  உ, ll  - ன்.   மா சாண்* அவுன்* > மா சாணன் அவுனன் என அன் ஈறு இட்டு படிக்கவேண்டும்.

m326 nantan yanan.jpg

M 326 வலமிருந்து இடமாக  - ந, - ண்,   - ட , ஐந்து முனை உள்ள வேல் - யா, llll - ண், மேலே  இரு கோடுகள் ll - அ, இறுதி நீள் வட்டம் - ன். நண்ட * யாண்அன் > நண்டன் யாணன் என படிக்கவேண்டும்
MESOPO-1 ka ka avvat.jpg
  
  மெசொபெட்டோமியா முத்திரை1  U வடிவில் இருபுறமும் இருகோடுகள்  - கா. இன்னொரு கா, மேலே சிறு கோடு ! - அ, தேளின் விரிந்துமுன் பகுதி - வ , ஆஙகில A - வ, மூன்று கோடுகள் - த், அன் ஈறு சேர்த்து கா கா அவ்வத்அன் > கா கா அவ்வத்தன் (அவ்வன் + அத்தன்) என படிக்க வேண்டும்.

nayappan nappattan- bet dwaraka 1538bc.jpg

   Bet Dwaraka potsherd 1538 BC , llll - ந,  lllll - ய, ப - ப், ப - ப, மேல் ப வில் ஒரு கோடு - ன், : l - ந , கவிழ்ந்த ப - ப, lll - த,lll - த, கவிழ்ந்த  A - ன்.
யகரதொடு யபர மெய் சேர்த்து நய்யப்ப நப்பத்தன் என படிக்கலாம். நய்யன் + அப்பன் > நய்யப்பன், நப்பன் + அத்தன் > நப்பத்தன்.

   uttan.jpg
   வலமிருந்து இடமாக இருமுனை >- உ, மூன்று கோடுகள் lll -  த, இரு மேல் கோடுகள் ll - அ, மைசூர் பாகு வடிவம் - ன். உதஅன் > உதயன் என படிக்க வேண்டும் .nacon anan.jpg    வல ஓர முத்திரை.வலமிருந்து இடமாக மீன் நடுவே ஒரு நெடுங்கோடு - ந, மீன் வடிவம் - ச் , இரு புறமும்  Z Z செதில்கள் - ஓ , கவிழ்த்த உண்டிக்கோல் - ன். மைசூர் பாகு வடிவம் - ந , வட்டத்துள் பூ - ன். நச்ஓன் > நச்சோண்* நன்* > நச்சோணன் நன்னன் என அன் ஈறு போட்டு படிக்க வேண்டும். நச்சோணை ஒரு சோழ இளவரசி.
   

தொடரும்




--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

m326 nantan yanan.jpg
MESOPO-1 ka ka avvat.jpg
81C.gif
322.gif
nacon anan.jpg
ka kuzha can koanan.jpg
uttan.jpg
kanan ma canan 3428.jpg
nayappan nappattan- bet dwaraka 1538bc.jpg
kanan ae kat.jpg
h95 ovattanTerracotta_tablet-2sides_2485.jpg
M308 ma can avun.jpg

seshadri sridharan

unread,
Jun 20, 2011, 9:52:28 AM6/20/11
to mintamil
uttan.jpg
M308 ma can avun.jpg
81C.gif
322.gif
nacon anan.jpg
kanan ae kat.jpg
ka kuzha can koanan.jpg
m326 nantan yanan.jpg
kanan ma canan 3428.jpg
nayappan nappattan- bet dwaraka 1538bc.jpg
h95 ovattanTerracotta_tablet-2sides_2485.jpg
MESOPO-1 ka ka avvat.jpg

Subashini Tremmel

unread,
Jun 20, 2011, 10:46:24 AM6/20/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இந்த  இழைக்கு தொடர்புடைய சில தகவல்கள் இங்குள்ளன.
 
அதேபோல விருப்பமுள்ளவர்கள்  http://www.tamilheritage.org/old/monument/oodu/sangkam.html  த.ம.அ முதுசம் கூடத்திலும் சில தகவல்களைப் பெறலாம்.
 
அன்புடன்
சுபா

2011/6/20 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Jun 20, 2011, 12:09:46 PM6/20/11
to mint...@googlegroups.com
ஐயா,

தமிழ் வலைகளில் சிந்து முத்திரைகள் இல்லாக் குறைகளை போக்கவும் பிறரிடம்
சிந்து எழுத்து வாசிப்பு ஆர்வத்தை தூண்டவுமே இவ் இழையை தொடங்கினேன். இனி
யாரேனும் google ல் சிந்து முத்திரை என தேடினால் வாசிப்புடன் கிடைக்கும்.
நீங்கள் ஆர்வம் காட்டியது மகிழ்ச்சியாக இருக்கிறது.
சேசாததிரி

On 6/20/11, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

seshadri sridharan

unread,
Jul 4, 2011, 9:12:00 AM7/4/11
to mint...@googlegroups.com

URSEAL8 aman.jpg ur seal
ஆள் படம் - அ , ஆங்கில V வடிவம் - ம், மறுபடி ஆள் படம் - அ, விலங்கின் கால்கள் இரண்டும் - ன். அம்அன் > அம்மன். அன் ஈறு இன்றி உகர ஈறு பெற்று அம்மு என சுமேரிய நாகரிக மன்னர் சிலருக்கு பெயராக உள்ளது.
 
kakkah764B.jpg
 
H764b  ஆங்கில U வடிவம் - க அல்லது க் என படிக்கலாம். இங்கு கக்க ன் 
என படிக்கவேண்டும்.  னகர  மெய் முத்திரையில் இல்லை எனவே சிவப்பு வண்ணத்தில் குறிக்கப்பட்டுள்ளது..
 
 
nara tada nantan nan atti appa.jpg
 
  () - ந, பாயும் ஆறு - ற, கட்டத்தில் மூன்று கோடுகள் - த, கட்டத்தின் மேல் கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட,  மீண்டும் கட்டத்தின் உள்ளே மூன்று கோடுகள் -- த, கட்டத்தின் மேல் கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட,  நான்கு கோடுகள் - ந, மீண்டும் நான்கு  கோடுகள் - ன், ஆள் உருவம் - அ,  ஆங்கில D விடிவின் ஊடே கோடு - தி,   -  ப்,,   - ப. இதனை நற  தண்டன்  தண்டன்  நன் த்திப்பன். என படிக்க வேண்டும். சிவப்பு எழுத்தில் உள்ள எழுத்துகள் முத்திரையில் எழுதப்படவில்லை.
 
  M308 ma can avun.jpg
 
M308 வலமிருந்து இடம் முக்கோணம் கீழே கோட்டுடன் - மா, இரு பக்கக் கோடுள்ள மீன் - சா, மீனுள் கோடு - ண், ஆள் உருவின் மேல் இரு இணை கோடுகள் - அ, இரு கவடு உள்ள வேல்  - உ, ஏணி - ன். இதை 
மா சாண் அவுன் என படிக்க வேண்டும்.
M308 ma can avun.jpg
nara tada nantan nan atti appa.jpg
kakkah764B.jpg
URSEAL8 aman.jpg
B0C.gif
000.gif

seshadri sridharan

unread,
Jul 29, 2011, 1:16:15 AM7/29/11
to mint...@googlegroups.com
melaperumpallam.jpg
 
மயிலாடுதுறை - பூம்புகாருக்கு அருகே மேலபெரும்பள்ளம் எனும் ஊரில் நிகழ்த்திய அகழாய்வின் போது கிட்டிய ஈமப் பானைகளின் மீது எழுதப்பட்ட சிந்து எழுத்தகள். வலப்புறம் கவிழ்க்கப்பட்டு உள்ள பானை. I - ந, < (மேல் நோக்கு முக்கோணம்) - ம், மீண்டும் முக்கோணம் > ம, I - ன்.
நம்மன் என்பது ஒரு பழந் தமிழ்ப் பெயர். மதுராந்தகம் அருகே அமைந்த சானூரிலும் இவ்வாறு முக்கோணங்களின் நடுவே கோடு வரையப்பட்ட பானை ஓடு கிட்டி உள்ளது. சிந்து முத்திரை ஒன்றில் கோட்டின் மேலே முக்கோணம்(V) இடப்பட்டு மீண்டும் அவ்வாறே கோட்டின் மேல் முக்கோணம்(V) இடப்பட்டு உள்ளது. இதே நம்மன் தான் அதுவும்.
இந்த நம்மன் உகர ஈறு பெற்று சுமேரிய நாகரிக மன்னன் ஒருவனுக்கு  ஊர் - நம்மு என்று பெயராக உள்ளது.

 

 
namma 2,600 bc.jpg
 
Meadow மற்றும் Kenoyer ஆல்  20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடத்தப்பட்ட ஆகழாய்வின் போது கிட்டிய 4, 500 ஆண்டுகள் பழமை மிக்க பானை ஓட்டில் I - ந, தலைமாறாக உள்ள முக்கோணம்  - ம், அதன் மேல் மற்றொரு முக்கோணம் - ம. நம்ம என படிக்க வேண்டும்.

சேசாத்திரி
2011/7/4 seshadri sridharan <ssesh...@gmail.com>
M308 ma can avun.jpg
URSEAL8 aman.jpg
namma 2,600 bc.jpg
nara tada nantan nan atti appa.jpg
kakkah764B.jpg
melaperumpallam.jpg
B0C.gif
000.gif

கி.காளைராசன்

unread,
Jul 29, 2011, 3:28:29 AM7/29/11
to mint...@googlegroups.com
நன்றி ஐயா,

அன்பன்
கி.கா​ளைராசன்

பெரமநாதன்

unread,
Jul 29, 2011, 11:31:23 AM7/29/11
to மின்தமிழ்
சேசாத்திரி அய்யா,
இந்த வடிவத்திற்கு இந்த எழுத்து என்பதை எப்படி
இனம் காண்பது?
இதுவரையில் எத்துனை எழுத்துக்கள்
இனம் காணப்பட்டுள்ளது ?

பெரமநாதன்

On Jul 29, 7:16 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> [image: melaperumpallam.jpg]
>
> மயிலாடுதுறை - பூம்புகாருக்கு அருகே மேலபெரும்பள்ளம் எனும் ஊரில் நிகழ்த்திய
> அகழாய்வின் போது கிட்டிய ஈமப் பானைகளின் மீது எழுதப்பட்ட சிந்து எழுத்தகள்.
> வலப்புறம் கவிழ்க்கப்பட்டு உள்ள பானை. I - ந, < (மேல் நோக்கு முக்கோணம்) - ம்,
> மீண்டும் முக்கோணம் > ம, I - ன்.
> நம்மன் என்பது ஒரு பழந் தமிழ்ப் பெயர். மதுராந்தகம் அருகே அமைந்த சானூரிலும்
> இவ்வாறு முக்கோணங்களின் நடுவே கோடு வரையப்பட்ட பானை ஓடு கிட்டி உள்ளது. சிந்து
> முத்திரை ஒன்றில் கோட்டின் மேலே முக்கோணம்(V) இடப்பட்டு மீண்டும் அவ்வாறே
> கோட்டின் மேல் முக்கோணம்(V) இடப்பட்டு உள்ளது. இதே நம்மன் தான் அதுவும்.
> இந்த நம்மன் உகர ஈறு பெற்று சுமேரிய நாகரிக மன்னன் ஒருவனுக்கு  ஊர் - நம்மு
> என்று பெயராக உள்ளது.
>
> [image: namma 2,600 bc.jpg]
>
> Meadow மற்றும் Kenoyer ஆல்  20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடத்தப்பட்ட
> ஆகழாய்வின் போது கிட்டிய 4, 500 ஆண்டுகள் பழமை மிக்க பானை ஓட்டில் I - ந,
> தலைமாறாக உள்ள முக்கோணம்  - ம், அதன் மேல் மற்றொரு முக்கோணம் - ம. நம்ம என
> படிக்க வேண்டும்.
>
> சேசாத்திரி

> 2011/7/4 seshadri sridharan <sseshadr...@gmail.com>


>
>
>
>
>
>
>
>
>
> > [image: URSEAL8 aman.jpg] ur seal
> > ஆள் படம் - அ , ஆங்கில V வடிவம் - ம், மறுபடி ஆள் படம் - அ, விலங்கின் கால்கள்
> > இரண்டும் - ன். அம்அன் > அம்மன். அன் ஈறு இன்றி உகர ஈறு பெற்று அம்மு என
> > சுமேரிய நாகரிக மன்னர் சிலருக்கு பெயராக உள்ளது.
>
> > [image: kakkah764B.jpg]
>
> > H764b  ஆங்கில U வடிவம் - க அல்லது க் என படிக்கலாம். இங்கு கக்க ன்
> > என படிக்கவேண்டும்.  னகர  மெய் முத்திரையில் இல்லை எனவே சிவப்பு வண்ணத்தில்
> > குறிக்கப்பட்டுள்ளது..
>
> > [image: nara tada nantan nan atti appa.jpg]
>

> >   ([?]) - ந, பாயும் ஆறு - ற, கட்டத்தில் மூன்று கோடுகள் - த, கட்டத்தின் மேல்


> > கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட,  மீண்டும் கட்டத்தின் உள்ளே மூன்று கோடுகள் --
> > த, கட்டத்தின் மேல் கோடு - ண், செவ்வகக் கட்டம் - ட,  நான்கு கோடுகள் - ந,
> > மீண்டும் நான்கு  கோடுகள் - ன், ஆள் உருவம் - அ,  ஆங்கில D விடிவின் ஊடே கோடு -

> > தி, [?]  -  ப்,, [?]  - ப. இதனை நற  தண்டன்  தண்டன்  நன் அத்தியப்பன். என


> > படிக்க வேண்டும். சிவப்பு எழுத்தில் உள்ள எழுத்துகள் முத்திரையில்
> > எழுதப்படவில்லை.
>
> >   [image: M308 ma can avun.jpg]
>
> > M308 வலமிருந்து இடம் முக்கோணம் கீழே கோட்டுடன் - மா, இரு பக்கக் கோடுள்ள மீன்
> > - சா, மீனுள் கோடு - ண், ஆள் உருவின் மேல் இரு இணை கோடுகள் - அ, இரு கவடு உள்ள
> > வேல்  - உ, ஏணி - ன். இதை
> > மா சாண் அவுன் என படிக்க வேண்டும்.
>
>
>

>  M308 ma can avun.jpg
> 9KViewDownload
>
>  URSEAL8 aman.jpg
> 20KViewDownload
>
>  namma 2,600 bc.jpg
> 29KViewDownload


>
>  nara tada nantan nan atti appa.jpg

> 12KViewDownload
>
>  kakkah764B.jpg
> 45KViewDownload
>
>  melaperumpallam.jpg
> 48KViewDownload
>
>  B0C.gif
> < 1KViewDownload
>
>  000.gif
> < 1KViewDownload

விஜயராகவன்

unread,
Jul 29, 2011, 11:46:41 AM7/29/11
to மின்தமிழ்
On Jul 29, 5:31 pm, பெரமநாதன் <premsakth...@gmail.com> wrote:
> சேசாத்திரி அய்யா,
> இந்த வடிவத்திற்கு இந்த எழுத்து என்பதை எப்படி
> இனம் காண்பது?

இது கஷ்டமே இல்லை. நீங்கள் ஒரு குறிக்கு இதுதான் அர்த்தம் என மனதில்
வைத்துக் கொள்ளுங்கள். அதையே 10 தடவை திருப்பி திருப்பி சொல்லுங்கள்.
அப்படியானால் அந்த "எழுத்தை" "இனம் கண்டு" விட்டீர்கள்.

விஜயராகவன்

பெரமநாதன்

unread,
Jul 29, 2011, 7:43:34 PM7/29/11
to மின்தமிழ்
> இது கஷ்டமே இல்லை. நீங்கள் ஒரு குறிக்கு இதுதான் அர்த்தம் என மனதில்
> வைத்துக் கொள்ளுங்கள். அதையே 10 தடவை திருப்பி திருப்பி சொல்லுங்கள்.
> அப்படியானால் அந்த "எழுத்தை"  "இனம் கண்டு" விட்டீர்கள்.

அப்படியா???????

seshadri sridharan

unread,
Jul 30, 2011, 3:01:14 AM7/30/11
to mint...@googlegroups.com
 அப்படியானால் அந்த "எழுத்தை"  "இனம் கண்டு" விட்டீர்கள்.
அப்படி எண்ணுவது முட்டாள் கணக்கு
 
அப்படியா???????
பேரா. மதிவாணர் இதை முதன் முதலாகப் படித்தறிந்தவர். அவரிடம் ஐயா இதை எப்படி உங்களால் சரியாகப் படிக்க முடிந்தது என்று கேட்டேன் அதற்கு அவர். முதலில் அதை தமிழ் என எண்ணிக் கொண்டேன். பின்பு தமிழ் மொழி அமைப்பை அந்த எழுத்துகளோடு பொருத்திப் பார்த்தேன். இதற்கு தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனக்கு பெரிதும் உதவின என்றார். அதில் ஒன்று ஆண்பால் ஒருமை ஈறு அன் தனிப்பட எழுதப்படுவது, காட்டாக, மாங்குளம் கல்வெட்டு 1:1  கடல்அன்,  புகளூர் கல்வெட்டு 20:3 பின்அன்,  மற்றொன்று சில இடங்களில் தொடக்க உயிர் எழுத்து எழுதப்படாமல் விடுபடுவது. காட்டாக, புகளூர் கல்வெட்டு 20:1 ளங் > இளங்,  ஆகியவற்றை மனதில் கொண்டேன் என்றார்.
  
    தமிழ்ச் சொற்கள் பொதுவாக இரண்டு மூன்று எழுத்துகளை  மட்டுமே பெற்றிருக்கும். அதிலும் முதல் உயிர்மெய் எழுத்துகள் பெரும்பாலும் க, ச, த ந ஆகிய எழுத்துகளிலேயே தொடங்கும்.  ப, ம ய,வ ஆகியவற்றை முதல் எழுத்தாக கொண்ட தமிழ்ச் சொற்கள் க,ச,த,ந உடன்  ஒப்பிடக் குறைவு. உயிர் எழுத்துகளில் அ, இ, எ ஆகியன அதிக சொற்களுக்கு முதல் எழுத்தாக வருகின்றன். உயிர் எழுத்துகள் சொல்லின நடுவில் புணர்நது வருமே அன்றி  தனித்து வரா. இந்த கூறுகளை நன்றாக கவனத்தில் வைத்துக் கொண்டே மதிவாணர் முதலில் ஈரெழுத்து முத்திரைகள்ப் படிக்க க, ச, த, ந ஆகிய வறறை பொருத்திப் பார்த்து அடுத்து வரும் மெய் எழுத்து என்னவாக இருக்கும் என உய்த்துணர்ந்து (Infered). அவற்றை  Askp Parpola தனக்கு இலவசமாக கொடுத்திருந்த Corpus of Indus seals & Inscriptions என்ற நூலின் இரு மடலத்திலும் உள்ள பல முத்திரைகளொடு பொருத்திப் பார்த்து ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள ஒலி இது எனத் தெளிந்து கொண்ட பின்பு மூன்று  அல்லது நான்கு எழுத்துகள் கொண்ட முத்திரைகளைப் படிக்ககத் தொடங்கினார். அவற்றை படித்த போது மேலும் சில எழுத்தகளின் ஒலி இன்னது என  துலங்கிய பிறகு அவற்றகை குறிப்பு எடுத்துக கொண்டு பின்னர் நீணட எழுததுகள் கொண்ட சிலவாக உள்ள முத்திரைகளையும் படித்தார்.
 
தான் சிந்து முத்திரைகளை சீராக படித்துவிட்டோம் என்ற முழு நம்பிக்கை வந்த பிறகே அவர் 'சிந்து எழுத்தின் திறவுகோல்' என்ற ஒரு குறு நூலை 1990 இல் தமிழில் வெளியிட்டார். 
 
சிந்து எழுத்தை 1988இல் படிக்கத் தொடங்கி 1990 இல், இதாவது, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக தெளிவாக படித்து முடித்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார். 1995 இல் Indus script Dravidian என்ற நூலை  ஆங்கிலத்தில் வெளியிட்டார்  நான் 2007இல் அவரிடம் சிந்து எழுத்துகளைப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.
 
அறிஞர்கள் மதிவாணர் படித்தவற்றை எடுத்த எடுப்பிலேயே மறுதலிப்பதற்கான வழிமுறைகளைத் தேடினார்களே ஒழிய அதை உள் வாங்கிக் கொண்டு தாமும் படித்து அதில் இன்னின்ன வகையில் தவறு உள்ளது எனவே அவர் படித்த முறை தவறு என  சொல்ல யாரும்  முன்வரவில்லை. நான் அவரிடம் படித்தேன் அடுத்து  அவருடைய வாசிப்பில் தவறு இருக்குமா என்பதை ஆராய சுமேரிய நாகரிகம் சிந்து நாகரிகத்திற்கு அருகில் இருந்ததால் ஏதேனும் துப்பு கிட்டுமா என  சுமேரிய பெயர்களைத் தேடினேன் ஏன் என்றால் அவர் சிந்து முத்திரைகளை பெயராகவே படித்து இருந்தார். அதில் முதல் கட்டமாக அவர் படித்த சிந்து முத்திரைப் பெயர்கள் சில சுமேரியத்திலும் இருக்கக் கண்டேன். அடுத்து எதியோபிய மன்னர் பெயர்களையும் பார்த்தேன் அதிலும் சிந்து முத்திரையில் படிக்கப்பட்ட பெயர்கள் சில இருக்கக் கண்டேன் . எனவே  அவர் சிந்து முத்திரைகளைப் படித்த முறை சரியே என உண்ர்ந்தேன் . இதை அவரிடம் காட்டிய போது மிக்க மகிழ்ச்சி அடைந்தார் அதன் பின்பு தான் நான் 'சப்பானியர் பெயர்களில் தமிழ் வடிவம்', 'எதியோபிய நாகரிகர் முன்னோர் தமிழர்', 'கீழை  நாகரிகங்களில் தமிழர் சுவடுகள்', 'மேலை நாகரிகங்களில் தடம் பதித்த தமிழ்' ஆகிய கட்டுரைகளை வரைந்தேன்.
 

Assorted References

  • pre-Inca history  (in  pre-Columbian civilizations: The Chimú state)

    Ñançen Pinco is believed to have conquered the coast from the Saña River, just south of Lambayeque, south to Santa. After him came six rulers before Minchançaman, who conquered the remainder of the coast from at least as far north as Piura and possibly to Tumbes, south almost to Lima. His triumph was short-lived since he himself was conquered by the Inca in the early..

  • தென்அமெரிக்கா பெருவில் இன்காக்கள் ஆள்வதற்கு முன் சிம்மு ஆள்குடியினர் ஆண்டார்கள்.  அவருள் ஒருவன் நஞ்சன் பிங்கன் >  பிங்கலன் மற்றொருவன் மஞ்சன் சாமன் என்பவன்..  இந்த சாமன் என்ற பெயர் தமிழ் இலக்கியத்திலோ, கல்வெட்டிலோ பதிவாக வில்லை ஆனால் சிந்து முத்திரைகளில் ஏராளமாக பதிவாகி உள்ள பெயர். இப்போது சொல்லுங்கள்  மதிவாணர் படித்தது சரியா? தவறா?

  • சேசாத்திரி

  •  


  •  On Jul 29, 5:46 pm, விஜயராகவன் <viji...@gmail.com> wrote:
    > On Jul 29, 5:31 pm, பெரமநாதன் <premsakth...@gmail.com> wrote:
    >
    > > சேசாத்திரி அய்யா,
    > > இந்த வடிவத்திற்கு இந்த எழுத்து என்பதை எப்படி
    > > இனம் காண்பது?
    >
    > இது கஷ்டமே இல்லை. நீங்கள் ஒரு குறிக்கு இதுதான் அர்த்தம் என மனதில்
    > வைத்துக் கொள்ளுங்கள். அதையே 10 தடவை திருப்பி திருப்பி சொல்லுங்கள்.
    > அப்படியானால் அந்த "எழுத்தை"  "இனம் கண்டு" விட்டீர்கள்.
    >
    > விஜயராகவன்

seshadri sridharan

unread,
Jul 30, 2011, 3:03:57 AM7/30/11
to mint...@googlegroups.com
மிஞசன் சாமன் என்பதை மஞ்சன் சாமன் என தவறாக குறிப்பிட்ட விட்டேன்.  மன்னிக்கவும்.
சேசாத்திரி

2011/7/30 seshadri sridharan <ssesh...@gmail.com>

Ramasamy Arumugam

unread,
Jul 30, 2011, 3:53:06 AM7/30/11
to mint...@googlegroups.com
நண்பர் சேசாத்திரி   அவர்களுக்கு,

வணக்கம்.நலம். தாங்கள் இப்போது ஒரு நிறுவனம் போன்று செயல் படுகிறீர்கள். தாங்கள் இடுகைகளை  அவ்வப்போது படிக்கிறேன். மெத்த மகிழ்ச்சி.பேரா.மதிவாணன் அய்யா அவர்களை பார்க்கும் போது கூட தங்களின் இந்த செம்மையான பணியை பாராட்டி கூறினேன்.தமிழின் பெருமையும், தொன்மையும் தங்களால்  கொணரப்படுவது குறித்து என் நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.   


2011/7/30 seshadri sridharan <ssesh...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 2, 2011, 4:21:32 AM8/2/11
to mint...@googlegroups.com
ankapan atian.jpg
 
kenoyer & Meadow அணியால் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அரப்பாவில் நடத்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரை இது. சிந்து   எழுத்துகள் ஒன்றனுள் ஒன்று எழுதப்பட்டால் முதலில் உள்ளே இருக்கும் எழுத்தைப் படிக்க வேண்டும். இம்முத்திரையில் மைசூர் பாகு வடிவின் உள்ளே ஆள் உருவம் உள்ளது. ஆள் உருவம் அ ஒரியைக் குறிக்கும். மைசூர் பாகு வடிவம் - ன் ஒலியைக் குறிக்கும், அடுத்து உள்ள ஆங்கில U --  க ஒலியைக் குறிக்கும். இலை வடிவம் - ப ஒலிஐ குறிக்கும். மீண்டும் ஆள் உருவம் - அ ஒலியைக் குறிக்கும், ஆங்கில  D வடிவின் ஊடாக  ஒரு கோடு - தி ஒலியைக் குறிக்கும், மாட்டின் நான்கு கால் - ன் ஒலியை குறிக்கும். இனி. அன்கப அதின் என்பது இதில் இடம் பெறும் ஒலிகள். சிந்துவில் ங் ஒலி ன்க என்றே எழுதப்பட்டு வந்தது, பிராமி எழுத்துகளில் போல ஒற்று எழுத்து  மெய்கள் சிந்து எழுத்தில் எழுதப்படுவதில்லை. எனவே இங்கு பகர மெய சேர்த்து அங்கப்ப என படிக்க வேண்டும். அதின் என் ஒலிகளில் னகர மெய்க்கு முன் அகரம் எழுதப்படவில்லை அதைச் சேர்தது அதிஅன் என படிக்க வேண்டும். இன்று உள்ளபடி செப்பமாகப் படித்தால் அங்கப்ப அதியன் என  வரும்.  சென்னை Gerorge Townல் உள்ளது அங்கப்ப  நாயகன் தெரு.
 
nanan.jpg
 
நான்கு கோடுகள் நகர ஒலி அதற்கு கீழே கோடு வலித்து இருந்தால் அது நா ஒலி. இங்கு நா, மீண்டும் நான்கு கோடுகள் - ண ஒலி, (சிந்து முத்திரையில் நகர ஒலிக்கு முப்பதிற்கு மேற்பட்ட குறிகள் உண்டு எனவே ண,ந,ன என நாம் வேறுபடுத்துவது போல் அன்று அவர்கள் வேறுபடுத்தி எழுதவில்லை), ஆள் உருவம் - அ ஒலி, மலை போல் உள்ள ஆங்கில M வடிவம் - ன் ஓலி.   நாண அன் இதில் உள்ள ஒலிகள்.  இதை நாணன் என இக்கால செப்ப வடிவில் படிக்கலாம். கண்ணப்ப நாயனார் காதையில் அவருடன் வருபவன் பெயர் நாணன்.
 
 
268 enappan.jpg
 
இது ஒரு விந்தையான  சிந்து முத்திரை இதன் எண் 268. சிந்து எழுத்தில் ஆறு கோடுகள் இ என்ற ஒலியைக் குறிக்கும். அதுவே இரு முறை வந்தால் ஈ ஒலியைக் குறிக்கும்.  இந்த தேள் வடிவின் இருபுறமும் ஆறு கோடுகள் உள்ளன எனவே இதன் ஒலி ஈ, ஒரு பெண் ஆங்கில M வடிவில் காலை விரித்து அமர்ந்த வடிவம் -  ன் ஒலி (முன் முத்திரைப் படத்தில் ஆளின் காலில் இதே M வடிவம் உள்ளது), பெண் உருவமும் ஆள் உருவமே அதன் ஒலி அ, பெண்ணின் விரிந்து அகன்ற கை - ப ஒலி, தலையின் பின்னல் - ன் ஒலி, ஈன் அபன் இதில் உள்ள ஒலிகள். பிராமி போல் இதிலும் மெய் எழுத்து குறிக்கப்பட வில்லை. எனவே பகரத்தின் முன் பகர மெய் சேர்த்து அப்பன் என படிக்க வேண்டும். கூட்டாக ஈனப்பன் என இக்கால செப்ப வடிவில் படிக்கலாம்.
nap an appan.bmp
 
கீழிருந்து மேலாக நான்கு கோடுகள் - ந ஒலி, மேலே உள்ள கட்டம் - ப் ஒலி, அடுத்து உள்ள சிறு கோடு - அ ஒலி,  கீழே உள்ள துப்பாக்கி போன்ற உருவம் - ன் ஒலி,  தலைகீழ் ஆள் உருவம் - ஆ ஒலி, விரிந்த  கால் - ப ஒலி ( முன் உள்ள பெண் முத்திரையில் அவளது விரிந்து அகன்ற கையை ஒப்பிடுக), தேளின் நான்கு கால் - ன் ஒலி. நப்அன் அபன் ஆகிய ஒலிகள் உள்ளன. அபன் இல் பகர மெய் சேர்த்து அப்பன் என படிக்க வேண்டும். இக்கால  செப்ப வடிவில் நப்பன் அப்பன் என படிக்கலாம். இவ்வாறு சித்திரததிலேயே எழுத்தோவியமாக எழுதுவது பிற்பாடு கைவிடப்பட்டது.
avva ko ca kanan.jpg
மாட்டின் நான்கு கால்கள் -  ந ஒலி, காண்டா விலங்கின் நான்கு கால்கள் - ன், ஆள் உருவம் - அ ஒலி, வாய் பிளந்த மீன் உருவம் -  வ், மீண்டும் வாய் பிளந்த மீன்- வ ஒலி,  இரு பக்கமும் இரு கோடுள்ள ஆங்கில U வடிவின்  உள்ளே மேலாக இரு கோடுகள் - கோ ஒலி,  மீன் உருவில் இரு புறமும் ஒரு கோடு - சா ஒலி,  ஆங்கில U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் - கா ஒலி, யானையின் நான்கு கால்கள் - ன் ஒலி, ஆள் உருவம் - அ ஒலி, புலியின்  நான்கு கால்கள் - ன் ஒலி. இதில்  நன் அவ்வ கோ சா கான்அன் ஆகிய ஒலிகள் உள்ளன. நன் என்பது நல் என்பதன் ஒரு வடிவம்.  தேனி மாவட்ட புலிமான் கோம்பில் கிட்டிய தமிழி நடுகல்லில் வேள் ஊர் அவ்வன் பதவன் என பொறிக்கப்பட்டு உள்ளது. கோ மன்னனைக் குறிப்பது. கானன் என்பது சிந்து முத்திரையில் மட்டுமே காணப்படும் பெயர். நன் அவ்வன் கோ சா கானன் என்பது இக்கால செப்ப வடிவம்.
 
kana lakianjodaro.jpg
 
இது 9,000 ஆண்டுகள் பழமை மிக்க இலக்கியன் ஜோ தரோ என்ற சிந்து தளத்தில் கிட்டிய முத்திரை. ஆங்கில U வடிவில் இரு கோடுகள் - கா ஒலி,  ஒரு நெடுங்கோடு - ன் ஒலி, ஒரு சிறு கோடு - அ ஒலி. கான்அ ஆகிய ஒலிகள் உள்ளன. ஈற்றில் னகர மெய் சேர்த்து கானன் என இக்கால செப்ப வடிவில் படிக்க வேண்டும்.
 
 
camanampititan-goladhoro.jpg
 
கோலோதரோ என்ற தளத்தில் கிட்டிய முத்திரை. நான்கு ஓரங்களில் கோட்டிற்கு உள்ளே  எழுத்துகள். எனவே உள்ளிருந்து இரு கோடுள்ள  மீன் உருவம் - சா ஒலி, அதன் மேல் கவிழ்ந்தாற் போல் ஆங்கில V வடிவம் - ம ஒலி,  நான்கு மூலையிலும் கோடுகள் - ன் ஒலி, ஆள்  உருவம் - அ ஒலி, தலையாக முக்கோணம் -- ம் ஒலி,  ஆள்  உருவின் நடுவில் இலை போன்ற வடிவில் ஊடாக கோட்டுடன் - பி ஒலி,  ஆங்கில D எழுத்தின் ஊடாக கோடு - தி ஒலி,( முன் முத்திரையில் அதியன் காண்க), அடுத்த ஆங்கில  D வடிவம் - த ஒலி, மைசூர் பாகு போன்ற சதுரம் - ன். சாமன் அம்பி திதன் ஆகிய ஒலிகள் உள்ளன. திதனில் தகர மெய் சேர்த்து தித்தன் என படிக்க வேண்டும். சாமன் அம்பி தித்தன் என்பது இக்கால செப்ப வடிவம். மிஞ்சன் சாமன் என்பது  தென் அமெரிக்கப் பெருவின் சிம்மு நாகரிக மன்னன் பெயர். அம்பி அலெக்சாண்டருக்கு படை உதவி செய்தவன்.
 
 
cena konan.jpg
 
நாற்புறமும் கோடுள்ள மீன் - சே ஒலி, மீனை அடைக்கும் நான்கு மூலைக் கோடுகள் - ன்,  இரு புறமும் இரு கோடுகள் உள்ள  ஆங்கில U வடிவின் உள்ளே இரு கோடுகள் - கோ ஒலி, இரு நெடுங்கோட்டின் நடுவே உள்ள சிறு கோடு - அ ஒலி, இரு நெடுங்கோடுகள் - ன் ஒலி. சேன் கோஅன் ஆகிய எழுத்துகள் உள்ளன. சேன் என்பதில் அன் று சேர்த்து சேனன் என்று படிக்கலாம். இக்கால செப்பமுறையில் சேனன் கோவன் என படிக்கலாம். கோவன் என்பதை கோயன் என்றும் படிக்கலாம்.  கோயன் புத்தூர், கோயன் பேடு ஆகிய சில இதற்கு எடுத்துக்காட்டு.
 
சேசாத்திரி 
 
 
 
 
 
2011/7/29 seshadri sridharan <ssesh...@gmail.com>
kana lakianjodaro.jpg
nap an appan.bmp
M308 ma can avun.jpg
melaperumpallam.jpg
kakkah764B.jpg
ankapan atian.jpg
B0C.gif
000.gif
camanampititan-goladhoro.jpg
avva ko ca kanan.jpg
namma 2,600 bc.jpg
nara tada nantan nan atti appa.jpg
268 enappan.jpg
nanan.jpg
URSEAL8 aman.jpg
cena konan.jpg

seshadri sridharan

unread,
Aug 4, 2011, 4:58:24 AM8/4/11
to mint...@googlegroups.com
kaccan vattan.jpg
 
ஆங்கில U வடிவம் இருபுறமும் இரு கோடுகளுடன் - கா ஒலி,  ஆள் உருவம் - அ ஒலி,  நீள்வட்ட கை - ச் ஒலி, இன்னொரு நீள்வட்டக் கை - ச, கண் போன்ற வடிவம் - ன், ஆங்கில A போன்ற வடிவம் -  வ ஒலி, A வடிவின் ஒரு கால் பகுதியில் மூன்று  கோடுகள் - த ஒலி, A வடிவை ஒட்டி சிறு கோடு - அ ஒலி, ஆங்கில X வடிவு - ன். இடம் பெற்றுள்ள ஒலிகள் காஅச்சன் வதஅன். தகர மெய் சேர்த்து வத்தன் என படிக்க வேண்டும். காவச்சன் வத்தன் என்பது இக்கால செப்பவடிவம். அச்சன் என்பது அத்தன் என்பதன் சேர நாட்டு வடிவம்.

kattan ceyan.jpg

அரப்பாவில் kenoyer அணியால் கண்டெடுக்கப்பட்ட முத்திரை. ஆங்கில U வடிவில் இருபுறமும் இருகோடுகளுடன் உள்ள குறி - கா ஒலி,  ஏணி போல் குறியில் மூன்று உள் கோடுகள் - த ஒலி, இரு நெடுங் கோடுகள் - ன் ஒலி,  நான்கு திசைகளில் கோடுள்ள உள்ள  மீன் - சே ஒலி, '/ போன்ற குறி - அ ஒலி,  ஆங்கில X வடிவு - ன் ஒலி. காதன் சேஅன் இம்முத்திரையில்  இடம் பெற்ற ஒலிகள். தகர  மெய் சேர்த்து காத்தன் என படிக்க வேண்டும். காத்தன் சேயன்  என இக்கால வடிவில் படிக்கலாம. காத்தன் ஒரு பழந் தமிழ்ப் பெயர். காத்தான் குடி, காத்தவராயன் இதற்கு சான்று.
 
kava ambita bull.jpg
 
ஆங்கில U வடிவம் இருபுறம்  இருகோடுகளுடன் - கா ஒலி,  ஆள் உருவின் மேல் நாமம் போன்ற கோடுகள் - ங ஒலி, ஆள் உருவம் -  அ ஒலி, ஆள் உருவம் - அ ஒலி, ஆள் உருவின் மேல் முக்கோணம் - ம் ஒலி, முக்கோணத்தில் பொருந்திய இலை  வடிவில் ஒரு  குறுக்குக் கோடு -பி ஒலி, மூன்று கோடுகள் - த ஒலி,  மாட்டுக் கொம்பு ( ) - ன். காஙஅ அம்பிதன்
இதில் உள்ள ஒலிகள். னகர மெய் சேர்த்து காங்கன் என்று படிக்க வேண்டும். காங்கன் அம்பித்தன் என இக்கால செப்ப வடிவில் படிக்கலாம்.
காங்கி அம்மன், காங்கேயன் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகின்றன.
 
 
ma cayan.jpg
 
கீழே கோடு வலிக்கப்பட்ட முக்கோணம் - மா ஒலி, இருபக்கமும் கோடுள்ள மீன் - சா ஒலி, கீழே கோடும் மேலே ஐந்து கோடும் - ய் ஒலி, '/ - அ ஒலி, நடுவில் புள்ளி உள்ள வளை கோடு ) - ன் ஒலி. மா சாய்அன் இதில்  உள்ள ஒலிகள். மா பெருமைக் கருத்து. சாயர்புரம் வேலூரின் ஒரு உட்பகுதி.  மா சாயன் என இக்கால வடிவில் படிக்கலாம்.
 
na kayan.JPG
 
இரு கோடுகள் - ந ஒலி,  இருபுறமும் கோடுகளுடன் கூடிய ஆங்கில U வடிவம் - கா ஒலி, '/ - அ ஒலி, நடுவில் புள்ளியுடன் வளை கோடு - ன் ஒலி 
ந காஅன் இதில் உள்ள ஒலிகள். ந காயன் என இக்கால செப்ப வடிவில் படிக்க வேண்டும். காயன் குளம் ஒரு கேரள ஊர்.
 
ma canan cey canan.jpg  
 
கீழே கோடுள்ள முக்கோணம் - மா ஒலி, இருபுறம் கோடுள்ள மீன் -  சா ஒலி, அதனுள் ஒரு சிறு கோடு- ண் ஒலி, மீனுக்குக் கீழே ஆள் போன்ற உருவம் - அ ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி,  இருபுறம் கோடுள்ள மீன் -  சா ஒலி, இரு இணை கோடுகள் - ண். இதில் உள்ள ஒலிகள் மா சாண்அ சே சாண். சே என்பது சேய் என்பதன் குறுக்கம். அன் ஈறு இட்டு சாணன் என படிக்க வேண்டும். மா பெருமைக் கருத்து. மா சாணன் சேய் சாணன் என இக்கால வடிவில் படிக்கலாம். மா சாணன் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. அன் ஈறு இகர ஈறு பெற்று மா சாணி எனவும் வரும். இப்பெயரில் அம்மன் வழிபாடு  உள்ளது.
 
இந்த வாசிப்பில் ஒவ்வொரு குறிக்கும் என்ன எழுத்து அறியப்பட்டதோ அந்த எழுத்து தான் அதே குறி வரும் எல்லா  இடங்களிலும் படிக்கப்பட்டு  உள்ளது. இது சிந்து எழுத்து ஒலி அடிப்படையில் அமைந்தது  என்பதற்கு சான்று. 
 
சேசாத்திரி
 
 
 
 
 
  

2011/8/2 seshadri sridharan <ssesh...@gmail.com>
avva ko ca kanan.jpg
kattan ceyan.jpg
ankapan atian.jpg
kakkah764B.jpg
268 enappan.jpg
ma cayan.jpg
kaccan vattan.jpg
kava ambita bull.jpg
ma canan cey canan.jpg
camanampititan-goladhoro.jpg
URSEAL8 aman.jpg
nanan.jpg
kana lakianjodaro.jpg
B0C.gif
000.gif
melaperumpallam.jpg
M308 ma can avun.jpg
namma 2,600 bc.jpg
na kayan.JPG
nap an appan.bmp
nara tada nantan nan atti appa.jpg
cena konan.jpg

seshadri sridharan

unread,
Aug 13, 2011, 8:25:22 AM8/13/11
to mint...@googlegroups.com
     nanam nancan.JPG
     இந்த முத்திரை பாகித்தானில் கிட்டியது தனியார் சேமிப்பில் உள்ளது. நெடுங்கோடு - ந ஒலி,  முக்கோணத்துள் அம்பு - ந் ஒலி,  அம்பில் மூன்று கிடைமட்டக் கோடுகள் - த ஒலி,  முக்கோணம் - ம ஒலி, மைசூர் பாகு வடிவம் -  ந ஒலி,  சாய்வுக் கோட்டில் தேன் கூடு - ங் (ன்+க்) ஒலி, சாய்வுக் கோடு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள்  நந்தம் நங்ன். இதை நந்தம் நங்கன் என செப்பமாகப் படிக்கலாம். நந்தன் என்ற பெயர் அம்  ஈறு  பெற்று உள்ளது. அம் ஈறு பெற்ற தமிழ்ப் பெயர்கள் ஈலம் நாகரிகத்தில் அதிகம் உண்டு.  
 
nanta macayan.jpg
 
கட்டத்தின் கீழ் உள்ள சிறு  கட்டம் - ந ஒலி, மேல் உள்ள இன்னொரு சிறு  கட்டம் - ன்/ண் ஒலி, கட்டத்தில் உள்ள செவ்வகம் -  ட ஒலி, கீழ்க் கோடு வலிக்கப்பட்ட முக்கோணம்  - மா ஒலி,  இருபக்கம்  கோடுள்ள மீன் - சா ஒலி, பட்டையாக உள்ள நெடுங் கோடு - ண் ஒலி, '/ -  அ ஒலி,  மைசூர் பாகு வடிவம் ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நண்ட மா சாண்அன் என்பது.  நண்டன் மா சாணன் என செப்பமாகப் படிக்கலாம்.
 
nantakavan kanan.jpg
 
 
கட்டத்தின் கீழ் உள்ள சிறு  கட்டம் - ந ஒலி, மேல் உள்ள இன்னொரு சிறு  கட்டம் - ன்/ண் ஒலி, கட்டத்தில் உள்ள செவ்வகம் -  ட ஒலி, இரு பக்கமும் இரு கோடுகள் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, வாய் பிளந்தார் போல் உள்ள மீன் - வ ஒலி, நெடுங்கண் வடிவம்  - ன் ஒலி, மீண்டும் இரு பக்கமும் இரு கோடுகள் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, ஆள் உருவின் காலில் கிடை மட்டக் கோடு - ன் ஒலி, ஆள் உருவம் - அ ஒலி, மைசூர் பாகு வடிவம் - ன் ஒலி. இதில்  உள்ள ஒலிகள் நண்ட காவன் கான்அன் என்பது. நண்டன் காவன் கானன் என செப்பமாகப் படிக்கலாம்.
 
nap kancevan.jpg
 
ஆங்கில X வடிவம் - ந ஒலி, அதன் மேல் கவிழ்ந்த ப வடிவம் - ப் ஒலி,  இரு பக்கமும் இரு கோடுகள் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, அமர்ந்த ஆள் வடிவம் -  ன் ஒலி, நாற்திசையும் கோடுள்ள மீன் - சே ஒலி, வாய் பிளந்த மீன் - வ் ஒலி, ' '  -  அ  ஒலி, மைசூர் பாகு வடிவம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நப் கான் சேவ்அன் என்பது. இதை நப்அன் கான்அன்   சேவன் என செப்பமாகப் படிக்கலாம். சேவன் என்ற பெயர் இன்றும் கோயம்புததூர் பகுதிகளில் வழங்குவதாக பேரா. மதிவாணர் கூறுகிறார். காட்டாக, சேவ கவுண்டர்.
 
putan panan kancanan.jpg
 
இருபுறமும் கவடுள்ள மணை - பூ ஒலி, ஆங்கில D போல் உட்கார்ந்த நிலை - த் ஒலி, ஆள் உருவம் - அ ஒலி, கட்டமான முக அமைப்பு - ன் ஒலி, தலை மேல் அரசு இலையின் விரிந்த பின் ஓரம்- ப ஒலி,  உச்சியில் செடி வடிவம் --  ண் ஒலி, இடமிருந்து வலமாக இரு கோடுள்ள U வடிவம் - கா  ஒலி, இரு வளை கோடுகள் - ன், இருபுறம் கோடுள்ள  மீன் - சா ஒலி, அதனுள் சிறு கோடு - ண் ஒலி, '/ - அ ஒலி, ஆங்கில X வடிவம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள்   பூத்அன் பண் கான் சாண் அன் என்பது.  இதை பூதன் பண்அன் சாணன் என செப்பமாகப் படிக்கலாம். 
tan konava pu pu.jpg

கீழ்க் கோடு வலிக்கப்பட்ட மூன்று கோடுகள் - த ஒலி, நான்கு கோடுகள் - ன், இருபுறமும் கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா, அதனுள் மேலே இரு கோடுகள் - ன ஒலி, வாய் பிளந்தார் போன்ற மீன் - வ ஒலி, மீனை ஊடுருவிய கண் - ன் ஒலி, முப்புறமும் இரு கோடுகள் கொண்ட ப வடிவம் - ப் ஒலி, அதன் கீழே கவிழ்ந்த நாமம் - உ ஒலி,    ப் +  உ = பு, மீண்டும்  இன்னொரு பு.  இதில் உள்ள ஒலிகள்  தன் கானவன் பு பு என்பது. தன்அன் கானவன் பு பு என செப்பமாகப்  படிக்கலாம்.

 

 
2011/8/4 seshadri sridharan <ssesh...@gmail.com>
M308 ma can avun.jpg
nanan.jpg
kana lakianjodaro.jpg
na kayan.JPG
namma 2,600 bc.jpg
ankapan atian.jpg
avva ko ca kanan.jpg
268 enappan.jpg
putan panan kancanan.jpg
kava ambita bull.jpg
kattan ceyan.jpg
melaperumpallam.jpg
nap kancevan.jpg
nantakavan kanan.jpg
cena konan.jpg
kaccan vattan.jpg
ma cayan.jpg
ma canan cey canan.jpg
kakkah764B.jpg
B0C.gif
000.gif
nanam nancan.JPG
nap an appan.bmp
URSEAL8 aman.jpg
nanta macayan.jpg
tan konava pu pu.jpg
camanampititan-goladhoro.jpg
nara tada nantan nan atti appa.jpg

seshadri sridharan

unread,
Aug 14, 2011, 5:52:29 AM8/14/11
to mint...@googlegroups.com
indus script peculiar.jpg
 
மேல் வரிசையில் இருந்து இடமாக வட்டம் - ந ஒலி, + குறி - ன், மீணடும்  + குறி -  ன ஒலி, அரை மைசூர் பாகு - ன் ஒலி,  - தி ஒலி, X - ண் ஒலி, அடி விரிந்த M  - ண ஒலி,  4 போல்  உள்ள வாய் விரிந்த மீன் - வ ஒலி, + குறி -   ன் ஒலி,  முக்கோணம் -  ம ஒலி, + குறி  -  ன ஒலி,  Stappler pin போன்ற கவிழ்ந்த ப வடிவம் - ப் ஒலி,  மேலே கைகளை தூக்கிய ஆள் - அ ஒலி, ஆள் நடுவே + குறி -  ன் ஒலி, இதில் உள்ள ஒலிகள்  ன்னன் திண்ணவன் மனப்அன் என்பது.   னகர மெய் சேர்த்து மன்னப்பன்  என படிக்க வேண்டும். இனி, கீழே இடமிருந்து. முக்கோணம் மேலே  கொம்புடன் - மா ஒலி, X - ன ஒலி, இலைச் சரம் - ன் ஒலி,     எதிரிடையான Z  -  ஒ ஒலி (பிராமியிலும் z ஒகரம் தான்),  கிடை மட்டத்தில் ஆங்கில A -  ன் ஒலி,  - தி ஒலி,   --  கோடு - ண் ஒலி, +  குறி - ண ஒலி, ப வடிவம் - ப் ஒலி, மேலே கவிழந்த ப வடவம் -  ப ஒலி, நடுவே  + குறி -  ன்  ஒலி, )(  - ந ஒலி,  நடுவே நெடுங் கோடு  - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மானன் ஒண் திண்ணப்பன் நன் என்பது.  ஒண் என்பது ஒள்  என்பதன் விளர்ச்சி யாக இருக்கலாம்  என்கிறார் மதிவாணர்.  மன்னன் மன்னவன் ஆவது போல்
திண்ணன் திண்ணவன் ஆகியது. சிந்து முத்திரையில் மன்னன் என்பது ஒரு பெயர் அரசனைக் குறித்தது அல்ல. மன்னன், மன்னார், மன்னார்சாமி ஆகியன இன்றும்  காணப்படும் பெயர்கள். மன்னப்ப  மேஸ்திரி  தெரு என்பது கோட்டூர் புரத்தில் உள்ளது. மானன் கஞ்சாறர்  ஒரு நாயன்மார்.
இந்த முத்திரையில் ஒரு நெடும் பெயர் வரிசை எழுத்தோவியமாய் அந்தக் கைவினைஞனால் அழகுற வடிக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகைக் கூற்று ஆகாது. இதன் முழு  வாசிப்பு நன்னன் திண்ணவன் மன்னப்பன் மானன்  ஒண் திண்ணப்பன் நன்அன் என்பதே.
2011/8/13 seshadri sridharan <ssesh...@gmail.com>
cena konan.jpg
kava ambita bull.jpg
avva ko ca kanan.jpg
kaccan vattan.jpg
na kayan.JPG
namma 2,600 bc.jpg
tan konava pu pu.jpg
ankapan atian.jpg
nanta macayan.jpg
M308 ma can avun.jpg
putan panan kancanan.jpg
nantakavan kanan.jpg
nanam nancan.JPG
nap an appan.bmp
indus script peculiar.jpg
nara tada nantan nan atti appa.jpg
kattan ceyan.jpg
URSEAL8 aman.jpg
268 enappan.jpg
melaperumpallam.jpg
B0C.gif
000.gif
kakkah764B.jpg
002.gif
camanampititan-goladhoro.jpg
kana lakianjodaro.jpg
nanan.jpg
ma canan cey canan.jpg
ma cayan.jpg
nap kancevan.jpg

seshadri sridharan

unread,
Aug 19, 2011, 5:56:47 AM8/19/11
to mint...@googlegroups.com
manacca ma tanga kalacayan.jpg
 
முக்கோணம் - ம ஒலி, கிடைமட்ட (காவடி) கோடு - ண் ஒலி, ஆள் உருவம் -  அ  ஒலி, காவடியில் தொங்கும் மீன் - ச் ஒலி, இன்னொரு தொங்கும் மீன் - ச ஒலி,  நெடுங் கோடுகளின் இடையே ஆள் - அ ஒலி, இரு நெடுங்கோடு - ன் ஒலி, முக்கோணத்தின் கீழ் கோடு (வேல்)  - மா ஒலி, மூன்று நெடுங் கோடுகள்  -த ஒலி, நாமம் - ன்க ஒலி, ஆங்கில U வடிவில் இருபுறம் இரு கோடுகள் -  கா ஒலி,  வாத்து போன்ற வடிவம் - ள ஒலி, இருபுறம் கோடுள்ள மீன் -  சா ஒலி, கீழே கோடு வலிக்கப்பட்ட பல சிறு கோடுகள் -  ய ஒலி,  கண் வடிவம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள்  மண்அச்சஅன் மா தங்க காளசாயன் என்பது. இதை மணச்சன் மா தங்க காளசாயன் என செப்பமாகப் படிக்கலாம். மணச்சன் என்பது ஒரு பழந்தமிழ்ப் பெயர். இன்றும் இப்பெயர் தாங்கி மணச்சநல்லூர் எனும் ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ளது. தங்க என்பதற்கு கொரியத்தில் வேந்தன் என்று பொருள் உண்டு. காளன் சாயன் என்று பிரிக்கலாம்.
 
mancca inna uyan.jpg
முக்கோணம் - ம ஒலி, கிடைமட்ட (காவடி) கோடு - ண் ஒலி, ஆள் உருவம் -  அ  ஒலி, காவடியில் தொங்கும் மீன் - ச் ஒலி, இன்னொரு தொங்கும் மீன் - ச ஒலி,  ஆறு கோடுகள்  - இ ஒலி, உண்டிக்கோல் வடிவம் -  ந ஒலி, நெடுங்கோடு - ன் ஒலி, இரு சிறு கோடுகள் - அ ஒலி,  சூலம்- உ ஒலி, ஆள் உருவம்  - அ ஒலி.  இதில் உள்ள ஒலிகள் மண்அச்ச இ நன்அ உஅ என்பது. னகர மெய்யை ஈஆக சேர்த்து மணச்சன்  நன்னன் உ(ய்)யன் என படிக்க வேண்டும்.
mancca kan ambi.jpg
 
  முக்கோணம் - ம ஒலி, கிடைமட்ட (காவடி) கோடு - ண் ஒலி, ஆள் உருவம் -  அ  ஒலி, காவடியில் தொங்கும் மீன் - ச் ஒலி, இன்னொரு தொங்கும் மீன் - ச ஒலி,  நெடுங் கோடுகளின் இடையே ஆள் - அ ஒலி, இரு நெடுங்கோடு - ன் ஒலி, இருபுறம் இரு கோடுகளுடன் ஆங்கில U வடிவம் - கா ஒலி, அதனுள் சிஉ கோடு - ன் ஒலி, ஆள் உருவம்  - அ ஒலி, முக்கோணம் - ம ஒலி, ஒலி கோடு ஊடுருவியபடி ஒர் அரசு இலை - பி ஒலி. இதில் உள்ள ஒலிகள் மண்அச்சஅன் கான் அம்பி என்பது. இதை மணச்சன் கான் அம்பி என படிக்கலாம். அலெக்சாந்தருக்கு படை உதவி புரிந்தவன் பெயர் அம்பி.
 
 
macanan nattan.jpg
 
இந்த முத்திரை மெசோபெட்டோமியா ஊர்ல் கிட்டியது. கீழ்க கோடு வலித்த முக்கோணம் (வேல்)  - மா ஒலி, இருபுறமும் ஒரு  கோடுள்ள மீன் - சா ஒலி,  வளைந்த ஏணி - ண் ஒலி, நாய் போன்ற உரு - ந ஒலி, அதன் மூக்கில் மூன்று கோடுகள் -த் ஒலி, ஆள் உரு - அ ஒலி, காலில் சிறு கோடு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மா சாண் நத்அன் என்பது   இதை மா சாண் நத்தன் என படிக்கலாம். இந்த சாண் என்பது சாணி எனவும் இகர ஈறு பெறும். Aktis Sanis 1531 BC என்பது எதியோபிய மன்னன் பெயர்  

2011/8/18 seshadri sridharan <ssesh...@gmail.com>
anancan ati' nanan ambi.jpg
 
ஆள் உருவம் -- அ ஒலி,  இணையான் இரு கிடைமட்டக் கோடுகள் - ன ஒலி, இரு கோடுகள் மேல் செங்குத்தான நான்கு கோடுகள் - ன் ஒலி,, ஆங்கில U வடிவம் - க ஒலி, கண் உள்ள வளை கோடு - ன்,, ஆள் உருவம் - அ ஒலி,  ஆங்கில D எழுத்து ஊடுருவிய நெடுங் கோடுடன் - தி ஒலி, சிறு கோடு  - அ ஒலி, கீழ் உள்ள நான்கு கோடுகள - ந ஒலி, இடையில் நான்கு கோடுகள். ன் ஒலி, மேலே நான்கு கோடுகள் ன ஒலி, கண் உள்ள வளை கோடு - ன் ஒலி. ஆள் உரும் - அ ஒலி, ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி, ஊடுருவிய நெடுங் கோடுடன் அரசு இலை -  பி ஒலி. இதில் உள்ள ஒலிகள்  அனன்கன் அதிஅ நன்னன் அம்பி என்பது. இதை அனங்கன் அதியன் நன்னன் அம்பி என செப்பமாகப் படிக்கலாம். இந்த முத்திரை  Kenoyer & Meadow   அணியால் அரப்பாவில் கண்டெடுக்கபட்டது. மதுராந்தகத்தை அடுத்த சானூரில் 1951--52 இல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் சிந்து எழுத்துகள்  பொறித்த பானை ஓடுகள் 39 கண்டெடுக்கப்பட்டன. (பார்க்க Ancient India, Bulletin of Archaeological Survey of India, book 15, 1959  மறுபதிப்பு 1986) இதில்  32 ஆம் பக்கத்தில் 24 ஆம் எண் இட்ட ஓட்டில் அனன்க > அனங்க என எழுதப்பட்டு உள்ளது. ASI இந்த ஓடுகளின் காலத்தை இன்னும் வெளியிட வில்லை.  சிந்து வெளி காலத்தில் ங் என்பது ன்க் என்ற ஒலியில் அமைந்து இருந்தது ஆரியர் வரவால் அது ம்க் என மறுவியது புலனாகிறது.  இம்முத்திரையில் னகர மெய் பெறாமல் அதியன் என்ற பெயர் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
 
 
nakka vattan.jpg
 
பூப்போல தோன்றும் மூன்று முக்கோணம் - ந ஒலி, ஆங்கில U  வடிவம் - க் ஒலி, மீண்டும் ஆங்கில U வடிவம் க ஒலி, விரிந்தாற் போன்ற புஸ்வானம் - வ ஒலி, மூன்று கோடுகள் -  த் ஒலி, '/ -  அ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நக்க வத்அ என்பது. இதை னகர மெய் இட்டு நக்கன் வத்தன் என படிக்கலாம். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் கன்மவடக்கல் எனும் ஊரின் சிவன் கோவிலில் படிக் கல்லில் பொறித்திருந்த சிந்து எழுத்துகளில் கலிங்கு நக்க நந்தி என எழுதி இருப்பதாக பேரா. மதிவாணர் தம் Indus script Dravidian என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார். அரியலூர் மாவட்டம் கோவிந்தப்பூத்தூர் கல்வெட்டில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான்  கோவிந்தப்பூத்தூர் சிவன் கோவிலை கற்றளியாக மாற்றி நிவந்தமாக  நெருவாயில் என்ற ஊரையும் நூறு கழஞ்சு பொன்னையும் கொடுததான் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நக்கன் என்பது பழந்தமிழ்ப் பெயரே. வத்தன் இன்றும் வழங்கும் பெயர்.
2011/8/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
na kayan.JPG
kana lakianjodaro.jpg
nakka vattan.jpg
putan panan kancanan.jpg
anancan ati' nanan ambi.jpg
mancca inna uyan.jpg
kaccan vattan.jpg
melaperumpallam.jpg
kattan ceyan.jpg
kakkah764B.jpg
cena konan.jpg
namma 2,600 bc.jpg
M308 ma can avun.jpg
nap kancevan.jpg
268 enappan.jpg
camanampititan-goladhoro.jpg
tan konava pu pu.jpg
indus script peculiar.jpg
nantakavan kanan.jpg
kava ambita bull.jpg
mancca kan ambi.jpg
ma cayan.jpg
nara tada nantan nan atti appa.jpg
nap an appan.bmp
macanan nattan.jpg
nanan.jpg
URSEAL8 aman.jpg
B0C.gif
000.gif
002.gif
nanam nancan.JPG
manacca ma tanga kalacayan.jpg
ankapan atian.jpg
avva ko ca kanan.jpg
ma canan cey canan.jpg
nanta macayan.jpg

seshadri sridharan

unread,
Aug 17, 2011, 10:48:21 PM8/17/11
to mint...@googlegroups.com
anancan ati' nanan ambi.jpg
 
ஆள் உருவம் -- அ ஒலி,  இணையான் இரு கிடைமட்டக் கோடுகள் - ன ஒலி, இரு கோடுகள் மேல் செங்குத்தான நான்கு கோடுகள் - ன் ஒலி,, ஆங்கில U வடிவம் - க ஒலி, கண் உள்ள வளை கோடு - ன்,, ஆள் உருவம் - அ ஒலி,  ஆங்கில D எழுத்து ஊடுருவிய நெடுங் கோடுடன் - தி ஒலி, சிறு கோடு  - அ ஒலி, கீழ் உள்ள நான்கு கோடுகள - ந ஒலி, இடையில் நான்கு கோடுகள். ன் ஒலி, மேலே நான்கு கோடுகள் ன ஒலி, கண் உள்ள வளை கோடு - ன் ஒலி. ஆள் உரும் - அ ஒலி, ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி, ஊடுருவிய நெடுங் கோடுடன் அரசு இலை -  பி ஒலி. இதில் உள்ள ஒலிகள்  அனன்கன் அதிஅ நன்னன் அம்பி என்பது. இதை அனங்கன் அதியன் நன்னன் அம்பி என செப்பமாகப் படிக்கலாம். இந்த முத்திரை  Kenoyer & Meadow   அணியால் அரப்பாவில் கண்டெடுக்கபட்டது. மதுராந்தகத்தை அடுத்த சானூரில் 1951--52 இல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் சிந்து எழுத்துகள்  பொறித்த பானை ஓடுகள் 39 கண்டெடுக்கப்பட்டன. (பார்க்க Ancient India, Bulletin of Archaeological Survey of India, book 15, 1959  மறுபதிப்பு 1986) இதில்  32 ஆம் பக்கத்தில் 24 ஆம் எண் இட்ட ஓட்டில் அனன்க > அனங்க என எழுதப்பட்டு உள்ளது. ASI இந்த ஓடுகளின் காலத்தை இன்னும் வெளியிட வில்லை.  சிந்து வெளி காலத்தில் ங் என்பது ன்க் என்ற ஒலியில் அமைந்து இருந்தது ஆரியர் வரவால் அது ம்க் என மறுவியது புலனாகிறது.  இம்முத்திரையில் னகர மெய் பெறாமல் அதியன் என்ற பெயர் குறிக்கப்பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
 
 
nakka vattan.jpg
 
பூப்போல தோன்றும் மூன்று முக்கோணம் - ந ஒலி, ஆங்கில U  வடிவம் - க் ஒலி, மீண்டும் ஆங்கில U வடிவம் க ஒலி, விரிந்தாற் போன்ற புஸ்வானம் - வ ஒலி, மூன்று கோடுகள் -  த் ஒலி, '/ -  அ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நக்க வத்அ என்பது. இதை னகர மெய் இட்டு நக்கன் வத்தன் என படிக்கலாம். ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் கன்மவடக்கல் எனும் ஊரின் சிவன் கோவிலில் படிக் கல்லில் பொறித்திருந்த சிந்து எழுத்துகளில் கலிங்கு நக்க நந்தி என எழுதி இருப்பதாக பேரா. மதிவாணர் தம் Indus script Dravidian என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளார். அரியலூர் மாவட்டம் கோவிந்தப்பூத்தூர் கல்வெட்டில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்பான்  கோவிந்தப்பூத்தூர் சிவன் கோவிலை கற்றளியாக மாற்றி நிவந்தமாக  நெருவாயில் என்ற ஊரையும் நூறு கழஞ்சு பொன்னையும் கொடுததான் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நக்கன் என்பது பழந்தமிழ்ப் பெயரே. வத்தன் இன்றும் வழங்கும் பெயர்.
2011/8/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
indus script peculiar.jpg
ma canan cey canan.jpg
URSEAL8 aman.jpg
camanampititan-goladhoro.jpg
indus script peculiar.jpg
cena konan.jpg
kakkah764B.jpg
nantakavan kanan.jpg
nanan.jpg
nap an appan.bmp
kana lakianjodaro.jpg
melaperumpallam.jpg
anancan ati' nanan ambi.jpg
putan panan kancanan.jpg
nanta macayan.jpg
nap kancevan.jpg
nanam nancan.JPG
namma 2,600 bc.jpg
kava ambita bull.jpg
nakka vattan.jpg
ma cayan.jpg
avva ko ca kanan.jpg
na kayan.JPG
kattan ceyan.jpg
B0C.gif
000.gif
002.gif
nara tada nantan nan atti appa.jpg
tan konava pu pu.jpg
M308 ma can avun.jpg
kaccan vattan.jpg
268 enappan.jpg
ankapan atian.jpg

seshadri sridharan

unread,
Aug 22, 2011, 6:28:59 AM8/22/11
to mint...@googlegroups.com
 
collan.JPG
 
கேரளத்தின் பட்டணம் அகழாய்வின் போது கண்டு எடுக்கப்பட்டது. இதில் உள்ள எழுத்துகள் பிராமி என இந்து நாளேடு  செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் ஒரு எழுத்தைக் கூட ஒரு அறிஞரும் இதுகாறும் படித்துக் காட்டியதில்லை. ஏன்? தெரியாது. பின் எதற்கு தெரியாதவற்றை பிராமி எனல் வேண்டும்.  இதில் உள்ள எழுத்துகள் தொடக்ககால  சிந்து  எழுத்துகள். கீழே ஒரு மீன் அதன் மேல் ஒரு பறவை அல்லது விலங்கு தெரிகினறது.  சிந்து எழுத்தில்  ஒரு எழுத்தின் மேல் இன்னொரு எழுத்தை எழுதினால் கீழ் உள்ள எழுத்தையே முதலில் படிக்க வேண்டும். அதன்படி செதில் இல்லாத மீன் - ச் ஒலி, ஆங்கில Z  எழுத்து ஓல்  உள்ள பறவை - ஒ ஒலி, தூக்கிய  காலுடைய கரடி - ள் ஒலி, இன்னொரு கரடி -- ள  ஒலி, '/ -  ஒலி, மதில் மேல் பூனை - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் ச்ஒள்ளஅன்  என்பது. இதை சொள்ளன் என செப்பமாகப் படிக்கலாம். இம்முத்திரையில் உள்ளவாறு எழுதப்பட்ட எழுத்துகள் பின்பு கோட்டு  எழுத்தாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இவை தாம் நாம் முத்திரைகளில் பார்க்கும் சிந்து எழுத்துகள்.  இந்த சுடுமட்கலன் எக்காலத்தது என அறியப்படவில்லை.
nacon nan.jpg
 
எண் M6A.  மீன் நடுவே ஒரு செங்குத்தான நெடுங்கோடு - ந ஒலி, மீன் - ச் ஒலி, மீனுக்கு இருபுறமும் Z  போன்ற கால்கள் - ஓ ஒலி. உண்டிக் கோல் - ண் ஒலி, மைசூர் பாகு - ந ஒலி, பூ உள்ள வட்டம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் நச்ஓண் நன் என்பது.  இதை நச்சோண் நன் என்றோ நச்சோணனன் என்றோ படிக்கலாம்.
சங்க இலக்கியத்தில் சேரனை மணந்த சோழ இளவரசிக்குப் பெயர் நச்சோணை என்பது  ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
 
can attatha ka kuthan.jpg
 
இருபுறம் செதில் உள்ள மீன் - சா ஒலி, கீழே நீள்வட்டம் - ண் ஒலி, மேலே சிறு கோடு - அ ஒலி, செவ்வகக் கட்டம் - ட ஒலி,  கட்டத்தில் ஊன்று கோடுகள் மேல் - த் ஒலி, கட்டத்தின் உள் கீழே மூன்று கோடுகள் - த ஒலி, ஆங்கில U வடிவில் இருபுறம் இரு கோடுகள் - கா ஒலி, இரு முனையில் சூலத்துடன் ஆங்கில U - கூ ஒலி, முன்று வரிசையான புள்ளிகள் மேலே - த் ஒலி, மூன்று புள்ளிகள் கழே- த ஒலி, '/ - அ ஒலி, ஒட்டகம் போன்ற விலங்கு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் சாண் அடத்த கா கூத்தஅன் என்பது. இதை சாண் அட்டத்த கா கூத்தன் என அடத்த உடன் டகர மெய் சேர்த்து  படிக்கலாம். கொட்டாம்பட்டி - மதுரை சாலையில் அட்டத்தூர் என்றோர் ஊர் உள்ளது. அன் ஈறு சேர்த்து சாணன் அட்டத்தன் கா கூத்தன் எனவும் படிக்காலம்.
 
canan attata tanga can.jpg
இருபுறம் கோடுள்ள மீன் - சா ஒலி, திருஷ்டி பொம்மை - ண் ஒலி,  சிறு மேல் கோடுகள் இரண்டு - அ ஒலி,  வளை கோட்டுள்ளே பறவை - ன் ஒலி, நெடுக சார்த்திய செவ்வகக் கட்டம் - ட ஒலி, கட்டத்தில் மூன்று கோடுகள் மேலே -  த் ஒலி,  மூன்று கோடுகள் கட்டத்துள் கீழே - த  ஒலி, இரு சிறு கோடுகள் மேலே -- அ ஒலி,  கீழே மூன்று கோடுகள் -  த ஒலி, நாமம் - ன்க ஒலி,  செதில் உள்ள மீன் - சா ஒலி, இரு நெடுங் கோடுகள் - ண் ஒலி.. இதில் உள்ள ஒலிகள்    சாண்அன் டத்த தங்க சாண் என்பது. டத்த  முன் அகரமும் டகர மெய்யும்  சேர்த்து  அட்டத்த என திருந்தப் படிக்க வேண்டும். இனி இதை சாணன் அட்டத்த தங்க சாண் எனவும், அஃ ஈறு சேர்த்து சாணன் அட்டத்தன் தங்க சாணன் என படிக்கலாம். இதன் படி ஒன்று பாகித்தான் உணவகத்தில் பித்தளையில் வைக்கப்பட்டிருந்ததைப்  பார்ந்து  கவரப்பட்டு தானும் சிந்து முத்திரை ஆய்வில் ஈடுபட்டதாக திரு கலியாண ராமன் கூறி  உள்ளார்.
 kattanangan.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி,  செவ்வக கட்டம்  -  ட ஒலி, அதை ஊடுருவி ஒரு  நெடுங் கோடு - ன ஒலி, நாமம் -- ன்க ஒலி, மேல் இரு கோடுகள் -- அ ஒலி,   பூ உள்ள வட்டம்  -- ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காடனங்கன் என்பது. இதை காட்டனங்கன்  என படிக்கலாம்.
 
 
 


2011/8/19 seshadri sridharan <ssesh...@gmail.com>
ma cayan.jpg
canan attata tanga can.jpg
kaccan vattan.jpg
kattanangan.jpg
melaperumpallam.jpg
avva ko ca kanan.jpg
nara tada nantan nan atti appa.jpg
namma 2,600 bc.jpg
nantakavan kanan.jpg
cena konan.jpg
anancan ati' nanan ambi.jpg
indus script peculiar.jpg
na kayan.JPG
macanan nattan.jpg
nanta macayan.jpg
putan panan kancanan.jpg
tan konava pu pu.jpg
URSEAL8 aman.jpg
manacca ma tanga kalacayan.jpg
M308 ma can avun.jpg
268 enappan.jpg
kava ambita bull.jpg
collan.JPG
can attatha ka kuthan.jpg
nanan.jpg
ma canan cey canan.jpg
kana lakianjodaro.jpg
kakkah764B.jpg
nap an appan.bmp
nacon nan.jpg
ankapan atian.jpg
camanampititan-goladhoro.jpg
B0C.gif
nap kancevan.jpg
000.gif
002.gif
nakka vattan.jpg
mancca inna uyan.jpg
mancca kan ambi.jpg
nanam nancan.JPG
kattan ceyan.jpg

கி.காளைராசன்

unread,
Aug 23, 2011, 3:29:00 AM8/23/11
to mint...@googlegroups.com
ஐயா, வணக்கம்.
படித்துவருகி​றேன்

seshadri sridharan

unread,
Aug 23, 2011, 2:48:11 AM8/23/11
to mint...@googlegroups.com
nanacca ampi kananga nan ceyan.jpg
கீழே கோடு வலிக்கப்பட்ட நாற்கோடுகள்  (சீப்பு) - ந ஒலி, ஒட்டி உள்ள இரு கண்கள் - ச்ச் ஒலி,  ஆள் உரு - அ ஒலி, ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி,  மேலும் அதன் அரசு  இலையை ஊடுருவிய கோடு - பி ஒலி, ஆங்கில U வடிவில் இருபுறமும் கோடுகள் - கா ஒலி, வளை கோடு - ன  ஒலி, ஆள் மேல் நாமம் - ங் ஒலி, ஆள் உரு - அ ஒலி, வளை கோடு -  ன் ஒலி,   வளைந்த கட்டம் --  ந ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன்  - சே ஒலி, மேலே இரு சிறு கோடுகள் - அ ஒலி, மைசூர் பாகு - ன் ஒலி.  இதில் உள்ள ஓலிகள் நச்ச அம்பி கானங்அன் ந சேயன் என்பது.  இதை நச்சன் அம்பி கானங்கன் ந சேயன் என செப்பமாகப் படிக்கலாம்அன் ஈறு பெறாத சேய் இராமி சேய் என்று கிபது மன்னன் பெயரிலும், Ramsey என்ற பெயரிலும் வழங்குகின்றது.
 
kananta nantan cam canan.jpg
இருபுறம் கோடுள்ள ஆங்கில U வடிவம் கா ஒலி, கீழே கோடு வலிக்கப்பட்ட நாற்கோடுகள் - நா ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு கோடு - ண்  ஒலி,  செவ்வகம் - ட ஒலி,  இரு நெடுங் கோடுகள் -  ந ஒலி, வளை கோடு - ந் ஒலி, முன்று கோடுகள் - த ஒலி, கண் உரு - ன் ஒலி, செதில் உள்ள மீன் - சா  ஒலி, கூரை போனற முக்கோணம் -  ம் ஒலி,  செதில் உள்ள மீன் - சா ஒலி, இரு நெடுங் கோடுகள் ண ஒலி, மேலே இரு சிறு கோடுகள் அ  ஒலி, ஆங்கில X  வடிவம் -  ன ஒலி, X உடன் ஒட்டி உள்ள வளை கோடு  -- ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் காநாண்ட நந்தன் சாம் சாணனன் என்பது. இதை கானாண்ட நந்தன் சாம்அன் சாணனன் என் தெளிவாகப் படிக்கலாம்.  மேலைப் பெயர் Samson > சாம் சாண் என்பதில் இருந்து வந்ததோ?  
kaccattata nanta.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் -  கா ஒலி, ஆள் உரு- அ ஒலி, கையில் மீன் - ச் ஒலி,  மற்றொரு கையில் மீன்  - சொலி, செவ்வகம் - ட் ஒலி, இன்னொரு செவ்வகம்- ட ஒலி, மூன்று கோடுகள் - த ஒலி, வலைக்கட்டம் - ந ஒலி, இன்னொரு வலைக்கட்டம் - ந் ஒலி  முன்று கோடுகள் த ஒலி. இதில் உள்ள  ஒலிகள் காஅச்சட்டத நந்த என்பது.   னகர மெய் சேர்த்து காவச்சட்டத்தன் நந்தன்
என செப்பமாகப் படிக்கலாம்.
 
 
kan cm.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி,  அம்பு  முனை - ன் ஒலி, செதில்  உள்ள மீன் -  சா ஒலி,  கூரை போன்ற  முக்கோணம் - ம் ஒலி. இதில் உள்ள ஒலிகள் கான் சாம்  என்பது.  இதை அன் ஈறு சேர்த்து   கானன் சாமன என  படிக்கலாம்.
 
kanan nangan.jpg
 
இருபுறம் இரு கோடுள்ள ஆங்கில U வடிவம - கா ஒலி, இரு வளைந்த கோடுகள் - ன ஒலி, இரு நெடுங் கோடுகள் - ன் ஒலி, ஒரு நெடுங் கோடு - ந ஒலி, நெடுங்கோட்டை ஒட்டக்கொண்டு உள்ள தேனடை - ன்க ஒலி, கண உரு - ன் ஒலி.
இதில் உள்ள ஒலிகள்  கானன் நன்கன் என்பது. இதை கானன் நங்கன்  என படிக்கலாம்.
 
long indus inscription.jpg
 
மேல் வரிசை இருபுறம் கோடுள்ள ஆங்கில U வடிவம்- கா ஒலி, மைசூர் பாகு - ன ஒலி, இரு நெடுங்கோடு - ன் ஒலி, மூன்று கோடுகள் - த ஒலி, நாமம் - ன்க ஒலி, செதில் உள்ள மீன் - சா ஒலி, உள்ளே சிறு கோடு - ண் ஒலி, செதில் உள்ள மீன் - சா ஒலி, கூரை போன்ற முககோணம் -  ம் ஒலி, இரு  சிறு கோடுகள் - அ ஒலி, மைசூர் பாகு - ன் ஒலி, ஆங்கில A -  ந ஒலி, கீழ் கோடு வலித்த முக்கோணம - மா ஒலி, கண்ணுள்ள வளை கோடு - ன ஒலி, மீண்டும் வளை கோடு - ன் ஒலி, ஆள்  உரு -- அ ஒலி,  ஆள் மேல் முக்கோணம் -- ம் ஒலி, ஊடுருவும் கோடுள்ள அரசு இலை  -- பி ஒலி, இதில் உள்ள ஒலிகள் கானன் தன்க சாண் சாம்அன் ந மானன்  அம்பி என்பது.  கானன் தங்க சாணன் சாமன் ந மானன் அம்பி என படிக்கலாம்.
 
கீழ் வரிசை.  கீழ் கோடுள்ள நாற்கோடுகள் - ந ஒலி, ஒட்டி உள்ள கண் உரு- ச்ச  ஒலி, கிடை மட்டக் கோடு - ந ஒலி, கிடைமட்டக் கோட்டில் நான்கு கோடுகள் - ன் ஒலி,  நாற்கோடுகளுக்கு கீழே இரு கவடு - னூ ஒலி, இரு கோடுள்ள ஆங்கில U - கா ஒலி, வளை கோடு  -  ந ஒலி, கண்ணுள்ள வளை கோடு -  ந் ஒலி, மூன்று கோடுகள் - த ஒலி, செதில் உள்ள மீன் -- சா ஒலி, நீள்  வட்டம் - ண் ஒலி,, மேலே இரு சிறு ஓடுகள் -  அ ஒலி,  மைசூர் பாகு உரு - ன் ஒலி, முக்கோண்த்தில் இரு கோடுகள்  --  மு ஒலி,  பறவை - ள ஒலி. இதில் ள்ள ஒலிகள் நச்ச நன்னூ கா நந்த சாணன் முள  என்பது.  இதை  னகர மெய்யும் முளஇல் அன் ஈறும் சேர்த்து நச்சன நன்னூ கா நந்தன் சாணன் முளஅன் > முளயன் என படிக்கலாம்.       
 
 
 
 
2011/8/22 seshadri sridharan <ssesh...@gmail.com>
nacon nan.jpg
namma 2,600 bc.jpg
nanta macayan.jpg
ma canan cey canan.jpg
kakkah764B.jpg
long indus inscription.jpg
kan cm.jpg
ma cayan.jpg
mancca inna uyan.jpg
kava ambita bull.jpg
kaccattata nanta.jpg
kananta nantan cam canan.jpg
URSEAL8 aman.jpg
ankapan atian.jpg
anancan ati' nanan ambi.jpg
mancca kan ambi.jpg
kattanangan.jpg
collan.JPG
nara tada nantan nan atti appa.jpg
putan panan kancanan.jpg
macanan nattan.jpg
manacca ma tanga kalacayan.jpg
tan konava pu pu.jpg
kaccan vattan.jpg
nantakavan kanan.jpg
canan attata tanga can.jpg
avva ko ca kanan.jpg
kattan ceyan.jpg
nanam nancan.JPG
camanampititan-goladhoro.jpg
nap an appan.bmp
nap kancevan.jpg
kanan nangan.jpg
kana lakianjodaro.jpg
M308 ma can avun.jpg
nanacca ampi kananga nan ceyan.jpg
268 enappan.jpg
indus script peculiar.jpg
nanan.jpg
B0C.gif
000.gif
002.gif
na kayan.JPG
can attatha ka kuthan.jpg
melaperumpallam.jpg
nakka vattan.jpg
cena konan.jpg

seshadri sridharan

unread,
Aug 24, 2011, 5:55:58 AM8/24/11
to mintamil
Dholavira Indus script Inscription
dolavira insccanan ayan.JPG
 
இந்த சிந்து எழுத்து பொறிப்பு கொண்ட பாறை குசராத்தின் தோலவீரா என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஐந்து எழதத்பொறிக்கப்பட்டு உள்ளன. முதல் எழுத்து செதில் உள்ள மீன்  - சா ஒலி, ஒரு நெடுங்கோடு - ண ஒலி, கண் போன்ற நீள் வட்டம் - ன் ஒலி, ஒரு சிறு கோடு - அ  ஒலி, ஐந்து கோடுடன் கீழ் வலிக்கப்பட்ட கோடு - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள்  சாணன் அய என்பது. இதை சாணன் அய்யன் என படிக்கலாம்.
 
ka pana acca kanta caya.jpg
 
இருபுறம் இரு கோடுகளுடன் ஆங்கில U வடிவம் -  கா ஒலி, காம்புடன் கூடிய அரசு இலை -ப ஒலி, ஆள் உரு - அ ஒலி, மீன் உரு - ச ஒலி, இருபுறம் கோடுள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, ஆதன் மேல் ஒரு சிறு கோடு - ந் ஒலி, மூன்று நெடுங்  கோடுகள் - த ஒலி.அடுத்துள்ள எழுத்துகள்  தெளிவாக இல்லை. இதில் உள்ள எழுத்துகள் காபஅச காந்த என்பது.
இதை ஒற்றெழுத்துகளுடன் காப்பச்ச காந்த எனப்  படிக்கலாம்.
 
UR Seal
URSEA-11 nan allan.jpg
 
இந்த வட்ட முத்திரை மெசொபெட்டோமியா ஊர் எனும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. கீழ் கோடு வலிக்கப்பட்ட நான்கு கோடுகள் - நா ஒலி, கண் உரு - ண ஒலி, சிறு மேல் கோடு  - அ ஒலி, தொட்டில் போன்ற உருவில் பறவை - ள ஒலி, இரு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள்  நாண அளன் என்பது.  இதை நாண அள்ளன்  என படிக்கலாம்.
 
puyan.jpg
  
இது மேலை  ஆசியாவில் கிட்டிய இன்னொரு ஊர் முத்திரை.  இரு கவடு  உள்ள தேளின் கொடுக்கு - பூ ஒலி,   தேள் முதுகில் ஐந்து கோடுகள் - ய ஒலி, வாலில் ஆள் உரு - அ ஒலி, கொடுக்கு  முனையில் கண் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள்  பூய்அன் என்பது. இதை  பூயன்  என படிக்கலாம். மேலை நாகரிகத்தில் ஒரு  மன்னன் பெயர் puannam buannam > பூயன்னம் உய்யன்னம் என்பது. இப்பெயரில் பூயன் உள்ளதை நோக்குக.
puyan.jpg
URSEA-11 nan allan.jpg
ka pana acca kanta caya.jpg
dolavira insccanan ayan.JPG

seshadri sridharan

unread,
Aug 26, 2011, 12:23:54 PM8/26/11
to mintamil
tanna ca kenattan.gif
கீழே கோடு வலிக்கப்பட்ட மூன்ற மேல் கோடுகள் - த ஒலி, நான்கு கோடுகள் - ன் ஒலி,  அதன் மேல் அடுக்கிய நான்கு கோடுகள் - ன ஒலி, ஒரு சிறு கோடு - அ  ஒலி, இருபுறம் கோடுள்ள செதில் மீன் - சா ஒலி, இருபுறமும் மூன்று கோடுகள் கொண்ட ஆங்கில U வடிவம் -  கே ஒலி, U நடுவே ஒரு நெடுங்கோடு - ன ஒலி, அந்த நெடுங்கோட்டின் ஒருபுறம் மூன்று கோடுகள் - த் ஒலி,  மற்றொரு புறம் அக்கோட்டில் மூன்று கோடுகள் - த ஒலி, மைசூர் பாகு - ன் ஒலி.  இதில் உள்ள ஒலிகள் தன்னஅ சா கேனத்தன் என்பது. இதை தன்னன் சா கேனத்தன் என செப்பமாகப் படிக்கலாம். கேனன் என்பது ஒரு பழந்தமிழ்ப் பெயர். சில பெரியோர்கள் இன்றும் இப்பெயர் கொண்டுள்ளனர். வசைபாடும் போது  கேனப்பயல் கேனைய்யன் என சொல்வதை நாம் கேட்டிருப்போம். கேனன் என்ற பெயர் கொண்ட ஒருவர் ஏதேனும் ஏமாளித்தனமாய் செய்திருப்பார். அவர் செயலை நினைவுறுத்தி  இந்த கேனப்பயல், கேனைய்யன் என்ற வழக்கு நிலைத்திருக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.
 
antayyan kunga attayyan.jpg
 
சிறு கோடு - அ ஒலி,  பூ உள்ள வட்டம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்துள் ஐந்து கோடுகள் - ய ஒலி,  செவ்வகத்தின்  மேல் ஒரு கோடு - ன் ஒலி, ஆங்கில U வடிவில் இரு முனையிலும் நாமம் - கூ ஒலி, நாமம் - ன்க ஒலி,  செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தின் உள்ளே கீழே ஐய்து கோடுகள்  - ய்  ஒலி, மேலே ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில் உள்ள ஒலிகள் அண்டயன் கூன்க டய்ய   என்பது. அண்டயன் என்பதில் யகர மெய் சேர்க்க வேண்டும்.  டய்ய முன் அகரம் இட வேண்டும். பின் அதை அண்டய்யன் கூங்க அட்டய்யன் என செப்பமாகப் படிக்கலாம்.
 
cappan kancaman.jpg
 
மீனின் இருபுறமும் கோடு - சா ஒலி, கவிழ்ந்த ப வடிவம் - ப் ஒலி, அதன் மேல் கவிழ்த்த சிறு ப வடிவம் - ப  ஒலி , கட்டங்களுடன் செவ்வகம் - ன் ஒலி,  இரு கோடுகள் இருபுறமும் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி, மீனுள் கட்டம் - ஞ்ச ஒலி, மீன் மேல் கூரை - ம ஒலி, கட்டங்களுடன் செவ்வகம்  - ன் ஒலி. இதில் உளள ஒலிகள் சாப்பன் காஞ்சமன் என்பது.
 
சேசாத்திரி   

2011/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
cappan kancaman.jpg
ka pana acca kanta caya.jpg
dolavira insccanan ayan.JPG
antayyan kunga attayyan.jpg
puyan.jpg
URSEA-11 nan allan.jpg
tanna ca kenattan.gif

seshadri sridharan

unread,
Aug 28, 2011, 4:17:02 AM8/28/11
to mintamil
பேரா. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளைத் துலக்கமாகப் படித்துக் காட்டி உள்ளார் என்பதற்கு ஒரு சிறந்த சான்று அவர் தி   என்ற எழுத்தை இனங்கண்டது  தான் என்றால் அது தவறு அல்ல. தமிழுக்கே  உரிய பெயர்களான திங்களன், திதியன் ஆகிய பெயர்கள் சிந்து முத்திரைப் பெயர்கள் இதை மெய்ப்பிக்கின்றன.

tinkalan pannappan.jpg
ஆங்கில D எழுத்தில் ஒரு சாய்வான கோடு இடுவது - தி ஒலியைக் குறிக்கும், நாமம் -  ன்க ஒலி,  வாத்து போன்ற பறவை உரு - ள் ஒலி, மேலே இரு சிறு கோடுகள் -  அ ஒலி, மைசூர்பாகு வடிவம் - ன் ஒலி, கீழ் வரிசையில் அரசு இலை - ப ஒலி, இலையினுள் கோடுகள் - ண் ஒலி,   இலைக்குக் கீழே கோடு - ண ஒலி, கவிழ்த்தாற் போன்ற ப வடிவம் - ப் ஒலி,, அதன் மேல் சிறு உருவில் விழ்ந்த ப - ப ஒலி. இதில் உள்ள ஒலிகள் தின்கள்அன் பண்ணப்ப என்பது. இதை திங்களன் பண்ணப்பன் என் செப்பமாகப் படிக்கலாம். திங்களன் என்ற பெயரோடு உள்ள சிலர் இன்றும் உள்ளனர். திங்களூர் கோபிச்செட்டிப்  பாளையத்தருகேயும், திருவையாறு அருகேயும் உள்ள ஊர்கள்.
 
 
caman ampi titin.jpg
 
சிந்து முத்திரைகளில் எழுத்துகள் அடைப்பில் இடப்பட்டிருந்தால் உள்ளே உள்ள எழுத்துகளைத்தான் முதலில் படிக்க வேண்டும். அதன்படி இருபுறம் கோடுள்ள மீன்   -  சா ஒலி, அதன் மேல் கூரை வடிவு - ம ஒலி,  அடைப்பாக நான்கு கோடுகள் - ன் ஒலி, ஆள் உரு - அ ஒலி,  ஆள் மேல் முக்கோணம் - ம் ஒலி,  அதன் ஊடுருவிய கோட்டுடன் அரசு இலை - பி ஒலி, சாய் கோடு ஊடுருவிய ஆங்கில D வடிவு - தி ஒலி, மீண்டும் சாய் கோடு ஊடுருவிய ஆங்கில D வடிவு - தி ஒலி, ைசூர் பாகு வடிவம் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் சாமன் அம்பி திதின் என்பது. திதின் வரும் னகர மெய்க்கு முன் அகரம் சேர்த்து திதிஅன் என படிக்க வேணடும். இனி, இதை சாமன் அம்பி  திதியன் என படிக்கலாம்.  சோழன் பெருநற்கிள்ளி, சேரன் மாந்தரஞ்சேரல், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய எழுவரும் தலையாளங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞசெழியனுடன் போரிட்டனர். அம்பி அம்பன் எனவும் வழங்கும். அம்பத்தன் என்ற பெயர் உடையவரின் நினைவாக சென்னையின் புறநகர்  அம்பத்தூர் விளங்குகின்றது.
kaunta caman nancu.jpg
 
இருபுறம் இரு கோடுகளுடன் ஆங்கில U வடிவம் - கா ஒலி, சூலம் - உ ஒலி, செவ்வகத்தின் மேல் ஒரு நெடுங் கோடு -  ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, இருபுறம் கோடுள்ள (செதில்) மீன் -- சா ஒலி, மீன் மேல் கூரை - ம் ஒலி, இரு சிறு கோடுகள் - அ ஒலி,  இலையுடன் பூ - ன் ஒலி,   பிளந்த கிடுக்கியன் மேல் ஓரு சிறு கோடு - அ ஒலி,  ஆற்றோட்டம்  போல் நான்கு கீறல்கள் - ற ஒலி, வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி,   காற்றில் பறக்கும் விதைப் பஞ்சு வடிவில்  கிடைமட்டக் கோடு - ன் ஒலி,  ஆங்கில U வடிவுடன் கூடிய நாமம் - கு ஒலி.  இதில் உள்ள ஒலிகள் கா உண்ட சாம்அன் அறவன்கு என்பது.  இதை கா உண்ட சாமன் அறவங்கு என செப்பமாகப் படிக்கலாம். கா (Qaa) என்ற பெயருடன் ஒரு எகிபது மன்னன் 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான். கா அப்பர் என்பது  ஒரு எகிபது  குடிமகன்  பெயர். 
m297a a ka ceppan kannan.jpg
 
இந்த நட்சத்திர மீன் முத்திரையில் எழுத்துகள் கீழே இடமிருந்து வலமாக மேல்  நோக்கி ஏறியபடி எழுதப்பட்டு உள்ளன.  ஆள் உரு - அ ஒலி, இருபுறம இரு கோடுள்ள ஆங்கில U  வடிவு - கா ஒலி,   நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி, கவிழ்தாற் போன்ற ப  வடிவு - ப் ஒலி, அதன் மேல் கவிழந்த ஒரு சிறு ப  - ப ஒலி, ஆங்கில U  வடிவம் -  க ஒலி, U வடிவின் மேல் மூன்று கோடுகள் - த் ஒலி, இணையான  ஒரு சிறு கோடுகள் - அ ஒலி, தினைக் கதிர் -  ஒலி. இதில் உள்ள ஒலிகள்  கா  சேப்ப கத்அன் என்பது. இதை அ கா சேப்ப கத்தன் என செப்பமாகப் படிக்கலாம்.  டாக்டர் சேப்பன் அவர்கள்" உணர்வு" என்ற மாத இதழை   நடத்துகிறார். கத்தப்பட்டி(கத்தன்+பட்டி) என்ற ஊர்  மதுரை அருகே உள்ளது. சிந்து முத்திரைப்  பெயர்களை இன்றளவும் தமிழக ஒடுக்கப்பட்ட மக்களிடம் காண இயல்கினறது. 


2011/8/24 seshadri sridharan <ssesh...@gmail.com>
URSEA-11 nan allan.jpg
caman ampi titin.jpg
tinkalan pannappan.jpg
puyan.jpg
dolavira insccanan ayan.JPG
m297a a ka ceppan kannan.jpg
ka pana acca kanta caya.jpg
kaunta caman nancu.jpg

seshadri sridharan

unread,
Sep 5, 2011, 3:21:04 AM9/5/11
to mintamil
antayyan kunga attayyan.jpg
சிறு கோடு -  அ ஒலி, சக்கரம் - ண் ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தில் ஐந்து கோடுகள் - ய ஒலி, செவ்வகத்தின் மேல் நெடுங் கோடு - ன், இரு புறம் சூலம் உள்ள ஆங்கில U வடிவம் - கூ  ஒலி,  நாமம் - ங (ன்க) ஒலி, செவ்வகம் - ட ஒலி, செவ்வகத்தில்  உள்ளே கீழ் ஐந்து கோடுகள் - ய் ஒலி, அவ்வாறே மேலை ஐந்து கோடுகள் - ய ஒலி. இதில்  உள்ள ஒலிகள் அண்டய கூஙடய்ய என்பது.  இதை அண்டய்யன் கூங்கட்டய்யன் என ஈற்றில்  னகர மெய் இட்டு படிக்க வேண்டும். கூங்கன் + அட்டய்யன் என பிரித்துப்படித்தல் தெளிவாக விளங்கும்.

manan  ka nanan.jpg

கூரை வடிவில் முக்கோணம் - ம ஒலி, கூரையின் கீழ் நான்கு கோடுகள் - ன் ஒலி, கிடை மட்டக் இணை கோடுகள் - ன ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, கீழ் அடுக்கில் நான்கு கோடுகள் -  ந ஒலி, இடையில் நான்கு கோடுகள் -- ன் ஒலி, மேல் நான்கு கோடுகள் - ன ஒலி. இதில் உள்ள ஒலிகள் மன்ன கா நன்ன என்பது. ஈறறில் னகர மெய் இட்டு மன்னன் கா நன்னன் என படிக்கலாம். மன்னார், மன்னர் ஜவஹர் போன்ற பெயர் கொண்டோர் இனறும் உண்டு. மன்னன் என்ற பெயர்  குடியை வீடு போல் எழுத்தோவியமாய் வடிக்கப்பட்டுள்ளது ஈண்டு நோக்கத்தக்கது.
 
 
kaunta ati can  caman.jpg
இருபுறம் கோடுகள் உள்ள ஆங்கில U வடிவம் - கா ஒலி,  சூலம் - உ ஒலி,  செவ்வகத்தின் மேல் நெடுங் கோடு -- ண ஒலி, செவ்வகம் - ட ஒலி, ஆள் உரு - அ ஒலி,  ஆள் கையில் வில்அம்பு (D) - தி ஒலி, செதில் உள்ள மீன் - சா ஒலி, மீனுள் சிறு கோடு - ன் ஒலி, மீண்டும் செதில் உள்ள மீன் - சா ஒலி, அதன் மேல்  கூரை போன்ற முக்கோணம் - ம் ஒலி, நடுவில் இரு இணை கோடுகள் - அ ஒலி, கீழ் நோக்கிய விசிறி - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் கா உண்ட அதி சாண் சாம்அன் என்பது. இதை கா உண்டன் அதியன் சாணன் சாமன் என அன் ஈறு இட்டு படிக்கலாம். இடத்தேவை கருதி அன் ஈறு விடப்பட்டுள்ளது.
 
ma tancan.jpg
 
கீழ்க்கோடு இட்ட முக்கோணம் - மா ஒலி, மூன்று நெடுங் கோடுகள் - த ஒலி, நாமம் - ங(ன்க) ஒலி, ஆள் உட்கார்ந்த நிலை - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மா தங்கன் என்பது. பொரிய நாகரிகத்தில் தங்கன் என்றால் வேந்தன் என பொருள் கொள்கின்றனர். மா வளத்தான், மா வளவன் ஆகியன் சேரர் பெயர்கள். மா எரிஅக் என்பது ஒரு கொரிய வேந்தன் பெயர்.
 
 
kava ceya akkan.jpg
  
இருபுறம் கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி,  தேளின் முன் புறம் - வ ஒலி, நாற்திசைக் கோடுகள் உள்ள மீன் --  சே ஒலி, ஆள் உரு - அ ஒலி, ஆள் கையில் U - க ஒலி, கொக்கி போன்ற வளைவு - ன் ஒலி.  இதில் உள்ள ஒலிகள் காவ சே அகன் என்பது. அன் ஈறு சேர்த்து காவன் சேயன் அக்கன் அல்லது அகன் என்றே படிக்கலாம்.  காவன் ஒரு பழந்தமிழ்ப் பெயர். காவனூர்-புதுச்சேரி,   பரமக்குடி அருகே உள்ளது எஸ். காவனூர் கிராமம்.  வடலூர் வட்டத்தில் 2010ல் ஏப்ரல் கிட்டிய பிராமி பானை ஓட்டில் அதியகன் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அதி+அக்கன் என இதை பிரிக்க வேண்டும். இந்த முத்திரை வாசிப்பும் அதற்கான ஊர் பெயர், பானை ஓட்டுச் சான்றும் பேரா.. இரா. மதிவாணன் சிந்து எழுத்துகளை மிகச் சரியாக படித்துள்ளார் எனபதைக் காட்டப் போதுமானது.
 
 
manan ce aranangattan.jpg
கீழ்க்கோடுள்ள முக்கோணம் - மா ஒலி,  சதுரங்க ஆட்ட Pan - ன ஒலி, கொம்பு - ன் ஒலி, நாற்புறம் கோடுள்ள மீன் - சே ஒலி,  '/ - அ ஒலி, பிடி  உள்ள  நான்கு கோடுகள் - ற ஒலி, சாய்வான  நெடுங் கோடு - ன ஒலி, கோட்டை ஒட்டி உள்ள தேன்கூடு - ங(ன்க) ஒலி, செவ்வகம் - ட ஒலி செவ்வகத்தில் கீழ் மூன்று கோடுகள் - த் ஒலி, மேல் மூன்று கோடுகள் - த ஒலி, ரு நெடுங் கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் மானன் சே அறனங்க டத்தன் என்பது.. சே என்பது சேயன் என்பதன் சுருக்கம். டத்தனில் அகரத்தை முன்னே இட்டு அட்டத்தன் என படிக்கலாம். இதை மானன் சே  அறனங்கட்டத்தன் என படிக்கலாம். மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார்.  மதுரை -  கொட்டாம்பட்டி நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள அட்டத்தூர் இந்த வாசிப்பு சரி என்பதற்கு சான்றாக இன்றும் திகழ்கின்றது.
 
 
kuka ce kalan ka.jpg
 
ஆங்கில V  இல் இரு முனையிலும் சூலம் - கூ ஒலி, இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி,  நாற்புறம் கோடுள்ள மீன் -  சே ஒலி,   இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி, வாத்து  - ல ஒலி,  வட்டம் - ன் ஒலி,  இருபுறம் இரு கோடுகள் உள்ள ஆங்கில U - கா ஒலி,  அதன் மேல் தீவட்டி -  ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் கூ கா சே காலன் கான் என்பது. இன்றைய முதல் (Initial) போன்றதாக கூ கா சே ஒலிகளைக் கொள்ளலாம்.
 
 
சேசாத்திரி
 

kava ceya akkan.jpg
caman ampi titin.jpg
ma tancan.jpg
m297a a ka ceppan kannan.jpg
manan ce aranangattan.jpg
kaunta caman nancu.jpg
antayyan kunga attayyan.jpg
puyan.jpg
URSEA-11 nan allan.jpg
ka pana acca kanta caya.jpg
manan ka nanan.jpg
kuka ce kalan ka.jpg
dolavira insccanan ayan.JPG
kaunta ati can caman.jpg
tinkalan pannappan.jpg

seshadri sridharan

unread,
Sep 18, 2011, 8:38:28 AM9/18/11
to mintamil
குசராத்து தோலவீராவில் கிட்டிய பெயர் பலகை.
 
nanda  pannia nan nanava.jpg
 
சக்கரம் - ந ஒலி, நெடுங்கோடு - ண் ஒலி, நெடுங்கோட்டின் மேல் செவ்வகம் - ட ஒலி,  அரசு இலை -  ப ஒலி, அதன் கீழ் நெடுங் கோடு - ண் ஒலி, அரசிலையை ஊடுருவிய  கோடு  - ண் ஒலி , சக்கரம் - ன் ஒலி, Diamond - ந ஒலி, X - ன் ஒலி, ஒரு நெடுங்கோடு - ந ஒலி, சக்கரம் - ன் ஒலி, மீண்டும் சக்கரம் - ன ஒலி,  வாய் பிளந்த கிடுக்கி வடிவு - வ ஒலி.  இதில் உள்ள ஒலிகள் நண்ட பண்ணன் நன் நன்னவ என்பது. இதை என செப்பமாகப் படிக்கலாம் நண்டன் பண்ணன் நன் நன்னவன் என ஈற்றில் னகர மெய் இட்டு செப்பமாகப்  படிக்கலாம். மன்னன் மன்னவன் எனவும் குறிக்கப்படுவது போல் நன்னன்  நன்னவன் என்றும் சில போது குறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து வரும் ஆப்கான் முத்திரைப் பெயர் ஒரு சான்று.
nanava.jpg

மாட்டை வேல் கொண்டு மாந்தன் ஒருவன் தாக்கும் இந்த முத்திரை ஆப்கானித்தானில்  கிட்டியது. முதல் நீள் கட்டம் - ந ஒலி, அடுத்து அதே கட்டம் - ன் ஒலி, மேலே இரு சிறு இணை கோடுகள் - அ ஒலி,  வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி. இதில் உள்ள ஒலிகள் நன்அவ என்பது. இதை  நன்னவன்  என னகர மெய் இட்டு படிக்கலாம். இதுவும் தோலவீர பெயர் பலகை போல்  நன்னன் நன்னவன்  என ஒலிக்கப்பட்டதற்கு ஒரு சான்று.
 
 
5,500 indus script pottery.jpg
 
அரப்பாவில் kenoyer  அணியால் 1999 முதல் 2004 வரை நிகழ்த்தப்பட்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட  சிந்து எழுத்துகள் கொண்ட மட்கலன். kenoyer கடந்த ஆண்டு நிகழ்த்திய உரையில் அரப்பாவின் காலம் கி.மு 3,300 ஆண்டுகள் என்ற தமது முந்தைய காலக்  கணிப்பு மேலும் 400 ஆண்டுகள் முற்போவதாகச் சொல்லினார். அதன்படி இந்த மட்கலன்  5,700 ஆண்டுகள் பழமையது எனலாம். கவிழ்ந்த ப வடிவம் - ப ஒலி,  அதன் விரிந்த ஆங்கில M - ண் ஒலி, கீழே டைமண்ட் - ண ஒலி, ஆங்கில Y   போன்ற எழுத்து - அ ஒலி, கீழே ஆங்கில  V - ண் ஒலி, மேலே சிறு கோடு - அ ஒலி, புள்ளி உள்ள டைமண்ட் - ன் ஒலி.  இதில் உள்ள ஒலிகள் பண்ண அண்அன்   என்பது. பண்ண அண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். இந்த மட்கலன் சிந்து எழுத்து 5,700  ஆண்டுகள் பழைமையன எனக் கொள்வதற்கு சான்று.
 
 
evvi aranan.jpg
 
ஏற்றத்தின் நுனியில் பளு கல் போன்ற வடிவு - எ ஒலி, முனையில் கோடுடன்  வாய் பிளந்த கிடுக்கி - வி ஒலி, ஒஉ சிறு கோடு - அ ஒலி,  ஆற்றின் ஓட்டம் போல் நான்கு கோடுகள் - ற ஒலி, நண்டு போன்ற உருவில் மேல் நான்கு கோடுகள் - ண ஒலி, கீழ் நான்கு கோடுகள் - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் எவி  அறணன்  என்பது. இதை எவ்வி அறணன் என வகர மெய் கூட்டி படிக்கலாம்.  அகநானூறில் இருந்து ஒரு காட்டு:
திதியன் அன்னி ஆகியோரிடையே போர். எவ்வி அன்னியைத் தடுத்தான். அன்னி எவ்வியின் சொல்லைக் கேளாமல் போரிட்டு மாண்டான், காவிரி வைப்பில் எவ்வி நாடு இருந்தது. அங்குப் பாண்மகள் உப்புக்கு விலையாக நெல்லை வாங்காமல் முத்தை வாங்குவாள். \நக்கீரர் \ அகம் 126.
 
 
ev kanaya.jpg
 
ஏற்றத்தின் பளு கல் - எ ஒலி, வாய் பிளந்த கிடுக்கி - வ ஒலி,  இருபுறமும் இரு  கோடுகள் உள்ள  ஆங்கில U - கா ஒலி, ஐந்து கோடுகள் உள்ள மணை - ய ஒலி,  நான்கு கோடுகள் உள்ள சீப்பு - ன் ஒலி. இதில் உள்ள ஒலிகள் எவ காயன்  என்பது. இதை வகர மெய் சேர்த்து  எவ்வ காயன் என செப்பமாகப் படிக்கலாம். எவ்வி என்ற ஈகர ஈற்று பெயர் அன் ஈறு பெற்று எவ்வன் என்றும் வழங்கும். காயன் குளம் என்ற ஊர் கேரளத்தில் உள்ளது.
 
tik.jpg
 
ஊடுருவும் கோடுள்ள ஆங்கில D -  தி  ஒலி, ஆங்கில U வடிவு - க் ஒலி. இதை அன் ஈறு  இட்டு திக்அன் > திக்கன் என படிக்கலாம். திக்கண்ணா (திக்க + அண்ணா)  என்ற தெலுங்கு புலவர் தெலுங்கில்  இராமாயணத்தின் ஒரு பகுதியை  இயற்றினார். அவர் பெயரிலும் இந்த திக் உள்ளது. இப் பெயர் இந்த முத்திரையில் இடம் பெறுவது சிந்து எழுத்தை பேரா. இரா. மதிவாணர் மிகச் சரியாகப் படித்து உள்ளார் என்பதற்கு ஒரு சான்று.
Tikkana (1205-1288) was born into a family of Shaivite Brahmin litterateurs during the Golden Age of Kakatiya Empire.  He was the second poet of  “Trinity of Poets (Kavi Trayamu)” that translated “Mahabharamtamu” into Telugu over a period of several centuries.  Nannaya Bhattaraka was the first one and was also known as the First Poet (Aadi Kavi) who translated only 2.5 chapters- Aadi, Sabha and half of Aranya Parvams (chapters or books).  Tikkana translated last 15 chapters, but didn’t touch the half-finished Aranya Parvamu.  Telugu people had to wait for more than a century for the remaining half of the third chapter to be translated by Errana.
 
 
M5065.jpg
 
கூரை போன்ற கவிழ்ந்த ஆங்கில V - ம ஒலி, மூன்று கோடுள்ள ஆங்கில E - த் ஒலி,  '/ - அ ஒலி. ஈற்றில் னகர மெய்  இட்டு மத்அன் > மத்தன் என படிக்கலாம்.   திரை நகரை ஆண்ட  போனீசிய மன்னன் Mattan I 840 - 832 BC.  இகர ஈறு பெற்று மத்தி எனவும் வரும். அகநானூற்றில் ஒரு காட்டு  அகநானூறு 211-வது பாடலில் புலவர் மாமூலனார் நமக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறார்:

யானை பிடிக்க வருமாறு அனைத்துப் படைத் தலைவர்களுக்கும் சோழ மன்னன் உத்தரவிடுகிறான். அரச நெறிகளை அறியாத எழினி என்பவன் மட்டும் வரவில்லை. உடனே மத்தி என்ற படைத் தலைவனைச் சோழன் அனுப்புகிறான். அவன் எழினியை எளிதில் கொன்று விடுகிறான். அத்தோடு நில்லாமல் எழினியின் பல்லை எடுத்து வந்து 'பெண்மணி வாயில்' என்னும் கோட்டை வாயிலில் கதவில் அழுத்தி வைக்கிறான்.
 
சேசாத்திரி
2011/9/5 seshadri sridharan <ssesh...@gmail.com>
evvi aranan.jpg
m297a a ka ceppan kannan.jpg
nanda pannia nan nanava.jpg
tinkalan pannappan.jpg
ma tancan.jpg
kava ceya akkan.jpg
M5065.jpg
puyan.jpg
caman ampi titin.jpg
ka pana acca kanta caya.jpg
kuka ce kalan ka.jpg
manan ka nanan.jpg
ev kanaya.jpg
manan ce aranangattan.jpg
URSEA-11 nan allan.jpg
nanava.jpg
kaunta caman nancu.jpg
5,500 indus script pottery.jpg
kaunta ati can caman.jpg
tik.jpg
antayyan kunga attayyan.jpg
dolavira insccanan ayan.JPG

Bala Sundara Vinayagam

unread,
Aug 23, 2015, 1:18:06 AM8/23/15
to மின்தமிழ்
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

On Saturday, 18 June 2011 11:32:14 UTC+5:30, எருதக்கன் wrote:

                                                               சிந்து முத்திரை வாசிப்பு

afghan seal-nanava(n).jpeg

ஆப்பகானில் கிட்டிய இச் சிந்து முத்திரையில் ஓர் ஆள் சூலம் கொண்டு மாட்டைக் கொல்கிறான்.
முத்திரையில் உள்ள நான்கு சிந்து எழுத்துகளையும் ஓரளவு ஒத்து வரும்உணர்வெழுச்சிக் குறிகளைக் கொண்டு காட்டி உள்ளேன் .- ந,- ன்,  " - அ, - வ   > நன்னவ > நன்னவன் என படிக்கலாம். அன் 'ன்' ஈறு இல்லை. மன்னன் > மன்னவன் ஆவது போல நன்னன் > நன்னவன் ஆகி உள்ளது.


dani1 kalan ati.gif
                                       
பாகித்தான் தொல்லியலாளர் Dani வெளியிட்ட சிந்து முத்திரை.  வலமிருந்து இடமாக படிக்கவேண்டும். U வடிவில் இருபுறமும் இரு கோடுகள் கொண்ட எழுத்து -  கா, பிறைக்கோட்டில் பறவை - ள், கீழே இரு கோடுகள் " - அ,    X - ன். ஓர் ஆள் படம் - அ, கையில் கழி - தி.   இதனை காள்அன் அதி > காளன் அத்தி என படிக்கலாம்.

h088 kanattan.jpg

   H 088 அரப்பா முத்திரை .   U வடிவுடன் இருபுறம் இரு கோடுகள் -  கா, ll - ன, () - ச், () - ச, ( ) - ன். கானச்சன் > கான் + அச்சன்.

kan kan uati.jpg

U வடிவில் இருபுறம் இருகோட்கள் - கா, கால் மடித்த ஆள் - ன்,U வடிவம் இரு கோடுகளுடன் - கா, U நடுவே ஒரு கோடு ' - ன், சூலம் - உ,  ஆள் - அ, D வடிவை ஊடுருவி ஒரு கோடு - தி. கான் கான் உஅதி - கான்* கான்* உயத்தி > கானன் கானன் உயத்தி


h450 kancan ce kan kan nat.bmp

H 450 காஉஅ  சேய்* கான்* நக்* நத்*.   * குறி 'அன்' ஈறு இல்லாமையைக் குறிக்கிறது. இடப் பற்றாக்குறை காரண மாகவோ அல்லது அன் ஈறு பிற்பட்டு ஏற்கபட்டதன் காரணமாகவோ இவ்வாறு நிகழ்ந்திருக்கலாம்.
U வடிவம் இரு கோடுகளுடன் - கா ,  சூலம் - உ, அதன் கீழ் ஆள் - அ. (காஉஅ > காவ > காவன்), மீனுக்கு இருபுறம் காது - சே(சே அன் > சேயன்), இருபுறமும் கோட்களுடன்  U வடிவம் - கா, அதன் நடுவே மேலே கோடு - ன் (கான் அன்  > கானன்), அடுத்து U வடிவின் மேலே இரு கோடுகள் " - ந, U வடிவம் - க் (நக் அன்  > நக்கன்), ( - ந, lll - த் (நத் அன் > நத்தன். காவன் சேயன் கானன் நக்கன் நத்தன்.

M009a kat-an ton-an.jpg

M 009a  U வடிவுடன் இருபுறமும் இரு கோடுகள் - கா,  lll - த், மூன்று குஞ்சலங்கள் - த், அதன் மேல் கோடுகளுடன் கட்டம் ஒ > தொ, ஒரு நெடுங்கோடு - ன். ( காத்தொன் > காத்அன் தொன்அன்)   காத்தன் தொன்னன். அன் ஈறு முத்திரையில் இல்லை.

m595a kancan yanan.bmp

M595a  U வடிவில் இருபுறம் இரு கோட்கள்  - கா,  சூலம் - உ, ஆள் - அ,  ஐந்து முனை வேல் - யா, கால் மடக்கிய ஆள் - ண், " இரு மேல் கோடுகள் - அ , ( ) - ன்.  காஉஅ *   யாணன் >  காவன் யாணன் > காவன் யாணன்.

தொடரும்


N. Ganesan

unread,
Aug 23, 2015, 1:46:04 AM8/23/15
to மின்தமிழ்


On Saturday, August 22, 2015 at 10:18:06 PM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

எல்லோருக்குமே. 

 

Seshadri Sridharan

unread,
Aug 23, 2015, 5:29:44 AM8/23/15
to mintamil, வேந்தன் அரசு, manimu...@gmail.com, balasundar...@gmail.com, pipi...@gmail.com, N D Logasundaram, நா. கணேசன், oruar...@gmail.com, ko.seng...@gmail.com, dr.pon...@gmail.com, jsthe...@gmail.com, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, vaen...@gmail.com, Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani
நம்மால் படிக்க முடியவில்லையே என்ற வியப்பும் இதில் அடங்கும்.

சில நாள்கள் முன்னம் எனக்கு சிந்து எழுத்துகளை படிக்கக் கற்றுத் தந்த பேரா. இரா. மதிவாணனோடு அலைபேசியில் அளவளாவிக்கொண்டிருந்தபோது  தம்பி! நான் போகின்ற அயல் நாடுகளில் எல்லாம் இதே பேச்சு தான். உங்களை பலரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். தொடர்ந்து முத்திரை வாசிப்புகளை வலைததளத்தில் இடுங்கள். நிறுத்திவிடாதீர்கள் என்று அறிவுறுத்தினார்.

உலக தமிழருக்கு மின்தமிழ் சிந்துமுத்திரைக் கருவூலமாகிவிட்டது என்பதை உணரலாம். 

சிந்து முத்திரை வாசிப்பு https://groups.google.com/forum/#!msg/mintamil/Lo1Ap8E-ALU/M1_PxygetZcJ

எருதன் 

N. Ganesan

unread,
Aug 23, 2015, 9:40:05 AM8/23/15
to மின்தமிழ், vallamai
சிந்து சமவெளிக் காலத்தில் அ, ஆ, ... க, ச, ... என உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் பற்றிய
மொழியியல் ஞானம்/விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதா? அதற்கு, சிந்து நாகரீகம்
செம்பூழி (Bronze Age) காலம் முடிந்து 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, இப்போதைய நெடுங்கணக்கை வைத்து எப்படி படிக்கமுடியும்?

இரா. மதிவாணன் நூலில் பார்த்தால் இன்னொன்றும் தெரியும். மகரவிடங்கர்
குறியீடு பரவலாக உள்ளது சிந்து முத்திரைகளி. அது என்ன? யாரைக் குறிக்கிறது?
- என்றெல்லாம் அண்மை ஆண்டுகளில் தான் எழுதினோம். மதிவாணன் நூலில்
விடங்கர் குறியீட்டுக்கு என்ன பொருள் என்றே சொல்லியிருக்கமாட்டார்.
அவருக்கு அக் குறியீடு என்ன என தெரியவில்லை.

சிந்து முத்திரைகளில் மகர விடங்கர் குறியீடு.
2003-ல் வந்த ஆய்வுக்கட்டுரை:

New Iconographic Evidence for the Religious Nature of Indus Seals and Inscriptions

Benille Priyanka
East and West
Vol. 53, No. 1/4 (December 2003), pp. 31-66

ஆனால், பெனில் ப்ரியங்கா விடங்கர், என்ன விலங்கு அது என எழுதவில்லை. அப்போது அறியார்.
பின்னர் 2007-ல் கட்டுரை எழுதினேன். நூறு இந்தாலஜிஸ்ட்க்காவது அனுப்பிவைத்தேன்.
2010-ல் எங்கள் கோவையில் ஆஸ்கோ பார்ப்போலாவிடம் அவரது அறையில் பேசினேன்.
2011-ல் அழகான முதலை சின்னம் பற்றிய கட்டுரை. பின்னர் சென்ற மாதம் வெளியான 
முக்கியமான நூல், (அனைவரும் படிக்கப் பரிந்துரைக்கிறேன் [1]):

ஆய்வுக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் விடங்கர் பற்றிய ஏராளமான செய்திகள் வெளியாகிவிட்டன.

எழுத்துக் கூட்டி, அ, ஆ, க, கா, ... என்றெல்லாம் சிந்து முத்திரையைப் படிக்கவியலாது.
சிந்து முத்திரை (so called) "script" ஒரு வகை சமய, குல, வணிக குழு,  ஸிம்பல் ஸிஸ்டம்.
அல்ஃபாபெட் அல்ல.  அல்ஃபாபெட் இல்லாத நிலையில் எப்படி மதிவாணன் முறை சரி?

நா. கணேசன்

[1] இப்போது தான் அச்சாகி வந்துள்ள புஸ்தகம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது:

The Roots of Hinduism

The Early Aryans and The Indus Civilization


  • Proposes for the first time a detailed archaeological route for the coming of the Aryan languages to Central, West and South Asia
  • Offers comprehensive assessment of the Indus language and religion in the light of all available evidence, including West Asian sources and the Indus script
  • Presents a controversial new argument on the origin and formation of the Vedic literature and rites
Hinduism has two major roots. The more familiar is the religion brought to South Asia in the second millennium BCE by speakers of Aryan or Indo-Iranian languages, a branch of the Indo-European language family. Another, more enigmatic, root is the Indus civilization of the third millennium BCE, which left behind thousands of short inscriptions in a forgotten pictographic script. Discovered in the valley of the Indus River in the early 1920s, the Indus civilization had a population estimated at one million people, in more than 1000 settlements, several of which were cities of some 50,000 inhabitants. With an area of nearly a million square kilometers, the Indus civilization was more extensive than the other key urban cultures of the time, in Mesopotamia and Egypt. Yet, after almost a century of excavation and research the Indus civilization remains little understood. What language did the Indus people speak? How might we decipher the exquisitely carved Indus inscriptions? What deities did they worship? Are the roots of contemporary Hinduism to be found in the religion of the Indus civilization as well as in the Vedic religion?

Since the rise of Hindu nationalist politics in the 1980s, these questions have been debated with increasing animosity, colored by the history of modern colonialism in India. This is especially true of the enigmatic Indus script, which is at the hub of the debates, and a particular focus of this book. Asko Parpola has spent fifty years researching the roots of Hinduism to answer these fundamental questions. In this pioneering book, he traces the Indo-Iranian speakers from the Aryan homeland north of the Black Sea through the Eurasian steppes to Central, West, and South Asia. Among many other things, he discusses the profound impact of the invention of the horse-drawn chariot on Indo-Aryan religion, and presents new ideas on the origin and formation of the Vedic literature and rites, and the great Hindu epics.

Readership: Scholars of Indian religions, in particular the Vedic religion and Hinduism; the history and culture of South Asia; the archaeology of Eurasia, Central Asia and South Asia; ancient civilizations, in particular the Indus civilization and those of West Asia; ancient writing systems and the decipherment of scripts; the Indo-European, Indo-Iranian and Dravidian languages; and the origins of the Indo-Aryans and the identity of the Indus language.

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Aug 23, 2015, 12:39:10 PM8/23/15
to மின்தமிழ்
சிந்து தமிழே நம் தொல் தமிழ்.சிந்து முத்திரைகளைப்பார்க்கும் போது 
நம் கடல் வாணிக சிறப்பு தெளிவாகிறது.சிந்து தமிழர்கள் மெசபொட்டோமியா சுமேரியா நாடுகளிலிருந்து கொண்டுவந்த ஒலிப்பு வடிவங்களும் இவர்கள் அங்கு கொடுத்த ஒலிவடிவங்களும் ஒரு கலவையாக நம் நாட்டுக்கே திரும்பி வந்தது.மேலும் பாரசீக மொழியின் அவெஸ்தா மொழியின் புராணங்களும் தமிழர்கள் ஈடுபட்ட வரலாற்று நிகழ்ச்சிகளே.அதற்கு பின்னும் திரைடல் ஓடி கொண்டு வந்த எகிப்திய கிரேக்க லத்தீன் ஒலிவடிவங்களும் சேர்ந்து தமிழின் ஒலி வடிவம் ஒரு புதிய பரிமாணம் பெற்றது.அவெஸ்தா பாடல்களே ரிக் வேதம் ஆனது.அதன் பிறகும் எல்லாவற்றையும் சேர்த்து உருவாக்கிய மொழியே தேவநாகரி.(இந்த சொல் தூய தமிழ் சொல்) 70 அல்லது 80 சதவீதம் மேலை நாட்டு மொழிகளின் கலப்பில் உருவானதே சமஸ்கிருதம்.இது கிரேக்கத்தில் எப்படி 
அத்தீனியர்கள் ஸ்பார்ட்டன்கள் என இரு பிரிவாக ஆனதோ அதே போல் திரைவிய நாகரிகம் கொண்ட தொல் தமிழர்கள் திராவிடர்கள் என்றும் பல மொழிக்கலப்புகளைக்கையாண்டு தங்களியே உயர்வாக 
கருதிக்கொண்டவர்கள் ஆரியர்கள் எனவும் ஆகினர்.மூவேந்தர்கள்
போர் நடத்தியது போல் இந்த இருவேந்தர்களும் முட்டி மோதிக்கொண்டதே ரிக் வேத காட்சிகள்.எனவே இந்தியர்ளின் வட தமிழும் தென் தமிழும் உணர்வு பூர்வமாக வரலாற்று பூர்வமாக‌
இணைய வேண்டுவதே முக்கிய .
தேவை
சிந்து முத்திரைகள் வாசிப்பு இத்திசையை நோக்கியதாக இருந்தால்
செம்மொழித்தமிழே நம் இந்திய நாட்டின் தொன்மை மொழியாக‌
வலம் வரும் என்பதில் ஐயமே இல்லை.
அன்பின் திரு சேசாத்ரி அவர்களே உங்களின் இந்த அரிய பணி ஒவ்வொரு இந்தியரும் தமிழரும் போற்றிப்பாராட்டும் நிலையில்
ஓங்கி உயர்ந்து சுடர்கின்றது.

பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள்

அன்புடன் ருத்ரா







On Friday, June 17, 2011 at 11:02:14 PM UTC-7, எருதக்கன் wrote:

                                                               சிந்து முத்திரை வாசிப்பு

Seshadri Sridharan

unread,
Aug 23, 2015, 1:57:26 PM8/23/15
to mintamil
2015-08-23 22:09 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:

அன்பின் திரு சேசாத்ரி அவர்களே உங்களின் இந்த அரிய பணி ஒவ்வொரு இந்தியரும் தமிழரும் போற்றிப்பாராட்டும் நிலையில் ஓங்கி உயர்ந்து சுடர்கின்றது.

பாராட்டுகள் பாராட்டுகள் பாராட்டுகள் - அன்புடன் ருத்ரா

உங்கள் கருத்தால் இந்த ஏழையேன் அகம் குளிர்ந்தேன் 

எருதன்  

Seshadri Sridharan

unread,
Aug 23, 2015, 1:57:52 PM8/23/15
to mintamil, வேந்தன் அரசு, manimu...@gmail.com, balasundar...@gmail.com, pipi...@gmail.com, N D Logasundaram, நா. கணேசன், oruar...@gmail.com, ko.seng...@gmail.com, dr.pon...@gmail.com, jsthe...@gmail.com, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, vaen...@gmail.com, Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani
2015-08-23 19:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்து சமவெளிக் காலத்தில் அ, ஆ, ... க, ச, ... என உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் பற்றிய
மொழியியல் ஞானம்/விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதா? அதற்கு, சிந்து நாகரீகம்
செம்பூழி (Bronze Age) காலம் முடிந்து 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, இப்போதைய நெடுங்கணக்கை வைத்து எப்படி படிக்கமுடியும்?

நாங்கள் படிக்கின்றோமே. இதுவரை அறியப்பட்டுள்ள 8,000 முத்திரைகளையும் அவ்வண்ணமே படித்துள்ளோம். மதிவாணர் சிட்டிக்க்காட்டிய நெறியை பின்பற்றும் எவரும் படிக்கலாம்.  
 
இரா. மதிவாணன் நூலில் பார்த்தால் இன்னொன்றும் தெரியும். மகரவிடங்கர்
குறியீடு பரவலாக உள்ளது சிந்து முத்திரைகளி. அது என்ன? யாரைக் குறிக்கிறது?
- என்றெல்லாம் அண்மை ஆண்டுகளில் தான் எழுதினோம். மதிவாணன் நூலில்
விடங்கர் குறியீட்டுக்கு என்ன பொருள் என்றே சொல்லியிருக்கமாட்டார்.

உங்களைத் தவிர வேறுயாரும் மகர விடங்கர் பற்றி பேசியதில்லை பேசுவதில்லை. மதிவாணர் நோக்கம் சிந்து எழுத்துகளை படிப்பது தானே அன்றி மகர விடங்கர் பற்றியது அல்ல. 


[1] இப்போது தான் அச்சாகி வந்துள்ள புஸ்தகம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது:

ஆயிரம் நூல்கள் வெளியானாலும் சிந்து எழுத்துகளை படிக்கமுடியாத வரை அந்நூல்கள் அத்தனையும் ஊகமே. நாங்கள் படித்துவிட்டோம். அதை உலகத் தமிழர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். 

எருதன்   

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2015, 2:25:13 PM8/23/15
to Seshadri Sridharan, mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani
சேசு ஐயா

சிந்து எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தான் என எப்படி நிறுவினார் மதிவாணர்.

23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 12:11 பிற்பகல் அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

N. Ganesan

unread,
Aug 23, 2015, 3:40:54 PM8/23/15
to மின்தமிழ், ssesh...@gmail.com, manimu...@gmail.com, balasundar...@gmail.com, pipi...@gmail.com, selvi...@gmail.com, naa.g...@gmail.com, oruar...@gmail.com, ko.seng...@gmail.com, dr.pon...@gmail.com, jsthe...@gmail.com, shyl...@gmail.com, vce.pr...@gmail.com, malarm...@gmail.com, innam...@gmail.com, vaen...@gmail.com, ranga...@gmail.com, kalair...@gmail.com, doraisu...@gmail.com, rkc...@gmail.com, sunke...@gmail.com


On Sunday, August 23, 2015 at 11:25:13 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
சேசு ஐயா

சிந்து எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தான் என எப்படி நிறுவினார் மதிவாணர்.


மதிவாணனோ, சேசாத்திரியோ தமிழ் நெடுங்கணக்க்கு என்று எதுவும் நிறுவவில்லை.

ஹெராஸ் பாதிரியார், ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பார்ப்போலா மூவரும்
பல ஆண்டுகளாக சிந்து சமவெளி திராவிடர்களின் நாகரீகம் என எழுதிவருகின்றனர்.
அதனைக் கண்ட இரா. மதிவாணன் யூகித்துள்ள தமிழ் எழுத்துக்களைப் பெய்து எல்லாம் படித்துவிட்டதாக
சேசாத்திரி சொல்கிறார். ஏன் அவற்றுக்கு தமிழ் எழுத்துச் சமன்பாடுகள்?

தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?
மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?

நா. கணேசன்

 
23 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 12:11 பிற்பகல் அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Aug 23, 2015, 11:53:11 PM8/23/15
to மின்தமிழ்


On Sunday, August 23, 2015 at 10:57:52 AM UTC-7, எருதக்கன் wrote:
2015-08-23 19:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்து சமவெளிக் காலத்தில் அ, ஆ, ... க, ச, ... என உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் பற்றிய
மொழியியல் ஞானம்/விஞ்ஞானம் கண்டுபிடிக்கப்பட்டதா? அதற்கு, சிந்து நாகரீகம்
செம்பூழி (Bronze Age) காலம் முடிந்து 1000 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.
எனவே, இப்போதைய நெடுங்கணக்கை வைத்து எப்படி படிக்கமுடியும்?

நாங்கள் படிக்கின்றோமே. இதுவரை அறியப்பட்டுள்ள 8,000 முத்திரைகளையும் அவ்வண்ணமே படித்துள்ளோம். மதிவாணர் சிட்டிக்க்காட்டிய நெறியை பின்பற்றும் எவரும் படிக்கலாம்.  

மதிவாணன் முதலில் சிந்து மக்கள் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டுபிடித்தவர்கள் என நிறுவவேண்டும்.
தமிழ்நாட்டில் தொல்காப்பியர் தான் நெடுங்கணக்கு கண்டறிந்தவர் என்பது வரலாறு. எது எங்கே வட இந்தியாவில் 
அறியப்பட்டதா? சான்றுகள் இல்லாமல் தமிழ் எழுத்தை பயன்படுத்துவது எப்படி?
 
 
இரா. மதிவாணன் நூலில் பார்த்தால் இன்னொன்றும் தெரியும். மகரவிடங்கர்
குறியீடு பரவலாக உள்ளது சிந்து முத்திரைகளி. அது என்ன? யாரைக் குறிக்கிறது?
- என்றெல்லாம் அண்மை ஆண்டுகளில் தான் எழுதினோம். மதிவாணன் நூலில்
விடங்கர் குறியீட்டுக்கு என்ன பொருள் என்றே சொல்லியிருக்கமாட்டார்.

உங்களைத் தவிர வேறுயாரும் மகர விடங்கர் பற்றி பேசியதில்லை பேசுவதில்லை. மதிவாணர் நோக்கம் சிந்து எழுத்துகளை படிப்பது தானே அன்றி மகர விடங்கர் பற்றியது அல்ல. 

விடங்கர் என்னும் குறியீடு சிந்து ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது. வெளிவந்துள்ள புத்தகங்களைக் கொடுத்துள்ளேன்.
படித்துப் பார்க்கவும்.
 


[1] இப்போது தான் அச்சாகி வந்துள்ள புஸ்தகம். நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புஸ்தகம் இது:

ஆயிரம் நூல்கள் வெளியானாலும் சிந்து எழுத்துகளை படிக்கமுடியாத வரை அந்நூல்கள் அத்தனையும் ஊகமே.
 
நாங்கள் படித்துவிட்டோம். அதை உலகத் தமிழர் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். 


 எந்த “உலகத் தமிழர்” நீங்கள் படித்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறியத் தாருங்கள்.
எந்தப் பத்திரிகை (அ) ஆய்வேடு (அ) தீஸிஸ் சிந்து எழுத்து மதிவாணன் படித்தது சரி - 
இன்னின்ன காரணங்களால் என்று விளக்குகிறது. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லவும்.
வாங்கிப் படிக்கிறேன்.

நா. கணேசன்
 

எருதன்   

N. Kannan

unread,
Aug 24, 2015, 3:18:35 AM8/24/15
to மின்தமிழ்
//தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?
மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
​ ​
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?
​//

அன்பரே;

என்னோட பேட்ஜ் மேட் கோபாலன் கூட சிந்து சமவெளி ஓடுகள் என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடித்துவிட்டான். அவன் கல்பாக்கம் அணுவுலையில் வேலை செய்கிறான். ஐராவதம் ஏற்றுக்கொள்கிறார் என்றான்.  அவர்கள் தமிழ் பேசியிருக்கின்றனர் என்றால் நம்மைத்தவிர வேறு யாருக்கது புரியும்? எனவே நெடுங்கணக்குத்தேவையில்லை. ஒலிச்சமன்பாட்டை ஏதோ ஒருவகையில் குறியீட்டால் காட்டினால் போதும். அதைத்தான் இவர்கள் செய்கின்றனர். தமிழில் உலகத்தரத்தில் நல்ல ஆய்வேடு இல்லாதபோது தமிழ்த்தெரிந்தவன் எங்கே போவான் தன் ஆய்வை வெளியிட? எனவே அது குறையன்று. சங்கத்தமிழன் எப்படி தகுதரம் பார்த்தானோ அதுபோல்தான் அவர்கள் செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டார் அங்கீகாரம் தேவையில்லை. ஏரணம் இருக்கிறதா? நமக்குப்புரிகிறதா? என்று பார்த்தால் போதுமானது.

நா.கண்ணன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Seshadri Sridharan

unread,
Aug 24, 2015, 7:34:16 AM8/24/15
to mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, Raju Rajendran, V. Dhivakar, N. Kannan
2015-08-24 12:48 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
//தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?
மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
​ ​
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?
​//

அன்பரே;
என்னோட பேட்ஜ்மேட் கோபாலன் கூட சிந்து சமவெளி ஓடுகள் என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடித்துவிட்டான். அவன் கல்பாக்கம் அணுவுலையில் வேலை செய்கிறான். ஐராவதம் ஏற்றுக்கொள்கிறார் என்றான்.  அவர்கள் தமிழ் பேசியிருக்கின்றனர் என்றால் நம்மைத்தவிர வேறு யாருக்கது புரியும்? எனவே நெடுங்கணக்குத்தேவையில்லை. ஒலிச்சமன்பாட்டை ஏதோ ஒருவகையில் குறியீட்டால் காட்டினால் போதும். அதைத்தான் இவர்கள் செய்கின்றனர். தமிழில் உலகத்தரத்தில் நல்ல ஆய்வேடு இல்லாதபோது தமிழ்த்தெரிந்தவன் எங்கே போவான் தன் ஆய்வை வெளியிட? எனவே அது குறையன்று. சங்கத்தமிழன் எப்படி தகுதரம் பார்த்தானோ அதுபோல்தான் அவர்கள் செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டார் அங்கீகாரம் தேவையில்லை. ஏரணம் இருக்கிறதா? நமக்குப்புரிகிறதா? என்று பார்த்தால் போதுமானது. - 
நா.கண்ணன்

நல்ல பார்வை. இது பலரிடம் இல்லை என்பதே குறை.

எருதன்   

Seshadri Sridharan

unread,
Aug 24, 2015, 7:34:35 AM8/24/15
to mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, Raju Rajendran, V. Dhivakar
2015-08-24 9:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
//மதிவாணன் முதலில் சிந்து மக்கள் தமிழ் நெடுங்கணக்கைக் கண்டுபிடித்தவர்கள் என நிறுவவேண்டும்.//

இது தேவையற்ற வேலை. சோழர் கால எழுத்துகள், வட்டெழுத்துகளை படித்தோர் அதை நிறுவ முற்படவில்லை. தொடர்ந்து அடுத்தடுத்த கல்வெட்டுகளை படித்து பொருள் கூறி ஆய்வுலகின் ஏற்பை பெற்றனர். 
//தமிழ்நாட்டில் தொல்காப்பியர் தான் நெடுங்கணக்கு கண்டறிந்தவர் என்பது வரலாறு. எது எங்கே வட இந்தியாவில் அறியப்பட்டதா? சான்றுகள் இல்லாமல் தமிழ் எழுத்தை பயன்படுத்துவது எப்படி?//

இப்படி யாரும் கூறியதாகத் தெரியவில்லை உங்களைத் தவிர. 

 
விடங்கர் என்னும் குறியீடு சிந்து ஸ்க்ரிப்ட்டில் இருக்கிறது. வெளிவந்துள்ள புத்தகங்களைக் கொடுத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.

முதலை உள்ளது என்னவோ உண்மை.  ஆனால் அதன் தனிச் சிறப்பு பற்றி உம்மைத் தவிர வேறு யாரும்  எடுத்துச் சொல்லவில்லை.  அதை வேறு யாரும்  ஏற்கவும் இல்லை. ஆனாலும்  உங்கள் கருத்தில் ஒரே பிடியாய் உள்ளீர். 

 எந்த “உலகத் தமிழர்” நீங்கள் படித்ததை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதை அறியத் தாருங்கள்.
எந்தப் பத்திரிகை (அ) ஆய்வேடு (அ) தீஸிஸ் சிந்து எழுத்து மதிவாணன் படித்தது சரி - 
இன்னின்ன காரணங்களால் என்று விளக்குகிறது. அப்படி ஏதேனும் இருந்தால் சொல்லவும்.
வாங்கிப் படிக்கிறேன். நா. கணேசன்

பல நாட்டுத் தமிழர் மதிவாணரை தம் நாட்டில் பேசுமாறு அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தருகின்றனர். பல அயல் நாடு கருத்தரங்கில் அவர் சிந்து முத்திரை பற்றிய தமது அறிக்கைகளை வழங்கியுள்ளார்.

எருதன் 

Seshadri Sridharan

unread,
Aug 24, 2015, 7:34:43 AM8/24/15
to mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, Raju Rajendran, V. Dhivakar
2015-08-24 1:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மதிவாணனோ, சேசாத்திரியோ தமிழ் நெடுங்கணக்க்கு என்று எதுவும் நிறுவவில்லை.


படித்துக் காட்டிய பின் நிறுவுதல் என்பது தனியே தேவையா? 
  
//ஹெராஸ் பாதிரியார், ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பார்ப்போலா மூவரும்
பல ஆண்டுகளாக சிந்து சமவெளி திராவிடர்களின் நாகரீகம் என எழுதிவருகின்றனர்.
அதனைக் கண்ட இரா. மதிவாணன் யூகித்துள்ள தமிழ் எழுத்துக்களைப் பெய்து எல்லாம் படித்துவிட்டதாக சேசாத்திரி சொல்கிறார். ஏன் அவற்றுக்கு தமிழ் எழுத்துச் சமன்பாடுகள்?
தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?//

அவர்களுடைய கருத்துகள் அத்தனையும் ஊகமே எம் போன்று நிறுவப்பட்டதல்ல. தமிழி(பிராமி) எழுத்திற்கு முன் சிந்து எழுத்துகளே தமிழ் எழுத்துகள். இவ்வாறு இருக்க தமிழ் எழுத்துகளே அறியப்படவில்லை என்பது தவறு.  
 
//மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா? - நா. கணேசன்//

நீண்ட வாசக எழுத்துள்ள சிந்து ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பு எமது அல்ல. நீங்கள் சொல்லும் symbol குறிகளின் பொருள் தான் என்ன? அதை உலகோர் ஏற்கிறார்களா?  அங்கும் ஏலாமை தானே காணப்படுகிறது. அப்படியானால் symbol என்ற கருத்தும் தவறு தானே. சிந்துக்குறிகள் நெடுங்கணக்கு தான் என்று படித்துக் காட்டிய பிறகும் நெடுங்கணக்கே இல்லை என்பது முரண்பேச்சு.  

எருதன் 

Seshadri Sridharan

unread,
Aug 24, 2015, 7:34:53 AM8/24/15
to வேந்தன் அரசு, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, mintamil, V. Dhivakar
2015-08-23 23:55 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
சேசு ஐயா
சிந்து எழுத்துகள் தமிழ் எழுத்துகள்தான் என எப்படி நிறுவினார் மதிவாணர். 
 
முதலில் அது தமிழ்தான் என்று கருதி கொண்டு படித்தார். தமிழின் இயல்புகள என்னென்ன என்று பாவாணர் சுட்டிய இலக்கணத்தை அடியொற்றி படிக்கத் தொடங்கியதாக சொன்னார்.

அவரிடம் ஐயா இதை எப்படி உங்களால் சரியாகப் படிக்க முடிந்தது என்று கேட்டேன் அதற்கு அவர். முதலில் அதை தமிழ் என எண்ணிக் கொண்டேன். பின்பு தமிழ் மொழி அமைப்பை அந்த எழுத்துகளோடு பொருத்திப் பார்த்தேன். இதற்கு தமிழ் பிராமி கல்வெட்டுகள் எனக்கு பெரிதும் உதவின என்றார். அதில் ஒன்று ஆண்பால் ஒருமை ஈறு 'அன்' தனிப்பட எழுதப்படுவது, காட்டாக, மாங்குளம் கல்வெட்டு 1:1  கடல்அன்,  புகளூர் கல்வெட்டு 20:3 பின்அன்,  மற்றொன்று சில இடங்களில் தொடக்க உயிர் எழுத்து எழுதப்படாமல் விடுபடுவது. காட்டாக, புகளூர் கல்வெட்டு 20:1 ளங் > இளங்,  ஆகியவற்றை மனதில் கொண்டேன் என்றார் 

 தமிழ்ச் சொற்கள் பொதுவாக இரண்டு மூன்று எழுத்துகளை  மட்டுமே பெற்றிருக்கும். அதிலும் முதல் உயிர்மெய் எழுத்துகள் பெரும்பாலும் க, ச, த, ந ஆகிய எழுத்துகளிலேயே தொடங்கும்.  ப, ம, ய,வ ஆகியவற்றை முதல் எழுத்தாக கொண்ட தமிழ்ச் சொற்கள்  க,ச,த,ந உடன்  ஒப்பிடக் குறைவு. உயிர் எழுத்துகளில் அ, இ, எ ஆகியன அதிக சொற்களுக்கு முதல் எழுத்தாக வருகின்றன். உயிர் எழுத்துகள் சொல்லின நடுவில் புணர்நது வருமே அன்றி  தனித்து வரா. இந்த கூறுகளை நன்றாக கவனத்தில் வைத்துக் கொண்டே மதிவாணர் முதலில் ஈரெழுத்து முத்திரைகளைப் படிக்க  க, ச, த, ந ஆகியவறறை பொருத்திப் பார்த்து அடுத்து வரும் மெய் எழுத்து என்னவாக இருக்கும் என உய்த்துணர்ந்து (Infered). அவற்றை Asko Parpola தனக்கு இலவசமாக கொடுத்திருந்த Corpus of Indus seals & Inscriptions என்ற நூலின் இரு மடலத்திலும் உள்ள பல முத்திரைகளொடு பொருத்திப் பார்த்து ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள ஒலி இது எனத் தெளிந்து கொண்ட பின்பு மூன்று  அல்லது நான்கு எழுத்துகள் கொண்ட முத்திரைகளைப் படிக்ககத் தொடங்கினார். அவற்றை படித்தபோது மேலும் சில எழுத்தகளின் ஒலி இன்னது என  துலங்கிய பிறகு அவற்றை குறிப்பு எடுத்துக கொண்டு பின்னர் நீணட எழுததுகள் கொண்ட சிலவாக உள்ள முத்திரைகளையும் படித்தார்.
 
தான் சிந்து முத்திரைகளை சீராக படித்துவிட்டோம் என்ற முழு நம்பிக்கை வந்த பிறகே அவர் 'சிந்து எழுத்தின் திறவுகோல்' என்ற ஒரு குறு நூலை 1990 இல் தமிழில் வெளியிட்டார். 
 
சிந்து எழுத்தை 1988இல் படிக்கத் தொடங்கி 1990 இல், இதாவது, இரண்டு ஆண்டுகளில் முழுமையாக தெளிவாக படித்து முடித்து விட்டதாக அவர் என்னிடம் கூறினார். 1995 இல் Indus script Dravidian என்ற நூலை  ஆங்கிலத்தில் வெளியிட்டார்.  நான் 2007இல் அவரிடம் சிந்து எழுத்துகளைப் படிக்கக் கற்றுக் கொண்டேன்.
 
அறிஞர்கள் மதிவாணர் படித்தவற்றை எடுத்த எடுப்பிலேயே மறுதலிப்பதற்கான வழிமுறைகளைத் தேடினார்களே ஒழிய அதை உள்வாங்கிக் கொண்டு தாமும் படித்து அதில் இன்னின்ன வகையில் தவறு உள்ளது எனவே அவர் படித்த முறை தவறு என சொல்ல யாரும்  முன்வரவில்லை(கணேசருக்கு  பொருந்தும்).
 
எருதன் 

N. Ganesan

unread,
Aug 24, 2015, 10:12:58 AM8/24/15
to மின்தமிழ், vallamai


On Monday, August 24, 2015 at 4:34:43 AM UTC-7, எருதக்கன் wrote:
2015-08-24 1:10 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மதிவாணனோ, சேசாத்திரியோ தமிழ் நெடுங்கணக்கு என்று எதுவும் நிறுவவில்லை.


படித்துக் காட்டிய பின் நிறுவுதல் என்பது தனியே தேவையா? 

 நிச்சயமாகத் தேவை. நீங்கள் எத்தியோப்பிய மொழியை தமிழ் என்று
படித்துக் காட்டினால் யார் ஏற்பார்? அது போலத் தான் மதிவாணன் நூலும்.

> படித்துக் காட்டிய பின் நிறுவுதல் என்பது தனியே தேவையா? 

ஆம். எத்தியோப்பிய மொழி என்று படித்துக் காட்டிய பின்னும் கேள்விகள் உள்ளன.
உதாரணமாக, இங்கே ஒரு கேள்வி.

On Friday, July 24, 2015 at 9:06:01 AM UTC-7, நம்பன் wrote:
2015-07-24 16:00 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எத்தியோப்பியாவுக்கும் தமிழ் பெயருக்கும் என்ன தொடர்பு? - நா. கணேசன்

 XII. Hakabe Nasohi Tsiyon 6 5631 131
XIII. Hakli Sergway 12 5643 143
XIV. Dedme Zaray 10 5653 153
XV. Awtet 2 5655 155
XVI. ALaly Bagamay 7 5662 162
XVII. Awadu Jan Asagad 30 5692 192
XVIII. Zagun Tsion Hegez 5 5697 197
XIX. Rema Tsion Geza 3 5700 200
XX. Azegan Malbagad 7 5707 207
XXI. Gafale Seb Asagad 1 5708 208
XXII. Tsegay Beze Wark 4 5712 212
XXIII. Gaza Agdur 9 5721 221

ஒரு சொல் கூடத் தமிழ் இல்லையே. சுமேரியா, ஜப்பான், கொரியா, எதியோப்பியா மொழிகள் தமிழினின்றும் வேறானவை.

நா. கணேசன் 

--------------------------------------



எனக்குத் தெரிந்தவரை எந்த சிந்து ஆய்வாளரும்,
சிந்து முத்திரை எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் எழுதப்பட்டுள்ளன
என்று எழுதுவதில்லை. இரா. மதிவாணனை சிந்து ஆய்வாளர் என்று சொல்லவியலாது.

நா. கணேசன்

Seshadri Sridharan

unread,
Aug 24, 2015, 2:25:09 PM8/24/15
to mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, N D Logasundaram, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, Raju Rajendran, V. Dhivakar, N. Kannan
2015-08-24 19:42 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எனக்குத் தெரிந்தவரை எந்த சிந்து ஆய்வாளரும், சிந்து முத்திரை எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் எழுதப்பட்டுள்ளன என்று எழுதுவதில்லை. இரா. மதிவாணனை சிந்து ஆய்வாளர் என்று சொல்லவியலாது. - நா. கணேசன்

நெடுங்கணக்கு முறையை தவிர்த்ததால் தான் இன்று வரை அவர்களால் சிந்து எழுத்துகளை படித்திட முடிந்ததில்லை. நெடுங்கணக்கில் உள்ளத்தை உள்ளவாறே படித்தால் தான் அப்படியே படிக்க முடியும். பிறர் நெடுங்கணக்காக படிக்கவில்லை என்பதால் வேறொருவர் அவ்வாறு படிக்கலாகாது.  என்னைப் பொருத்தவரை சிந்து எழுத்தை படிக்காத அசுகோ பர்போலா, மகாதேவன் உள்ளிட்ட எவருமே சிந்து எழுத்து ஆய்வாளர் இல்லை என்பேன் மதிவாணனைத் தவிர. 

எருதன் 

Suba.T.

unread,
Aug 24, 2015, 2:48:27 PM8/24/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-08-24 6:38 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:


பல நாட்டுத் தமிழர் மதிவாணரை தம் நாட்டில் பேசுமாறு அழைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தருகின்றனர். பல அயல் நாடு கருத்தரங்கில் அவர் சிந்து முத்திரை பற்றிய தமது அறிக்கைகளை வழங்கியுள்ளார்.

​வரவேற்கத்தக்க ​
 
​ஒன்று. இக்கருத்துக்களும் அவரது ஆய்வுத் தகவலும் விரிவாக பலரை சென்று அடைவது இந்த ஆய்வு மேலும் விரிவாகப் பேசப்பட உதவும்.

சுபா

எருதன் 

-- 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 11:03:51 AM8/25/15
to மின்தமிழ்
சிந்து நாகரீக ஆராய்ச்சியாளர்கள் மதிவாணன் ஆராய்ச்சி பற்றிக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நா. கணேசன்
 
சுபா

எருதன் 

-- 

N. Ganesan

unread,
Aug 25, 2015, 11:16:01 AM8/25/15
to மின்தமிழ்


On Monday, August 24, 2015 at 12:18:35 AM UTC-7, N. Kannan wrote:
//தமிழ் எழுத்துக்கள் இன்னவை என்று அறியப்படா நாள்களில் எப்படி எழுதியிருப்பர்?
மேலும் ஒரு கேள்வி: ஏன் மற்ற நாகரீகங்கள் போல நீண்ட வாசகங்கள் சிந்துவெளியில் இல்லை?
எழுதும் முயற்சிகள் தொடக்க நிலை. இவ்வெழுத்து ஒரு ஸிம்பல் ஸிஸ்டெம். அல்பாபெட்
​ ​
இல்லாத காலத்தில் அல்பாபெட்டா?
​//

அன்பரே;

என்னோட பேட்ஜ் மேட் கோபாலன் கூட சிந்து சமவெளி ஓடுகள் என்ன சொல்கின்றன எனக் கண்டுபிடித்துவிட்டான். அவன் கல்பாக்கம் அணுவுலையில் வேலை செய்கிறான். ஐராவதம் ஏற்றுக்கொள்கிறார் என்றான்.  அவர்கள் தமிழ் பேசியிருக்கின்றனர் என்றால் நம்மைத்தவிர வேறு யாருக்கது புரியும்? எனவே நெடுங்கணக்குத்தேவையில்லை. ஒலிச்சமன்பாட்டை ஏதோ ஒருவகையில் குறியீட்டால் காட்டினால் போதும். அதைத்தான் இவர்கள் செய்கின்றனர். தமிழில் உலகத்தரத்தில் நல்ல ஆய்வேடு இல்லாதபோது தமிழ்த்தெரிந்தவன் எங்கே போவான் தன் ஆய்வை வெளியிட? எனவே அது குறையன்று. சங்கத்தமிழன் எப்படி தகுதரம் பார்த்தானோ அதுபோல்தான் அவர்கள் செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டார் அங்கீகாரம் தேவையில்லை. ஏரணம் இருக்கிறதா? நமக்குப்புரிகிறதா? என்று பார்த்தால் போதுமானது.

நா.கண்ணன்


உங்கள் பேட்ஜ் மேட் கோபாலன் எழுதிய கட்டுரைகளை இங்கே பகிரலாமே. ஐராவதத்திடம் கேட்போம்.

ஒரு தியரம் என்றால் அதன் corollary என்ன எனப் பார்க்கணும். 4000 - 4500 வருடங்களுக்கு முந்திய
சிந்து எழுத்தில் தமிழ் நெடுங்கணக்கு வந்துவிட்டது என எடுத்து சிந்து எழுத்தைப் படிக்கலாமா? - என்பது
ஆராய்ச்சிக்கேள்வி. அது உண்மையென்று மதிவாணனோ, சேசாத்திரியோ நிறுவினால்
மொழியியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்துவிட்டது என்று உறுதியாகக் கூறலாம்.

சேசாத்திரி கூறுகிறார்:
”என்னைப் பொருத்தவரை சிந்து எழுத்தை படிக்காத அசுகோ பர்போலா, மகாதேவன் உள்ளிட்ட எவருமே சிந்து எழுத்து ஆய்வாளர் இல்லை என்பேன் மதிவாணனைத் தவிர. ”

மதிவாணனே இவ்வாறு அவர் நூலில் சொல்வதில்லை. அட்டையில் என்ன இருக்கிறது என்று பாருங்கள்.

மதிவாணன் நூல் - 1995 - என்னிடம் இரண்டு பிரதிகள் உள்ளன. அதில் பலருக்கும் நன்றி பாராட்டுகிறார். அதில் முதலாவதாகக்
குறிப்பிடுவது நா. மகாலிங்கம் அவர்களை. 

மதிவாணன் மெத்தடாலஜி பற்றிப் பிறகு பேசுவோம்.

நா. கணேசன்
 

Seshadri Sridharan

unread,
Aug 26, 2015, 2:59:22 PM8/26/15
to mintamil, வேந்தன் அரசு, mani muthu, balasundar...@gmail.com, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com
2015-08-25 20:33 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்து நாகரீக ஆராய்ச்சியாளர்கள் மதிவாணன் ஆராய்ச்சி பற்றிக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். - நா. கணேசன்

பர்போலா ஆறு மீன் என்று படித்தார்.  மகாதேவன் செம்பியன் கண்டியூர் கற்கோடாறியை முதுகு > முருகு > முருகன் என்று படித்தார். இதற்கு மிகப்பெரும் விளம்பரம். ஆனால் விளைவு என்ன இன்றுவரை அவர்களால் படித்தறியமுடியவில்லை. அதனால் steeve farmer, sproat போன்றோர் பகடிக்கு ஆளாயினர்.

எருதன்   

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2015, 6:45:17 AM8/27/15
to Seshadri Sridharan, mintamil, mani muthu, Bala Sundara Vinayagam, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, dorai sundaram, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty
 steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?

25 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 11:46 முற்பகல் அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:

N. Ganesan

unread,
Aug 27, 2015, 9:14:35 AM8/27/15
to மின்தமிழ், ssesh...@gmail.com, manimu...@gmail.com, balasundar...@gmail.com, pipi...@gmail.com, naa.g...@gmail.com, oruar...@gmail.com, ko.seng...@gmail.com, dr.pon...@gmail.com, jsthe...@gmail.com, shyl...@gmail.com, vce.pr...@gmail.com, malarm...@gmail.com, innam...@gmail.com, vaen...@gmail.com, ranga...@gmail.com, kalair...@gmail.com, doraisu...@gmail.com, rkc...@gmail.com, sunke...@gmail.com, venkdh...@gmail.com, selvi...@gmail.com, megala.r...@gmail.com


On Thursday, August 27, 2015 at 3:45:17 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
 steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?

ஸ்டீவுக்கு மதிவாணர் யார் என்றே தெரியாது.

ஸ்டீவ் விடங்கர் சின்னம் இதுதான் என பார்ப்போலா (2011, தோக்கியோ பல்கலை)
எழுதிய பின்னர் ஒரு சத்தமும் இல்லை.

பிற பின்!
நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 27, 2015, 9:16:30 AM8/27/15
to மின்தமிழ்


On Thursday, August 27, 2015 at 6:14:35 AM UTC-7, N. Ganesan wrote:


On Thursday, August 27, 2015 at 3:45:17 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
 steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?

ஸ்டீவுக்கு மதிவாணர் யார் என்றே தெரியாது.

ஸ்டீவ் விடங்கர் சின்னம் இதுதான் என பார்ப்போலா (2011, தோக்கியோ பல்கலை)
எழுதிய பின்னர் ஒரு சத்தமும் இல்லை.

விட்சலும் தான். 

Seshadri Sridharan

unread,
Aug 30, 2015, 5:36:20 AM8/30/15
to N. Ganesan, tkt...@gmail.com, jee...@gmail.com, zen...@gmail.com, mintamil, வேந்தன் அரசு, mani muthu, balasundar...@gmail.com, Pandiyaraja Paramasivam, Oru Arizonan, ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com
On Thursday, August 27, 2015 at 3:45:17 AM UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
 steeve farmer மதிவாணர் வாசிப்பை ஏற்றுக்கொண்டாரா?
ஸ்டீவுக்கு மதிவாணர் யார் என்றே தெரியாது.

ஆம்.  farmer பற்றியும் பலருக்கும் தெரியாது. 2004 ல் ஜா,  ராசாராம் ஆகியோரின் கட்டுரையில் குதிரை சிந்து வெளியில் இருந்தது என்பதை நிறுவ ஒரு முத்திரை சுட்டிக் காட்டப்பட்டது.  அதை  இவர்கள் போலியாக உருவாக்கப்பட்டது என்று மறுத்த போது தான் இவர்கள்  உலகுக்கு தெரிய வந்தார்கள்.


நான் மடிவாணரின் கொள்கைப்படி படித்து காட்டிய (அவர்கள் இம்முத்திரைகளை படித்துக்காட்ட முடியுமா என்று அறைகூவல் விடுத்திருந்தவற்றை) முத்திரை ஒன்றை, மூன்று U வடிவ முத்திரையை திரு SPROAT பாராட்டி Dr.  சிறிதரன்[சேசாத்திரி] கக்க(ன்) என்று படித்த கருத்தை தான் நானும் கொண்டிருந்தேன் என்று மின்னஞ்சலில் செய்தி அனுப்பினார். இது அவரும் நெடுங்கணக்கு முறையில்  அராய்கின்றார் என்று காட்டியது. அடுத்ததாக நான் farmerக்கு அப்படியானால் எனது வாசிப்பு சரிஎன்று ஏற்கிறீர்களா என வினாவி ஒரு மடல் அனுப்பினேன். அடுத்தநாள் அவரிடம் இருந்து நாங்கள் week in week out நூற்றுக்கணக்கான மடல்களை சிந்து எழுத்து தொடர்பாகப் பெறுகிறோம் அதனால் எல்லாவற்றையும்  படிக்க முடிவதில்லை என்று சொன்னதோடு நில்லாமல்.  நான் சிந்து எழுத்துகள் 5,600 ஆண்டுகள் முன்னம் இருந்தன என்று குறிப்பட்டதை மட்டும் படித்து விட்டு. சிந்து எழுத்துகள் 4,500 ஆண்டுகளாகத் தான் இருந்துள்ளன அப்படியிருக்க நீங்கள் 5,600 ஆண்டுகள் என்று தவறாகக் கூறுகிறீகள் அதனால் உடனே ஒரு மனநல மருத்துவரை நாடி பண்டுவம் பெறுங்கள் என்று அறிவுரை கூறியிருந்தார்.      
எருதன் 

N. Kannan

unread,
Aug 30, 2015, 11:25:49 AM8/30/15
to மின்தமிழ்
2015-08-25 23:16 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

உங்கள் பேட்ஜ் மேட் கோபாலன் எழுதிய கட்டுரைகளை இங்கே பகிரலாமே. ஐராவதத்திடம் கேட்போம்.

​ஒன்பதாவது தமிழாராய்ச்சி மாநாட்டில் அவசரகோலத்தில் சொன்னான்.​ அதிகம் பேசமுடியவில்லை. மின்னஞ்சல் வாங்க மறந்துவிட்டேன். முயல்கிறேன். நல்வரவாக இருக்கும்!

ஒரு தியரம் என்றால் அதன் corollary என்ன எனப் பார்க்கணும். 4000 - 4500 வருடங்களுக்கு முந்திய
சிந்து எழுத்தில் தமிழ் நெடுங்கணக்கு வந்துவிட்டது என எடுத்து சிந்து எழுத்தைப் படிக்கலாமா? - என்பது
ஆராய்ச்சிக்கேள்வி. 

​அது நெடுங்கணக்குத்தான் என்று ஏன் கொள்ள வேண்டும்? நெடுங்கணக்கின் இலக்கணம் அங்கு பொருந்துமா? என்ன? அது தமிழ் வளர்ச்சியின் ஓர் நிலை என்று கொள்ளலாம். அது தமிழ்ப் பண்பாடு (திராவிட என்பதைத் தமிழ் என்று காண்கிறேன்) எனில் ஒரு தமிழன் முயன்றால் முடியும் என்றே தோன்றுகிறது. வெளிநாட்டாருக்கு தமிழொரு அந்நிய மொழிதானே! என்ன இருந்தாலும். அது மட்டுமல்ல இந்திய மண்ணில் பூடகமாக சில விஷயங்கள் நடக்கும். நாகசாமி தானொரு சோழ மந்திரி என்று உணர்ந்த மாதிரி.

நா.கண்ணன்​
 

Seshadri Sridharan

unread,
Dec 12, 2015, 7:37:05 PM12/12/15
to mintamil, tshrin...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com, Seshadri Sridharan
ஒருவருடைய சேகரிப்பில் இருந்த 9 செப்புத்தகடுகளில் சிந்து எழுத்து பொறித்த இந்த தக்கட்டை நான் பேரா. இரா. மதிவாணருக்கு அனுப்பினேன் . இதை அவர் கூணய(த்)தம் சாஞ்ச கண் அப்புண்டி தங்கவிக பண்ணன் புனை காளணன் பண்ணி வ(ச்)ச க(ப்)பல்  அவில்ந்து வந்த ந(க்)கணிஅன்  என படிக்கின்றார். இதுவே இதுகாறும் கிட்டிய சிந்து எழுத்து ஆவணத்தில் நீளமானது எனக் கருத்தப்படுகிறது. 

இதன் பொருள் : கூணய(த்)தம் என்ற இடத்தைச் சேர்ந்த சாய்ந்த கண்ணுடைய அப்புண்டி தங்கவிக பண்ணன் காளணன் என்பானொடு நெருங்கிய நட்பு  கொண்டிருந்தான். அந்த காளணன் பண்ணிய கப்பல் கடலில் அவிழ்ந்த (அழிந்த) பின் அதிலிருந்து தப்பி வந்தவன் கணியன்.
 




Dear Seshadhri, thank you for sending copper plates with hndus script. reading of the  copper plate is as follows  

      READING   kuunayatththam saanja kan appundhi thankaviga pannan punai kaalannan panni
vacca kappa avillndhu vandha nakkanian

     MEANLNG   appundhi thankviga pannan ,a person wih slanting eye who lived in kuunayathham had a close friend kaalannan   the ship  built by kaalannan drowned in the sea   nakkanian was the survivor who came back

              the other 8 are like ordinary seals.letters are not clear i will take time  and inform you  shortly

 thanking you 

regards 
  madhivanan 

N. Ganesan

unread,
Dec 12, 2015, 11:28:52 PM12/12/15
to மின்தமிழ், vallamai


On Saturday, December 12, 2015 at 4:37:05 PM UTC-8, ஓடமன் wrote:
ஒருவருடைய சேகரிப்பில் இருந்த 9 செப்புத்தகடுகளில் சிந்து எழுத்து பொறித்த இந்த தக்கட்டை நான் பேரா. இரா. மதிவாணருக்கு அனுப்பினேன் . இதை அவர் கூணய(த்)தம் சாஞ்ச கண் அப்புண்டி தங்கவிக பண்ணன் புனை காளணன் பண்ணி வ(ச்)ச க(ப்)பல்  அவில்ந்து வந்த ந(க்)கணிஅன்  என படிக்கின்றார். இதுவே இதுகாறும் கிட்டிய சிந்து எழுத்து ஆவணத்தில் நீளமானது எனக் கருத்தப்படுகிறது. 

சிந்து நாகரீக ஆராய்ச்சி அறிஞர்கள், ஆஸ்கோ பார்ப்போலா உள்பட, இந்த செப்புத் தகடுகள் தற்காலத்தவை, பழமையில்லை என்று சொல்லிவிட்டனர்.
இதில் உள்ள எழுத்தும் சிந்து முத்திரைகளின் எழுத்துக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. மேலும் இதை வாங்கிய ஆஸ்திரேலிய
பாட்டனி லெக்சரர் இது “பிரிண்டிங்”-கு உபயோகமானது என்கிறார்!!

ஸ்டீவ் ஃபார்மர் மதிவாணனும்/நீங்களும் படிக்கும் காப்பர் தகடு பற்றிக் கூறுவது சிந்திக்கத் தக்கதாகும்:

New (Blatantly) Fake Indus Artifacts Published


நா. கணேசன்

N. Ganesan

unread,
Dec 12, 2015, 11:29:00 PM12/12/15
to வல்லமை, mint...@googlegroups.com
The person (a lecturer in Botany, Australia) says these were used in printing in Indus valley 43 centuries ago!

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 13, 2015, 4:21:41 AM12/13/15
to மின்தமிழ்
மதிப்பிற்குரிய திரு.சேஷாத்ரி அவர்களே

சிந்து முத்திரை வாசிப்பு எனும் இந்த நுண்கலையில் தமிழ் மொழியின்
தொன்மை நன்கு வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது.இதை மொழிப்போட்டி 
உணர்வின்றி மத்திய மாநில அரசுகள் முன் நிறுத்தி மேல் உயர்த்தி
இந்தியாவின் முதல் மொழி தமிழ் என்ற நிலைப்பாட்டை உலகெலாம்
உணர்த்த முற்படவேண்டும்.தங்கள் சீரிய தொண்டு அத்திசையை நோக்கி
நகர்த்த உதவும்.தமிழ் ஆர்வலர்களும் எல்லோரும் ஒன்று கூடி
ஊர் கூடி தேர் இழுப்பது போல் இப்பணியில் ஈடுபடவேண்டும்.
தங்கள் தமிழ்த்தொண்டு மேலும் மேலும் சிறக்க!
வாழ்த்துக்களுடனும் பாராட்டுகளுடனும்
ருத்ரா

Seshadri Sridharan

unread,
Dec 13, 2015, 3:59:37 PM12/13/15
to mintamil, tshrin...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com
2015-12-13 14:51 GMT+05:30 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
மதிப்பிற்குரிய திரு.சேஷாத்ரி அவர்களே

சிந்து முத்திரை வாசிப்பு எனும் இந்த நுண்கலையில் தமிழ் மொழியின்
தொன்மை நன்கு வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது.இதை மொழிப்போட்டி 
உணர்வின்றி மத்திய மாநில அரசுகள் முன் நிறுத்தி மேல் உயர்த்தி
இந்தியாவின் முதல் மொழி தமிழ் என்ற நிலைப்பாட்டை உலகெலாம்
உணர்த்த முற்படவேண்டும்.தங்கள் சீரிய தொண்டு அத்திசையை நோக்கி
நகர்த்த உதவும்.தமிழ் ஆர்வலர்களும் எல்லோரும் ஒன்று கூடி
ஊர் கூடி தேர் இழுப்பது போல் இப்பணியில் ஈடுபடவேண்டும்.
தங்கள் தமிழ்த்தொண்டு மேலும் மேலும் சிறக்க!
வாழ்த்துக்களுடனும் பாராட்டுகளுடனும்
ருத்ரா

அன்பர் ருத்திரா அவர்களே நான் இந்த இழையை 4 1/2 ஆண்டுகள் முன்னம் தொடங்கும் போது இணையத்தில் சிந்து முத்திரை பற்றிய பதிவுகள்  தமிழில்  மிகக் குறைவாகவே இருந்தன. அக்கால் சிந்து எழுத்துகளை சமற்கிருதமே என்று கூறிய ஆங்கிலப் பதிவுகளே மிகுதி. இன்று அவை அருகிவிட்டன. இந்த இழையை உலகின் பல மூலைகளில்  வாழும் தமிழர் பலர் கண்ணுற்று வருகின்றனர். அந்த அளவில் சிந்து முத்திரை எழுத்து வாசிப்பின் வீச்சு உள்ளது. உமது பாராட்டுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..

ஓடமன் 

Seshadri Sridharan

unread,
Dec 19, 2015, 3:10:21 PM12/19/15
to mintamil
l


 Inline image 1

இன்று நான் பேரா. இரா. மதிவாணரை சந்தித்து ஐயம் தெளிந்த பின் ஒவ்வொரு எழுத்திற்கும் என்ன ஓசை என்று விளக்கி திருத்திய வடிவில்  இச்செப்பேட்டின் வாசிப்பை கூனய(த்)தம் சாஞ்ச கண் அப்புந்தி தன் கவிக ப(ண்)ணன் புணை காளணன் பண்ணி வ(ச்)ச க(ப்)பல்  அவிள்ந்து வந்த ந(க்)கணிஅன் எனத் தருகிறேன். 

kuunayatththam saanja kan appundhi than kaviga pannan punai kaalannan pannivacca kappa avillndhu vandha nakkanian

கவிக(ன்) என்றால் தான் செல்லும் இடங்களில் குடை போட்டு பிடித்து வரும்  உரிமையை  அரசனிடமிருந்து பெற்றவன் என்கிறார்.  புணை என்றால் sympathizer, foster ஆகிய சொற்களுக்கு இணையான பொருள் தரும் ஆதரவாளன் என்கிறார். மதிவாணர்.

செப்பேட்டில் உள்ள மனிதன் நரிவடிவ தோல் தொப்பி அணிந்துள்ளான். ஓக நிலையில் அமர்ந்துள்ளான். 

கிறுக்கி எழுத உதவிய தேமொழி, அரிசோனா ஆகியோருக்கு நன்றி.

  

Seshadri Sridharan

unread,
Dec 19, 2015, 11:43:17 PM12/19/15
to mintamil, tshrin...@gmail.com, g.sa...@gmail.com, Oru Arizonan, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com
2015-12-13 9:47 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சிந்து நாகரீக ஆராய்ச்சி அறிஞர்கள், ஆஸ்கோ பார்ப்போலா உள்பட, இந்த செப்புத் தகடுகள் தற்காலத்தவை, பழமையில்லை என்று சொல்லிவிட்டனர். இதில் உள்ள எழுத்தும் சிந்து முத்திரைகளின் எழுத்துக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. மேலும் இதை வாங்கிய ஆஸ்திரேலிய பாட்டனி லெக்சரர் இது “பிரிண்டிங்”-கு உபயோகமானது என்கிறார்!!
 
Dr Rick Willis acquired and studied a set of small copper printing plates from the Indus valley, in modern day Pakistan. Using his scientific research capabilities he studied these plates and investigated archeological evidence related to this region and era.

His conclusion is that these Indus valley copper printing plates are circa 2300 BCE which means they predate what is commonly thought of as the advent of printing using Chinese woodblocks developed around 600 to 700 BCE. 


சிந்து எழுத்துக்கள்  ஒன்றுடன் ஒன்று சேர்த்து எழுதப்படும் வழக்கம் பல முத்திரைகளில் காணப்படுகின்றது. அதை கொண்டு பார்க்கும் போது இச்செப்பேட்டில் உள்ள எழுத்துகள் சில மாறுபட்டனவாகத் தோன்றுகின்றன. இதற்கு காரணம் செப்பேடுகள் முத்திரைகள் போல் நேர்த்தியாக எழுதப்படாமல் கையால் எழுதப்பட்டதே ஆகும். மெய்யெழுத்துகள் இதில் எழுதப்படாமல் விடுபட்டுள்ளன. கப்பல் என்ற சொல்லில் லகரமெய் எழுதப்படவில்லை. எழுத்துகள் மாறுபடுவதாலேயே இவை புனைவு (fake) என்று ஆகிவிடாது. 

பேரா. இரா. மதிவாணர் இதில்  உள்ள சொற்றொடர் அமைப்பு எவராலும் புனைந்து எழுதமுடியாதவை. அப்படியே தமிழாகவே உள்ளது என்கிறார். எனவே இச்செப்பேடு உண்மையானது என்கிறார். ஆதலால் அசுகோ பர்போலாவின் கருத்து பிழையானது. இதுவரை அவர் ஒரு சிந்து எழுத்தையும் படித்துக் காட்டினார் இல்லை. இச்செப்பேட்டை சமற்கிருதமாக படிக்கின்ற கலியாணராமன்,  இராமசாமி போன்றோர் இதை புனைவு என்று சொல்லவில்லை.  

அவிள்ந்து என்பது அமிள்ந்து (இதாவது மூழ்கி என பொருள் தரும்படி) வரவேண்டும் என்கிறார்.  அப்புந்தி என்பான் மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் என்றும் அவனுடைய கவிகனான பண்ணன் காளணன் என்பானை ஆதரித்து வந்தான். அக்காளணன் பண்ணிவைத்த கப்பல் கடலில்  அமிழ்ந்து போனதில் தப்பி வந்தவன் நக்கணியன் என்கிறார்.

கவிகன் மன்னனிடம் அனுமதிபெற்று குடையொடு  வருபவன் என்பது மன்னனுக்கு அமைச்சன் அல்லது  அதிகாரி பொறுப்பில் பண்ணன் இருந்துள்ளான் என்பதை காட்டுகிறது என்கிறார் மதிவாணர். குடை ஒருவரின் மதிப்பைக் காட்டுவது.

Inline image 1                           Inline image 2


இதன் பொருள் : கூனய(த்)தம் என்ற இடத்தைச் சேர்ந்த சாய்ந்த கண்ணுடைய அப்புந்தி தன் கவிக  பண்ணன் காளணன் என்பானொடு நெருங்கிய நட்பு  கொண்டிருந்தான். அந்த காளணன் பண்ணிய கப்பல் கடலில் அவிழ்ந்த (அழிந்த) பின் அதிலிருந்து தப்பி வந்தவன் கணியன்.

Seshadri Sridharan

unread,
Jan 27, 2017, 12:49:44 PM1/27/17
to mintamil, dorai sundaram, Jalasayanan Chellappa, Banukumar Rajendran, Pandiyaraja Paramasivam, தேமொழி, Shylaja Narayan, bala subramani, N D Logasundaram, satha sivam, ts.m...@gmail.com, நா. கணேசன், Gowthama Sanna
பேராசிரியர் மதிவாணன் படித்த செப்புத்  தகடு சிந்து எழுத்து 




வட்டம் உள்ள வளை கோடு - ந, 🖇 - ன், ஆள் - அ,  ⏏- ம் , 💘 - பி, முக்கோணத்தில் ஆறு கோடுகள் - இ, முக்கோணம் - ம, \. - ன், சீப்பு - இ, நட்சத்திரம் - ன. அதன் மேல் கவிழ்ந்த ப - ப, வட்டம் உள்ள வளை கோடு - ன், இரு பக்கமும் இரு கொடுள்ள U - கா, வளைந்த பாம்பு - ன. இதில் உள்ள எழுத்துகள் நன்  அம்பி  இமன் இனபன்  கான் என்பன. ஒற்றெழுத்துகளை சேர்த்து நன் அம்பி இ(ம்)மன்  இ(ன்)ன(ப்)பன்  கான(ன்)  என்று செப்பமாகப் படிக்கலாம்.

 



செவ்வகத்தில் கொக்கி  - ந. செவ்வகத்தில் இரட்டைக்கோடு - ண், செவ்வகம் - ட, பறவை - ன, நாமம் - ங்க, கவடுள்ள U - கூ, வளைந்த பாம்பு - ன, நாற்கோடு மீன் - சே, மூட்டைப்பூச்சி -வ. இதில் உள்ள எழுத்துகள் நண்டனங்க  கூன சேவ என்பன. ஈற்றில் நகர மெய்  சேர்த்து நண்டனங்க(ன்) கூன (ன்) சேவ(ன்) என்று செப்பமாகப் படிக்கலாம்.





❤ - ப , இருபக்கம் கோடுள்ள U - கா, இரட்டைக்கோடுகள் -ன, மூன்று கொடுள்ள மீன் - செ, மூட்டைப்பூச்சி -வ. இதில் உள்ள எழுத்துக்கள் ப கான செவ.ஈற்றில் ஒற்றெழுத்து சேர்த்து ப கான(ன்) செவ்வ(ன்) என்று படிக்கலாம்.




​பிஜினோறில் கிட்டிய 4 MSR முத்திரை. நாள் பக்க கோடு உள்ள மீன் - சே, இடைவெளி உள்ள முன் பின் கோடுக்கள் -  னன், நெடுங்கோடு - ந, கோட்டில் ஒட்டியுள்ள U  அதனுள் கோடு - ங்க, பறவை - ன்.  இதில்  உள்ள எழுத்துகள் சேனன் நங்கன்.


Seshadri Sridharan

unread,
Feb 1, 2017, 4:29:19 PM2/1/17
to mintamil, dorai sundaram, Jalasayanan Chellappa, Banukumar Rajendran, Pandiyaraja Paramasivam, தேமொழி, Shylaja Narayan, bala subramani, N D Logasundaram, satha sivam, ts.m...@gmail.com, நா. கணேசன், Gowthama Sanna

ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 

பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 




வேல் - மா, I  -ன, மாடு - ன்.  இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.





மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன்,  hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே,  U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள்        நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.             





எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன்  என்பன.   


கூலன் 

Suba

unread,
Feb 1, 2017, 11:51:55 PM2/1/17
to மின்தமிழ்
2017-02-01 10:31 GMT+01:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:

ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 

பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 




வேல் - மா, I  -ன, மாடு - ன்.  இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.





மூன்று கிளை மரம் - ந, நாற்கோடு - ன்,  hypen போன்ற கோடு - அ, மீண்டும் நாற்கோடு - ன், இரு கோட்டு மீன் - சா, இருபுறமும் மும்மூன்று கோடு U - கே,  U நடுவில் கோடு - ன, கோட்டின் இருபுறமும் மும்மூன்று கோடுகள் - த்த, வைரவடிவம் - ன். இதில் உள்ள எழுத்துக்கள்        நன்அன் கேனத்தன் என்பன. நன்னன் கேனத்தன் செப்பமான பெயர்.             





எருமை உரு பொறித்த இந்த முத்திரையில் முதல் இரு சிறுகோடு - அ, இரு பெரிய கோடுகள் - ண, இருகோடுகளின் கீழ் கவிழ்த்த A - ங்க, வட்டத்துள் வைரம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அணங்கன்  என்பன.   


கூலன் 



​மிக அருமை சேசாத்ரி.
இந்தப் பதிவை மின் தமிழ் மேடையில் இணைத்து வைக்கப் பரிந்துரைக்கின்றேன்.

சுபா


N. Ganesan

unread,
Feb 2, 2017, 12:59:31 AM2/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Wednesday, February 1, 2017 at 1:29:19 PM UTC-8, கூலன் wrote:

ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 

பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 




இந்த சிந்து முத்திரையில் உள்ளது காளை அல்ல. எருமைப் போத்து. அடுத்து வரும் முத்திரையுடன் ஒப்பிடுக. அதனை எருமை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.


கொற்றவை - குமரியாக சடையுடன், பாவாடை அணிந்தவளை தூக்கி எருமைப்போத்து எறிகிறது. அவளது சேனையில் உள்ள பெண்கள் சடை அணிந்துள்ளனர்.

இதே போல, எருமைப் போத்துடன் கொற்றவை (Proto-Durga) போரிடும் காட்சி:



நா. கணேசன்

 



வேல் - மா, I  -ன, மாடு - ன்.  இதில் உள்ள எழுத்துகள் மானன் என்ற பெயரை சுட்டுகின்றன. மானன் கஞ்சாறர் ஒரு நாயன்மார். மான் சிங் என்ற பெயரில் அன் ஆண் பால் ஈறு பெறாமல் மான் வருவது காண்க.






N. Ganesan

unread,
Feb 2, 2017, 1:02:47 AM2/2/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com


On Wednesday, February 1, 2017 at 9:59:31 PM UTC-8, N. Ganesan wrote:


On Wednesday, February 1, 2017 at 1:29:19 PM UTC-8, கூலன் wrote:

ஹரியானா மாநிலம், பாணாவாளி என்ற இடத்தில நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் ஏறு தழுவல் விளையாட்டை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்த ஒரு தகடு கிடைத்துள்ளது. இந்த முத்திரை கி.மு.2300 - 1700 க்கு உட்பட்ட காலமென வரையறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானின் மொஹெஞ்சொதாரோ சிந்து வெளி ஆய்வில், ஒரு முத்திரை கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில், சீறி வரும் காளையை அடக்க, பல காளையர் பாய்வது போன்ற கருத்து பொறிக்கப்பட்டுள்ளது. 

பாணாவாளி தகட்டில், ஒரு காளையின் மீது ஏறு தழுவும் வீரர் பாய்வது போன்ற காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. காளையின் மேலும் பின் புறத்திலும் வீரர்கள் இயக்கத்தில் இருப்பது போன்ற காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. - முருகானந்தம் ராசு 




இந்த சிந்து முத்திரையில் உள்ளது காளை அல்ல. எருமைப் போத்து. அடுத்து வரும் முத்திரையுடன் ஒப்பிடுக.

 
 











































 
எருமை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ள முத்திரை கடைசியில்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 2, 2017, 1:45:54 AM2/2/17
to mintamil, housto...@googlegroups.com, thiruppuvanam, Kalai Email
2017-02-02 11:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொற்றவை - குமரியாக சடையுடன், பாவாடை அணிந்தவளை தூக்கி எருமைப்போத்து எறிகிறது. அவளது சேனையில் உள்ள பெண்கள் சடை அணிந்துள்ளனர்.

​ 
1) பண்டைய அரசர்களின் உடைகள் பாவாடை போன்றன.  எனவே பாவாடை போன்ற உடை பெண்ணிற்கு மட்டுமே உரியது எனக் கூற இயலாது.
2) ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் ஆண் பெண் அனைவரும் சடை வளர்த்துள்ளனர்.  எனவே பெண்களுக்கு மட்டுமே சடை உரியது எனக் கூற இயலாது.
பாவாடை, சடை (ஜடாமுடி) என்ற இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர்வரை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாகவே இருந்துள்ளன.  

3) மேலும் பெண்களைத் தனித்துக் காட்ட மார்பகங்களைப் பெரிதாகக் காட்டியிருப்பர். இந்தக் குறிப்பிட்ட முத்திரையில் காணப்படும் யாருக்கும் பெண்களுக்கு உள்ளது போன்ற மார்பகம் காட்டப்பட வில்லை.

எனவே முத்திரையில் உள்ளது கொற்றவை-குமரி அல்ல என்பது எனது கருத்து ஐயா.

அன்பன்
கி.காளைராசன்

 

இதே போல, எருமைப் போத்துடன் கொற்றவை (Proto-Durga) போரிடும் காட்சி:


N. Ganesan

unread,
Feb 2, 2017, 1:53:45 AM2/2/17
to மின்தமிழ்


On Wednesday, February 1, 2017 at 10:45:54 PM UTC-8, kalai wrote:

2017-02-02 11:29 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
கொற்றவை - குமரியாக சடையுடன், பாவாடை அணிந்தவளை தூக்கி எருமைப்போத்து எறிகிறது. அவளது சேனையில் உள்ள பெண்கள் சடை அணிந்துள்ளனர்.

​ 
1) பண்டைய அரசர்களின் உடைகள் பாவாடை போன்றன.  எனவே பாவாடை போன்ற உடை பெண்ணிற்கு மட்டுமே உரியது எனக் கூற இயலாது.
2) ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் ஆண் பெண் அனைவரும் சடை வளர்த்துள்ளனர்.  எனவே பெண்களுக்கு மட்டுமே சடை உரியது எனக் கூற இயலாது.
பாவாடை, சடை (ஜடாமுடி) என்ற இரண்டும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர்வரை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாகவே இருந்துள்ளன.  

3) மேலும் பெண்களைத் தனித்துக் காட்ட மார்பகங்களைப் பெரிதாகக் காட்டியிருப்பர். இந்தக் குறிப்பிட்ட முத்திரையில் காணப்படும் யாருக்கும் பெண்களுக்கு உள்ளது போன்ற மார்பகம் காட்டப்பட வில்லை.

எனவே முத்திரையில் உள்ளது கொற்றவை-குமரி அல்ல என்பது எனது கருத்து ஐயா.

நீங்கள் எல்லா சிந்து முத்திரைகளையும் பார்க்கவேண்டும்.

ஆண்கள் பாவாடை அணிந்தோ, ஏகவேணி என்னும் ஒற்றையாக நீண்ட சடை கொண்டோ இல்லை.

மேலும் இது ஏறுதழுவலும் அல்ல. மகிடாசுரனுடன் கொற்றவையின் போர்.
எருமைப்போத்துடன் ஆண்கள் போரிடுவது இல்லை.

நா. கணேசன்
 

அன்பன்
கி.காளைராசன்

 

இதே போல, எருமைப் போத்துடன் கொற்றவை (Proto-Durga) போரிடும் காட்சி:


தேமொழி

unread,
Feb 2, 2017, 1:58:06 AM2/2/17
to மின்தமிழ்
சிந்துசவெளி முத்திரைகள் ஆணையும் பெண்ணையும் எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது (உடை, சடை) ன ஒப்பிட்டுப் பார்க்க மேலும் சில முத்திரைகளை பார்ப்பது உதவும்..



On Wednesday, February 1, 2017 at 10:45:54 PM UTC-8, kalai wrote:

தேமொழி

unread,
Feb 2, 2017, 2:03:58 AM2/2/17
to மின்தமிழ்

.................

தேமொழி

unread,
Feb 2, 2017, 2:11:02 AM2/2/17
to மின்தமிழ்

                                                                                                                      Mohenjo-Daro Seal No.430 (Sacrifice seal) dated to c.2600 – 1900 BCE.



.....................

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 2, 2017, 2:11:11 AM2/2/17
to mintamil
வணக்கம் ஐயா.
2017-02-02 12:23 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எருமைப்போத்துடன் ஆண்கள் போரிடுவது இல்லை.

படத்தில் உள்ள மாட்டை எதனால் எருமைப்போத்து என்று குறிப்பிடுகின்றீர்கள்?
எருமைப்போத்துடன் ஆண்கள் போரிடுவது இல்லை என்று எதனால் குறிப்பிடுகின்றீர்கள்?

Seshadri Sridharan

unread,
Feb 2, 2017, 5:54:30 AM2/2/17
to mintamil
2017-02-02 12:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
சிந்துசவெளி முத்திரைகள் ஆணையும் பெண்ணையும் எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறது (உடை, சடை) ன ஒப்பிட்டுப் பார்க்க மேலும் சில முத்திரைகளை பார்ப்பது உதவும்..

நானறிந்த வரை சிந்து முத்திரையில் பெண் வடிவைப் பார்த்தது இல்லை. 

Bronze statue of a woman holding a small bowl, Mohenjodaro; copper alloy made using cire perdue method (DK 12728; Mackay 1938: 274, Pl. LXXIII, 9-11)

             
கூலன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Feb 2, 2017, 8:44:21 AM2/2/17
to mintamil, thiruppuvanam, Kalai Email

வணக்கம்.
முத்திரைகளைப் பார்த்து நான் விளங்கிக் கொண்டதை எழுதி இணைத்துள்ளேன்.
( word file ).

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
இரண்டு விதமான மனித உருங்கள்-1.docx

N. Ganesan

unread,
Feb 2, 2017, 9:23:59 AM2/2/17
to மின்தமிழ்
எருமைப் போத்துடன் ஆண்கள் போரிடும் வழக்கம் இந்தியாவில் உள்ளதா?
 எந்த இலக்கியங்களில் எருமைப் போர் வர்ணிக்கப்படுகிறது?
அப்படி வர்ணிக்கும் எருமைப் போர் எந்தப் பாலருடன் நடக்கிறது?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Feb 2, 2017, 9:27:34 AM2/2/17
to மின்தமிழ்


On Wednesday, February 1, 2017 at 11:03:58 PM UTC-8, தேமொழி wrote:

.................




மகாயோகியின் அவதாரமாக விடங்கர் வானிலே காட்டப்படுகிற சிலிண்டர் ஸீல். இந்த சிலிண்டர் ஸீல் பற்றி விரிவாக எழுதியுள்ளேன்:
Gharial god and Tiger goddess in the Indus valley, Some aspects of Bronze Age Indian Religion, 2007

விடங்கர் மனைவி கொற்றிக்கு எருமைப்பலி. எருமையைக் கொல்பவன் பூசகன்.

நா. கணேசன்
 
On Wednesday, February 1, 2017 at 10:58:06 PM UTC-8, தேமொழி wrote:

N. Ganesan

unread,
Feb 2, 2017, 9:35:10 AM2/2/17
to மின்தமிழ், vallamai


On Wednesday, February 1, 2017 at 11:11:02 PM UTC-8, தேமொழி wrote:

                                                                                                                      Mohenjo-Daro Seal No.430 (Sacrifice seal) dated to c.2600 – 1900 BCE.



அரசமரம் தொல்காப்பியத்தில் அரை மரம் எனப்படுகிறது. அரைத்துறை = அரத்துறை என்ற தேவார தலம் உண்டு.
அரைசமரத்தில் கொற்றவை நிற்கும் காட்சி. கீழே கார்த்திகைப் பெண்டிர். வாலைக் குமரியர். ஏகவேணி
எனும் ஒற்றை ஜடை, பாவாடை (skirt) அணிந்துள்ள காட்சி.

கொற்றவையின் எருமைப்போர் காட்டப்பட்டுள்ளது இடதுபுற ஸீனில். அவளது சேனைப் பெண்டிரை
தூக்கிக் கடாசுகிறது எருமை. பின்னாளில் சிலம்பு போன்றவற்றில் கானத்தெருமைக் கருந்தலை மீது
நின்றாயால் என்று பாடுகிறதே அக் காட்சி.

------------------------------



அதே போர்க் காட்சி. சுற்றி இருப்போர் கொற்றியின் போர்த் தளபதிகள் எனலாம். ஆண்கள்.

நா. கணேசன்
 


N D Logasundaram

unread,
Feb 2, 2017, 10:52:57 AM2/2/17
to mintamil
திரு தேமொழி நீங்கள் இப்போது வைத்துள்ள 
Inline image 1
(1)
இந்த முத்திரை பற்றி கொடுத்துள்ள "ஓர் பலியிடும் நிகழ்ச்சி" எனும் தலைப்பு  வைத்த ஆ சிரியர்தம் தனி ணிக்ககருத்து தான் ஆகும் சீரிய ஆய்வாளர் அப்படியே ஏற்காது  அதனை பொதுவான நடுவு நிலையிலிருந்து ஆய்தல் நலம் 
(2)
இந்த முத்திரையுள் காணும் விலங்கின் கொம்பு  3 வளைவுகளாக நெளிந்து பம்புதலால் நம் பொதுவாக கொள்ளும் எருது பசு எனப்படும் பாலை லத்தாரும் கறவை வகை ஓர்ஆன்  விலங்கினம்  ஆகாது =இரலை (கலை மான்) ஆகலாம்,ஆனால் கழுத்துக்கு கீழே தொங்கும் தடித்த தோல் பகுதி (குழலை) கா ட்டப்படுவதால் விலங்கினம் எது என புரியவில்லை ஒருவேளை புதிதாகக் கண்டதைக்க க்காட்டவே அதனை கையுறை யாகக் ணர்ந்து தன தலைவனை வேர் எதோ ஓர் எதுவிற்காக நேர்காண வந்துள்ளான் எனலாம் 
(3)
கீழே காணும் ஏழு உருவங்கள் தோளிலிருந்து முழங்களுக்கு சிறிது மேல் நிலையிலேயே முடியும் தொங்கும் ஓர் ஆடை அணிந்துள்ளனர் எனலாம் அவர்களுக்கு நீ ண்ட தொங்கும் மயிர்ச்சடை முனையில் உருண்டை பகுதியும் உள்ளது இரு கைகளிலும் முள்ளுமுள்ளாக எதோ ஓர் அணிகலன்/ / காப்பு ஆயுதம் அணிந்துள்ளனர் எனலாம் 

(4 அதே வகை U வடிவ திருவாசிக்கு பின் காணும் உருவம் அக்கூட்டத்தினரின் இப்போதைய தலைவன் அல்லது வணங்கப்படும் முன்னோன் ஆக லாம் அவனும் இவர்களைப்போல் கைகளில் சுற்றிய அமைப்பு உள்ளது 
(5)
ஓர் வில ங்கினைக் கொணர்ந்து மண்டியிட்டு கைகூப்பி வணங்கி நிற்பவன் தலையில் எருமைத்தலை தலைமுடி அமைப்பு உள்ளது ஆனால் அதே அமமைப்பில் நெற்றியின்  நடுவில் ஓர் கூடிய அணிகலன் அந்த திருவாசியின் பின் காண்பவனிடத்தில் உள்ளது எனவே அவன் பெருந்தலைவன் இவன் சிறிய நிலையில் உள்ளவன் அவன் காலிற்கு கீழ்  இரு பறவைகளும் சமர்ப்பிப்பதில் உள்ளன 
கீழே நிற்கும் எழுவர் சிறகுவேணி மட்டும் அணிந்தவர் குடிகள் / தலைவனின் காவல் காரர்கள் ஆகலாம்  
(6)
ஆடல் வல்லான் (நடராஜர்) திருவாசி யி ல் சுறறியும்  காணும் தீ உருவம் போல் இங்குள்ள தலைகீழான U வடிவ திருவாசியில் எரியும் விளக்கு போல் மூன்று மூன்றாக இருபுறமும் உள்ளது 

நூ த லோ சு 
மயிலை 

N D Logasundaram

unread,
Feb 2, 2017, 11:04:00 AM2/2/17
to mintamil
திருமதி தேமொழி இந்த முத்திரையில் 

Inline image 1

காணும் எருமைக்கடாவிற்கு  (பின்னோக்கி வளைந்து நீண்டகிடையாக  சமன் நிலை நிற்கும் கொம்புள்ளது )
முதுகிலும் கழுத்திலும் அணிகலன்கல் உள்ளன முன்பு வேல்போன்று நிற்கும் விளக்குடைய கோயிலுக்கு முன் நிகழும் நிகழ்ச்சியில் பங்குகொண்டு தூக்கி எறியப்பட்டவன் ஆண் ன் எனவும் இடையிநின்று தொங்கும் ஆடையில் கா ணும் உருவங்கள் கூத்தாடும் பெண்கள் எனலாம் அவர்கள் கைகளின் ஆட்டஅமைப்பு காண்க   

நூ த லோ சு 
மயிலை 

--

Seshadri Sridharan

unread,
Feb 2, 2017, 2:28:37 PM2/2/17
to mintamil
பேரா திரு. வசந்து சிண்டேவினால் முன்வைக்கப்பட்ட முத்திரைகள் 






ஆள் -அ, இருகோடுள்ள U - கா,  ஆள் - அ, " - அ, தடி - ந, தேன்கூட்டில் இரு கோடுகள் - ன், தேன்கூடு போல் U - க, கிடுக்கி - வ, சக்கரம் - ண், இறுதி சக்கரம் - ண். இதில் உள்ள எழுத்துகள் அ  கா அ  நன்க வண்ண என்பன. இதை அ காவ(ன்) நங்க(ன்)  வண்ண(ன்) என்று செப்பமாக படிக்கலாம்.








இருபுறம் கொடுள்ள U - கா,  வைரம் - ன், இரு கொடுள்ள மீன் - சா, ஐங் கோடுகள் - ய், மீண்டும் ஐங் கோடுகள் - ய, சங்கு - ன், " - அ, வைரம் - ன், மீனின் இருபுறம்இரு  🎵 - சோ, மீன் கீழே கோடு - ண், @ - ன். இதில் உள்ள எழுத்துகள் கான் சாய்யன் அன் சோணன் என்பன. இதை காஞ்சாய்யன் அஞ்சோணன் என்பதே சரியான வாசிப்பு. காஞ்சான் என்ற பெயரோடு ஐய்யன் சேர்ந்துள்ளது. அதே போல நச்சோணன் என்பதைப்போல அஞ்சோணன். 








வேல் - மா, மூன்று கோபுரம்  - ன, கொம்பு - ன். இதில் உள்ள எழுத்துகள் மானன் என்பன.   ​










மான் உரு பதித்த இது ஒரு அரச முத்திரை. '/ - அ, 🌂 கையில் முக்கோணம் - ம், ஆள் - அ,  வட்டத்துள் வட்டம் - ன். இதில் உள்ள எழுத்துகள் அம் அன்  என்பன. இதை அம்மன் என செப்பமாக படிக்கலாம். அம்மன் பண்டு உயர்ந்த பதவியை குறிக்க பயன்பட்டது.   









ஆள் -, B போன்ற தோளும் மார்பும் - , இரு கைகளில் வட்டம் - ச்ச, இருகோடுள்ள U - கா, ஐந்து கொடுக்கல் - , நான்கு கோடுகள் - ன். இதில்  உ ள்ள  எழுத்துகள்  அவச்ச காயன் என்பன. ஒற்றெழுத்து சேர்த்து  (வ்)வச்ச(ன்காயன் என்று செப்பமாக படிக்கலாம்.   ஆதாம் ஏவாள் மகன்களும் ஒருவர் cain என்ற காயன். 










ஆள் -அ, B போன்ற தோளும் மார்பும் - வ, இருக்கைகளில் வட்டம் - ச்ச, D ல் ஊடுருவும் கோல் - தி, இரு நெடுங்கோடு - ண். இதில் உள்ள எழுத்துக்கள் அவச்ச திண் என்பன. ஒற்றெழுத்து சேர்த்து அ(வ்)வச்ச திண்(ணன்) என செப்பமாக படிக்கலாம்.          



கூலன் 

N. Ganesan

unread,
Feb 2, 2017, 10:07:38 PM2/2/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com


On Thursday, February 2, 2017 at 8:04:00 AM UTC-8, selvi...@gmail.com wrote:
திருமதி தேமொழி இந்த முத்திரையில் 

Inline image 1

காணும் எருமைக்கடாவிற்கு  (பின்னோக்கி வளைந்து நீண்டகிடையாக  சமன் நிலை நிற்கும் கொம்புள்ளது )
முதுகிலும் கழுத்திலும் அணிகலன்கல் உள்ளன முன்பு வேல்போன்று நிற்கும் விளக்குடைய கோயிலுக்கு முன் நிகழும் நிகழ்ச்சியில் பங்குகொண்டு தூக்கி எறியப்பட்டவன் ஆண் ன் எனவும் இடையிநின்று தொங்கும் ஆடையில் கா ணும் உருவங்கள் கூத்தாடும் பெண்கள் எனலாம் அவர்கள் கைகளின் ஆட்டஅமைப்பு காண்க   

போத்தின் கொம்பினால் குத்தி எறியப்படுபளும் பெண்ணே. இரண்டு கைகளிலும் வளைகள் முழுவதும் அணிந்துள்ளாள். ஏகவேணி என்னும் ஒற்றைப்பின்னல் (வாலையிளங்குமரி) முன்னால் வீசப்படுகிறது.
எருமையின் ஆக்ரோசம். முக்கியமான ஆண், பெண் தலையில் உருமாலை கட்டியிருப்பதைக் காண்கிறோம். அதுபோன்ற உருமாலையின் கொய்சகம் ஒன்றும் வாலைக்குமரியின் தலையில் பறக்கிறது.

இன்னொரு முத்திரை: வாலைக்க்குமரியை தூக்கிக் கடாசும் எருமைப் போத்து:


ஐராவதம் மகாதேவன் 2008-ல் சல்லிக்கட்டு என ‘தி ஹிண்டு’ ந்யூஸ்பேப்பரில் எழுதியபோது மறுத்து எழுதிய கட்டுரை:

தேமொழி

unread,
Feb 3, 2017, 1:50:03 AM2/3/17
to மின்தமிழ்
விளக்கம் தந்தமைக்கு நன்றி நூ த லோ சு ஐயா.

..... தேமொழி



On Thursday, February 2, 2017 at 8:04:00 AM UTC-8, selvi...@gmail.com wrote:

தேமொழி

unread,
Feb 3, 2017, 1:53:45 AM2/3/17
to மின்தமிழ்
மின்தமிழ் மேடையில் இங்கே பதிவிடப்பட்டுள்ளது ...

--- சேசாத்திரி சிறீதரன் 


..... தேமொழி

 

சுபா


தேமொழி

unread,
Feb 3, 2017, 2:05:09 AM2/3/17
to மின்தமிழ்

சேசாத்திரி உங்கள் பார்வைக்காக, இந்த முத்திரை குறித்த வாசிப்பு ஒன்று.


..... தேமொழி

Seshadri Sridharan

unread,
Feb 7, 2017, 4:59:47 AM2/7/17
to mintamil
IVC scripts in Kerala . New discovery



The Sámaveda is not a Veda at all. The word sáma means “song”. The Sámaveda was made later on from the music portions of the three Vedas, that is, the Sámaveda is found within the Rgveda, Yajurveda and Atharvaveda. When the Vedas were first divided they were divided into the Rk, Yajuh, and Atharva – these three parts. But the Sámaveda is mentioned in the Jain scriptures, that is, the Vedas had already been divided into three parts at the time of the origin of the Jain scriptures, and the Sámaveda had already been created from the music portions of the three Vedas. Just as the Vedas could not be written down due to the lack of written script, it may also be that the early Jain saints, however old they may have been, were not able to record their teachings through the medium of written script. Varddhaman Maháviir's time was after the discovery of script, thus in his time the Jain scriptures were written down and they were written down in the Prákrta language of that time.

by P R Sarkar on 24 November 1985, Calcutta, Published in: Shabda Cayaniká Part 2, chapter: Rk to Rksa Discourse 1

Seshadri Sridharan

unread,
Feb 27, 2017, 2:20:18 AM2/27/17
to mintamil, jsthe...@gmail.com, Subashini Tremmel, N. Ganesan



மேல்இ முத்திரையில் இருபக்கமும் இருகோடுள்ள U - கா, கீழே சிறு கோடு - ன. ^ - வ், ^ - வ, கீழே சிறு கோடு - ன், " - அ, ) - ன்,  செவ்வகம் - ன, 👖 - ன். இதில் உள்ள எழுத்துகள் கானவ்வன் அன்னன் என்பன. கான் அவ்வன் அன்னன்  என்பதே கான்வ்வன் அன்னன்.  அம்பத்தூர் திருமுல்லைவாயில் இரயில் நிலையத்தை அடுத்து வருவது அன்னனூர்.            







இந்த முத்திரை மான் உருவம் பொறித்த அரச முத்திரை ஆகும். ஆள் - அ, இரு கைகளிலும் மீன் - ச்ச, நெடுங்கோடு - ன், ஆள் - அ, இரட்டை நெடுங்கோடு - ண், I  - அ,   🛏 🛏 - ப்ப, முக்கோணத்துள் Z Z எதிரெதிரே சொஸ்திக வடிவில் - ஓ, ⏏- ம. இதில் உள்ள எழுத்துகள் அச்சன் அண் அப்ப ஓம என்பது. இதை அச்சன் அண்ணப்ப ஓம(ன்) என்று செப்பமாக படிக்கலாம்.    


கூலன்      

Seshadri Sridharan

unread,
Mar 3, 2017, 5:16:06 AM3/3/17
to mintamil, jsthe...@gmail.com, Subashini Tremmel, N. Ganesan, N D Llogasundaram




சிந்து முத்திரையில் U அல்லது இருகோடுள்ள உள்ள U தான் அதிகம் இருக்கும். இந்த முத்திரையில் அரிதாக  Z Z என்று U வடிவின் மேல் குறிக்கப்பட்டுள்ளது.  ஒரு Z ஒ கரத்தை குறிக்கும் Z Z  ஓகாரத்தை குறிக்கும். U - க்   + ஓ = கோ, 〽 - ந, I - ன் ,  🌙   - ன, II - ன், நாற்கோடுள்ள மீன் - சே, மீன் மேல் முக்கோணம் ⏏  - ம, நெடுங்கோடு - ன், II - ந, பாம்பை வடிவு - ன், இதில் உள்ள ஒலிகள் கோ  நன்னன் சேமன் நன் என்பது. இறுதியில் அன்  ஈறு சேர்த்து கோ நன்னன் சேமன் நன்னன் என்று செப்பமாக படிக்கலாம்.           






மேலது H 138 என்ற அரப்பா முத்திரை. இரு கோடுள்ள U - கா, 🎀 -வ், ஆள்  - அ, 🛡 - ன், 🖇 - ந, 🚧 - ப, I - ன், இருகோடுள்ள U - கா, கிளை மரம் - ன, கடிகார pendulam - ன். இதில் உள்ள ஒலிகள் காவ் அன் நபன் கானன் என்பன. இதை ஒற்றெழுத்து சேர்த்து காவன் ந(ப்)பன் கானன் என்று படிக்க வேண்டும்.   




ஆங்கிலத்தில் E யும் Y யும் ஒரே ஒலிப்பாய் பயன்கொள்வது போல சிந்து நாகரீகத் தமிழர் இ கரத்தையும் யகரத்தையும் பயன் படுத்தினர். காட்டாக, ஐ என்பதை அஇ என்றும் அய் என்றும் எழுதினார். மேலுள்ள H 213 அரப்பா முத்திரையில் அதைக்  காணலாம். சீப்பு போன்ற வடிவில் 5 கோடுகள் இருந்தால் அது யகரம் 6 கோடுகள் இருந்தால் அது இகரம். இந்த முத்திரையில் ஐந்து சீப்பு கரமாக கொள்ளப்பட்டுள்ளது. கீழ்கோடுள்ள முக்கோணம் மா என்று படிக்க வேண்டும் ஆனால் இங்குகரமாகத் தான் படிக்க வேண்டும். மீண்டும் ஐந்து கோடுள்ள சீப்பை இகரமாக படிக்காமல்கரமாக படிக்கவேண்டும். ஊமத்தை விதை பஞ்சு - ன். இதை இமயன் என்று படிக்கவேண்டும்.

மக்கள் இமயவனை எமயவன் என்பர் பேச்சு வழக்கில். அதற்கு அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு சான்று.

 மதுரையிலிருந்து 20 கி.மீ தொலைவில், மேலூருக்கு அருகில் அரிட்டாபட்டி அமைந்துள்ளது. இங்கு, இளமைநாயகபுரம் என்ற சிற்றூரில் உள்ள கழிஞ்சமலை இயற்கை குகைத்தளத்தில், கற்படுக்கைகள் மற்றும் கி.மு 2ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள் இரண்டு கண்டறியப்பட்டுள்ளன.

2)இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ உகைய் கொடுபிதவன்

# குற்றாலத்தின் அருகிலுள்ள இலஞ்சி எளம்பேராதனின் மகன் எமயவன் இந்த குகைத்தளத்தை அமைத்துள்ளான் என்பது.


இமயவன் > எமயவன் > யமயவன் ஆவது போல மேலே உள்ள முத்திரையில் இமயன் யமயன் என பேச்சுவழக்கில் வழங்குவது போல எழுதப்பட்டுள்ளது. Yama > எமன் என்று தமிழில் வழங்குவதை ஈங்கு கருத்தில் கொள்க.








இது காலிபாங்கனில் கண்டெடுத்த மான் பொறித்த அரச முத்திரை K 23. இருகோடுள்ள U - கா, 'T - ப், 'T - ப, " - அ, ❄ - ந், III -  த. இதில் உள்ள எழுத்துகள் காப்ப அந்த என்பன. இதை காப்ப(ன்) அந்த(ன்) என்று ஈற்றில் னகர மெய்சேர்த்து படிக்க வேண்டும். அந்துவன் சேரல், அந்தியூர் போன்ற பெயர்களை ஒப்பிடுக.








இது M 329 என்ற  மொகெஞ்சதாரோ முத்திரை. U  - க, U - க், " - அ, 💠 - ன். இதில் உள்ள எழுத்துக்கள் கக்கன் என்பன. இப்பெயர் இன்றும் வழக்கில் உள்ளது. முத்திரையில் அகரம் மூன்றாம் இடத்தில் எழுதப்படாமல் நாலாம் இடத்தில் எழுதப்பட்டுள்ளது.



மாரக்கல் 

Balachandar Arumugam

unread,
Sep 26, 2017, 12:53:35 AM9/26/17
to மின்தமிழ்
சுவையான தகவல்கள் திரு Seshadri.

இந்த ஆராய்ச்சிப் பற்றி இன்னும் பல தகவல்கள் எங்கு கிடைக்கும். முக்கியமாக, கண்டெடுக்கப்பட்ட அனைத்து எழுத்து வடிவங்களும், எங்காவது ஒரே dataset ஆக பதிவிறக்கம் செய்ய முடியுமா ?  திரு ஐராவதம் மஹாதேவன் இந்த எழுத்துகள் பற்றி மிக நுட்பமான ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார்.  

பலவற்றையும் வெற்றிகரமாக அர்த்தம் கண்ட  உலக வரலாற்று ஆராய்ச்சியாளரிடம், 'சிந்து சமவெளி எழுத்துக்கள்' மட்டும்  இன்னும் முற்றிலும் அர்த்தம் காண முடியாத ஒரு புதிராகவே உள்ளது.
Reply all
Reply to author
Forward
0 new messages