மயிலை
ஓர் பழம் செய்திதன் இருந்தாலும் சமண உலகம் அரியாதது எனலாம்
மத்திய பிரதேசம் கஜுரகோ அருகு ஓடும் யமுனையினல் கலக்கும்
கென் எனும் ஓர் சிற்றாறின் மேற்குக் கரையில் உள்ள ஊர் பெனிகஞ்ச்
அவ்விடத்தில் ஆற்றி லிருந்து மூழ்கிக் கிடந்த ஓர் கல்லாலான தீர்த்தங்
கார சிற்பத்தை வெளிக்கோணர்ந்துள்ளனராம் முக்குடை அமர்ந்தநிலை
இலாஞ்சனம் 24 கில் முதல்வரான ஆதிநாதர் நந்தியாக தெரிகின்றது
Jain god idol found from river