அதிபர் கென்னடியைப் பற்றியும், பிரதமர் நேருவைப்பற்றியும், அவர்கள் எரந்து இத்தனை நாட்கள் கழித்தும் , கேவலப்படுத்திக் காசு சம்பாத்திக்கும் கூட்டம் இன்றும் இருக்கிறது.
நானும் இப்புத்தகங்களைப்படித்திருக்கிறேன். இவற்றை ஒரு'மஞ்சள் பத்திரிகைக்குச் சமானமாகத்தான் நான் நினக்கிறேன்.
அழிவு என்பது மற்றவர்களை இகழும்போது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சாபம்.
இவர்களின் தனிமனித ஒழுக்கத்தால் , கடைமனிதனுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
அவர்களின் பொதுச் சிந்தனைகளால் நாட்டிற்கு அல்லது உலகத்துக்கு என்ன லாபம்/நட்டம் ஏற்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.
ஆராய்சி அல்லது விமர்சனம் என்ற பெயரில் கணட குப்பையை மட்டுமே எழுதுவது, பிழைப்புக்கு வழியாகி விட்டது.
*இவர்களின் குடடும்பங்க்கல் ஏன் இந்தக் குறச்சட்டுக்குப் பதிலளிக்கவில்லை என்று கேட்கலாம்.' . அவர்கள் மறுதளிக்கவில்லை, மவுனமாயிருக்கிறார்கல் என்பதனால் இந்தக் குப்பையை எல்லாம் இலக்கியமாகிவிடாது.
இப்படித்தூற்றுபவரெல்லாம் நாட்டுக்காக ஒரு துரும்பையும் நகர்தியிருக்கமாட்டார்கள்.
"அகப்படும் வரை எல்லாரும் யோக்யர் தான்" .-
பார்வதி
அகப்படாதவரை எல்லாரும் நேர்மையாளர்தான்"
'அகப்படும் போதுதான் திருடன்"