Re: கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ !

576 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 27, 2015, 8:48:03 PM3/27/15
to mint...@googlegroups.com
எனக்கு சுருக்கமான உங்கள் (விளக்கப்) மிகவும் பாடல் பிடித்திருக்கிறது திரு. தேவ்.


..... தேமொழி



On Friday, March 27, 2015 at 11:56:21 AM UTC-7, Dev Raj wrote:





மாமுது தாதை ஏவலின் ஊர்துறந்து
கானுறை வாழ்க்கையில் கலந்த இராமன்
மாஅ இரலை வேட்டம் போகித்
தலைமகள் பிரிந்த தனிமையள் தனாது
சுற்றமும் சேண்இடை அதுவே முற்றியது!
நஞ்சுகறை படுத்த புன்மிடற்றி றைவன்
உலகுபொதி உருவமொடு தொகைஇத் தலைநாள்
வெண்கோட்டுக் குன்றம் எடுத்த மீளி
வன்தோள் ஆண்டகை ஊரே அன்றே
சொல்முறை மறந்தனம் வாழி
வில்லும் உண்டவற்கந் நாள் ஆங்கே !
                                 [ஆசிரியமாலை]
 

த்யக்த்வா ஸுது₃ஸ்த்யஜ 
              ஸுரேப்ஸித ராஜ்யலக்ஷ்மீம்
த₄ர்மிஷ்ட₂ ஆர்யவசஸா 
                யத்₃ அகா₃த்₃ அரண்யம் |
மாயாம்ருʼக₃ம் த₃யிதயேப்ஸிதம் 
                             அந்வதா₄வத்₃
வந்தே₃ மஹாபுருஷ 
                      தே சரணாரவிந்த₃ம் ||
                                              [பாகவதம்]

[அறநெறி வழுவாத மாமுது தாதை ஏவலால், அமரரும்
ஆசைப்படும் வளநாடு துறந்து வனமேகி, மனையாள்
விரும்பிய மாயமானையும் தொடர்ந்தேகிய மாபுருட !
நின்னைப் பணிகிறேன்]


தேவ்

Oru Arizonan

unread,
Mar 27, 2015, 8:54:40 PM3/27/15
to mintamil
காலம்சென்ற சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூவை நினைத்தால் எனக்கு இராமனின் நினைவுதான் வருகிறது.  சிங்கப்பூரில் ஒரு இராமராஜ்ஜியத்தை நிறுவி, அனைவரையும், சமய, சாதி, மொழி, இன வேறுபாடின்றி முன்னேற்றி, சமமாக நடத்தியவர் அவர்.

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Nagarajan Vadivel

unread,
Mar 27, 2015, 9:44:35 PM3/27/15
to மின்தமிழ்

2015-03-28 6:24 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
காலம்சென்ற சிங்கப்பூர் அதிபர் லீ குவான் யூவை நினைத்தால் எனக்கு இராமனின் நினைவுதான் வருகிறது.  சிங்கப்பூரில் ஒரு இராமராஜ்ஜியத்தை நிறுவி, அனைவரையும், சமய, சாதி, மொழி, இன வேறுபாடின்றி முன்னேற்றி, சமமாக நடத்தியவர் அவர்.

​சிங்கப்பூர் அதிபர் ராமனும் அல்ல ராவணனும் அல்ல.  ஒரு வளமும் இல்லாத ஒரு பழவேற்காட்டை வளம்மிக்க நாடாக மாற்ற இரும்புக்கரம் வேண்டும் என்று இறுதிவரை நம்பினார்.  சிங்கப்பூர் மண்ணின் சுதந்திரக்காற்றெல்லாம் வீசாது.  சாதிக்கவேண்டும் என்ற வெறியைமட்டும் உட்புகுத்தி சட்டத்தின்மும் தண்டனை பெறுவதில் அனைவருன் சமம் என்பதை காலம்கடத்தாமல் தண்டனை அளித்ததன்மூலம் நிறுவினார்
வேலைசெய்பவர்கள் தமிழ் படிக்கதமிழகத்தில் பள்ளிப் பாடநூலில் இந்திய வரலாற்றைப்பற்றி எழுதிய ஆசிரியர்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ந்து கைபர் கனவாய் வழியாக ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்தனர் என்றும் பல படையெடுப்புகள் வட கிழக்கிலிருந்து தொடர்ந்து நிகழ்ந்தது என்று எழுதியவர்கள் ஆரிய மாயையை அறிந்ததும் அதை விலக்கிவைத்துவிட்டனர்.  அதே நேரமும் மூன்று பகுதிகளிலும் கடலால் சூழப்பட்டு வடக்கு கிழக்கு மேற்குப் பகுதிகளில் மலைத் தொடர்களுடன் இருந்த தமிழகத்தில் பாலக்காட்டு கனவாய் தமிழகத்தின் உள்ளே பல வளங்களும் பல அறிவுஜீவிகளும் ஆதிக்கச் சக்திகளும் உட்புகல் வழிவகுத்தத்தும் தமிழகத்தின் அறிவுவளம் வெளிச்செல்லும் வாயிலாக இருந்தும் பாலக்காட்டு கனவாய் பற்றிய தகவல் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாக அறிய இயலவில்லை.  மின்தமிழ் தேடு புலிகளும் வார்த்தைச் சித்தர்களும் உதவிசெய்தால் நலம்

சர்க்கரைச்சீமான் இல்லையென்றால் ​உரிமம் ரத்து என்று சட்டம்போட்டு சர்தார்ஜிகளும் படம் பட்டம் என்று தமிழ்ப்பாடம்படிக்கவைத்தார்.  சட்டவிதி மீறினால் தண்டனை கட்டாயம் அது யாருக்கும் கருணைகாட்டாது என்ற நிலை சிங்கப்பூரில் தொடர்ந்து நிலவுகிறது

விமானத்துக்குள் புகிப்பிடிக்க்கூடாது என்று சிங்கப்பூர் விமான சேவையில் சட்டம் கட்டாயமாக்கப்பட்டபோது புகைபிடிப்பதை நிறுத்தமுடியாதவர்கள் சிங்கப்பூர் விமானத்தில் பயணன் செய்வது குறைந்தும் அவர் கவலைப்படவில்லை.  சிங்கப்பூரில் குடிப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல என்று ஒரு சூழலை உருவாக்கினார்

இதெல்லாம் அவரைத்தவிர சிங்கப்பூரைத்தவிர வேறெங்கும் நடப்பது எளிதல்ல.

சர்க்கரைச்சீமான்

Oru Arizonan

unread,
Mar 27, 2015, 10:21:39 PM3/27/15
to mintamil
//சட்டத்தின்மும் தண்டனை பெறுவதில் அனைவருன் சமம் என்பதை காலம்கடத்தாமல் தண்டனை அளித்ததன்மூலம் நிறுவினார்//
அதனால்தான் இராமராஜ்ஜியம் என்றேன், சித்தரே!

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 27, 2015, 10:37:01 PM3/27/15
to மின்தமிழ்

2015-03-28 7:51 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
அதனால்தான் இராமராஜ்ஜியம் என்றேன், சித்தரே!

​அப்படியானால் சிங்கப்பூர்தான் ராமராஜ்யம் இந்தியா அல்ல என்றா சொல்ல வருகிறீர்கள்.  நான் சிங்கப்பூரில் வணிகம் செய்தவன்.  நிறுவனம் வைத்திருந்தவன்.  சிங்கப்பூரின் சூழலில் ராமன் இருந்திருந்தால் இரண்டுவாரங்களுக்குள் வெளியேறி இருப்பார் அல்லது தண்டனைக்குட்பட்டுச் சிறையில் இருந்திருப்பார்.

வாலிவதை ஒன்றுபோதுமே அவரை உள்ளே தள்ள

சிங்கப்பூரின் மண்ணின் மைந்தர்கள் அதிஷ்டக்காரர்கள்.  அவர்கள் குற்றம் செய்வதில்லை.  குற்றம் செய்ய முடியாது.  

சிங்கப்பூரில் பெரும்பாலோர் முதியவர்கள் என்பதால் சிறைச்சாலை நல்லவசதிகளுடன் இருந்தும் காலியாகவே உள்ளது.  சிலவருடங்களுக்குமுன் சிறைச்சாலைகட்ட ஒதுக்கிய பணத்துக்குச் செலவே இல்லை என்று வேறு செலவுக்குத் திருப்பப்பட்டது

Oru Arizonan

unread,
Mar 27, 2015, 11:10:12 PM3/27/15
to mintamil
//வாலிவதை ஒன்றுபோதுமே அவரை உள்ளே தள்ள//

இதைப்பற்றி நிறையப் படித்திருக்கிறேன்.  விரைவிலேயே "இராமனின் நியாயம்" என்று ஒரு இலக்கியக் கட்டுரை எழுதப்போகிறேன்.  இதற்கு வால்மீகி இராமயணத்தைதான் உதவிக்கு எடுத்துக்கொள்ளப்போகிறேன்.  அதில் தங்கள் கேள்விக்கு விடை நிச்சயம் இருக்கும், சித்தரே!  அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன்.

சித்தரின் சின்னத்தம்பி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Mar 27, 2015, 11:40:46 PM3/27/15
to mintamil

2015-03-28 8:40 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இதைப்பற்றி நிறையப் படித்திருக்கிறேன்.  விரைவிலேயே "இராமனின் நியாயம்" என்று ஒரு இலக்கியக் கட்டுரை எழுதப்போகிறேன்.  இதற்கு வால்மீகி இராமயணத்தைதான் உதவிக்கு எடுத்துக்கொள்ளப்போகிறேன்.  அதில் தங்கள் கேள்விக்கு விடை நிச்சயம் இருக்கும், சித்தரே!  அதுவரை பொறுத்திருக்க வேண்டுகிறேன்.

சித்தரின் சின்னத்தம்பி

வால்மீகி ராமாயணத்தை விட கம்பராமாயணத்தில்தான் இந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்கான விவரங்கள் அதிகம்.  நான் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன்.  ராமன் வாலியை ஏன் தண்டிக்கலாம் என்று ஏழு காரணங்களைச் சொல்கிறான்.  அவையனைத்தையும் வாலியும் ஏற்றுக் கொள்கிறான்.  வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே consensus ஏற்பட்டுவிட்டது.  அதனால உள்ள தள்ள எல்லாம் முடியாது.  குறிப்பிட்ட இடத்தை மட்டும் படிக்கணும்னா இங்கே படிக்கலாம்:


Vali Episode முழுக்க படிக்க வேண்டுமெனில் இங்கே.

http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Vali


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

தேமொழி

unread,
Mar 28, 2015, 12:01:42 AM3/28/15
to mint...@googlegroups.com
தஞ்சாவூரையாவின்  (தஞ்சை வெ.கோபாலன்) 
உரைநடையில் கம்பராமாயணம் 
இங்கு கிடைக்கும் >>> http://freetamilebooks.com/ebooks/kambaramayanam-text/

..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 12:42:20 AM3/28/15
to மின்தமிழ்

2015-03-28 9:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே consensus ஏற்பட்டுவிட்டது.  அதனால உள்ள தள்ள எல்லாம் முடியாது

​இது கொலைக்குற்றம்.  ப்ராசிக்யூசன் வழக்கை நடத்தும்.  குற்றவாளியா இல்லையா என்பதை இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிமன்றம் தீர்ப்புக் கூறவேண்டும்.  வாதியும் பிரதி வாதியும் ராசியாப்போக சிவில் கேசில்தான் வழி உள்ளது.  கிரிமினல் வழக்கில் இடம் இல்லை

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 1:23:20 AM3/28/15
to mintamil
சித்தரே!  எது கொலைக்குற்றமாகும் என்று இந்தியன் பீனல் கோட் சொல்கிறது.  இராமன் செய்தது என்கவுன்ட்டர்.  எனவே, இங்கு நீதிமன்றமும் கிடையாது, வாதப் பிரதிவாதமும் கிடையாது.  என்கவுன்ட்டர் ரிப்போர்ட் மட்டுமே பதிவு செய்யப்படும்.

ஹரிகி அவர்களே, தங்கள் கம்ப இராமாயண ஆளுமைக்கு முன், நான் ஆதவன் முன்பு ஏற்றிய அகல்விளக்கு.  மூலமான வால்மீகி இராமாயணத்தில் உள்ளதை எனது சிற்றறிவுக்கு எட்டியபடி எழுதப்போகிறேன்.  படித்துவிட்டுச் சிரிக்காமல் இருங்கள்.  இது என் "பாஞ்சாலியின் புலம்பல்", "சீதையின் சீற்றம்" போன்ற ஒரு கட்டுரையாகத்தான் இருக்கும்.  இது ஓரு  புதிய கோணத்திலிருந்துதான் எழுதப்படும்.  நான் inspirationவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

சித்தரின் கேள்வி அந்த inspirationஐக் கொடுக்கும் என்றே நம்புகிறேன்.
  

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 1:28:50 AM3/28/15
to மின்தமிழ்

2015-03-28 10:53 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இராமன் செய்தது என்கவுன்ட்டர்

​என்கவுன்டர் செய்வது சட்டப்படி குற்றமாச்சே.  சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம்கண்டு நீதிமன்றத்தின்முன் நிறுத்துவதே சரியான அனுகுமுறை.  சட்டத்தைச் செயல்படுத்துபவரே நீதியைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது
ராமனுக்கு ஒரு நீதி பிரபாகரனுக்கு இன்னொரு நீதியா?  சிங்கப்பூர் சட்டம் இந்தியன் பீனல்கோட்டைவிடக் கடுமையானது ஐயா​

Innamburan S.Soundararajan

unread,
Mar 28, 2015, 1:30:02 AM3/28/15
to mintamil
வாலிவதை ஒன்றுபோதுமே அவரை உள்ளே தள்ள...
சர்ரதான். சிங்கப்பூரில் அப்படி தான் நடந்திருக்கும். இந்தியாவில் தான் இது முடியா வழக்கு.

Innamburan S.Soundararajan

unread,
Mar 28, 2015, 1:30:45 AM3/28/15
to mintamil
நியாயமானது கூட.

தேமொழி

unread,
Mar 28, 2015, 2:08:16 AM3/28/15
to mint...@googlegroups.com

அந்தக் காலத்திலேயே நாம் Fake encounters and  extrajudicial executions  போன்றவற்றை ஆரம்பித்து வைத்துவிட்டோமா?


சதி வலையில் வீழ்ந்த வாலி.


..... தேமொழி 




On Friday, March 27, 2015 at 10:23:20 PM UTC-7, oruarizonan wrote:
சித்தரே!  எது கொலைக்குற்றமாகும் என்று இந்தியன் பீனல் கோட் சொல்கிறது.  இராமன் செய்தது என்கவுன்ட்டர்.  எனவே, இங்கு நீதிமன்றமும் கிடையாது, வாதப் பிரதிவாதமும் கிடையாது.  என்கவுன்ட்டர் ரிப்போர்ட் மட்டுமே பதிவு செய்யப்படும்.

ஹரிகி அவர்களே, தங்கள் கம்ப இராமாயண ஆளுமைக்கு முன், நான் ஆதவன் முன்பு ஏற்றிய அகல்விளக்கு.  மூலமான வால்மீகி இராமாயணத்தில் உள்ளதை எனது சிற்றறிவுக்கு எட்டியபடி எழுதப்போகிறேன்.  படித்துவிட்டுச் சிரிக்காமல் இருங்கள்.  இது என் "பாஞ்சாலியின் புலம்பல்", "சீதையின் சீற்றம்" போன்ற ஒரு கட்டுரையாகத்தான் இருக்கும்.  இது ஓரு  புதிய கோணத்திலிருந்துதான் எழுதப்படும்.  நான் inspirationவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

சித்தரின் கேள்வி அந்த inspirationஐக் கொடுக்கும் என்றே நம்புகிறேன்.
  
2015-03-27 21:42 GMT-07:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-03-28 9:10 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வாதிக்கும் பிரதிவாதிக்கும் இடையே consensus ஏற்பட்டுவிட்டது.  அதனால உள்ள தள்ள எல்லாம் முடியாது

​இது கொலைக்குற்றம்.  ப்ராசிக்யூசன் வழக்கை நடத்தும்.  குற்றவாளியா இல்லையா என்பதை இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிமன்றம் தீர்ப்புக் கூறவேண்டும்.  வாதியும் பிரதி வாதியும் ராசியாப்போக சிவில் கேசில்தான் வழி உள்ளது.  கிரிமினல் வழக்கில் இடம் இல்லை

சர்க்கரைச்சீமான்​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 2:10:37 AM3/28/15
to mintamil
//சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம்கண்டு நீதிமன்றத்தின்முன் நிறுத்துவதே சரியான அணுகுமுறை.  சட்டத்தைச் செயல்படுத்துபவரே நீதியைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது//

இங்கு இராமன்தான் நீதிபதி, என்கவுன்ட்டர் செய்து நீதியை நிலைநிருத்துபவரும்கூட.  எனவே, அவர்தான் நீதிமன்றம்.  இராமனின் சட்டம், நீதி அமல்படுத்தும் முறை சிங்கப்பூர் சட்டத்தைவிட விரைவானது, கடுமையும் ஆனது.  உங்களுக்கு ஆமாம்போட ஒருவரைச் செர்த்துக்கொண்டுவிட்டீர்ளாக்கும்!

குற்றவாளியே நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வது போல, இராமன் என்னும் நீதிமன்றத்தின் முன்பு, வாலியும் தன குற்றங்களை ஒப்புக்கொள்கிறான்.  எனவே, //வாதியும் பிரதி வாதியும் ராசியாப்போக சிவில் கேசில்தான் வழி உள்ளது// என்னும் வாதம் இந்த சின்னத்தம்பியின் வழக்காடுமன்றத்தில் செல்லாது, சித்தரே!  வேறு ஏதாவது பாயிண்ட் இருந்தால் எடுத்துவிடுங்கள்!

சிசி 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 2:11:20 AM3/28/15
to mintamil
//நியாயமானது கூட.//

தூக்கக் கலக்கம் என்று நினைக்கிறேன்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 28, 2015, 2:16:01 AM3/28/15
to mintamil

இது முடியா வழக்கு,  கம்பர் ராமனுக்கு வாக்குத்திறன் கூட தரவில்லை. ராஜாஜி எளிதில் ராமன் மேல் குற்றம் காணமாட்டார். ஆனால், திட்டவட்டமாகக் கூறி விட்டார்,‘ஒளித்து உயிர் உண்ட நீ’ என்று குற்றம் சாட்டி. 

”தீமைதான், பிறரைக் காத்து, தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?” ~என்ற ஆத்மவிசாரணையை, வேதாந்தமாக விரித்துப் பொருளுரைத்தால், ராமனுக்கு வக்காலத்து வாங்கவே முடியாது. கிஷ்கிந்தா காண்டத்தில், முதல் முதலாக ஆச்சா மரங்களுக்கும், சந்தனமரங்களுக்கும் ஊடே நடை பயிலும்போது, முகாந்திரம் ஒன்றுமில்லாமல் சுக்ரீவனை உசுப்பி விட்டது ராமன். ஒளித்து உயிர் உண்டது ராமன். அவன் வானரமா? தேவனா? சுக்ரீவனை துன்புறுத்தாதே என்று ராமனிடம் விண்ணப்பம். அங்கதனை தத்துக்கொடுத்த போது கெளரதை (டிக்னிடி). அனுமனை மந்திரியாக அமர்த்திய ராஜாங்கம். வாலி தான் கிஷ்கிந்தா காண்டத்தின் தலை மாந்தன் என்பதில் ஐயம் இல்லை.

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 2:18:43 AM3/28/15
to mintamil
//நாம் Fake encounters and  extrajudicial executions  போன்றவற்றை ஆரம்பித்து வைத்துவிட்டோமா?//

நாமா? என்று நமது கோணங்கள் இணைய ஆரம்பித்தது, தேமொழி?  எனக்கு மயக்கமே வந்துவிட்டதால் எதுவும் எழுத முடியாது போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்!  எப்படி நாம் இருவரும் சேர்ந்து சதி  "வலை" பின்னுவோம்?  கதிரவன் மேற்கில் உதித்தாலும் அது நடக்குமா?  தேமொழியார் அரிசோனனுடன் சேர்ந்து வலை விரிக்கும் அளவுக்கு இறங்கி வருவார்களா?

--  சிரித்துவிட்டுப் போங்களேன், தேமொழி!  உங்களைச் சிரிக்கவைக்க இது என்னுடைய இரண்டாம் முயற்சி!

தேமொழி

unread,
Mar 28, 2015, 2:22:34 AM3/28/15
to mint...@googlegroups.com
நாம் = இந்திய மக்கள் 

..... தேமொழி 




On Friday, March 27, 2015 at 11:18:43 PM UTC-7, oruarizonan wrote:
//நாம் Fake encounters and  extrajudicial executions  போன்றவற்றை ஆரம்பித்து வைத்துவிட்டோமா?//

நாமா? என்று நமது கோணங்கள் இணைய ஆரம்பித்தது, தேமொழி?  எனக்கு மயக்கமே வந்துவிட்டதால் எதுவும் எழுத முடியாது போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்!  எப்படி நாம் இருவரும் சேர்ந்து சதி  "வலை" பின்னுவோம்?  கதிரவன் மேற்கில் உதித்தாலும் அது நடக்குமா?  தேமொழியார் அரிசோனனுடன் சேர்ந்து வலை விரிக்கும் அளவுக்கு இறங்கி வருவார்களா?

--  சிரித்துவிட்டுப் போங்களேன், தேமொழி!  உங்களைச் சிரிக்கவைக்க இது என்னுடைய இரண்டாம் முயற்சி!
2015-03-27 23:11 GMT-07:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
//நியாயமானது கூட.//

தூக்கக் கலக்கம் என்று நினைக்கிறேன்.
2015-03-27 22:30 GMT-07:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
நியாயமானது கூட.
2015-03-28 10:58 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-03-28 10:53 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இராமன் செய்தது என்கவுன்ட்டர்

​என்கவுன்டர் செய்வது சட்டப்படி குற்றமாச்சே.  சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம்கண்டு நீதிமன்றத்தின்முன் நிறுத்துவதே சரியான அனுகுமுறை.  சட்டத்தைச் செயல்படுத்துபவரே நீதியைக் கையில் எடுத்துக்கொள்ளக்கூடாது
ராமனுக்கு ஒரு நீதி பிரபாகரனுக்கு இன்னொரு நீதியா?  சிங்கப்பூர் சட்டம் இந்தியன் பீனல்கோட்டைவிடக் கடுமையானது ஐயா​
சர்க்கரைச்சீமான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Mar 28, 2015, 2:25:52 AM3/28/15
to mint...@googlegroups.com
உங்களைப் போல எனக்கும் ஜோக்கு புரியாது.

நம் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை பாடுபட்டு தேடிய பின்னர்  ....

.....கண்ட ஒற்றுமை இது...

:)))

..... தேமொழி 

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 2:48:57 AM3/28/15
to mintamil
..//..உங்களைப் போல எனக்கும் ஜோக்கு புரியாது.....//

அப்படியா?

//அடடா ....இது என்ன?

நான் ... ம்ம்.. என்பதற்கு முன்னரே விழுந்து விழுந்து சிரிக்கும் ஆள் ஆயிற்றே ..

அதுவும் எல் பி ரெக்கார்ட் போல தட்டை திருப்பிப் போட்டு, விட்ட இடத்தில இருந்தும் தொடர்ந்து சிரிப்பேனே.

இந்த இழை  நான் ஒரு சிடுமூஞ்சி என்பது போல  அல்லவா காட்டுகிறது!!!!!!!//

முன்னொரு இழையில் இப்படி அல்லவா எழுதினீர்கள்!

அந்தச் சிரிப்பு எங்குபோய் விட்டது?

அதுபோகட்டும்...

//நம் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை பாடுபட்டு தேடிய பின்னர்  ....  .....கண்ட ஒற்றுமை இது...//

நாம் பார்க்கும் கோணம் குத்தெதிராக இருக்கலாம்.  ஆனால், நீங்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் நாம் ஒருவரோடொருவர் அடித்துக்கொள்கிறோம் என்று மற்றவர்கள் நினைக்க வாய்ப்பிருக்கும் போலிருக்கிறதே!

  நான் ஒருபொழுதும் உங்களை வேற்றாளியாக எண்ணியதில்லை.  உங்கள் மனதில் இப்படி ஒரு எண்ணம் எப்படிப் புகுந்தது?  தாங்களும் செல்வனும் மாற்றுக்கருத்து வைப்பதைவிடவா நான் வைத்துவிட்டேன்?

நாம் இருவரும் தமிழின்பால் வைத்திருக்கும் பற்று ஒற்றுமை இல்லை என்றா நினைக்கிறீர்கள்?

கொள்கை வேறுபாடு இருக்கலாம்.  அதனால் நாம் அழுத்தம்திருத்தமாக நமது கருத்துக்களை வாதிடலாம்.

ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் எழுதியது என் மனதைப் புண்படுத்துகிறது.

ஒரு அரிசோனன் 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 3:05:05 AM3/28/15
to மின்தமிழ்

2015-03-28 11:40 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
இங்கு இராமன்தான் நீதிபதி, என்கவுன்ட்டர் செய்து நீதியை நிலைநிருத்துபவரும்கூ

​ராமனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் அனைத்தும் பறிக்கப்பட்டு மரவுரியுடன் காடேகியவன்.  நினைத்தவனெல்லாம் நீதிபதியாகி சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்பளிக்க முடியாது

இலங்கையிலும் சீதை போரில் வெற்றிபெற்று ஒரு வீரனாகச் சிறைமீட்கவேண்டும் என்று கட்டளையிட்டது மறந்துபோயிற்றா சி.சி அவர்களே

சிலப்பதிகாரத்தில் கண்ணகி நெடுஞ்செழியனிடம் கேட்டது வெண்கொற்றக்குடைக்குக்கீழ் அமர்ந்து தீர விசாரியாமல் தண்டனை கொடுத்தது எங்கனம் என்றுதானே

தென்னாட்டில் ராமன் ஒரு அவதாரமாக இருந்தான் என்று வால்மீகி கூறவில்லையே.  சாதாரண மனிதனாகத்தான் உருவகப்படுத்தினார்.  ராவணனுக்குப் பத்துதலை என்றும் வால்மீகி கூறவில்லையே.  ராமன் என்ற வைணவனுக்கும் ராவணன் என்ற சைவனுக்கும் இடையே நடந்த போரில் எந்தச் சமயத்திலும் சாராத பழங்குடி மன்னனைக் கொன்றது எவ்வாறு சரியாகும்

திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்ட ஒரு பெண்ணை மூக்கறுத்ததும் பங்காளிச் சண்டையில் மூக்கை நுழைத்து கொலை செய்ததும் குற்றம் அய்யா குற்றம்

தேமொழி

unread,
Mar 28, 2015, 3:05:55 AM3/28/15
to mint...@googlegroups.com
///
கொள்கை வேறுபாடு இருக்கலாம்.  அதனால் நாம் அழுத்தம்திருத்தமாக நமது கருத்துக்களை வாதிடலாம்.

ஆனால் நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று நீங்கள் எழுதியது என் மனதைப் புண்படுத்துகிறது.
////


அடடா ... உண்மையில் உங்களுக்கு ஜோக்கு புரியவில்லை என்று உறுதிப்படுத்தும் முயற்சியா இது !!!!


..... தேமொழி 

Malarvizhi Mangay

unread,
Mar 28, 2015, 6:15:54 AM3/28/15
to mint...@googlegroups.com

அரிசோனன் அவர்களே, உங்களின் நூல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.சீதையைத்
தீக்குளிக்க வைத்ததை எந்த
ஊர் நியாயத்தராசில் வைக்கப்
போகிறீர்கள்? உங்கள் எழுத்துகளுக்காக எதிர்பார்ப்புகளுடன்,
மதுரை மங்கையர்க்கரசி.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

க்ருஷ்ணகுமார்

unread,
Mar 28, 2015, 6:53:12 AM3/28/15
to mint...@googlegroups.com


அங்கணெடு மதிள்புடைசூழ் அயோத்தி யென்னும்
அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி
விண்முழுது முயக்கொண்ட வீரன் தன்னை
செங்கணெடுங் கருமுகிலை யிராமன் தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
எங்கள்தனி முதல்வனையெம் பெருமான் தன்னை
என்றுகொலோ! கண்குளிரக் காணும் நாளே

கற்பார் ராமபிரானையல்லால் மற்றொன்றும் கற்பரோ

Malarvizhi Mangay

unread,
Mar 28, 2015, 7:39:18 AM3/28/15
to mint...@googlegroups.com

தேவ் அவர்களே அடிச்சக்கவே
முடியாத அசத்தல் ஆதாரம்.
ஜெகம்  புகழும் .,ஈராக் புகழும்
இராமனின் கதையே.

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 28, 2015, 9:52:41 AM3/28/15
to mintamil


2015-03-28 16:01 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே !
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே  !!
                                                                 [சிலம்பு]

சிலையினா லிலங்கை செற்ற  தேவனே தேவனாவான் !
                                                                            [திருமாலை]

இராக்கில் இராமபிரான் -




This rock relief dates back to the Akkadian era. It lies on the cliff of mountain Darbadi Belula, Hori w Shekhan area, Sulaimaniya, near Iranian border, Iraq. Circa 2100 BC.


தேவ்
அருமை, அருமை.

அன்பன்
கி.காளைராசன்

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 1:20:23 PM3/28/15
to mintamil
//சீதையைத் தீக்குளிக்க வைத்ததை எந்த ஊர் நியாயத்தராசில் வைக்கப்போகிறீர்கள்? //

இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொல்லவில்லை.  சீதை இராமனுக்கும், உலக மக்களுக்கும் விட்ட சவால். நான் எழுதிய "கம்பனும், வால்மீகியும்" என்ற ஒப்பீட்டுக்கட்டுரையின் நாலாம் பகுதியையும், சீதையின் சீற்றம் என்ற உருவகக் கட்டுரையையும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  கீழ சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன்.



ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் நிகழ்ந்ததை [நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டதை]  21ம் நூற்றாண்டு அளவுகோலைக் கொண்டு எடைபோடுவது சரியல்ல என்றுதான் கருதுகிறேன்.   நூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை தமிழ்நாட்டில் பலதார மனம் இருந்தது.  இப்பொழுது அது சட்டப்படி குற்றம்.  

எப்படி நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பலதார மணம் செய்த ஆண்களை [புகழ்பெற்ற இராஜராஜ சோழன் முதற்கொண்டு] இக்கால சட்டத்தைக் கொண்டு எடைபோடக்கூடாதோ, அதுபோன்றுதான், சீதை தீக்குளித்த நிகழ்ச்சியும். 

 இக்காலத்தில் யாரும் தீக்குள் புகுந்து மீள இயலுமா?  வேண்டும்போது பூமி பிளந்து, அரியணை கொடுத்து ஏற்றுக்கொள்ளுமா, அல்லது கோலைத்தூக்கி ஆட்டினால், கடல்தான் பிரிந்து வழிவிடுமா, மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்ளுமா?

எந்த நூல்களிலும் உள்ள உட்கருத்தை மட்டும் நன்னெறியாக அணுகவேண்டும்,  பிளந்து ஆராய்ச்சி செய்வதில் பயனில்லை என்பது என்கருத்து - எனது கருத்து மட்டுமே!

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 


Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 9:19:43 PM3/28/15
to மின்தமிழ்

2015-03-29 0:19 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
பேராசிரியர் இதுவும் தவறு என
வாதிடுவாரா ?

​அய்யோடா சாமி.  நான் எங்கே வாதாடுகிறேன்.  ஸ்ரீமான் பி.டி.எஸ் சொன்னதைத்தான் சொன்னேன்
அவருடைய இன்னொரு வரலாறு நூல் மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்திய வரலாறைக் கூறுவது


இவரது கோணம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுள்ளது.  தென்புலத்தார் அவர்களின் வணிக உறவால் வடபுலத்தை அறிந்ததுபோல் வடபுலத்தார் தென்புலத்தைப்பற்றி அதிகம் அறியவில்லை என்று கூறுகிறார்

ரிக் வேதத்தில் ராமனைப்பற்றியுள்ள குறிப்பில் மானுடனாகவே குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆகம வழிபாடு தோன்றிய காலத்தில் ராம அவதாரம் உருப்பெற்றிருக்கவேண்டும் என்றும் ஆகமம் வேதக்கொள்கைக்கு முரண்பட்டது என்றுக் கூறுகிறார்​

பெண்துணையின்றி வந்த வடபுலத்தார் அனாரியப் பெண்களை மணந்ததால் ஒரு மரபுச் சங்கமம் உருவாகித் தெறிகில் இருந்த சங்ககால மரபும் வடக்கில் இருந்த வேத மரபும் ஒன்றிணைந்து குமுக மரபுகளில் இரண்டின் நன்மை மயக்கும் பண்புக்கூறுகளைத் தமிழகம் ஏற்றுக்கொண்டது என்றும் குறிப்பிடுகிறார்

Oru Arizonan

unread,
Mar 28, 2015, 10:29:02 PM3/28/15
to mintamil
//நன்மை மயக்கும் பண்புக்கூறுகளைத்///

மயக்குமா பயக்குமா?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 10:56:02 PM3/28/15
to மின்தமிழ்

2015-03-29 7:59 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
மயக்குமா பயக்குமா?

​​நன்மை பயக்கும் என்பதே சரி
சாரி காலையில் சர்க்கரை மயக்கம் 
ஒத்தைக் கண்ணனாக இருவிரலில் தட்டச்சுச் செய்யும்போது தப்பச்சு நேருகிறதே
அரிசோனர் நக்கீரராக மாறாமல் தருமியின் பிழை பொறுப்பீர்களாக இல்லையெனில் இறைவன் தோன்றி உங்களுக்குச் சொதனை வேதனை எல்லாம் கொடுப்பார்

shylaja

unread,
Mar 28, 2015, 11:27:28 PM3/28/15
to mintamil
நாங்க   சின்ன தப்பு கண்டுபிடிச்சாமட்டும்  கோபம் வந்துடும் ஆனால் சிசி என்றால்  பிழை பொறுக்கக்கெஞ்சறீங்க நடக்கட்டும் நடக்கட்டும்:)

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 
அன்புடன்
ஷைலஜா

//உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் – தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்//

பாரதி

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 11:32:23 PM3/28/15
to மின்தமிழ்
இப்ப இருக்குற நிலையில் நான் அவரைப் பகைச்சுக்க முடியாது.  இதெல்லாம் ஒரு மயக்கம்தான். அவர் ராமாயணம்பற்றி எழுதுவதைப் படிக்கும் வரை மட்டும்நீடிக்கும்
சீதையைத் தீக்குளிக்க வைத்தது நியாயமா என்று போர்க்குரல் கொடுத்துவிட்டு டீக் குடிக்க மாயமாகிவிட்டீர்களே
அது அவரிடம் உள்ள பயமா என்ன
சர்க்கரைவத்தின்னு பெயர் சூட்டியதால் நீங்களும் வத்தி வைக்க வேண்டுமா என்ன?
சர்க்கரைச்சீமான்

shylaja

unread,
Mar 28, 2015, 11:39:00 PM3/28/15
to mintamil
சீதையை தீக்குளிக்க  வைத்தது நியாயமா  என நான் எப்ப கேட்டேன்?!   சீதையை நீர்  நிலம்  வானம்  காற்று  என நான்கும்   பார்த்தது தீக்குமட்டும் அந்த ஆசை இருக்காதா என்ன? அதை நிறைவேற்ற சீதை தீக்குளித்தாள்   என பள்ளிநாளிலேயே நான் என் கோணத்தில்  புரட்சியாய் பேசி  உங்களமாதிரி ஒரு ஆசிரியர்கிட்ட வாங்கிக்கட்டிக்கொண்டேன் அன்றுமுதல்  விவாதம் பக்கமே செல்வதில்லை:):)  மற்றபடி சிசியிடம் உங்களைப்பற்றி  வத்தி வைக்க  எனக்கும ஆசைதான் சந்தர்ப்பம் இன்னு வாய்க்கவில்லை:)

Nagarajan Vadivel

unread,
Mar 28, 2015, 11:42:38 PM3/28/15
to மின்தமிழ்
அதைத் தானே உங்களிடம் கேட்கிறேன்
1912-ஆம் ஆண்டில் அவர் இந்த நூலை எழுதியுள்ளார்.  அதற்கு மாற்றுக்கொணம் மறுப்புரை எதுவும் உள்ளதா என்றுதான் நான் கேட்டேன்
சர்க்கரைச்சீமான்
2015-03-29 9:10 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
2015-03-29 0:19 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
பேராசிரியர் இதுவும் தவறு என வாதிடுவாரா ?

On Saturday, 28 March 2015 18:19:43 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
நான் எங்கே வாதாடுகிறேன்.  ஸ்ரீமான் பி.டி.எஸ் சொன்னதைத்தான் சொன்னேன்

சரி , நீங்கள் வாதாடவில்லை. ஸ்ரீமான் பி.டி.எஸ் வாதாடுவதில் நியாயம் உள்ளதா ?


தேவ்


Oru Arizonan

unread,
Mar 29, 2015, 1:29:41 AM3/29/15
to mintamil
என்ன பெசிமா இது, பொறாமையா?  நான் 12000 மைல்களுக்கு [19200 km ] தூரத்தில் இருக்கிறேன்.  தாங்களோ மிக அருகில் ஒரே அட்சரேகையில் இருக்கிறீர்கள்!

அதுபோகட்டும்.  சித்தரைப் பற்றி நீங்கள் என்ன வத்தி வைக்கவேண்டும்?  அவரைப்பற்றித்தான் எனக்கு எல்லாம் தெரியுமே!  அதுமட்டுமல்ல, அவரைப் பகைத்துக்கொண்டு நான் சென்னையில் காலடி வைக்கமுடியுமா?  பெசிமா,  பெசிமாவின் தாத எல்லோரும் என்னைத் தொலை உரித்துத் தொங்கவிடமாட்டார்களா!

நான் இராமாயணம் பற்றி எழுவதைப் படிக்கும்வரை பகைச்சுக்கமாட்டேன் என்று சித்தர் சொல்கிறார் அல்லவா!  நான் இப்படியே இழுத்தடிச்சசா, அவர் என்னைப் பகைத்துக்கொள்ள முடியாமல் செய்துவிடுமல்லவா!  எப்படி என் அரசதந்திரம்!

சிசி
 

shylaja

unread,
Mar 29, 2015, 2:07:50 AM3/29/15
to mintamil
சிசி அவர்களே    பொறாமைலாம்  இல்ல  வழக்கம்போல  தமாஷுக்குத்தான்  அதுவும் நீங்க கோவிச்சிக்கமாட்டீங்கன்னு:) உங்க சித்தரைப்பத்தி வத்தி வைக்க  எதுவுமில்ல. இருந்தாலும் வம்பு பண்ணி வாருவது  ஒரு கடமைபோலாகிவிட்டது:)ஆனாலும்  உங்க அரச தந்திரம்  அசத்தல்தான்:)

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 2:09:40 AM3/29/15
to மின்தமிழ்
அரச தந்திரம் அரசி தந்திரத்துக்கு ஒரு மாற்றுக் குறைச்சல்லு சொன்னா புகைச்சல் வருமோ
சர்க்கரைச்சீமான்

shylaja

unread,
Mar 29, 2015, 2:11:51 AM3/29/15
to mintamil
அரசிகளுக்கு தந்திரமே தெரிவதில்லையே!:):)

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 2:15:42 AM3/29/15
to மின்தமிழ்
அரிசி தந்திரமே அரசி தந்திரம்தானே
வயிற்றுக்குச் சோறில்லையென்றால் அரசர்கள் பசியால் பஞ்சாய்ப் பறப்பார்களே
அன்ன லட்சுமிகளிடம் சமையல்கட்டும் கொத்துச் சாவியும் கைவசம் இருக்கும்வரை வாழ்நாள் இறுதிவரை வீழ்நாளே இல்லை.
சர்க்கரைச்சீமான்

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 2:30:02 AM3/29/15
to மின்தமிழ்

2015-03-29 9:22 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
பெரியவர் மூல நூலைப் படித்துப் புரிந்துகொண்டுள்ளாரா என்பதே ஐயத்துக்கிடமானது

​இணையத்தில் பரவும் தவறான தகவலைத் தடுத்து நிறுத்த மும்மொழி அறிஞர்களின் கருத்து பெரிதும் உதவும்
வால்மீகி ராமாயணத்திலிருந்து மாறுபட்ட கோணம் தெலுங்கு ராமாயணத்துக்கு உண்டு. அதுபோன்றே தமிழுக்கு வந்த ராமாயணமும் கம்பனுக்குமுன் மாற்றம்பெற்றிருந்ததா என்பதை உங்க்ளைப்போன்ற மும்மொழி அறிஞர்தான் சரியான தகவல்தர முடியும்

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 6:33:36 AM3/29/15
to மின்தமிழ்

2015-03-29 15:48 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
இவ்வாறு குறிப்பிடுபவர் முன்வைக்கும் முதல் நிலைச்சான்று என்ன ? 




​இது முதல்நிலைச் சான்றா இல்லையா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 11:17:22 AM3/29/15
to மின்தமிழ்
கருத்து முரண்பாடு யெரிகிறதே
கோதாவரிக்கரைக்கு வடக்கில் ஷத்ரியனின் பணி தக்சினை கொடுப்பது என்ற முறையில் ராமன் என்ற ஷத்ரியன் பெயர் இருப்பதாக ஸ்ரீமான். பி.டி.எஸ் குறிப்பிடுகிறார்
கோதாவரிக்கரைக்குத் தெற்கில் காலடி எடுத்துவைத்ததும் ராமன் ஷத்ரியன் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி தாஸ்யு என்ற திராவிடனாகிவிட்டதாகத்தானே கருத வேண்டும்
பத்துத்தலை அரக்கனுக்கும் விஷ்ணுவின் அவதாரமான ராமனுக்கும் போர் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரே.  வேதத்தை மறுக்கும் ஆகமம் தோன்றியபின்னரே விஷ்ணுவின் அவதாரங்கள் உருவானதால் வால்மீகியின் காலத்தில் ராமன் ஒரு மனிதன் அவதாரமல்ல என்பது அவர் வாதம்
இலங்கைப்போர் ஒரு திராவிடனாகிய ராமனுக்கும் பிராமணனாகிய ராவணனுக்கும் நடந்த போர் என்று கருதலாமா?
தங்களின் கருத்து என்ன?



2015-03-29 18:46 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 28 March 2015 00:05:05 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
​ராமனுக்கு எந்த அதிகாரமும் இல்லாமல் அனைத்தும் பறிக்கப்பட்டு மரவுரியுடன் காடேகியவன்.  நினைத்தவனெல்லாம் நீதிபதியாகி சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்பளிக்க முடியாது


அரச பதவி இல்லையென்றாலும் ஒரு சத்திரியனுக்கான  
கடமை அவருக்கு இல்லை என ஆகாது. காடுறை
வாழ்க்கையில் பாண்டவர்களும் ஆயுதங்களைத்
தம்முடன் எடுத்துச் சென்றனர்.

ஜானகியிடம் தாம் ஆயுதங்கள் தரிப்பதற்கான தன்னிலை விளக்கம் 
தருகிறார் தாசரதி -

கிம் நு வக்ஷ்யாமி அஹம் தே₃வி 
               த்வயா ஏவ உக்தம் இத₃ம் வச​: | 
க்ஷத்ரியை​: தா₄ர்யதே சாபோ 
               ந ஆர்த்த ஶப்₃தோ₃ ப₄வேத்₃ இதி ||  
                                           [அரண்ய காண்டம்]

”ஆர்த்த ஶப்₃த₃: ந ப₄வேத்₃ இதி க்ஷத்ரியை​: சாபோ தா₄ர்யதே ”

தீனர்களின் அபயக்குரல் எங்கும் கேட்கக்கூடாது என்பதற்கே
ஒரு க்ஷத்ரியன் வில் தரிக்கிறான்



தேவ்

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 11:46:37 AM3/29/15
to மின்தமிழ்

2015-03-29 21:10 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
கோதாவரிக்குத் தெற்கில் இருந்தவர் ‘தஸ்யுக்கள்
என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள் முதலில்

​திராவிடன் என்பது சமஸ்கிரிதச் சொல் அது வடபுலத்திலிருந்து விரட்டப்பட்ட ஷத்ரியனைக் குறிக்கும் என்றுதானே பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்​
பதினாலு ஆண்டுகள் கொஞ்ச நாளில்லை
ஓரிடத்தில் 14 ஆண்டுகள் தங்கினால் அந்த இடத்தின் உரிமை தானாக வந்துவிடுமே

Nagarajan Vadivel

unread,
Mar 29, 2015, 7:59:42 PM3/29/15
to மின்தமிழ்
இது ஒருவரால் சொல்லப்பட்ட கருத்தல்ல.  திராவிடன் என்பது ஒரு கருத்துரு.  ஆரியன் என்ற ஆரிய மாயையைக் கருத்துருவாக உருவாக்கியவர்களே வளர்ந்தெழுந்த மரபணு விஞ்ஞான அடிப்படையில் தவறென்று ஏற்றுக்கொண்டுவிட்டனர்.  ஆனால் இன்னும் திராவிடன் என்ற கருத்துரு (இலக்கியத்தில் கால்டுவெல்லும் குமுகவியலில் அயோத்திதாசரும் அரசியலில் பெரியாரும்) தென்னகத்தின் மண்ணின் மைந்தர்களைக் குறிப்ப்து என்று குறிப்பிடும்போது திராவிடன் என்பது சமஸ்கிரிதச் சொல் என்றும் அது கீழ்மையடைந்து வடபுலத்தில் இருந்து தென்புலம் ஏகிய ஷத்ரியன் என்றே குறிப்பிட்படுவதைக் காணலாம்.  திராவிடன் என்பவன் தஸ்யூ என்ற தாசன் என்ற விளக்கமே ஆய்வாளர்கள் குறிப்பிடும் விளக்கம்.  இது தகவில என்று நிறுவ சான்றுகள் தேவை
சர்க்கரைச்சீமான்

2015-03-30 0:07 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Sunday, 29 March 2015 08:17:22 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
கோதாவரிக்கரைக்குத் தெற்கில் காலடி எடுத்துவைத்ததும் ராமன் ஷத்ரியன் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி தாஸ்யு என்ற திராவிடனாகிவிட்டதாகத்தானே கருத வேண்டும்


கோதாவரிக்குத் தெற்கில் ‘தஸ்யு’ ‘திராவிடன்’
கோதாவரிக்கு வடக்கில் ’க்ஷத்ரியன்’ 
இந்த அற்புதமான கருத்தைச்
சொன்ன பேரறிவாளி யார் ?

பரசுராமர் தென்னகம் வந்துள்ளார்; பலராமர்
தென்னகம் வந்துள்ளார். இவர்களும்
தஸ்யு - திராவிடர்களா ?

தஸ்யு - திராவிடப் பட்டம் பெறுவதில்
ஒருவகைப் போட்டி நிலவியதோ !


தேவ்

தேமொழி

unread,
Mar 29, 2015, 9:46:28 PM3/29/15
to mint...@googlegroups.com
Macdonell, Arthur Anthony. A practical Sanskrit dictionary with transliteration, accentuation, and etymological analysis throughout. London: Oxford University Press, 1929. "The original edition of this dictionary was published by Messrs. Longmans, Green & Co., and has been reproduced photographically with their consent."

http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=Dravida&display=simple&table=macdonell

dravida (p. 125) [ drâvida ] a. (î) Dravidian; m. country of the Dravidians: pl. the Dravidians; î, f. Dravidian woman.

=====================================================================================
http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=dasyu&display=simple&table=macdonell

dasyu (p. 115) [ dás-yu ] m. class of demons hostile to the gods and frequently represented as being over- come by Indra and Agni, fiend, foe of the gods, unbeliever (V.); man of non-Brâh- manical tribes; robber.


தேமொழி

unread,
Mar 29, 2015, 9:46:39 PM3/29/15
to mint...@googlegroups.com
Apte, Vaman Shivaram. Revised and enlarged edition of Prin. V. S. Apte's The practical Sanskrit-English dictionary. Poona: Prasad Prakashan, 1957-1959.




1. द्रविडः draviḍḥ : (page 843)

च्छया निसृष्टैः K.229.-3 N. of a degraded tribe; cf. Ms.1.22.-3 A collective name for five peoples (आन्ध्र, कर्नाटक, गुर्जर, तैलङ्ग and महाराष्ट्र); see द्राविड.

द्रविणम् draviṇamद्रविणम् [द्रु-इनन् Uṇ.2.5] 1 Wealth, money, pro- perty, substance; Ve.3.22; Pt.3.174;


2. द्राविडः drāviḍḥ : (page 844)

put to flight.-2 Fu- sible.

द्राविडः drāviḍḥद्राविडः [द्रविडदेशो$भिजनो$स्य-अण्] 1 A Dravidian, Dravida.-2 A general name for a Brāhmaṇa of any of the five southern tribes (the पञ्चद्रविड); द्राविड, कर्णाट, गुर्जर, महाराष्ट्र and तैलङ्ग. कर्णाटाश्चैव


3. द्राविडः drāviḍḥ : (page 844)

drāviḍḥद्राविडः [द्रविडदेशो$भिजनो$स्य-अण्] 1 A Dravidian, Dravida.-2 A general name for a Brāhmaṇa of any of the five southern tribes (the पञ्चद्रविड); द्राविड, कर्णाट, गुर्जर, महाराष्ट्र and तैलङ्ग. कर्णाटाश्चैव तैलङ्गा गुर्जरा राष्ट्रवासिनः । आन्ध्राश्च द्राविडा


4. द्राविडः drāviḍḥ : (page 844)

द्राविड, कर्णाट, गुर्जर, महाराष्ट्र and तैलङ्ग. कर्णाटाश्चैव तैलङ्गा गुर्जरा राष्ट्रवासिनः । आन्ध्राश्च द्राविडा पञ्च विन्ध्यदक्षिणवासिनः ॥ Skanda P.-3 N. of the five chief Dravidian languages (Tamil, Telugu, Kanarese, Malayalam and Tulu).-डाः (pl.) The Dravida country and its people.-डी Cardamoms.


5. द्राविडः drāviḍḥ : (page 844)

। आन्ध्राश्च द्राविडा पञ्च विन्ध्यदक्षिणवासिनः ॥ Skanda P.-3 N. of the five chief Dravidian languages (Tamil, Telugu, Kanarese, Malayalam and Tulu).-डाः (pl.) The Dravida country and its people.-डी Cardamoms.

द्राविडकः drāviḍakḥद्राविडकः Zedoary.-कम् Black salt.

============================================================================



1. आर्य ārya : (page 356)

। (4) स्वेच्छया नामभिर्विप्रैर्विप्र आर्येति चेतरैः । S. D.431.-4 Noble, fine, excellent.-र्यः 1 N. of the Hindu and Iranian people, as distinguished from अनार्य, दस्यु and दास; विजानीह्यार्यान्ये च दस्यवः Rv.1.51.8.-2 A man who is faithful to the religion and laws of his country; कर्तव्यमाचरन् कार्यमकर्तव्यमनाचरन् ।


3. दस्युः dasyuḥ : (page 86)

दीयतामेष साध्वद्य पुरुषा- धमः Mb.12.173.2.-3 A thief, robber, bandit; नीत्वोत्पथं विषयदस्युषु निक्षिपन्ति Bhāg.7.15.46; पात्रीकृतो दस्यु- रिवासि येन Ś.5.2; R.9.53; Ms.7 143.-4 A villain, miscreant; दस्योरस्य कृपाणपातविषयादाच्छिन्दतः प्रेयसीम् Māl. 5.28.-5 A desperado, violator, oppressor.

 

தேமொழி

unread,
Mar 30, 2015, 4:32:20 AM3/30/15
to mint...@googlegroups.com


On Saturday, March 28, 2015 at 3:31:42 AM UTC-7, Dev Raj wrote:

இராக்கில் இராமபிரான் -




This rock relief dates back to the Akkadian era. It lies on the cliff of mountain Darbadi Belula, Hori w Shekhan area, Sulaimaniya, near Iranian border, Iraq. Circa 2100 BC.


இது "தாடிவச்சவனெல்லாம் பிள்ளை பிடிப்பவன்" என்று சொல்லும் பழமொழி போல உள்ளது.

வில் வைத்திருப்பவர் எல்லோரும் ராமனா????

அதுவும் அக்காலத்தில் அதுதான் உலகம் முழுவதும் வேட்டைக்கான ஆயுதம், போர்க்கருவி என்ற நிலை இருந்த பொழுது? >>> http://en.wikipedia.org/wiki/History_of_archery

பார்க்க >>>




படத்தில் வெற்றிபெற்ற வீரன் என்பதாக மட்டும் குறிப்பிடுகிறார்கள்.
அதில் குறிப்பிடும் மூன்று பத்தியிலும் இருக்கும் அக்காடியன் கியூனிபார்ம் எழுத்து சொன்ன தகவல் இது ராமன் என்று சொல்வதாகத் தகவல் ஏதேனும் உள்ளதா.


அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட தகவலும் கொடுத்தால் நம்ப உதவும்.





..... தேமொழி


 

PRASATH

unread,
Mar 30, 2015, 6:06:35 AM3/30/15
to mint...@googlegroups.com

அது குரங்கை வேட்டையாடும் வேடுவரைக் குறிப்பதாக இருக்கலாமே....:) :):)

On 30 Mar 2015 15:26, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
On Saturday, March 28, 2015 at 3:31:42 AM UTC-7, Dev Raj wrote:

இராக்கில் இராமபிரான் -




This rock relief dates back to the Akkadian era. It lies on the cliff of mountain Darbadi Belula, Hori w Shekhan area, Sulaimaniya, near Iranian border, Iraq. Circa 2100 BC.



On Monday, 30 March 2015 01:32:20 UTC-7, தேமொழி wrote:
இது "தாடிவச்சவனெல்லாம் பிள்ளை பிடிப்பவன்" என்று சொல்லும் பழமொழி போல உள்ளது.
வில் வைத்திருப்பவர் எல்லோரும் ராமனா????


வில் வைத்திருப்பதால் மட்டுமன்று; கூடவே குரங்குகளும் இருப்பதால்


தேவ்

Nagarajan Vadivel

unread,
Mar 30, 2015, 7:30:16 AM3/30/15
to மின்தமிழ்

2015-03-30 16:10 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
ஆர்ய - இதற்குச் சங்கதத்தில் எதிர்ப்பதம் என்ன ? 
​ ​anarya

திராவிடனுக்கு தஸ்யு எனும் மாற்றுப் பெயரை அகராதி சொல்கிறதா ? 


​ 

பஞ்ச த்ராவிட இருப்பதுபோல் பஞ்ச தஸ்யு எனும் சொல்லை எடுத்துக்காட்ட இயலுமா ?
​pancha dravida and pancja gauda are the two classifications. The Nambudiris of Kerala are excluded from Pancha Dravida


 

’ராஹுல் த்ரவிட்’ பெயரை ’ராஹுல் தஸ்யு’ என மாற்றினாலும் அதே பொருள்தானா ?


​ 

தஸ்யுக்களின் வாழ்விடம் எது என வரையறை செய்து நிறுவி விட்டனரா ?

 






தமிழ்த் தொல் இலக்கியச் சான்றுகள் உண்டா ?


​இது என்னங்கய்யா பெரிய அறிஞர் கைப்புள்ளகிட்ட விளையாட்டு.  போட்டு வாங்குறது தப்பே இல்ல.  எனக்குத் தெரிந்தததைக் கொடுத்துள்ளேன்.  இது சரியல்ல என்று நிறுவுவதும் நானே செய்ய இயலாதே.  அதனால் தகவல் இருந்தால் கொடுத்துதவவும்

Oru Arizonan

unread,
Apr 1, 2015, 6:25:28 PM4/1/15
to mintamil
இராமாயண காலத்தில் பாண்டியர் ஆட்சி புரிந்திருக்கிறார்கள், கபாடபுரம் இருந்திருக்கிறது என்பதற்கான சான்றை வால்மீகி இராமாயம் அளிக்கிறதே!  அதிலிருந்து இராமாயணம் நடந்த காலத்தையும், பாண்டியர் ஆட்சியின் தொன்மையையும் வரையறை செய்ய இயலும் அல்லவா!

2015-04-01 4:39 GMT-07:00 Dev Raj <rde...@gmail.com>:
வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன்
கூற்றாகத் தென்னக வருணனை காணப்படுகிறது.
முக்கியமான தென்னக நதிகளின் பெயர்களும் உள்ளன.
அறிஞர் பிடிஎஸ் அவர்கள் சொல்வதுபோல் வைகையின்
பெயர் இல்லை. அவர் சொல்லும் தஸ்யு, திராவிட எனும்
பெயர்களும் இல்லை. பாண்டியர் நகரான ‘கவாட புரம்’
உள்ளது -

ததோ கோ₃தா₃வரீம் ரம்யாம் க்ருʼஷ்ணவேணீம் மஹாநதீ₃ம் | 
வரதா₃ம் ச மஹாபா₄கா₃ம் மஹோரக₃ நிஷேவிதாம் | 
மேக₂லாந் உத்கலாம் சைவ த₃ஶார்ண நக₃ராணி அபி ||  4-41-9
அப்₃ரவந்தீம் அவந்தீம் ச ஸர்வம் ஏவ அநுபஶ்யத | 
வித₃ர்பா₄ந் ருʼஷ்டிகாந் சைவ ரம்யாந் மாஹிஷகாந் அபி ||  4-41-10

நதீ₃ம் கோ₃தா₃வரீம் சைவ ஸர்வம் ஏவ அநுபஶ்யத | 
ததை₂வ ஆந்த்₄ராந் ச புண்ட்₃ராந் ச சோலாந் பாண்ட்₃யாந் கேரலாந் ||  4-41-12

தத​: தாம் ஆபகா₃ம் தி₃வ்யாம் ப்ரஸந்ந ஸலிலாஶயாந் ||  4-41-14
தத்ர த்₃ரக்ஷ்யத₂ காவேரீம் விஹ்ருʼதாம் அப்ஸரோ க₃ணை​: | 

தஸ்ய ஆஸீநம் நக₃ஸ்ய அக்₃ரே மலயஸ்ய மஹோஜஸம் ||  4-41-15
த்₃ரக்ஷ்யத₂ ஆதி₃த்ய ஸங்காஶம் அக₃ஸ்த்யம் ருʼஷி ஸத்தமம் | 

தத​: தேந அப்₄யநுஜ்ஞாதா​: ப்ரஸந்நேந மஹாத்மநா ||  4-41-16
தாம்ரபர்ணீம் க்₃ராஹ ஜுஷ்டாம் தரிஷ்யத₂ மஹாநதீ₃ம் | 

ததோ ஹேமமயம் தி₃வ்யம் முக்தா மணி விபூ₄ஷிதம் ||  4-41-18
யுக்தம் கவாடம் பாண்ட்₃யாநாம் க₃தா த்₃ரக்ஷ்யத₂ வாநரா​: |

[நன்றி : அக்ஷரமுக; தளம் வேலை செய்யாததால் 
எழுத்துரு மாற்றம் தாமதமானது]


தேவ்



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 1, 2015, 6:49:29 PM4/1/15
to mint...@googlegroups.com
ததோ கோ₃தா₃வரீம் ரம்யாம் க்ருʼஷ்ணவேணீம் மஹாநதீ₃ம் |

என்றால் என்ன பொருள்?

இவை ஆறுகளின் பெயர்களைக் குறிப்பதாகத்  தோன்றுகிறதே?

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா?


..... தேமொழி 

Oru Arizonan

unread,
Apr 1, 2015, 8:23:51 PM4/1/15
to mintamil
தேவ் ராஜ் அவர்களே முழு வடமொழிச் செய்யுள்களுக்கும் தமிழ் உரை கொடுத்தால் நலம் என்று நினைக்கிறேன்.

இச் செய்யுள்களில், தென்னிந்திய [கோதாவரி ஆற்றுக்குத் தெற்கே உள்ளது தென்னாடு, இராமாயண காலத்தைப் பொருத்தவரை --  ஏனெனில் கிழக்கு மேற்கு -கிழக்காக ஓடும் கோதாவரி ஆறும், அப்படியே  கிழக்கு மேற்காகத் தொடரும் விந்திய மழையும் பாரதத்தை தெற்கு வடக்கு என்று இரு கூறாகப் பிரிகின்றன.] ஆறுகள், நாடுகள், நகரங்கள் அவற்றின் சுருக்கமான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆறுகள்:  கோதாவரி[மனங்கவரும் - ரம்யாம்] , கிருஷ்ணவேணி [கிருஷ்ணா ஆறு- மகாநதி - பேராறு ], காவிரி ,  தாமிரவருணி[பேராறு] -- இவைகள் மட்டுமே பெரிய ஆறுகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.  காரணம் அடைப்புக் குறியில் கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் அதிக விளக்கம் தரும்படி தேவ் ராஜ் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

நாடுகள்:  ஆந்திரா, புண்டரம், சோழ, பாண்டிய, கேரளா

ததோ ஹேமமயம் தி₃வ்யம் முக்தா மணி விபூ₄ஷிதம் ||  4-41-18
யுக்தம் கவாடம் பாண்ட்₃யாநாம் க₃தா த்₃ரக்ஷ்யத₂ வாநரா​:

மனங்கவரும் அழகுடைத்ததும் [wonderful, magical, beautiful, charming], பொன்னால் நிறைந்ததும், முத்துக்களாலும், மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதுமான பாண்டியர்களின் கபாட[புரத்]தை  அங்கு சென்ற வானரர்கள் பார்த்தனர்.

எனவே, பாண்டியர்களின் தலைநகரம் கபாடபுரம் என்பதும், அதன் சிறப்பு என்ன என்பதையும் வால்மீகி இராமாயணம் விவரிக்கிறது.

மற்றவற்றை தமிழில் நன்கு விளக்குமாறு வடமொழியை நன்கு அறிந்த தேவ் ராஜ் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு அரிசோனன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Apr 1, 2015, 9:08:25 PM4/1/15
to mint...@googlegroups.com
இந்தக் கேள்விக்குக் காரணம் கிருஷ்ணா என்பது ஆறைக்  குறிக்கிறதா  என அறிந்து கொள்ளதான்.

அதுவும் வால்மீகியை வைத்து காலநிர்ணயம் என நீங்கள் குறிப்பிட்டதால்  எழுந்தது திரு. அரிசோனன் 


காலப்படி ராமர் முதலில் வந்தவர் கிருஷ்ணர் பின்னர் வந்தவர்.

பாடலில் ராமாவதாரம் பற்றி எழுதும் பொழுது கிருஷ்ணா என்ற பெயர் வருகிறது.  

கிருஷ்ணா நதிக்கு அப்பெயர் ஏன் எப்பொழுது வந்தது?

இதனால்தான் கேட்டேன்.

இப்படியே கேட்டுக் கொண்டு போனால்  கிருஷ்ணா  நதி என்ற குறிப்பு  முதன் முதலில் எப்பொழுது கிடைக்கிறது எனப் பார்க்கலாம் 

இந்த வரிகளின்படி எடுத்துக் கொண்டால் வால்மீகி காலத்தில் அப்பெயர் நதிக்கு இருப்பது தெரிகிறது...

அவர்   ‘கவாட புரம்’ அறிந்திருக்கிறார்  ஆனால் மதுரை/மருதை பற்றி குறித்தாரா தெரியவில்லை 

ஆந்திரா, புண்டரம், சோழ, பாண்டிய, கேரளா, காவிரி வருகிறது.

கேரளா என்பதுடன்  (பிற்காலப் பெயர் என நினைக்கிறேன்)   ‘கவாட புரம்’ முற்கால சொல்லை இணைக்க முடியுமா 

தன் பொருநை >>> தாமிரபரணி (பிற்காலப் பெயர்)

என்பது போல...

அக்காலக் கல்வெட்டுகளில் இந்த நதிக்கு கிருஷ்ணா என்றுதான் பெயரா, இல்லை வேறு  பெயர்களும்  வழக்கத்தில் இருந்தனவா என்றும் ஒப்பிடலாம்.  

..... தேமொழி 





To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Megala Ramamourty

unread,
Apr 1, 2015, 9:25:16 PM4/1/15
to மின்தமிழ்
//பாடலில் ராமாவதாரம் பற்றி எழுதும் பொழுது கிருஷ்ணா என்ற பெயர் வருகிறது.//

தேமொழி, ’கிருஷ்ணம்’ என்ற வடமொழிச் சொல்லுக்குக் ’கறுப்பு’ என்று பொருள். அந்த அடிப்படையில் கரிய நீரைக் கொண்டிருந்த காரணத்தால் அந்நதிக்குக் கிருஷ்ணா என்ற பெயர் வந்திருக்கலாம். ’கிருஷ்ணன்’ என்ற பெயரும் அவர் நிறம் குறித்து வந்த காரணப் பெயரே. திரௌபதிக்குக் கூட அவள் கருநிறத்தவளாக இருந்தமையால் ‘கிருஷ்ணை’ என்று பெயர் உண்டு. வியாசரும் கூட கருநிறத்தவராய்த் தீயிலிருந்து தோன்றிய காரணத்தால் ’கிருஷ்ண த்வைபாயனர்’ என்ற பெயரோடு அழைக்கப்பட்டிருக்கிறார்.

அதுபோல், முனிவர்கள் தாம் அமர்வதற்குப் பயன்படுத்தும் கருமான் தோலுக்குக் ’கிருஷ்ணாசனம்’ என்று பெயர். கார்குழலியைக் கூட நாம் வடமொழியில் ’கிருஷ்ணவேணி’ என்று அழைக்கிறோமே.

ஆகவே, இவையெல்லாம் அவற்றின்/அவர்களின் நிறம் பற்றி வந்த காரணப் பெயர்களேயன்றி இவற்றிற்கும் ’அவதாரக் கிருஷ்ணனுக்கும்’ எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே நான் விளங்கிக்கொண்டது.  :-))


என் புரிந்துகொள்ளல் சரியா என்பதைத் தேவ் ஐயா தான் உறுதிப்படுத்த வேண்டும். :-))

அன்புடன்,
மேகலா


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Apr 1, 2015, 9:37:04 PM4/1/15
to mint...@googlegroups.com
கிருஷ்ணா என்பதன் பொருள் நான் அறிந்ததுதான்.

சியாமளா போல 

அதைத் தெளிவாக்கவே கேட்டேன். நன்றி 

..... தேமொழி 

Oru Arizonan

unread,
Apr 1, 2015, 10:34:23 PM4/1/15
to mintamil
//ஆகவே, இவையெல்லாம் அவற்றின்/அவர்களின் நிறம் பற்றி வந்த காரணப் பெயர்களேயன்றி இவற்றிற்கும் ’அவதாரக் கிருஷ்ணனுக்கும்’ எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதே நான் விளங்கிக்கொண்டது.//

எனது வடமொழிச் சிற்றறிவைக்கொண்டு பார்த்தால் தாங்கள் சரியாகத்தான் விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள், மேகலா.

வடமொழியில் "கேரம்" என்றால் 'தென்னை மரம்" என்று பொருள்.  எனவே, தென்னை மரங்கள் நிறைந்த சேர நாட்டை, "கேரளம்" என்று குறிப்பார்கள்.  இராமாயண காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.  முத்து விளையும் இடம் பாண்டி நாடு என்பது கிரேக்கத்திலும், உரோமாபுரியுலுமே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அறியப்பட்டதல்லவா?  வால்மீகி அறிந்திருப்பதில் வியப்பென்ன?

கபாடபுரத்திற்குப் பின்னரே மதுரை பாண்டியர் தலைநகர் ஆயிற்று என்று வரலாற்றறிஞர்கள் உரைக்கிறார்கள்.  எனவே மதுரையும், வைகையும்  அப்பொழுது பிரசித்தி அடையவில்லை என்ற முடிவுக்கு வரலாம் அல்லவா?

ஒரு அரிசோனன்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Apr 1, 2015, 10:38:40 PM4/1/15
to mintamil
//அக்காலக் கல்வெட்டுகளில் இந்த நதிக்கு கிருஷ்ணா என்றுதான் பெயரா, இல்லை வேறு  பெயர்களும்  வழக்கத்தில் இருந்தனவா என்றும் ஒப்பிடலாம்.//

கல்வெட்டுகளில் செய்தியைப் பதிக்கும் வழக்கத்திற்கு முன்னரே இராமாயண மகாபாரத காலம் இருந்திருந்தால் கல்வெட்டை நம்புவதில் பயனென்ன?  இராமாயணத்தில் குறிப்பிட்ட கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, தமிரபருணி என்ற பெயர்கள்தானே இன்றும் வழங்கி வருகின்றன!  ஒலி ப்பதில் மொழிக்கு மொழி வேறுபாடு இருக்கத்தானே செய்யும்?

தேமொழி

unread,
Apr 1, 2015, 11:25:07 PM4/1/15
to mint...@googlegroups.com


குறிப்பு:
திசை திருப்பும் எண்ணம் இல்லை.  காலநிர்ணயம் என்பதால் தொடர்ந்துவிட்டது.  இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் 

///
கல்வெட்டுகளில் செய்தியைப் பதிக்கும் வழக்கத்திற்கு முன்னரே இராமாயண மகாபாரத காலம் இருந்திருந்தால் கல்வெட்டை நம்புவதில் பயனென்ன?
///

என்னுடைய புரிதல், நிகழ்வுகள் நடந்த காலம் வேறு  ...பின்நாளில் எழுதப்பட்ட காலம் வேறு...

ராமாயணமோ ..மகாபாரதமோ ...கீதையோ எழுத்துவடிவம் பெற்றது சமஸ்கிரதம் எழுத்து வடிவம் பெற்ற பிறகு. 

 The Vālmīki's Rāmāyaṇa is dated variously from 500 BC to 100 BC, or about co-eval with early versions of the Mahābhārata.[6] As with many traditional epics, it has gone through a process of interpolations and redactions, making it impossible to date accurately.

இத்தகவளின்படி வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது ~மௌரிய காலம், அசோகர் காலத்தில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் உண்டு... அதாவது பிறமொழிக் கல்வெட்டுகள் உண்டு 

கீழுள்ள தகவல்படி...மகதப்பேரரசு/ மௌரியர்கள்,பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், சாதவாகனர்கள் என அனைவரும் ஆட்சி புரிந்துள்ளனர்.

எழுதியவர் இடப்பெயர்களை தனது காலத்தின் தாக்கத்தை கையாண்டிருக்கலாம்.
சாதவாகனர்கள் கல்வெட்டுகள் கிருஷ்ணா நதி பற்றியும் குறிப்பிடலாம். என்பது என் கோணம். 


Now Indian Rulers Time Line 


.... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Apr 1, 2015, 11:51:03 PM4/1/15
to மின்தமிழ்
வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ள நமக்கு பல வழிகள் உள்ளன.  ஒன்று பண்டைய இலக்கண இலக்கியங்கள் சுட்டும் நிகழ்வுகள்.  இலக்கியம்  தொன்மம் புனைவு கற்பனை கலந்து ஒரு நிகழ்வைச் சுட்டுவதால் அதன் உள்ளமை மற்றும் ஆவண நம்பகத்தன்மையை நிறுவுவதில் சிக்கல் எழுகிறது.  இரண்டாவது முறை கல்வெட்டு செப்புப் பட்டயம் மற்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கும் நிகழ்வுகள். இது நம்பகத்தன்மையைக் கூட்டினாலும்  காலத்தால் முற்பட்ட நிகழ்வுகளை இம்முறையால் நிறுவுதல் கடினம்.  மூன்றாவதுமுறை குமுக மக்களிடம் சங்கிலித் தொடராக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழங்கிவரும் வாய்மொழி வரலாறு நாட்டுப்புற ஏட்டில் எழுதாத கதைகள்.

ஒரு நிகழ்வை இந்த மூன்றுவிதங்களிலும் ஆய்வு செய்வது நலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதிலும் சில நடைமுறைசிச் சிக்கல்கள் எழுவதையும் அறிய வேண்டியது அவசியம்.  ராமர் பாலம் என்பது வானர சேனையால் கட்டப்பட்டது என்ற ஒரு நிகழ்வை மூன்று முறைகளிலும் படித்தால் குழப்பம் நேருவதை அறியலாம்.  அந்தமானில் வாழ்ந்தவர்கள் வானரர்கள் என்றும் ராமர் சேது அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே கட்டப்பட்டது என்பது மலேசிய வரலாற்றாளர்களின் முடிவு.  ஆந்திர நாக்பூரை ஒட்டியே சூர்ப்பநகை சீதை தொடர்பான நிகழ்வுகள் நடந்தன் என்பது ஆந்திர ராமாயணக்கதை கூறும் விளக்கம்.  ராமாயணத்தைப் பொறுத்தமட்டில் தமிழகம் பற்றிய தகவல் எதுவும் இல்லை என்றும் கிருஷ்ணா நதிக்குத் தெற்கில் வாழ்ந்த குமுகம் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்பதும், ரிக் வேதத்தில் ராமன் என்ற இளவரசனைப்பற்றிய குறிப்பு உள்ளதாகவும் ராமன் ஒரு அவதாரமாகக் கருதக்கூடிய பண்புநல்னுடைய மானுடன் என்றும் குறிப்பிட்டாலும் ராமன் வுஷ்ணுவின் அவதாரம் என்று கூறுவது பிற்காலத்தில் வால்மீகி ராமாயணக் கதைக்குள் ஏற்றப் பட்டிருக்கலாம் என்ற குறிப்புகள் உள்ளன

நவீனத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாசா செய்மதியில் படக்காட்சி ராமர் சேது என்ற வானரங்கள் கட்டிய பாலம் இருப்பதைக் காட்டுவதாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டாலும் தர்க்க ரீதியாக வாதிடுவோர் இலங்கைக்குப் பாலம் கட்டியவர்கள் பற்றிப் பேசும்போது கடற்கரையிலிருந்து 3 கி.மீ தொலைவுள்ள ராமேஸ்வரம் தீவுக்கு அவர்கள் எப்படிப் பயணம் செய்தனர் என்ற விளக்கம் இல்லை என்றும் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்புகின்றனர்

இதுவரை உலகில் 400 விதமாக ராமாயணக் கதைகள் வழக்கப்படுவதாலும் வால்மீகியின் படைப்பே பல பாட பேதங்களுடன் இந்தியாவின் பலபகுதிகளிலும்  பல சிறு மாற்றங்களுடன் வழக்கில் இருந்தது என்ற கருத்து இருப்பதாலும் ஒரு இறுதி முடிவை அளிக்கவல்ல ஆய்வு முடிவை உருவாக்க முடியவில்லை.  வால்மீகியின் படைப்புக்குள் ஆய்வு செய்து பெறப்படும் முடிவுகளை ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்று அறிஞர்கள் கூறினாலும் வால்மீகி ராமாயணத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் உருவாக்கியவர்கள் காலத்துக்கும் மரபுக்கும் ஏற்ப சில மாறுதல்களைச் செதுள்ளதால் ராமன் ஒரு இளவரசனா இறைவன் என்ற நிலைக்கு உயர்த்தப்படவனா விஷ்ணுவின் அவதாரமா என்ற கேள்விகளுக்கு உறுதியான இறுதி முடிவை இன்றுள்ள நிலையில் அவ்வளவு எளிதில் எட்டமுடியாது என்பதே உண்மை நிலை

சசீ


Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 3:25:17 AM4/2/15
to min tamil
2015-04-02 8:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


குறிப்பு:
திசை திருப்பும் எண்ணம் இல்லை.  காலநிர்ணயம் என்பதால் தொடர்ந்துவிட்டது.  இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் 

///
கல்வெட்டுகளில் செய்தியைப் பதிக்கும் வழக்கத்திற்கு முன்னரே இராமாயண மகாபாரத காலம் இருந்திருந்தால் கல்வெட்டை நம்புவதில் பயனென்ன?
///

என்னுடைய புரிதல், நிகழ்வுகள் நடந்த காலம் வேறு  ...பின்நாளில் எழுதப்பட்ட காலம் வேறு...

ராமாயணமோ ..மகாபாரதமோ ...கீதையோ எழுத்துவடிவம் பெற்றது சமஸ்கிரதம் எழுத்து வடிவம் பெற்ற பிறகு. 

 The Vālmīki's Rāmāyaṇa is dated variously from 500 BC to 100 BC, or about co-eval with early versions of the Mahābhārata.[6] As with many traditional epics, it has gone through a process of interpolations and redactions, making it impossible to date accurately.

இத்தகவளின்படி வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது ~மௌரிய காலம், அசோகர் காலத்தில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் உண்டு... அதாவது பிறமொழிக் கல்வெட்டுகள் உண்டு 

கீழுள்ள தகவல்படி...மகதப்பேரரசு/ மௌரியர்கள்,பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், சாதவாகனர்கள் என அனைவரும் ஆட்சி புரிந்துள்ளனர்.

எழுதியவர் இடப்பெயர்களை தனது காலத்தின் தாக்கத்தை கையாண்டிருக்கலாம்.
சாதவாகனர்கள் கல்வெட்டுகள் கிருஷ்ணா நதி பற்றியும் குறிப்பிடலாம். என்பது என் கோணம். 


Now Indian Rulers Time Line 



ஐயய்யோ..என்னது இது 1700 கி மு வா//? புரியல்லியே. இதுதான் இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்ட காலமா/?



தேமொழி

unread,
Apr 2, 2015, 4:32:07 AM4/2/15
to mint...@googlegroups.com


On Thursday, April 2, 2015 at 12:25:17 AM UTC-7, Mohanarangan V Srirangam wrote:


2015-04-02 8:55 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


குறிப்பு:
திசை திருப்பும் எண்ணம் இல்லை.  காலநிர்ணயம் என்பதால் தொடர்ந்துவிட்டது.  இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் 

///
கல்வெட்டுகளில் செய்தியைப் பதிக்கும் வழக்கத்திற்கு முன்னரே இராமாயண மகாபாரத காலம் இருந்திருந்தால் கல்வெட்டை நம்புவதில் பயனென்ன?
///

என்னுடைய புரிதல், நிகழ்வுகள் நடந்த காலம் வேறு  ...பின்நாளில் எழுதப்பட்ட காலம் வேறு...

ராமாயணமோ ..மகாபாரதமோ ...கீதையோ எழுத்துவடிவம் பெற்றது சமஸ்கிரதம் எழுத்து வடிவம் பெற்ற பிறகு. 

 The Vālmīki's Rāmāyaṇa is dated variously from 500 BC to 100 BC, or about co-eval with early versions of the Mahābhārata.[6] As with many traditional epics, it has gone through a process of interpolations and redactions, making it impossible to date accurately.

இத்தகவளின்படி வால்மீகி ராமாயணம் எழுதப்பட்டது ~மௌரிய காலம், அசோகர் காலத்தில் பிராமி எழுத்துகளில் கல்வெட்டுகள் உண்டு... அதாவது பிறமொழிக் கல்வெட்டுகள் உண்டு 

கீழுள்ள தகவல்படி...மகதப்பேரரசு/ மௌரியர்கள்,பாண்டியர்கள், சேரர்கள், சோழர்கள், சாதவாகனர்கள் என அனைவரும் ஆட்சி புரிந்துள்ளனர்.

எழுதியவர் இடப்பெயர்களை தனது காலத்தின் தாக்கத்தை கையாண்டிருக்கலாம்.
சாதவாகனர்கள் கல்வெட்டுகள் கிருஷ்ணா நதி பற்றியும் குறிப்பிடலாம். என்பது என் கோணம். 


Now Indian Rulers Time Line 



ஐயய்யோ..என்னது இது 1700 கி மு வா//? புரியல்லியே. இதுதான் இப்பொழுது மாற்றி அமைக்கப்பட்ட காலமா/?

இன்னமும் பின்னே தள்ள வேண்டுமா?
The North Indian Iron Age is usually taken to last roughly from 1200 to 300 BCE.  என்று சொல்கிறார்கள் 
வேதங்களில் இரும்பு பற்றிய தகவல் இருந்தால் அப்பகுதி கி மு 1200 பிறகு  உள்ள தகவல் 
வால்மீகி புத்தரை  திட்டி எழுதியிருந்தால்,  ராமாயணம் எழுத்தில் வந்த காலம் புத்தர்காலதிற்குப் பிறகு ....புத்தர் காலம் c. 563 BCE or c. 480 BCE
1+1 = 2 

தேமொழி

unread,
Apr 2, 2015, 5:10:34 AM4/2/15
to mint...@googlegroups.com
அது மிக எளிது 

பெளத்த நூல்கள் யாவும்  புத்தர் காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்கள் 
புத்தர் காலம் c. 563 BCE or c. 480 BCE
எனவே அதற்குப் பிறகுதான் பௌத்த நூல்கள் வந்தன...
:))



.... தேமொழி 




On Thursday, April 2, 2015 at 2:01:05 AM UTC-7, Dev Raj wrote:
தேமொழி அவர்களின் கால நிர்ணய ஆராய்ச்சி, கால வெள்ளத்தை எதிர்த்து
என்றும் புகழ் பெற்று விளங்கட்டும் !

அப்படியே அவர் புத்த சரிதம் [அச்வகோஷர்], நந்தி ஸூத்ரம், ஷட்கண்டாகமம்
போன்ற பவுத்த - சமண நூல்களின் காலத்தையும் நிர்ணயித்து எழுதினால்
சிறப்புடையதாக  இருக்கும்


தேவ்
.... தேமொழி 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Malarvizhi Mangay

unread,
Apr 2, 2015, 6:58:16 AM4/2/15
to mint...@googlegroups.com

தேமொழி நீங்கள் கிருஷ்ணாநதி
பற்றிக் கேட்டவுடன் எனக்கு M.G.Rமுதல்வராக இருந்தபோது
சென்னைக்கு கிருஷ்ணா நதியில்
இருந்து நீர்வருவதற்கு முயன்று
கொண்டிருந்தார்.அப்போது ஆந்திராவில் N.T.R முதல்வர்.தண்ணீர் வருமா வராதா? இது தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.அப்போது NTR க்கு கிருஷ்ணர் வேஷம் போட்டு கீழே நதியும் வரைந்து கிருஷ்ணா நீ
பேகனே பாரோ.   என்ற கீர்த்தனை
வரியை எழுதி ஒரே போஸ்டர்களும்
கார்ட்டூன்களும்தான் போங்கள்.
தமிழகமே தி.க.வினர்உட்பட அந்த
சிலேடை நயத்தால் மகிழ்ந்து கிடந்தது என் மனவானில் மீண்டும்
நினைவு மேகங்களால் சூழ்கிறது.

On 02-Apr-2015 2:52 pm, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
On Thursday, 2 April 2015 02:10:34 UTC-7, தேமொழி wrote:
பெளத்த நூல்கள் யாவும்  புத்தர் காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்கள் 
புத்தர் காலம் c. 563 BCE or c. 480 BCE
எனவே அதற்குப் பிறகுதான் பௌத்த நூல்கள் வந்தன...
 

I need exact century in which those books were written

dev 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Apr 2, 2015, 11:14:38 AM4/2/15
to மின்தமிழ்
///
 கிருஷ்ணன்’ என்ற பெயரும் அவர் நிறம் குறித்து வந்த காரணப் பெயரே.////

!!!!..

க்ருʼஷிதா⁴துணகாராப்⁴யாம்ʼ 
ஸத்தானந்தா³த்மதாம்ʼ கிலாபி⁴லபத் | 
ஜக³த³க⁴கர்ஷித்வம்ʼ வா கத²யத்³ருʼஷி​: 
க்ருʼஷ்ணனாம தே வ்யதனோத் ||

('க்ருஷி' என்ற தாதுவையும், 'ண' என்ற எழுத்தையும் சேர்த்து, 'ஸத்' 'ஆனந்தம்' என்கிற சொரூபத்தையோ அல்லது உலகின் பாவங்களை எல்லாம் ஆகர்ஷணம் செய்யும் தன்மையையோ கூறும், 'கிருஷ்ணன்' என்ற திருநாமத்தை உமக்கு வைத்தார் (கர்க மஹரிஷி)). (ஸ்ரீமந்நாராயணீயம்).


பார்வதி இராமச்சந்திரன்.


2015-04-02 6:55 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:
​ 
​ 
​   
​       
​   
​   
​      
​  
​  
​ 
​  
​  
​    
​      

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 11:34:12 AM4/2/15
to மின்தமிழ்

2015-04-02 20:44 GMT+05:30 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
 கிருஷ்ணன்’ என்ற பெயரும் அவர் நிறம் குறித்து வந்த காரணப் பெய

​கருப்பு நிறம் என்பது தென்னகத்துக்குச் சொந்தம் அல்லவா.  தோலின் நிறம் ஆரிய திராவிடப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்ததன்றோ

திருமால் வணக்கம் தமிழகத்திலிருந்து வடக்கே பரவியிருக்கவேண்டும்

அசுரர்கள் வாழ்ந்தது தென்னகத்தில் 

வங்கக்கடலில் அமிழ்தம் என்று பல நிலைகளில் திருமால் தமிழகக் கடவுளாகக் கருத வேண்டும்

ராம அவதாரமும் தமிழக ஆகம அறிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்

சசீ​

Hari Krishnan

unread,
Apr 2, 2015, 11:45:13 AM4/2/15
to mintamil

2015-04-02 21:04 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
கருப்பு நிறம் என்பது தென்னகத்துக்குச் சொந்தம் அல்லவா.  தோலின் நிறம் ஆரிய திராவிடப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்ததன்றோ

திருமால் வணக்கம் தமிழகத்திலிருந்து வடக்கே பரவியிருக்கவேண்டும்

அர்ஜுனன் கருப்பு, திரௌபதி கருப்பு.  அர்ஜுனனுடைய பத்துப் பெயர்களில் கிருஷ்ண என்பதும் ஒன்று (அர்ஜுனன், பல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, ஸ்வேதவாஹனன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன், ஸவ்யஸாசி, தனஞ்செயன்).  திரௌபதிக்கு கிருஷ்ணை என்று பெயர்.  


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Apr 2, 2015, 11:46:23 AM4/2/15
to mintamil
2015-04-02 21:04 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
ராம அவதாரமும் தமிழக ஆகம அறிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்

அவதாரங்களுக்கெல்லாம் மூலமான விண்ணுவும் அட்டக் கருப்பு.  பார்வதியும் கருப்பு.

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 11:54:03 AM4/2/15
to மின்தமிழ்
சிவகாசிக் காலண்டர்களிலும் தொலைக்காட்சி ராமாயண மேக்கப்பிலும் உள்ள நீலநிறம்


சசீ

--

Dev Raj

unread,
Apr 2, 2015, 11:58:03 AM4/2/15
to mint...@googlegroups.com
On Thursday, 2 April 2015 08:34:12 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
ராம அவதாரமும் தமிழக ஆகம அறிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்

தமிழக ஆகம அறிஞர்கள் யார் யார் ?
எந்த நூற்றாண்டில் ஆகம நூல்களை எழுதினர் ?

தேவ்
 

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 12:00:24 PM4/2/15
to மின்தமிழ்
யமுனாச்சாரியார் கி.பி பத்தாம் நூற்றாண்டில் தொகுத்தருளியுள்ளாரே
சசீ

--

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 12:11:55 PM4/2/15
to மின்தமிழ்
வேதம் விஷ்ணுவை உயர் கடவுள் என்று ஏற்றுக்கொள்ளவில்லையே
வேதமும் ஆகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துநிலையில் இருந்ததே
ஆகம மரபு வளர்ச்சியடைந்தது தமிழ்நாட்டில்தானே
சைவ ஆகமங்கள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளூர் பக்தி மார்க்கத்துடன் சமரசம் செய்துகொண்டதுபோல் வைணவ ஆகமங்கள் செயல்படாமல் தனித்தன்மை மிக்க ஆகம அடிப்படையை உருவாக்கிக் கொண்டதாலன்றோ சைவ - வைணவ முரண்பாடுகள் தோன்றின

ஆய்வாளர்களின் பணி ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளைக் கொஞ்சம் தட்டிப்பார்த்துத் தர நிர்ணயம் செய்து காலத்தை எதிர்த்து நிற்கும் கருத்துக்களை வெளியிடுவதுதானே.  அயிரக்கணக்கான ஆண்டுகளாக மாற்றவே முடியாது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவது ஆய்வாகாது

சசீ

2015-04-02 21:32 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Thursday, 2 April 2015 08:34:12 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
​கருப்பு நிறம் என்பது தென்னகத்துக்குச் சொந்தம் அல்லவா.  தோலின் நிறம் ஆரிய திராவிடப் பிரிவினைக்கு அடிப்படையாக அமைந்ததன்றோ


க்ருஷ்ண” யஜுர்வேதம் தென்னகத்தில் தோன்றியதா ?
ஆய்வாளர் என்ன கருதுகின்றனர் ?


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Malarvizhi Mangay

unread,
Apr 2, 2015, 12:15:11 PM4/2/15
to mint...@googlegroups.com

ராமனை கம்பன் மீட்டுருவாக்கம்
செய்தான் என்று கொள்ள வாய்ப்பு
உண்டு.எவ்வாறெனின் ,
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்
என்பார்.
இதில் பொய் தோன்றாமுன்
உண்மையாக இருந்தானே?
அதனைப் போல பலதாரமணத்தில்
திளைத்து நாறிக்கொண்டிருந்தவனை
இந்த இப்பிறவிக்கு இரு மாதரை
சிந்தையாலும் தோடேன் என்ற
நல்வாழ்வுச் சிந்தனையை தமிழ்
கூறும் நல்லுலகத்திற்கு மீட்டுருவாக்கம் செய்தவன்
கம்பன்.

--

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 1:11:49 PM4/2/15
to மின்தமிழ்

On Thu, Apr 2, 2015 at 10:03 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
யாமுநர் தொகுத்தருளிய ஆகம நூலின் பெயர் என்ன ?



​சசீ​

Dev Raj

unread,
Apr 2, 2015, 1:19:08 PM4/2/15
to mint...@googlegroups.com
On Thu, Apr 2, 2015 at 10:03 PM, Dev Raj <rde...@gmail.com> wrote:
யாமுநர் தொகுத்தருளிய ஆகம நூலின் பெயர் என்ன ?


On Thursday, 2 April 2015 10:11:49 UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:



அப்பக்கத்தின் கடைசி வரிகள் என்ன சொல்கின்றன ?



தேவ் 

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 1:20:58 PM4/2/15
to மின்தமிழ்
ஒரு மாற்றத்துக்கு இதுவரை கேள்விமேல் கேள்வி கேட்ட நீங்கள் சொல்லலாமே
சசீ

--

தேமொழி

unread,
Apr 2, 2015, 1:29:16 PM4/2/15
to mint...@googlegroups.com
https://books.google.com/books?id=ERq-OCn2cloC&pg=PA45&dq=valmiki+endowed+rama+with+divine+status&hl=en&sa=X&ei=H3sdVaHJDtH2oATV0IDACQ&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=valmiki%20endowed%20rama%20with%20divine%20status&f=false

இங்கு நூல் இருக்கிறது திரு.தேவ் 

நீங்கள் கேட்கும் கேள்வியை இனி "அறியாவினா" முறையில் கேட்கவும், இங்கு அனைவரும் அவரவர் துறையில் திறமைபெற்றவர்.

தான் தெரிந்து கொள்வதை பகிர்ந்து கொள்வது, விவாதிப்பது  மின்மடலாடலின் நோக்கம் 


"அறிவினா " வகையில் கேள்வியை முன்வைப்பதை தவிர்ப்பது நலம்.  இது தேர்வு எழுதும் இடமல்ல.


..... தேமொழி 

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 1:34:18 PM4/2/15
to மின்தமிழ்

2015-04-02 22:59 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
 இது தேர்வு எழுதும் இடமல்ல

​அப்படி அல்ல
தகுதியில்லாதவர்கள் தகுதிக்குமீறி தனக்கு முழுமையாகத் தெரியாத விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று சொல்லாமல் சொல்வது.  
சசீ​

தேமொழி

unread,
Apr 2, 2015, 1:53:33 PM4/2/15
to mint...@googlegroups.com
///
தகுதியில்லாதவர்கள் தகுதிக்குமீறி தனக்கு முழுமையாகத் தெரியாத விவகாரங்களில் தலையிடக்கூடாது என்று சொல்லாமல் சொல்வது. 
///



பிறரின் தகுதியை  நிர்ணயம் செய்ய இது தேர்வறை அல்ல என்று குறிப்பிட வேண்டியிருக்கிறது பேராசிரியரே.

பேராசிரியரான நீங்கள் அறியாததா?  

சிறந்த ஆசிரியர் என்பவர்  கற்றலை ஊக்குவிப்பவர்,  மாணவரின் ஆர்வத்தைத் தூண்டி விடை காண சொல்வதில் இருக்கிறது ஒரு வழிகாட்டியின் மேன்மை.

தகுதியில்லாதவர் என்ற கோணத்தில் அடுத்தவரிடம் வினாக்களை வீசுவதில் எனக்கு உடன்பாடில்லை 
கீழே காணும் இத்தனை கேள்விகளா?  

தமிழக ஆகம அறிஞர்கள் யார் யார்  ?
எந்த நூற்றாண்டில் ஆகம நூல்களை எழுதினர் ?
”க்ருஷ்ண” யஜுர்வேதம் தென்னகத்தில் தோன்றியதா ?
ஆய்வாளர் என்ன கருதுகின்றனர் ?
யாமுநர் தொகுத்தருளிய ஆகம நூலின் பெயர் என்ன ?
அப்பக்கத்தின் கடைசி வரிகள் என்ன சொல்கின்றன ?


ஆர்வமுள்ளவர் தானே தேடி விடைகாணும் முயற்சியை மேற்கொள்வர்.

அடுத்தவருக்கு தகுதியில்லை என எண்ணிக்கொண்டு மறைமுகமாகவேனும் பிறர் வாயை அடைத்து கற்றலில் இருந்து விலகச் செய்யும்  காலமல்ல இது.....

இது இணைய காலம்....
கற்றலும் அறிவு தேடலும் அனைவரின் பிறப்புரிமை. 
சிந்திப்பதும் தனது  கருத்தைப் பகிர்வதும் அனைவரின் பிறப்புரிமை.

..... தேமொழி 

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 1:56:27 PM4/2/15
to min tamil
இது இணைய காலம்....
கற்றலும் அறிவு தேடலும் அனைவரின் பிறப்புரிமை. 
சிந்திப்பதும் தனது  கருத்தைப் பகிர்வதும் அனைவரின் பிறப்புரிமை.

..... தேமொழி .>>

முற்றிலும் சரி. திறந்த மனத்துடன் பகிர்வதும் கற்பதும் ஆன தொடர் கல்விக்கு இணையம் ஒரு பெரும் வரம்.

***

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 2:05:38 PM4/2/15
to மின்தமிழ்
இணையம் இருந்தாலும் ஆய்வுலகம் ஒரு கற்கோட்டை 
உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவனை அவ்வளவு எளிதில் நுழையவிடுவதில்லை

வாரம்தவறாமல் என் மனைவி சர்ச்சில் பிரார்த்தனை செய்யும்போது போதகர் ஒரு வாசகம் சொல்லுவார்.  ஆணுக்கு அடங்கிநடக்கவே பெண்ணைப் படைத்தார் என்று.  அதைக்கேட்டுச் சிரிப்புவரும் சிரிப்புவரும் எனக்கு.  பெண்வழிச் சமுதாயத்திலும் பைபிள் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்படுகிறது.  கேட்பவர்கள் நம்புவதும் நம்பாததும் அவர்களைச் சார்ந்தது

இருப்பதை அப்படியே நம்புவதற்கு ஆய்வு தேவையில்லை.  
இருக்கும் நம்பிக்கை தகரும் என்ற ஐயம் வருமானால் அந்த ஆய்வு ஏற்கப்படுவதில்லை

சசீ

--

தேமொழி

unread,
Apr 2, 2015, 2:11:47 PM4/2/15
to mint...@googlegroups.com
///
இருப்பதை அப்படியே நம்புவதற்கு ஆய்வு தேவையில்லை.  
இருக்கும் நம்பிக்கை தகரும் என்ற ஐயம் வருமானால் அந்த ஆய்வு ஏற்கப்படுவதில்லை
////

நம்பினார் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பல்லவா

..... தேமொழி 



On Thursday, April 2, 2015 at 11:05:38 AM UTC-7, சர்க்கரைச்சீமான் wrote:
இணையம் இருந்தாலும் ஆய்வுலகம் ஒரு கற்கோட்டை 
உள்ளே இருப்பவர்கள் வெளியே இருப்பவனை அவ்வளவு எளிதில் நுழையவிடுவதில்லை

வாரம்தவறாமல் என் மனைவி சர்ச்சில் பிரார்த்தனை செய்யும்போது போதகர் ஒரு வாசகம் சொல்லுவார்.  ஆணுக்கு அடங்கிநடக்கவே பெண்ணைப் படைத்தார் என்று.  அதைக்கேட்டுச் சிரிப்புவரும் சிரிப்புவரும் எனக்கு.  பெண்வழிச் சமுதாயத்திலும் பைபிள் ஒரே மாதிரித்தான் வாசிக்கப்படுகிறது.  கேட்பவர்கள் நம்புவதும் நம்பாததும் அவர்களைச் சார்ந்தது

இருப்பதை அப்படியே நம்புவதற்கு ஆய்வு தேவையில்லை.  
இருக்கும் நம்பிக்கை தகரும் என்ற ஐயம் வருமானால் அந்த ஆய்வு ஏற்கப்படுவதில்லை

சசீ
2015-04-02 23:26 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
இது இணைய காலம்....
கற்றலும் அறிவு தேடலும் அனைவரின் பிறப்புரிமை. 
சிந்திப்பதும் தனது  கருத்தைப் பகிர்வதும் அனைவரின் பிறப்புரிமை.

..... தேமொழி .>>

முற்றிலும் சரி. திறந்த மனத்துடன் பகிர்வதும் கற்பதும் ஆன தொடர் கல்விக்கு இணையம் ஒரு பெரும் வரம்.

***

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 2:13:57 PM4/2/15
to min tamil
உண்மைதான் ஐயா. ஆனால் அமெரிக்க நாட்டில் எனது நண்பர்கள் எஸ் ஜே பாதிரிகளாக இருக்கின்றனர். அவர்கள் கல்லூரி ஆய்வுக் கழகங்களிலும் இருக்கின்றனர். அவர்கள் சொன்னதை வைத்துத்தான் நான் புரிந்து கொண்டேன். அது அமெரிக்கச் சூழலாய் இருக்கலாம். இங்கோ நீங்கள் சொல்வது போல் நம்பிக்கைத் துறைகளும் ஆய்வுத் துறைகளும் இணைந்து ஒப்பு நோக்கி இயங்கும் நிலை வரவில்லை.

மேலும் சில விஷயத்தில் ஆய்வுப் பாதைதான் சரியானதாக இருக்கிறது மரபு சார்ந்த விஷயங்களிலேயே. உதாரணமாக பண்டைய பெர்யோர்களின் வாழ்க்கைத் தகவல்கள் ஆண்டு சூழல் முதலியன மரபு சார்ந்த நூல்கள் குரிப்பிடும் காலக் கணக்கு சரிப்படுவதில்லை.

ஆனால் நூலுள் உள்ள கருத்துகள் சார்ந்த புரிதல்கள் என்று வரும் போது ஆய்வுத் துறைகள், மரபுப் பண்டிதர்களின் பார்வைகளைப் புறக்கணிக்க முடியாது. இது நான் புரிந்து கொண்டதுவரை. கிறித்தவம் சார்ந்த ஆய்வறிஞர்களான என் தோழர்களும் கர்துவது அதுவே. நன்றி ஐயா.

***

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 2:29:25 PM4/2/15
to மின்தமிழ்
நான் நாலரைக் கழுதைக் காலமாக (45 ஆண்டுகளாக) ஆய்வு நெறிமுறைபற்றிப் பாடம் சொல்பவன்.  கிறித்துவ இறைக்கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கும் பாடம் எடுத்துள்ளேன்.  பொதுவாக நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடுள்ளவர்கள் ஆய்வுமுறையை ஏற்றுக்கொள்வதில் சுணக்கம் காட்டுவது இயல்பு.

சசீ

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 2:29:57 PM4/2/15
to min tamil
மேலும் ஒரு கருத்து. பேராசிரியர் ஐயாவின் கருத்து இது பற்றி அறியும் ஆர்வத்தில் கேட்கிறேன்.

பண்டைய நூல்களைப் பற்றிய ஆய்வுகளில் என் அனுபவத்தைப் பொறுத்தமட்டில் வைத்துச் சொல்லும் போது ஒன்றைச் சொல்ல வேண்டும். பொதுவாக இந்திய ஆய்வாளர்களுடைய நூல்களை விட மேற்கத்திய ஆய்வாளர்களின் ஆய்வு நூல்கள், அன்றும், இன்று கூட பெரும்பாலும், மூல நூல்களைப் பற்றிய முழு ஆழ்ந்த கவனமும் கொண்டு பல்துறை அறிவோடும், கடுமையான உழைப்போடும் செய்யப் படுகிறது. இது பொதுவாகப் பெருபான்மை. ஆனால் இதில் விதிவிலக்குகள் இருக்கலாம். என்னை நண்பர்கள் திட்டக் கூடும். மேற்கத்திய ஆய்வுலக அபிமானி என்று. ஆயினும் என் பொதுவான அனுபவம் இதுவாக இருக்கிறது.

நான் தங்களிடம் கேட்க விரும்பியது என்னவெனில் ஏன் இந்த தர வேறுபாடு? அல்லது என் கண்ணில்தான் கோளாறா? தங்களுடைய நீண்டகால ஆய்வுலக அனுபவத்தில் உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நன்றி ஐயா.

***

Megala Ramamourty

unread,
Apr 2, 2015, 2:41:44 PM4/2/15
to மின்தமிழ்

’அவதாரம்’ என்ற அடிப்படையில் இராமனை வால்மீகி தன் காப்பியத்தில் படைக்கவில்லை என்றும் மாறாக, அவனைச் சமூகத்திற்கு நல்வழிகாட்டும் ஓர் உயர்ந்த மனிதனாகவே (ideal man) தன் இராமாயணத்தில் அடையாளப்படுத்துகிறார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ’நடையில் நின்றுயர் நாயகன்’ என்று கம்பரும் இராமனைப் போற்றுவது நினையத்தக்கது.

மூல நூலுக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து, கி.பி 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய பக்தி இயக்க காலத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் இராமனை அவதாரமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள் (வடமொழி நூல்களின் தாக்கத்தினால் இருக்கலாம்.)  Thereafter, Ideal man became an Idol!

ஆழ்வார்களை அடுத்துவந்த கம்பர் (12/13-ஆம் நூற்றாண்டு) காலத்தில் ஆழ்வார்களின் கருத்து நம் மக்கள் மனத்தில் நன்கு வேரூன்றியிருந்தது. அக்காலகட்டத்தில் வால்மீகியின் நூலைத் தமிழில் இயற்ற எண்ணிய கம்பருக்கு இராமனைக் கடவுளாகக் காட்டுவதா இல்லை மாமனிதனாகக் காட்டுவதா என்ற பெருங்குழப்பம் எழுகின்றது. அவனைக் கடவுளாகவே காட்டிவிட்டால் ’கம்ப இராமாயணம்’ மற்றுமோர் பக்திப் பனுவலாகிவிடும்; அல்லது இராமனை ஓர் ideal heroவாகக் காட்டினாலோ தன்னூல் ஐம்பெருங்காப்பியங்களின் வரிசையில் சேர்ந்துவிடும்! என்ன செய்வது? என்று ஆழ்ந்து சிந்தித்தவர் இராமனை மாமனிதனாகவும், (தேவையான இடங்களில்) காப்பியத்தில் பிற பாத்திரங்கள் அவனைப் பரம்பொருள் என்று கொண்டாடுமுகமாகவும் காப்பியத்தை இயற்றி இச்சிக்கலில் இருந்து (சாமர்த்தியமாகத்) தப்பித்துக் கொண்டார் என்பார் கம்பராமாயணத்தில் துறைபோய அமரர் அ.ச.ஞா. அவர்கள்.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வால்மீகியின் மூல இராமாயணத்தில் இராமன் அவதாரமாகவோ அல்லது கடவுளாகவோ குறிப்பிடப்படவில்லை என்பதும் பின்னால்தான் அவனுக்கு அவதாரச் சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவருகின்றது.

ஆகவே, சர்க்கரைச் சீமானே! ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள கோமானே! மூல இராமாயணத்தை வடமொழியில் முற்றாகக் கற்ற, கம்பராமாயணத்திலும் கரைகண்ட ஒருவர் இங்கிருந்தால்தான் நம் ஐயங்களை முற்றாக அகற்றமுடியும். அப்படி யாரேனும் இருந்தால் அவரை உடனே இங்கே அழைத்து வாருங்கள்! (உங்கள் மருதையில் யாரேனும் உண்டா?) :-))

அன்புடன்,
மேகலா

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 2:46:26 PM4/2/15
to min tamil
.>>மூல இராமாயணத்தை வடமொழியில் முற்றாகக் கற்ற, கம்பராமாயணத்திலும் கரைகண்ட ஒருவர்,<

இப்படி ஒருவர்கூட ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர் ஆய்வுலகக் கோட்பாடுகளின் படி மூல நூல்களை ஆய்வதற்குக் கூட ஒருப்படுவார் அருமையிலும் அருமை. கிடையாது என்றே கூட சொல்லிவிடலாம்.

Megala Ramamourty

unread,
Apr 2, 2015, 2:48:00 PM4/2/15
to மின்தமிழ்
//மூல நூலுக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து, கி.பி 7-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய பக்தி இயக்க காலத்தைச் சேர்ந்த ஆழ்வார்கள் இராமனை அவதாரமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள் (வடமொழி நூல்களின் தாக்கத்தினால் இருக்கலாம்.)  Thereafter, Ideal man became an Idol!//

இக்கருத்தில் ஒரு சிறு திருத்தம். ஆழ்வார்கள் காலத்துக்கு முன்பே அதாவது சங்க காலத்திலேயே இராமன் ’அவதாரம்’ எனும் எண்ணம் நம் மக்கள் மனத்தில் வலுவாகத் தோன்றிவிட்டது. சிலப்பதிகாரம் உள்ளிட்ட சங்க நூல்களிலேயே இதன் தாக்கம் தெரிகிறது.

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 2:50:31 PM4/2/15
to மின்தமிழ்
நான் தங்களிடம் கேட்க விரும்பியது என்னவெனில் ஏன் இந்த தர வேறுபாடு? அல்லது என் கண்ணில்தான் கோளாறா? தங்களுடைய நீண்டகால ஆய்வுலக அனுபவத்தில் உங்களுக்குத் தெரிந்திருக்குமே என்று கேட்டேன். நன்றி ஐயா

இரண்டு நிலைப்பாடுகளும் எதிர் எதிர் திசைகளில் பயணிப்பதால் ஏற்படும் நிலை
மேலை நாட்டு ஆய்வாளர்கள் தரவு அடிப்படையில் ஐம்பொறிகளால் புற உலகை உற்றறிந்து குறிப்பெடுத்து அனுமான அடிப்படையில் நிறுவுவது உண்மை என்று கருதுகிறார்கள்.  கீழை நாட்டு ஆய்வாளர்கள் மனக் கண்ணில் உள்ளெழும் நியதிகளைத் தரவுகள் மூலம் சரிபார்ப்பதில் நாட்டம் கொண்டவர்கள்
ஆயிரக்கணக்கிலான சிற்பங்களை உற்றுநோக்கி தரவுகளைத் திரட்டி தரவுத்தளம் உருவாக்கி இறை உருவங்களின் கரங்களில் உள்ள படைகள் சைவ வைணவ சமயங்களில் வேறுபடுகிறதா என்ற அனுமானத்தைச் சோதித்தறிவது ஆய்வு என்பது மேலைநாட்டு ஆய்வுமுறை
சைவ இறை உருவங்களில் தேவ தேவியரின் கரங்களில் வைணவ ஆய்தங்கள் ஏந்தியிருக்கும் அதே நேரம் வைணவ இறை உருவங்கள் சைவ இறை உருவ ஆயுதங்களை ஏந்துவதில்லை என்று கருத்துருவை உருவாக்கி தரவுகள் மூலம் சோதித்தறிவது கீழைநாட்டு ஆய்வுமுறை
தரவுகள் இல்லாமல் நியதிக்ளும் விதிகளும் உருவாக்க முடியாது என்பதும் மனத்துக்கண் சிந்தித்தே நியதிகளை விதிகளை உருவாக்கமுடியும் என்பதும் இரண்டு ஆய்வு முறைகளுக்கு அடிப்படை என்பதால் இந்த முரண்பாடு
இந்திய விஞ்ஞானம் ஐம்புலன்களால் அறிவதற்கும் அப்பாற்பட்டது எனவே அதைத் தரவுகளுக்குட்படுத்துவது முரணானது என்பதே இந்திய மரபியல் ஆய்வாளர்களின் நிலை
சசீ

--

செல்வன்

unread,
Apr 2, 2015, 2:51:51 PM4/2/15
to mintamil
இராமனை தெய்வமாக கருதாத எதாவது ஒரு இராமாயண நூல் எக்காலத்திலாவது இருந்துள்ளதா என்பது சந்தேகமே.

கம்பராமாயணம் முழுக்க பக்திச்சுவை தான் மிளிர்கிறது. சான்றாக

மும்மை சால் உலகுக்கு எல்லாம்
      மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்
      பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும்
      மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம்தன்னைக்
      கண்களின் தெரியக் கண்டான்

இராம நாமத்தை இப்படி புகழும் ஒருவர் இராமன் கடவுள் அல்ல என நம்பியிருப்பாரா?

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 2:53:05 PM4/2/15
to min tamil
நன்றி ஐயா. தங்களுடைய கருத்து ஒரு புதிய கோணத்தைத் தருகிறது. பேராசிரியர் என்றால் சும்மாவா!

***

Megala Ramamourty

unread,
Apr 2, 2015, 2:56:27 PM4/2/15
to மின்தமிழ்
//இராம நாமத்தை இப்படி புகழும் ஒருவர் இராமன் கடவுள் அல்ல என நம்பியிருப்பாரா?//

கம்பர், இராமனைக் கடவுள் அல்ல என்று நம்பினார் என்று நான் எங்கே குறிப்பிட்டேன்?
 இராமன் அவதாரம் என்ற எண்ணந்தான் நம் மக்களிடம் சங்க காலத்திலேயே ஏற்பட்டுவிட்டதே. 12ஆம் நூற்றண்டைச் சேர்ந்த கம்பர் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?  :-))

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 2:57:54 PM4/2/15
to min tamil
புலவரே! இந்தக் கேள்வியை நான் கேட்கவில்லையே. என் பேருக்கு மேல் போட்டு.....இப்படி...ராமா ராமா :-))


Megala Ramamourty

unread,
Apr 2, 2015, 2:59:11 PM4/2/15
to மின்தமிழ்
கோபித்துக் கொள்ளதீர்கள் ஐயா! தவறு என்னுடையதுதான்!  க்ஷமிக்க வேணும்!  :-))

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 3:01:15 PM4/2/15
to min tamil
பாருங்கள் ராமா ராமா என்று இருமுறை சொல்ல வைத்து விட்டீர்களே...உங்களுக்கு நன்ரி அன்ரோ சொல்ல வேண்டும் :-)

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 3:01:35 PM4/2/15
to மின்தமிழ்
சங்க காலம் வேத காலம் என்பதல்ல பிரச்சினை
ராமன் சைவர்களாலும் வைணவர்களாலும் போற்றப்பட்டாலும் வைணவர்களே ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று ஏற்றுக்கொள்கின்றனர்.  சைவசமயம் ராமனைக் கடவுள் என்று ஏற்றுக்கொண்டாலும் விஷ்ணுவின் அவதாரம் என்று ஏற்பதில்லை
சசீ

2015-04-03 0:26 GMT+05:30 Megala Ramamourty <megala.r...@gmail.com>:

செல்வன்

unread,
Apr 2, 2015, 3:07:20 PM4/2/15
to mintamil

2015-04-02 14:01 GMT-05:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
சைவசமயம் ராமனைக் கடவுள் என்று ஏற்றுக்கொண்டாலும் விஷ்ணுவின் அவதாரம் என்று ஏற்பதில்லை

மாற்றி சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்

சைவர்கள் இராமனை அவதாரம் என கருதினாலும், தனிப்பெரும் கடவுளாக காண்பதில்லை என்பதே சரி


--

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 3:09:29 PM4/2/15
to min tamil
சைவர்களிடத்தில் அவதாரக் கருத்து கிடையாதே செல்வன்.

--

Nagarajan Vadivel

unread,
Apr 2, 2015, 3:09:44 PM4/2/15
to மின்தமிழ்
ஆய்வாளர்கள் இன்னொரு முறையையும் சுட்டிக்காட்டுவர்
வேத மந்திரங்கள் தொடர்பான வளர்ச்சி மஹாபாரதப் போருக்குப்பின் வழக்கில் இருந்து மறைந்துவிட்டது என்றும் ஆகம முறை தோன்றி சந்த வழியிலிருந்து பாஷை வழிக்கு மாற்றம்பெற்ற காலத்தில் வால்மீகி ராமாயணத்தைப் படைத்தார் என்பதும் வால்மீகி ராமனுடைய சமகாலத்தவர் என்பதால் வால்மீகி ராமாயணம் படைத்த காலத்தில் ராமன் ஒரு அவதாரமாக அவர் குறிப்பிட வாய்ப்பில்லை என்ற நிலையில் ராமன் வேதக் கடவுளா அல்லது ஆகமக் கடவுளா என்ற கேள்வியை நம்முன் வைக்கிறது
சசீ

Mohanarangan V Srirangam

unread,
Apr 2, 2015, 3:12:32 PM4/2/15
to min tamil
இதற்கு மரபு ரீதியாக என்ன சொல்கிறார்கள் என்றால் - பரம்பொருள் ராமனாக அவதாரம் எடுத்த பொழுது, பரம்பொருளைத் தெரிவிக்கும் சாத்திரமாகிய வேதமும் ஸ்ரீராமாயணமாக அவதாரம் எடுத்தது என்று சொல்வது வழக்கம் - ஒரு சுலோகமாக.

***
It is loading more messages.
0 new messages