ஆனால், இதிலே ஒரு வித்யாஸம், பரத்வாஜர் தநுர் வேதத்தில் கரை கண்டவரானதால் ப்ராமண த்ரோணரும் அந்த சாஸ்த்ரத்தை deep-ஆகவே அவரிடமும் பரசுராமரிடமும் அப்யாஸம் பண்ணிப் பிற்பாடு கௌரவ பாண்டவர்களுக்கு தநுர்வேத ஆசார்யராக ‘ட்ரெயினிங்’கும் கொடுத்திருக்கிறார். குசேலர் இப்படி தநுர்வேதம் படித்திருக்கமாட்டார். இரண்டு கதைகளுக்குமிடையில் இன்னொரு பெரிய வித்யாஸம் – நான் எடுத்துக்கொண்ட ஸப்ஜெக்டிலிருந்து எங்கேயோ கதைக்குப் போகிறது. நம் கலாசார வாழ்க்கைக்கு மிகவும் முக்யமானதான மஹாபாரத பாகவதம் கதைகள் என்பதால், சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ரகாலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், ‘நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே’ என்ற நினைப்பில் உரிமையுடன் உதவிக்குப் போகிறார். அவர் அதிகார போதையில் ‘இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship கொண்டாடவா?’ என்று நினைத்து அவரை அவமரியாதை பண்ணிவிடுகிறான். இதிலே அவனுக்கு எதிரடி தரவேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறை பிடிக்கிறார். அப்புறம் போனால் போகிறதென்று பாதிராஜ்யத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகிறார். இந்த மானபங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக்கொள்ளவேண்டுமேன்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியிலிருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள வரும்போது, “நம்மைப் பூர்வத்தில் ஜயித்துச் சிறை பிடித்தவனாச்சே இந்த அர்ஜுனன்?” என்று த்ருபதன் நினைக்காமல் ஸந்தோஷமாகவே கன்யாதானம் பண்ணுகிறான். காரணம், முன்னே தன்னோடு சண்டை போட்டு அவன் ஜயித்தபோது அவன் காட்டிய வீரபௌருஷத்தில் இவனுக்கு அவனைப் பற்றி உயர்ந்த அபிப்பிராயமே உண்டாயிருந்தது. அதனால் இவன் அவனிடம் ஆத்திரப்படாமல், அவனைத் தூண்டிவிட்டுத் தம்முடைய க்ஷாத்ரத்தைத் தீர்த்துக்கொண்ட த்ரோணரிடமே வர்மம் கொண்டான். கடைசியில் பாரதயுத்தத்தில், இதே அர்ஜுனன் ஆசார்யரான அந்த த்ரோணரோடேயே சண்டை போட வேண்டியதாகிறது. அவருடைய யுத்த ஸாமர்த்யத்துக்கு ஈடு கொடுப்பது ரொம்பக் கஷ்டமானபோது, பொறுப்பை பகவான் (க்ருஷ்ணர்) தன் தலையில் போட்டுக்கொண்டு, அவருக்கு ரொம்பவும் ப்ரியமான ஏக புத்ரன் அச்வத்தாமன் செத்துப்போய்விட்டான் என்று ஸத்யஸந்தரான தர்மபுத்ரரைச் சொல்ல வைத்தது எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அச்வத்தாமன் என்ற யானையை நிஜமாகவே அப்போது ஹதம் பண்ணி, “அச்வத்தாம: ஹத: குஞ்சர:” என்று தர்மபுத்ரரைச் சொல்ல வைத்து “குஞ்சர” (யானை) என்று அவர் முடிக்கிற ஸமயத்தில் பகவான் பாஞ்சஜன்யதைப் பெரிசாக ஊதி, அந்த வார்த்தை த்ரோணர் காதில் விழாதபடி அமுக்கிவிட்டாரென்று கேள்விப்பட்டிருப்பீர்கள். உடனே த்ரோணர் மனஸ் உடைந்துபோய் அப்படியே ஆயுதங்களைப் போட்டுவிட்டு உட்கார்ந்துவிட்டார். அந்த ஸமயம் பார்த்து த்ருஷ்டத்யும்னன் பாய்ந்து வந்து அவரைக் கொன்றுவிடுகிறான். அவன் பண்ணியதைப் பார்த்துப் பாண்டவ சைன்யத்தினர் உள்பட எல்லாரும் ‘தகாத கார்யம் நடக்கிறதே’ என்று விக்கித்துப் போய் அருவருப்பு அடைந்ததாக பாரதம் சொல்கிறது.
இன்னொரு கதையோ இதற்கு நேர்மாறாக, மனஸுக்கு ரொம்பவும் ஹிதமாகப் போகிறது. க்ருஷ்ண பரமாத்மாவின் சஹபாடியான குசேலர், த்ரோணர் மாதிரியே தாரித்ரியஸ்திதியில் க்ருஷ்ணரிடம் போகிறார். பகவான் அவரை உதாஸீனப்படுத்தாதது மட்டுமில்லை, அவருக்குப் பரமப் பிரியத்தோடு ராஜோபசாரம் பண்ணி, தன்னுடைய பர்யங்கத்திலேயே (கட்டிலிலேயே) அவரை உட்கார்த்தி வைத்து, அவருக்குப் பாதபூஜை செய்து, ருக்மணியைக் கொண்டு அவருக்குச் சாமரம் போடவைத்து ரொம்பவும் மரியாதை பண்ணுகிறார். தன் மாயாவித்தனத்தின்படியே அவரை தாரித்ரிய நிவ்ருத்தி பற்றி எதுவும் சொல்லவொட்டமல் பண்ணி, ஊருக்குத் திரும்ப அனுப்பிவிடுகிறார். அங்கே அவர் போய்ச் சேர்வதற்குள் கனகவர்ஷமாகப் பெய்து, ‘இது நம் அகந்தானா?’ என்று அவர் ஆச்சர்யப்படுமாறு செய்கிறார்.
இந்த வ்ருத்தாந்தம் இவ்வளவு நன்றாகப் போக, த்ரோணர் ஸமாசாரம் ஏன் அப்படி ஒன்றுக்கு மேல் ஒன்று த்வேஷமாகவும், அநீதியாகவும் அஸத்யமாகவும் மனஸை உறுத்துகிறாற்போல் போகிறது என்று யோசிக்கும்போது ஒன்று தோன்றுகிறது. குசேலர் எத்தனை தாரித்ரியமாகட்டும், நஷ்டமாகட்டும் ப்ராமண தர்மத்தை விடப்படாது என்று வாழ்ந்து, எளிமையுடனும் நல்ல அன்புள்ளத்துடனும் ஸாது ச்ரேஷ்டராக இருந்திருக்கிறார். அதுவே அவருக்கு இத்தனை மரியாதையை வாங்கிக் கொடுத்திருக்கிறது. த்ரோணரும் மஹாபெரியவர்தான். என்றாலும் ப்ராமண தர்மப்படி தநுர்வேதம் சொல்லிக் கொடுப்பதோடு நிற்காமல் அதை மீறி இவரே கையிலே ஆயுதத்தை எடுத்து யுத்தம் செய்ததால் தான் எல்லாம் கோளாறாகப் போயிருந்திருக்கிறது. த்ருபதனோடு இவரே சண்டையில் இறங்காமல் அர்ஜுனனைத்தான் தூண்டிவிட்டார் என்றாலும்கூட, தன்னை த்ருபதன் ஏதோ சொல்லிவிட்டானென்று ப்ராமணராகப்பட்ட அவர் இத்தனை மானாவமானமும் க்ஷாத்ரமும் பாராட்டிப் பழி வாங்க நினைத்ததே ஸரியில்லைதான். ஆரம்பத்திலிருந்தே அவர் ஆயுத அப்யாஸத்தில் அளவுக்கு மீறி மனஸைச் செலுத்தி அப்பாவிடம் மாத்திரமில்லாமல் பரசுராமரிடம் அஸ்த்ர சிக்ஷை கற்றுக்கொண்டதிலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக ஸ்வதர்மத்துக்கு ஹானி ஏற்பட்டிருக்கிறது. இப்படிச்செய்தால் தனக்கும் கஷ்டம், பிறத்தியாருக்கும் கஷ்டம் என்கிற மாதிரியே பிற்பாடு அவர் கதை போயிருக்கிறது. ந்யாயமில்லாத துர்யோதனன் கட்சியில் அவர் யுத்தம் பண்ணும்படி ஏற்பட்டது. இது அவருக்கே எத்தனை வேதனையாயிருந்திருக்கும்? யுத்த பூமியிலானால், அர்ஜுனன் போடுகிற அம்பைவிடக் கூராகத் துளைக்கும் வார்த்தையம்புகளை பீமஸேனன் அவர்மேல் வீசி அவர் ப்ராமண தர்மத்தை முறைப்படி நடத்தாததற்காக ரொம்பவும் நிந்தித்திருக்கிறான். வாயைத்திறக்காமல் அவர் அதையும் வாங்கிக் கட்டிக்கொள்ளும்படியாக இருந்திருக்கிறது.
ப்ராமணன் ப்ராமணனாக இருக்கிறவரைதான் அவனுக்கு மதிப்பு மரியாதை; இதிலே அவன் தப்பிவிட்டால் மாளாத அகௌரவம்தான் என்ற இரண்டு உண்மைகளையே குசேலர், த்ரோணர் கதைகள் பளிச்சென்று எடுத்துக் காட்டுகின்றன.
தொடர்வோம் ...
புத்தர்காலத்து ப்ராமணரில் பலபேர் அவ்வளவாகத் தமக்குரிய தர்மப்படி இல்லாமலிருந்திருக்க வேண்டும். (நான் த்ரோணர், குசேலர் கதைகளை நம் விஷயத்துக்கு ஸம்பந்தமில்லாதது என்று நினைத்தாலும் அவை கடைசியில் இதற்கே கொண்டுவந்து விட்டிருக்கின்றன!) புத்தர் துக்க நிவ்ருத்திக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டுமென்று ரொம்பவும் பாடுபட்டார்; பண்டிதர்களை (அதாவது, அவர் காலத்து ப்ராமணர்களை) அவர் கேட்டும் அவருக்கு விளக்கம் கிடைக்கவில்லை; அப்புறம் அவரே ரொம்பத் தபஸ் பண்ணி ஆசைதான் துக்கத்துக்குக் காரணமென்று கண்டுபிடித்தார்; அந்த ஆசைக்கும் காரணம் மாயை; லோகத்தை நிஜம் என்று நினைப்பதுதான் மாயை; இந்த மாயையை ஒழித்துக் கட்டினால் அதுதான் மோக்ஷம்; ‘நிர்வாணம்’ என்கிற அந்த ஸ்திதியில் எதுவுமே இருக்காது; ஒன்றுமே இல்லாதபோது மாயையும் இல்லை, ஆசையும் இல்லை, துக்கமும் இல்லை என்று கண்டுபிடித்துச் சொன்னார் – என்று புத்தர் கதையில் பார்க்கிறோம்.
அவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிற இந்த உண்மைகளை அவருக்கு முந்தியே வேத உபநிஷத்துகளில், கீதாதி சாஸ்திரங்களிலும் சொல்லித்தானிருக்கிறது.அவர் முடிவாகச் சொன்ன நிர்வாணத்தைப் பற்றி அவரே தீர்மானமாக எதுவும் சொல்ல முடியாமல், அது எல்லாம் அற்றுப்போன ஒரு சூன்யமாகத்தானிருக்க வேண்டும் என்கிற மாதிரி விட்டுவிடுகிறார். நம் சாஸ்திரங்களிலோ இதற்கும் மேலே போய் அந்த மோக்ஷ நிலையைப் பாழான சூன்யமில்லை, பரிபூர்ணமான ஸச்சிதாநந்த நிலை என்று நன்றாக விளக்கியிருக்கிறது. ஆனாலும்கூட அவர் கேள்வி கேட்டபோது இதை எடுத்துக்காட்டக்கூடிய ப்ராமணர்கள் இல்லையென்றால் அப்போது அந்த ஜாதி கொஞ்சம் தாழ்ந்துதான் போயிருக்கிறதென்று தெரிகிறதோல்லியோ?
புத்தர், ஜினருந்தான்1, முக்யமாகப் பண்ணிய இன்னொன்று, யஜ்ஞத்திலே பலி கொடுப்பது ப்ராணி ஹிம்சையாகும் என்று சொல்லி அதைக் கண்டனம் செய்ததாகும். இந்த இரண்டு புதிய மதங்களிலும் அஹிம்சை முக்யம். இவர்கள் கண்டித்த வேத மதத்திலும் அஹிம்சை முக்யம்தான். ஸகல மநுஷ்யர்களுக்குமான ‘ஸாதாரண தர்மங்கள்’ 2என்ற ஐந்தில் முதலாவதே அஹிம்சைதான்.
ஆனாலும், பகவான் லோக வியாபாரத்தை தேவர்களும் மநுஷ்யர்களும் பரஸ்பரம் ஸஹாயம் பண்ணிக்கொண்டு நடத்த வேண்டும் என்று ப்ளான் போட்டு அந்த ப்ளான் ரிஷிகளுக்கு ஸ்புரிக்குமாறு செய்திருக்கிறான். இதன்படி ரிஷிகள் தேவர்களுக்கு ப்ரீதி அளிப்பவையான யஜ்ஞங்களை வகுத்தார்கள். இதற்கு ப்ரதியாக தேவர்கள் நமக்கு மழை முதலியவற்றைத் தந்து, இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படுபவை மநுஷ்யனுக்கு ஸாதகமாக இருக்குமாறு அநுக்ரஹித்தார்கள். இப்படி தேவ ப்ரீதிசெய்யும்போதுதான் அவர்களுக்குப் பிடித்தமான பலிகளை ஆஹுதி பண்ண வேண்டி வருகிறது. 3
நமக்கு நல்லது செய்யக்கூடிய தேவர்களுக்கு பலியில் ப்ரியமிருக்கும்படி பகவான் படைப்பானா என்று கேட்டால் ஸரியில்லை. அவன் ஸ்ருஷ்டி விசித்ரம் நமக்குப் புரியாதது. எத்தனையோ அழகாகவும் கம்பீரமாகவும் இருக்கிற சிங்கத்துக்கும், கருடனுக்கும் ஏன் மாம்ஸத்தில் ப்ரியமிருக்கும்படி வைத்திருக்கிறான்? கமகம என்று புஷ்பிக்கிற செடிகள் தங்களுக்கு ஆஹாரமாக துர்கந்தமெடுக்கும் புழுக்கை மாதிரியான எருக்களைக் கேட்கவில்லையா? இப்படி, நல்லதைச் செய்யும் தேவர்களுக்கும் மந்த்ர பூதமாகி (மந்த்ரத்தால் சுத்திகரிக்கப்பட்டு) அக்னி முகமாக அளிக்கப்படுகிற பலியானது ஆஹாரமாக வேண்டியிருக்கிறது.
வேட்டை நாய்களைக் கொண்டு ராஜ்யத்தில் திருட்டுப் புரட்டுத் தொல்லையில்லாமல் ரக்ஷிக்க வேண்டும் என்று ஒரு ராஜா நினைத்தால் அப்போது அந்த வேட்டை நாய்களுக்கு வேண்டிய மாம்ஸத்தை அதுகளுக்குப் போடத்தானே வேண்டும்? இப்படித்தான் தேவர்களால் லோகத்துக்கு நல்லது பண்ணணும் என்னும்போது அவர்களுக்கு ப்ரீதியான வபா ஆஹுதி கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதில் இன்னொரு முக்யமான விஷயம்: யஜ்ஞ பசு (பசு என்றால் மாடு என்று அர்த்தமில்லை. பலியாகிற எந்த ப்ராணியும் யஜ்ஞ பசு என்றுதான் சொல்லப்படும்) வேட்டை நாயின் வயிற்றுக்குள் போன ப்ராணியைப்போல் வெறுமே செத்துப்போய், அங்கேயே ஜெரித்து விடுவதில்லை; யஜ்ஞ பசுவின் ஜீவன் புண்ய லோகத்தையே சென்றடையும்.
நானூறு வருஷம் முந்திதான் அப்பய்ய தீக்ஷிதர் இருந்தார். அவருக்கு ரொம்பவும் கருணை உள்ளமானபடியால், “நான் இப்படி ப்ராமண ஜன்மா எடுத்ததால் வாயில்லா ஜீவன்களை வதைத்து யஜ்ஞம் பண்ணியாக வேண்டியிருக்கிறதே!” என்று துக்கபட்டாராம். “பரமேச்வரா, இந்த ப்ராணிகள் உன் பாதாரவிந்தத்தை அடைகின்றன என்ற நம்பிக்கையிலேயே இவற்றை யஜ்ஞத்திலே கொடுக்கிறேன். இப்படிச் சொல்லும் வேதவாக்கிலே ஜனங்களுக்கு நம்பிக்கை நீதான் உண்டாக்க வேண்டும்” என்று சொல்லி வாஜபேய(யாக)ம் பண்ணினாராம். அப்போது ஸகல ஜனங்களும் பார்க்கும்படி ஆகாசத்திலிருந்து விமானம் வந்திறங்கிற்றாம். அக்னியிலே எந்தப் பசுக்களின் (அதாவது ஆடுகளின்) வபை ஹோமம் பண்ணப்பட்டதோ அவை திவ்ய சரீரத்தோடு எழும்பினவாம். விமானத்துடன் வந்த கந்தர்வ, அப்ஸரஸ்கள் அந்தப் பசுக்களை உபசரித்து அதிலே ஏற்றிக்கொள்ள விமானம் மேலே ஏறி மறைந்தே போயிற்றாம். புராணங்களிலும் இப்படிக் கதைகள் வருகின்றன.
யஜ்ஞ பசுவின் புண்யலோக ப்ராப்தியை ப்ரத்யக்ஷமாகக் காட்டவிட்டால்கூடப் பரவாயில்லை. விதிவத்தாக யாகம் பண்ணினால் அதனால் லோகத்தில் ஸுபிக்ஷம் உண்டாவது ப்ரத்யக்ஷமாகவே தெரியும் – வறட்சி காலத்தில் கொட்டு கொட்டு என்று கொட்டிக் காட்டும், பஞ்ச காலத்தில் யதேஷ்டமாக மாசூல் காட்டும், வ்யாதிக் காலத்தில் எங்கேயும் ஆரோக்யம் தழைக்க ஆரம்பிக்கும். அதைப் பார்த்தே ஜனங்கள் யஜ்ஞத்தால் தேவ ப்ரீதி ஏற்படத்தான் செய்கிறதென்று புரிந்துகொண்டு ஆதரவு தருவார்கள்.
இன்றைக்கு லாபரட்டரிகளில் மநுஷ்யனுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, பரிசோதனார்த்தமாக எலிக்கும் முயலுக்கும் ஊசி போட்டு அவற்றைக் கொல்வது ந்யாயமானால், யஜ்ஞத்தில் பசுபலியும் ந்யாயம்தான்.
ஆனாலும் புத்தரும் ஜினரும் யஜ்ஞத்தைக் கண்டனம் பண்ணினபோது யஜ்ஞ பசு புண்யலோகம் போய்ச்சேருவதை நிதர்சனமாகக் காட்டவோ, அல்லது சிஷ்டாசாரத்துடன் க்லுப்தமாக யஜ்ஞம் நடத்தி, அதனால் நிதர்சனமாக லோகத்துக்கு நன்மையைக் காட்டவோ சக்தியுள்ள ப்ராமணர்கள் இல்லை போலிருக்கிறது.அதனால்தான் வேத ப்ரமாணத்தை ஆக்ஷேபித்து அவர்கள் புது மதங்கள் உண்டாக்கி ப்ரசாரம் செய்ய முடிந்திருக்கிறது. வேதத்தின் காவலராக இருக்கவேண்டிய ஜாதி, அதிலே சக்தி குன்றினால் அதன் மதிப்பு மரியாதையும் குறைந்து, வேத விருத்தமான மதங்களுக்கு ஆதரவு ஏற்படுகிற அளவுக்குப் போய்விடுகிறது.
த்ரோணர் கதை ஸம்பந்தமில்லாத ஸமாசாரம் என்று சொல்லிக்கொண்டு ஆரம்பித்தேன். அனால், அதில் ப்ராமணனின் ஸ்வதர்மம் குன்றியதாகச் சொன்னதிலிருந்து, த்ரோணர் போல ஒரு தனி ஆஸாமி மட்டுமில்லாமல் பரவலாக ஜாதி முழுதிலுமே அநுஷ்டான சக்தி குன்றிப்போனால் அந்த நிலையில் புத்த, ச்ரமண மதங்கள் போன்ற அவைதிக ஸமயங்கள் வேர்பிடித்து விடுவதைப் புரிந்துகொள்வதில் முடிந்திருக்கிறது!
1. ஜினர் என்பது ஜைன ஸ்தாபகரான மஹாவீரரைக் குறிக்கும்.
2. முதற் பகுதி, ‘பொதுவான தர்மங்கள்’ என்ற பிரிவு பார்க்க.
3. இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் ‘யஜ்ஞம்’ என்பதிலிருந்து “கலியில் ஜீவபலி உண்டா?” என்பது வரையிலான உட்பிரிவுகள் பார்க்க.
தொடர்வோம்...
(நாளை ...)
இன்னொரு விஷயமும் தோன்றுகிறது. ப்ராமண த்ரோணரை எதிர்த்தவன் க்ஷத்ரிய த்ருபதன். ப்ராமணர்கள் அத்யாபனம் செய்து வந்த வேதத்தையும், அவர்கள் அநுஷ்டானம் செய்த யஜ்ஞ கர்மாவையும் எதிர்த்த புத்தரும் ஜினரும்கூட க்ஷத்ரியர்கள்தான். பிற்காலத்தில், அதாவது தற்காலத்துக்கு ஐந்நூறு வருஷம் முந்தி வேத ப்ராமாண்யம் (வேதத்தின் ‘அதாரிடி’), வர்ணாச்ரமம் ஆகியவற்றை புத்தர், ஜினர் ஆகியவர்களைப் போலவே ஆக்ஷேபித்து, ஆனாலும் ஹிந்து தர்மத்திலிருந்து அடியோடு முறித்துக்கொண்டு போகாமல் இதிலிருந்தே நாம ஜபம், சப்த ப்ரஹ்ம அநுஸந்தானம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஸிக்கிய மதத்தை ஸ்தாபித்த நானக் யார் என்று பார்த்தால் அவரும் க்ஷத்ரியர்தான்.
கொள்கையை எதிர்த்துப் புதுசாக மதம் பண்ணாமல், ஒரு ப்ராமணரிடம் தனிப்பட்ட முறையில் த்வேஷம் கொண்டவர்களாக இருந்தவர்களைப் பார்த்தாலும் த்ரோணரிடம் விரோதம் கொண்ட த்ருபதன், அவருக்கு முந்தி ஜமதக்னி மஹர்ஷியிடம் விரோதம் பாராட்டிய கார்த்தவீர்யன் முதலானவர்கள் க்ஷத்ரியர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். த்ருபதனுக்கு ஏளனமாக ஆரம்பித்தது த்வேஷமாக முடிந்தது. கர்த்தவீர்யனுக்கோ ஜமதக்னியிடம் பொறாமையில் ஆரம்பித்தது. ‘இந்த ப்ராமணன் ஒரு கோவணத்தைக் கட்டிக்கொண்டு குடிசையில் உட்கார்ந்திருந்தாலும் இவனுடைய தபோபலத்தால் அல்லவா நம் புஜபலத்தால் பெறமுடியாத தேவலோகப் பசுவான ஸுரபியைப் பெற்று இஷ்டமானதையெல்லாம் கறக்கும் அதைக் கொண்டு, பரிவாரத்தோடு வந்திருக்கும் நமக்கு இவனுடைய பத்னி இவ்வளவு விருந்துபசாரம் பண்ண முடிகிறது?’ என்ற பொறாமை கர்த்தவீர்யாஜுனனுக்கு முற்றிப்போய்த்தான் த்வேஷமாக ஆகி அவன் அந்த மஹர்ஷியை வதம் பண்ணியது. இதேபோல ப்ராமண வஸிஷ்டரிடம் க்ஷத்ரிய விஷ்வாமித்ரருக்கு ஏற்பட்ட மாத்ஸர்யம், அவர் போட்ட போட்டி, அப்புறம் “வஸிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி” ஆனது எல்லாமும் கேள்விப்பட்டிருப்பீர்கள். நம்முடைய சாஸ்திர புராணங்களில் ரொம்பக் குறைவான இடங்களில் தான் என்றாலும்,அங்கங்கே இப்படி ப்ராமணனின் தபோபலத்துக்கும், க்ஷத்ரியனின் புஜபலத்துக்குமிடையே மோதல் ஏற்பட்டதாகப் பார்க்கிறோம்.
இதை ஆராய்ந்து பார்த்தோமானால் தற்போது வர்ண தர்மத்தை ஆக்ஷேபித்து எழுப்பப்படும் ஒரு புரளி உடைபட்டுப் போய்விடும். தற்காலச் சீர்திருத்தவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், துருக்கர், வெள்ளைக்காரர் முதலிய அந்நிய தேசத்தார் இத்தனாம் பெரிய நம்முடைய உபகண்டத்தை அவர்களுடைய ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வந்ததற்குக் காரணமே வர்ண விபாகத்தால் நம்முடைய ஸமுதாயம் பிளவுபட்டு பலஹீனமாயிருந்ததுதான் என்று சொல்கிறார்கள். உள்ளர்த்தம் என்னவென்றால், ப்ராமணர்கள் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு மற்ற ஜனங்களை ரொம்பவும் தாழ்த்தி வைத்திருந்தார்கள். இதனால் மனம் கசந்து போயிருந்த மெஜாரிடியான மற்ற ஜாதிக்காரர்கள், ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று அந்நியர் படையெடுத்தபோது, தங்கள் ராஜாவுடன் ஒத்துழைக்காமலோ, அல்லது அந்நியர்களுக்கு ஸஹாயமே செய்தோ நாம் தோற்றுப்போகும்படியாகப் பண்ணினார்கள் என்பதுதான். ப்ராமணர்களைக் குற்றவாளிகளாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தில் கற்பித்திருக்கிற இந்த அபிப்ரயாப்படி உண்மையில் இதர ஜாதியினர்தான் பெரிய குற்றவாளிகளாக ஆக்கபடுகிறார்கள். தங்களுக்கு உயர்வு இல்லை என்பதற்காக தேசத்தையே பிறரிடம் அவர்கள் காட்டிக் கொடுத்ததாகத்தானே இந்த அபிப்ராயப்படி ஆகிறது? இம்மாதிரி, அவர்கள் ப்ரம்ம – க்ஷத்ரியர்களிடம் த்வேஷம் கொண்டிருந்ததாகவோ, அந்நியர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவோ சரித்ர ரீதியில் ஸாக்ஷியே கிடையாது. ஆனாலும் இப்படிச் சான்று எதுவும் காட்டாத அந்த சரித்ர புஸ்தகங்களை எழுதியுள்ள வெள்ளைக்காரர்களும், அந்த வெள்ளைக்காரர்களின் மனப்பான்மையிலேயே ஊறிப்போய்விட்ட நம்மவர்களும், “வர்ணபேதம் இருந்ததால்தான் ஹிந்து ஸமுதாயம் கட்டுக்கோப்பில்லாமல் பிறர் ஆதிக்கத்தில் அடிக்கடி விழுந்தது” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
நம் ராஜாக்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமலிருந்ததால்தான் அந்நியருக்கு இங்கே ஆதிக்கம் கொடுத்துபோயிற்றே ஒழிய வர்ண விபாகத்தினால் ஏதோ உட்பூசல் ஏற்பட்டிருந்ததால் இல்லவே இல்லை.
சற்று முன் காட்டிய மாதிரி, எப்போதாவது இரண்டு வர்ணங்களிடையே மோதல் ஏற்பட்டது என்றால் அது ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் இடையேதான்.
வைச்ய – சூத்ர ஜாதியினர் ப்ராமணரை த்வேஷித்து, அந்த ஜாதி அழிய வேண்டும் என்று இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை நினைத்ததேயில்லை. இப்போதுங்கூட முதலில் க்ஷத்ரியர்தான் ப்ராமண ஆதிக்கத்தை எதிர்த்தது. மற்றவர்களுக்கு முந்தி ப்ராமணன் தன் தர்மம் கெட்டு, வெள்ளைக்காரன் தந்த படிப்பு, வேலை முதலியவற்றில் போய் விழுந்தான். ஸம்ஸ்தானதிபதிகள், ஜமீன்தார்கள் ஆகியவர்களின் அதிகாரமெல்லாம் வெள்ளைக்காரன் கைக்குப் போய்விட்ட ஸமயம் அது. அதனால் அசல் க்ஷத்ரியர்கள், அல்லது அந்த ஸ்தானத்திலிருந்தவர்கள்தான் அப்போது தங்களுடைய செல்வம், செல்வாக்கு முதலியவற்றில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். ஒரு ராஜ்யம் கைமாறுகிறது என்றால் அப்போது ராஜ வம்சத்தினரும் ப்ரபுக்களும்தானே அதிகம் பாதிக்கப்படுவார்கள்? இப்படித்தான் ஈஸ்ட் இண்டியா கம்பெனிக்கும், அப்புறம் (ப்ரிட்டிஷ்) எம்பயருக்கும் இந்தியா கைமாறியபோது நடந்தது. ஆனபடியால் அதற்கப்புறம் ப்ராமணர்களே வெள்ளைக்காரர்களின் புது ஆட்சியில் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அதிகமாகப் போய்ச் சேர்ந்தபோது ராஜ வம்சம், ஜமீந்தார் வம்சத்துக்கு எரிச்சல் ஏற்படக்கூடியது சஹஜம்தானே? ‘வெள்ளைக்காரன் நம் பழைய அந்தஸ்தை அடித்துப் போட்டது தொலையட்டும். அது பழைய கதை. இப்போது அவன் தருகிற படிப்பு, பதவிகளைப் பெற்றாவது நாம் தலை தூக்கலாம் என்றால், ப்ராமணன் அல்லவா போட்டியாய் வந்திருக்கிறான்? பாரம்பரியமான புத்தி ப்ரகாசத்தால் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறான்?’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படக்கூடியதுதானே? அதனால்தான் க்ஷத்ரியர்களும், மற்ற அப்ராமண ப்ரபுக்களும் முக்யஸ்தர்களாக இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டி உண்டாயிற்று. பிற்பாடுதான் மனோபேதம் பரவிப் பரவி மற்றவர்கள் ‘பார்ப்பான் ஒழிக’ என்று கிளம்பியது.
முன்னாளில் எந்த அளவுக்கு நாலாம் வர்ணத்தவர் வைதிக அபிமானமுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு ஒரு அழுத்தமான எடுத்துக்காட்டு தெரிகிறது. ப்ராமணராகவே கன்னடதேசத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்த பஸவர் என்பவர் ஒரு சைவ ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். வீரசைவம் என்கிற அது, வேதியர் ஒருவராலேயே உருவாக்கப்பட்ட போதிலும் வேத ப்ராமாண்யம், வர்ண விபாகம் (ஜாதிப்பிரிவினை) முதலியவற்றைக் கண்டனம் செய்கிறது. இதற்கு அடுத்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வேளாளர் வகுப்பில் பிறந்த மெய்கண்டார் சைவ ஸித்தாந்தத்தை ஏற்படுத்தினார். தமக்கு சிறிது காலந்தான் முன்னால் ஒரு ப்ராமணரே அவைதிகமாக சிவமதம் உண்டாக்கியிருந்தும் இவர் வேத நெறிக்கு உடன்பட்டதாகவும், உட்பட்டதாகவுமே தம்முடைய ஸம்ப்ரதாயத்தை உருவாக்கியிருக்கிறார்! வேதியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நல்ல ஒற்றுமை எப்போதும் இருந்து வந்ததால்தான் இப்படியிருந்திருக்கிறது.
ப்ரம்ம – க்ஷத்ர மோதல் என்பதுங்கூட எப்போதாவது ஏற்பட்டதுதான். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது ப்ராமணரும் க்ஷத்ரியரும் மனமொத்துத்தான் போயிருக்கிறார்கள். எப்போதேனும் பேதம் உண்டான ஸமயத்தில்கூட ஸமூஹச் செல்வாக்குப் படைத்த ப்ராமணர்கள் தங்களிடம் ஸௌஜன்யமில்லாத ஸ்வதேச ராஜாக்களுக்கு விரோதமாக அந்நியப் படையெடுப்புக்காரர்களுக்கு ஒத்தாசை செய்ததாக ‘ஹிச்டாரிகல் எவிடென்ஸ்’ (சரித்ர சான்று) அடியோடு கிடையாது. மந்த்ராலோசனையில் முக்யப்பொறுப்பு வஹித்தவர்களும், ஊராட்சி ஸபைகளில் அங்கத்தினர்களாக இருந்தவர்களுமான ப்ராமணர்கள் ராஜாவை காட்டிக்கொடுத்து த்ரோஹம் செய்ததாக எங்கேயும் இல்லை. அதாவது, வர்ண பேதத்தால் தேச ஆட்சி பாதிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமே இல்லை.
‘வர்ண பேதத்தால் ஜனங்களுக்குள் ஐக்யமில்லை. அதோடு, குறிப்பாக ஜனத்தொகையில் பெருவாரியான நாலாம் வர்ணத்தினர் தாழ்த்தப்பட்ட மனப்பான்மையில் எவ்வித ஊக்கமுமில்லாமல் இருந்தார்கள். இதனால்தான் தேசம் சக்தி இழந்து அடிக்கடி அந்நிய தேசத்தாருக்கு வசமாயிற்று’ என்று சொல்லும் குற்றச்சாட்டுக்குக் கொஞ்சமும் ஆதாரமில்லை என்பதற்காகவே சொல்கிறேன்.
*** தேவையானால் பிறகு தொடர்வோம்....
க்ஷத்ரியரும் ப்ராமணரும்
POS
இதை ஆராய்ந்து பார்த்தோமானால் தற்போது வர்ண தர்மத்தை ஆக்ஷேபித்து எழுப்பப்படும் ஒரு புரளி உடைபட்டுப் போய்விடும்.
தற்காலச் சீர்திருத்தவாதிகள் என்ன சொல்கிறார்கள் என்றால், துருக்கர், வெள்ளைக்காரர் முதலிய அந்நிய தேசத்தார் இத்தனாம் பெரிய நம்முடைய உபகண்டத்தை அவர்களுடைய ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வந்ததற்குக் காரணமே வர்ண விபாகத்தால் நம்முடைய ஸமுதாயம் பிளவுபட்டு பலஹீனமாயிருந்ததுதான் என்று சொல்கிறார்கள். உள்ளர்த்தம் என்னவென்றால், ப்ராமணர்கள் ராஜாக்களைக் கையில் போட்டுக்கொண்டு மற்ற ஜனங்களை ரொம்பவும் தாழ்த்தி வைத்திருந்தார்கள். இதனால் மனம் கசந்து போயிருந்த மெஜாரிடியான மற்ற ஜாதிக்காரர்கள், ‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று அந்நியர் படையெடுத்தபோது, தங்கள் ராஜாவுடன் ஒத்துழைக்காமலோ, அல்லது அந்நியர்களுக்கு ஸஹாயமே செய்தோ நாம் தோற்றுப்போகும்படியாகப் பண்ணினார்கள் என்பதுதான்.
ப்ராமணர்களைக் குற்றவாளிகளாகப் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தில் கற்பித்திருக்கிற இந்த அபிப்ரயாப்படி உண்மையில் இதர ஜாதியினர்தான் பெரிய குற்றவாளிகளாக ஆக்கபடுகிறார்கள். தங்களுக்கு உயர்வு இல்லை என்பதற்காக தேசத்தையே பிறரிடம் அவர்கள் காட்டிக் கொடுத்ததாகத்தானே இந்த அபிப்ராயப்படி ஆகிறது? இம்மாதிரி, அவர்கள் ப்ரம்ம – க்ஷத்ரியர்களிடம் த்வேஷம் கொண்டிருந்ததாகவோ, அந்நியர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவோ சரித்ர ரீதியில் ஸாக்ஷியே கிடையாது. ஆனாலும் இப்படிச் சான்று எதுவும் காட்டாத அந்த சரித்ர புஸ்தகங்களை எழுதியுள்ள வெள்ளைக்காரர்களும், அந்த வெள்ளைக்காரர்களின் மனப்பான்மையிலேயே ஊறிப்போய்விட்ட நம்மவர்களும், “வர்ணபேதம் இருந்ததால்தான் ஹிந்து ஸமுதாயம் கட்டுக்கோப்பில்லாமல் பிறர் ஆதிக்கத்தில் அடிக்கடி விழுந்தது” என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
நம் ராஜாக்களுக்குள்ளேயே ஒற்றுமையில்லாமலிருந்ததால்தான் அந்நியருக்கு இங்கே ஆதிக்கம் கொடுத்துபோயிற்றே ஒழிய வர்ண விபாகத்தினால் ஏதோ உட்பூசல் ஏற்பட்டிருந்ததால் இல்லவே இல்லை.
சற்று முன் காட்டிய மாதிரி, எப்போதாவது இரண்டு வர்ணங்களிடையே மோதல் ஏற்பட்டது என்றால் அது ப்ராமணர்களுக்கும் க்ஷத்ரியர்களுக்கும் இடையேதான்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
https://dheivathinkural.wordpress.com/2014/12/23/வைதிகத்தில்-நான்காம்-வர்/வைதிகத்தில் நான்காம் வர்ணத்தவரின் அபிமானம்
[இந்த இழையின் தலைப்பிற்கு உதவிய தலைப்பு ... ]வைச்ய – சூத்ர ஜாதியினர் ப்ராமணரை த்வேஷித்து, அந்த ஜாதி அழிய வேண்டும் என்று இந்த நூற்றாண்டு ஆரம்பம் வரை நினைத்ததேயில்லை. இப்போதுங்கூட முதலில் க்ஷத்ரியர்தான் ப்ராமண ஆதிக்கத்தை எதிர்த்தது. மற்றவர்களுக்கு முந்தி ப்ராமணன் தன் தர்மம் கெட்டு, வெள்ளைக்காரன் தந்த படிப்பு, வேலை முதலியவற்றில் போய் விழுந்தான். ஸம்ஸ்தானதிபதிகள், ஜமீன்தார்கள் ஆகியவர்களின் அதிகாரமெல்லாம் வெள்ளைக்காரன் கைக்குப் போய்விட்ட ஸமயம் அது. அதனால் அசல் க்ஷத்ரியர்கள், அல்லது அந்த ஸ்தானத்திலிருந்தவர்கள்தான் அப்போது தங்களுடைய செல்வம், செல்வாக்கு முதலியவற்றில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். ஒரு ராஜ்யம் கைமாறுகிறது என்றால் அப்போது ராஜ வம்சத்தினரும் ப்ரபுக்களும்தானே அதிகம் பாதிக்கப்படுவார்கள்? இப்படித்தான் ஈஸ்ட் இண்டியா கம்பெனிக்கும், அப்புறம் (ப்ரிட்டிஷ்) எம்பயருக்கும் இந்தியா கைமாறியபோது நடந்தது. ஆனபடியால் அதற்கப்புறம் ப்ராமணர்களே வெள்ளைக்காரர்களின் புது ஆட்சியில் படிப்புக்கும் உத்யோகத்துக்கும் அதிகமாகப் போய்ச் சேர்ந்தபோது ராஜ வம்சம், ஜமீந்தார் வம்சத்துக்கு எரிச்சல் ஏற்படக்கூடியது சஹஜம்தானே? ‘வெள்ளைக்காரன் நம் பழைய அந்தஸ்தை அடித்துப் போட்டது தொலையட்டும். அது பழைய கதை. இப்போது அவன் தருகிற படிப்பு, பதவிகளைப் பெற்றாவது நாம் தலை தூக்கலாம் என்றால், ப்ராமணன் அல்லவா போட்டியாய் வந்திருக்கிறான்? பாரம்பரியமான புத்தி ப்ரகாசத்தால் நம்மைப் பின்னுக்குத் தள்ளுகிறான்?’ என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படக்கூடியதுதானே? அதனால்தான் க்ஷத்ரியர்களும், மற்ற அப்ராமண ப்ரபுக்களும் முக்யஸ்தர்களாக இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டி உண்டாயிற்று. பிற்பாடுதான் மனோபேதம் பரவிப் பரவி மற்றவர்கள் ‘பார்ப்பான் ஒழிக’ என்று கிளம்பியது.
முன்னாளில் எந்த அளவுக்கு நாலாம் வர்ணத்தவர் வைதிக அபிமானமுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு ஒரு அழுத்தமான எடுத்துக்காட்டு தெரிகிறது. ப்ராமணராகவே கன்னடதேசத்தில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிறந்த பஸவர் என்பவர் ஒரு சைவ ஸம்ப்ரதாயத்தை ஏற்படுத்தியிருக்கிறார். வீரசைவம் என்கிற அது, வேதியர் ஒருவராலேயே உருவாக்கப்பட்ட போதிலும் வேத ப்ராமாண்யம், வர்ண விபாகம் (ஜாதிப்பிரிவினை) முதலியவற்றைக் கண்டனம் செய்கிறது. இதற்கு அடுத்த நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வேளாளர் வகுப்பில் பிறந்த மெய்கண்டார் சைவ ஸித்தாந்தத்தை ஏற்படுத்தினார். தமக்கு சிறிது காலந்தான் முன்னால் ஒரு ப்ராமணரே அவைதிகமாக சிவமதம் உண்டாக்கியிருந்தும் இவர் வேத நெறிக்கு உடன்பட்டதாகவும், உட்பட்டதாகவுமே தம்முடைய ஸம்ப்ரதாயத்தை உருவாக்கியிருக்கிறார்! வேதியர்களுக்கும் வேளாளர்களுக்கும் நல்ல ஒற்றுமை எப்போதும் இருந்து வந்ததால்தான் இப்படியிருந்திருக்கிறது.
ப்ரம்ம – க்ஷத்ர மோதல் என்பதுங்கூட எப்போதாவது ஏற்பட்டதுதான். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது ப்ராமணரும் க்ஷத்ரியரும் மனமொத்துத்தான் போயிருக்கிறார்கள். எப்போதேனும் பேதம் உண்டான ஸமயத்தில்கூட ஸமூஹச் செல்வாக்குப் படைத்த ப்ராமணர்கள் தங்களிடம் ஸௌஜன்யமில்லாத ஸ்வதேச ராஜாக்களுக்கு விரோதமாக அந்நியப் படையெடுப்புக்காரர்களுக்கு ஒத்தாசை செய்ததாக ‘ஹிச்டாரிகல் எவிடென்ஸ்’ (சரித்ர சான்று) அடியோடு கிடையாது. மந்த்ராலோசனையில் முக்யப்பொறுப்பு வஹித்தவர்களும், ஊராட்சி ஸபைகளில் அங்கத்தினர்களாக இருந்தவர்களுமான ப்ராமணர்கள் ராஜாவை காட்டிக்கொடுத்து த்ரோஹம் செய்ததாக எங்கேயும் இல்லை. அதாவது, வர்ண பேதத்தால் தேச ஆட்சி பாதிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமே இல்லை.
‘வர்ண பேதத்தால் ஜனங்களுக்குள் ஐக்யமில்லை. அதோடு, குறிப்பாக ஜனத்தொகையில் பெருவாரியான நாலாம் வர்ணத்தினர் தாழ்த்தப்பட்ட மனப்பான்மையில் எவ்வித ஊக்கமுமில்லாமல் இருந்தார்கள். இதனால்தான் தேசம் சக்தி இழந்து அடிக்கடி அந்நிய தேசத்தாருக்கு வசமாயிற்று’ என்று சொல்லும் குற்றச்சாட்டுக்குக் கொஞ்சமும் ஆதாரமில்லை என்பதற்காகவே சொல்கிறேன்.
*** தேவையானால் பிறகு தொடர்வோம்....
அது அந்த காலத்துக்கு சரியே ஆனால் ஜாதியை மாற்றி கொள்ளும் விடயம் இருந்திருக்கிறது என சொல்கிறார்கள்திருமதி சுபாநால்வருண அமைப்பின் மூலம்தான் அந்த காலத்தில் சமூகம் இயங்கி வந்தது
அதற்கான சான்றுகள் இல்லை ஆனால் அந்த கட்டமைப்பு தொழில் வளர்சி பெற்று 18ம் நூற்றாண்டில் உடைய ஆரம்பித்தது
தற்போது திருமணத்தில் மட்டுமே இருக்கும் சாதியால் சாதி ஆதிக்க சக்திகள் திரும்ப பழைய நிலையை கொண்டு வர எத்தனிக்கின்றன ஆனால் தொழில் வளர வளர சாதி கட்டமைப்பு நொறுங்கி உடைந்து போகத்தான் போகிறது
என்னதான் நீங்கள் சென்ற பல நூற்றாண்டுகளாக புத்தர் முதல் கடவுள் மறுப்பாளர்கள் வரை பேசினாலும் அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட சனங்கள் வயலில் இறங்கி வேலை செய்ய தேவை பட்டார்கள் அதனால்எப்போது வைதீக மதம் வந்ததோ அப்போதெல்லாம் அதற்கெதிரான அதாவது ஆன்மா என்ற வாதம் வரும்போது அதற்கெதிரான பெளத்தம் சமணம் , பொருள்முதல் வாத சிந்தனைகள் இந்தியாவில் இல்லை என நான் சொல்ல வில்ல கருத்து தளத்தில் அவர்களின் பங்கு மறுக்க இயலாது ஆனால் பொருளாதார நடவடிக்கைகள் மாறும்போதுதான் சமூகத்தின் கருத்து தளம் மாறுமே தவிர உல்டாவாக நடக்காது//இன்னொரு விசயம் கவனிக்கின்றேன். உங்களுக்கு ராஜாஜி, சென்ற நூற்றாண்டு சமூக சீர்திருத்த முன்னோடிகள், சீர்திருத்த நிகழ்வுகள், வைதீக -சமண பௌத்த தோர்றம்- வளர்ச்சி என பல விசயங்களில் அறிமுகம் இல்லாமல் இருக்கின்றது. (அல்லது அப்படி காட்டிக் கொள்கின்றீர்கள்) ஆக அப்படிப்பட்ட நிலையில் நால் வர்ண கோட்பாடுதான் 'அந்தக் காலத்தில்’ விரிவாக வழக்கில் இருந்தது எனச் சொல்வது தவறானது. தவிர்த்து விடுக. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சுட்டிக் காட்டுவது தேவை என்பதால் சொல்கின்றேன்.//தவறாக எடுத்து கொள்ளவில்லை
எல்லாரும் சமம் என்கிற பெளத்த மற்றும் சமண நெறிகள் சமூக தளத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வர இயலவில்லை ஆனால் வைதீக மதம் அதை செய்தது அதற்கு காரணம் சமூக பொருள் உற்பத்திஆகும்என்னதான் நீங்கள் சென்ற பல நூற்றாண்டுகளாக புத்தர் முதல் கடவுள் மறுப்பாளர்கள் வரை பேசினாலும் அன்றைய சூழலில் ஒடுக்கப்பட்ட சனங்கள் வயலில் இறங்கி வேலை செய்ய தேவை பட்டார்கள் அதனால்எப்போது வைதீக மதம் வந்ததோ அப்போதெல்லாம் அதற்கெதிரான அதாவது ஆன்மா என்ற வாதம் வரும்போது அதற்கெதிரான பெளத்தம் சமணம் , பொருள்முதல் வாத சிந்தனைகள் இந்தியாவில் இல்லை என நான் சொல்ல வில்ல கருத்து தளத்தில் அவர்களின் பங்கு மறுக்க இயலாது ஆனால் பொருளாதார நடவடிக்கைகள் மாறும்போதுதான் சமூகத்தின் கருத்து தளம் மாறுமே தவிர உல்டாவாக நடக்காது//இன்னொரு விசயம் கவனிக்கின்றேன். உங்களுக்கு ராஜாஜி, சென்ற நூற்றாண்டு சமூக சீர்திருத்த முன்னோடிகள், சீர்திருத்த நிகழ்வுகள், வைதீக -சமண பௌத்த தோர்றம்- வளர்ச்சி என பல விசயங்களில் அறிமுகம் இல்லாமல் இருக்கின்றது. (அல்லது அப்படி காட்டிக் கொள்கின்றீர்கள்) ஆக அப்படிப்பட்ட நிலையில் நால் வர்ண கோட்பாடுதான் 'அந்தக் காலத்தில்’ விரிவாக வழக்கில் இருந்தது எனச் சொல்வது தவறானது. தவிர்த்து விடுக. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சுட்டிக் காட்டுவது தேவை என்பதால் சொல்கின்றேன்.//தவறாக எடுத்து கொள்ளவில்லை
யேசுராஜன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
யேசுராஜன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
//புத்தமதம் கீழை நாடுகளில் நன்கு பரவியதே,//வைதீக மதம் ஏற்கனவே அந்த நாடுகளில் பரவி இருந்ததா இலங்கையில் ஒரு பிராமணர் கூட இல்லை என கேள்வி பட்டேன்
யேசுராஜன்
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
..... தேமொழி
யேசுராஜன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°Visit THF pages and blogshttp://www.tamilheritage.org/- Tamil Heritage Foundationhttp://www.heritagewiki.org/- மரபு விக்கிhttp://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.