Re: [வல்லமை] Re: [MinTamil] Re: ஆத்திசூடி அமரும் தேவன் (தீர்த்தங்கரர்) / கல்லாடை

340 views
Skip to first unread message

N D Logasundaram

unread,
May 3, 2014, 1:11:15 PM5/3/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
திருவாளர் கணேசனார் கா ட்டியது  இது 

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 


கல்லாலம் என்றால் சிவந்த நிற பழமுடைய ஆல  மரம் என்பது பொருள் 

கல்லாடை  யென்றால் சிவந்த நிற ஆடை அணிந்தவர் என்பதுதான் பொருள் 
கல்லாடனார் என்றால்( இன்றைய பவுத்த பிக்குகளைப் போல்) காவி உடை உடுத்தவர் என்பது பொருள் 

காவி உடை என்பதே தான் கல்லாடை 

கல்லாறு என்பதிலும் மழைபெய்த வுடன் வரும் புது வெள்ளத்தில்  சிவந்த
நிறமுடைய நீரினை கொணரும் ஆறு என்பது பொருள் 

கல்லாத்தி என்றாலும் சிவந்த நிறமுடைய பூக்களைக்ப் பூக்கும் ஆத்தி மரம் என்றாகும் 
இதனில் பல நிற முடையன உண்டு ஆக வேறுபடுத்த இச்சொல் பிறந்தது 

(முன்பு சில முறை காட்டியுள்ளேன் பொன்னிறமான நீரை கொணர்வதால்
காவிரிக்கு பொன்னி என்பது பெயர் சீனா விலும் மஞ்சளா று யென்பதை க்காணலாம்
என் காபேரி எனும் சொல்லே மஞ்சள் நிறம் எனப்பொருள் படுமாம் வங்காளத்தில்)
    
மலைகளில் பல 70 சதம் சிவந்த நிறமுடையதாக கல்லாகக் காண்பதால்  கல்
எனும் சொல் சிவப்பு நிறத்தைக் குறிக்கும் 
டில்லி யில் செங்கோட்டை முதல்மதுரை  வரை எங் கும்  பற்பல இடங்களில் சிவந்த 
நிறமுடைய கற்களைக உடைய குன்று / மலைகளையே  காணலாம் 

நாம் சாதரணமாக ஆலமரம் என்பது கல்லால  மரம் தான் அதனிலிருந்து சிவந்த 
நிறமு டைய பழம்  பெறுகின்றோம் 

கல்லத்தி என்பதிலும் அத்திப்பழம் சிவந்தே பெறுகின்றோம் 

சிவப்பகாத பச்சையாகக் காய்க்கும் மரம் அரச மரம் இதுவும் ஒர் வகை ஆலமரம் 
இதலிருந்து வேறு படுத்தவே கல்லால் எனும் சொல் வந்ததுள்ளது 

கற்களுக்கிடையே வளர்வது என்பது பொருளல்ல தவறான கருத்து 

தேவாரத்தில் கல்லால் நிழலில் அமர்ந்தவர் சிவன் எனவருவதைக் பல பாடல் களில்களில் காணலாம் 
சைவ சித்தாந்த சிவஞாபோதம் முதல் நூற்பாவே கல் லால் நீழல் எனத் தொடங்கும் 

நூ த லோ சு 
மயிலை 




2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

​ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்

ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்


ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 

 


கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல.  கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான்.  எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம் 
​​

ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்கு
தெரியாத செய்தி.

நா. கணேசன்

 .

​நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க.  அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா.  அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்

உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்? 
 

​சவடால் வைத்தி​


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 3, 2014, 1:28:04 PM5/3/14
to mint...@googlegroups.com, வல்லமை, mintamil, thamizayam, podhuvan sengai, Nagarajan Vadivel
முன்பே சொன்னீர்கள். கல் என்றார் சிவப்பு என்ற பொருளா? stone என்ற பொருளா?

இதுபற்றி ஏற்கெனவே எழுதியுள்ளேன்.
ochre stone - காவிக்கல் - கல்லாடை. 
கல்லாறு எங்கள் ஊரருகே உள்ளது, தென் கேரளாவிலும் உண்டு,
அங்கெல்லாம் கல் = stone என்ற பொருள்தான். பழைய இழைகளில்
விரிவாக இருக்கிறது.

கல்லத்தி, கல்லாத்தி, கல்லித்தி, கல்லிச்சி,  வேறுபட்ட மரங்கள்.
கல்லால் மரம் சிவனுக்கு, இது கல்லில் வளரும் ஆல மரம்.
(1) ஆத்திசூடி தீர்த்தங்கரருக்கு ஆத்தி நிழலில் ஞானம்,
(2) புத்தருக்கு போதி நிழலில் ஞானம், அதேபோல் (3) சைவத்தில் ஞானகுருவாக
இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு கல்லால மரம்.

நா. கணேசன்

Iyappan Krishnan

unread,
May 3, 2014, 1:50:35 PM5/3/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, mintamil, thamizayam, podhuvan sengai, Nagarajan Vadivel
ப்ச்.. இப்படி பல இழைகளில்  ஊடுபயிராக சொன்ன  கருத்தை  மீண்டும் மீண்டும் திணித்துக் கொண்டு செல்லாமல் ஆதாரம் சொன்னால் வசதியாக இருக்கும். 

//(1) ஆத்திசூடி தீர்த்தங்கரருக்கு ஆத்தி நிழலில் ஞானம்,
//

ஆதாரம் ப்ளீஸ் ?

Dev Raj

unread,
May 3, 2014, 9:59:04 PM5/3/14
to mint...@googlegroups.com
On Saturday, 3 May 2014 10:11:15 UTC-7, selvi...@gmail.com wrote:
கல்லாடை  யென்றால் சிவந்த நிற ஆடை அணிந்தவர் என்பதுதான் பொருள் 
கல்லாடனார் என்றால்( இன்றைய பவுத்த பிக்குகளைப் போல்) காவி உடை உடுத்தவர் என்பது பொருள்
காவி உடை என்பதே தான் கல்லாடை 

ஆம்.
கல்லாடை என்பது காவிஆடை;
திரு அருட்பிரகாச வள்ளலார்
வெள்ளாடை அணிந்தவர்; கல்லாடை 
அணிந்த ஒரு துறவி அவரிடம் உபதேசம் 
பெற்றதை மதுரைத் திட்ட தளம்
தெரிவிக்கிறது -

திருச்சிற்றம்பல ஞானியார் என்பவர் அடிகளிடம் உபதேசம் வேண்டினர். 
கல்லாடைத் துறவியாகிய அவர்க்கு வெள்ளாடை உடுத்த தாம் உபதேசம் செய்தல் மரபன்று என அடிகள் பகன்ற 
பின்னரும் ஞானியார் மீண்டும் வற்புறுத்தி வேண்டவே அடிகள் இவ்வெண்பாவைப் பாடித்தந்தருளினர் -

நின்னிலையை என்னருளால் நீயுணர்ந்து நின்றடங்கின் 
என்னிலையை அந்நிலையே எய்துதிகாண் - முன்னிலையை 
இற்குருவி னாட்டாதே என்றுரைத்தான் ஏரகம்வாழ் 
சற்குருஎன் சாமிநா தன்.


தேவ் 

Natrajan Kalpattu Narasimhan

unread,
May 3, 2014, 10:14:54 PM5/3/14
to Minthamil
ஆதாரம் ஆதாரம்
வேண்டு மெனக்கு ஆதாரம்
கேட்கிறார் அய்யப்பனார்

ஆதாரம் தேடி அலைந்தேன்
சேதாரம் ஆயின என் கால்கள்
காதோரம் தோன்றின வெள்ளி மயிர் 

கேட்கிறாள் என் தாரம்
தேவையா உனக்கிந்த அவதாரம்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


N D Logasundaram

unread,
May 4, 2014, 3:02:37 AM5/4/14
to thamizayam, mintamil, தமிழ் மன்றம், வல்லமை, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
கணேசனார்  அவர்களுக்கு,

கல்லால மரம் என்பதில் உள்ள கல் எனும் சொல் சிவந்த நிறத்தைக் குறிக்கும் எனத் தெளிவாக 
தமிழில்தான் எழுதி யுள்ளேன்

அதை மறுப்பதானல் அதற்கு ஆதாரங்களுடன் காட்டவேண்டும் அது ஏ தும் இல்லாதபோது
இல்லை என ஒத்துப்போக வேண்டும்  இம்மாதிரி பொருள் களற்ற போலி  மறுப்பு சொற்கள்
வைப்பது சிற ப்புடைய  செய்கை அல்ல அய்யா 

கல்லாலம் என்பதில் கல் ஓர் பண்பு 
அதற்கு நான் சிவந்த நிறம் என பொருள் பல காரணங்களுடன் காட்டியுள்ளேன் 
நீங்கள் மறு ப்பதானால் எப்படி சிவந்த நிற மாகாது எனக்காட்டத் தெரிய வேண்டும்

கல் என்பதில் பண்பு கடினமான பொருளாம் கல் (கருங்கல்) என பொருள் கொண்டால்
மேற்கண்டதை விட எப்படி மேன்மையானது என காட்டத் தெரிய வேண்டும்

கல் என்றால் கற்பித்தலில் வரும் கல் எனும் உரிச்சொல் (வினை) தொடர்புடையதும்
ஆகலாம் எனவாவது காட்டலாம் அதுதான் மறைமுகமாக காட்டும் பொருளும் கூடஎனலாம்   

சிவந்த நிறமுடைய பழம் ஈனும் மரமாம் கல்லால மரத்தைத்தான் நாம் இப்போது  கல் என்பதை
குறைத்து வெறும் ஆலமரம் என்கிறோம். இந்த படர்ந்து வளரும் பண்புடைய ஆலமரம் தான் பலர்
(நூற்றுக்கணக்கானவர் களும்) ஒரே இடத்தில் கூடி இருந்து ஓர் செயலை செய்யமுடியும்.

ஒன்றின்மேல் ஒன்று இப்படியும் அப்படியும் கிடக்கும் கற் பொ திகைக்களுகிடையே வளர்ந்த நிலையில்
அவ்வித ஆலமரத்தின் கீழ் யாரும் அமர்ந்து பாடம் படிக்கமுடியாது பலரும்  கூட்டம் கூடி சேரும்
பரந்த நிலைஅற்றது.

சிவபெருமான் நால்வர்க்கும் (நால்வகை வருணத்தா ர்க்கும் = இனத்தார்க= கருமை, செம்மை  பசுமை
பழுப்பு எனும் தோலுடைய மா க்கள்  ) அவரவர்கள் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற தனித்தனி  அறங்களைப்
போ த்தித் தார் என வருவதெல்லாம் அவ்வித சமதளத்தில் பர ந்து கிடக்கும் ஆலமரம்தான் என்பதுதான் 
அறிவுடமையாகும் அல்லவா
   
கட்டிடம் அற்ற பள்ளிகள் நடத்தக் கூடிய பொருத்தமு ம் உடையது மட்டுமல்ல இயற்கையோடு 
இயைந்த வாழ்க்கை வாழும்  உலக இயல்பும் வழக்கமும் கூட 

எவராவது பாடம் படிக்க சமதளம் அற்ற முண்டும் முடு ச் சுமாக உள்ள இடத்தில அமர்ந்து பாடம் படிக்க 
மலை அல்லது குன்றின் மீது ஏறிச்சென்று  நாளெல்லம் சூடு பறக்கும் காற்றிடையே படிக்க அல்ல சில
மணித்துளிகள் கூட நிற்கக்கூட எளிதஆகாத இடத்தை தேர்வு செய்வார்களா? 

அதான்று 

ஆலமரம் எனும் சொல்லே ஆல்  எனும் வேர்ச்சொல்  நீர் ஏனும் பொருளுடைதிலிருந்து பிறந்தது
பலமுறை எழுதியுள்ளேன் ஆலங்கானம் ஆலந்துறை ஆலப்பாக்கம் ஆலத்தூர் (கச்சூர்) ஆலக்கோயில் 
ஆலமர்ந்தாள் கோயில் (சென்னை தி நகர் கிழக்கு எல்லை  ஏரிக்கரை ) என்பதிலும் வானத்தில் சிலபோது
காணும் ஆலவட்டம் இவையெல்லாம் நீர்தொடர்புடையது மட்டுமே ஆகும்

எப்போதும் நீர் நிறைந்து தேங்கி நின்று மண்ணின் இயல்பு மிக மிக இளகிய தாக வேகாணும் (சதுப்பு)நிலப்பகுதிகளில்
தோன் றி வந்த பரிணாமம் உடையதால்  வீசும் காற்றினால் வீழ்ந்து விடாமலிருக்க வே விழுது என நாம் கூறும் 
சினைகளை வளர்துகொண்டது ஆலமரம் என்பார் அறிவியலாளர் 

ஆக
விழுதுகளுடைய ஆலமர ம் கல்லில் வளர்வது இயல்பு அல்ல  சதுப்பு நிலத் துடந்தான் தொடர்புடையது ஆகும் 
எனவே கல் அது ஈனும் சிவந்த நிற பழங்களால் விளிக்கப்பெற்றது என்பது தெளிவு

ஆக தங்கள் கருத்து பொருத்தம் அற்று குறையுடையதே ஆகும் 

என கல்லாடை = சிவந்த ஆடை = காவி நிறக் குப்பாயம் 
கல்லாறு = மேற் பகுதி நிலத்தி ன் தன்மையால் வெள்ளத்தின் போது  சிவந்த நீர் வரும் ஆறு
கல்லாடனார் = காவி உடுத்த புலவர் 

கல்லாடை என்பதில் தங்கள் சொல்லும் 'கல்'லைப்ப் பொருத்த முடியுமா ??????????

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

Dev Raj

unread,
May 4, 2014, 3:26:08 AM5/4/14
to mint...@googlegroups.com
On Saturday, 3 May 2014 10:11:15 UTC-7, selvi...@gmail.com wrote:
கல்லாலம் என்றால் சிவந்த நிற பழமுடைய ஆல  மரம் என்பது பொருள் 
 

செந்நிறம் கொண்ட ஆலம்பழம் 


தேவ்
banyan.jpg

N. Ganesan

unread,
May 4, 2014, 7:48:47 AM5/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.
புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.
ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையை
புத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை. கல்லாடை அன்று.
இதனைத் தேவாரம் நூல்களில் இருந்து பார்க்கலாம்.

கல் என்றால் சிவப்பு என்ற பொருளில்லை. கல்கள் பல நிறத்தவை:
பச்சைக் கல், நீலக் கல், வெள்ளைக் கல், குருந்தக் கல் (சிகப்புக் கல் இது),
செங்கல், ... எல்லாம் உண்டு. 

கல் (=stone)லில் இருந்து செய்வது கல்லாடை. இதை அணிவது ஹிந்து சாமியார்கள்.
புத்த பிக்‌ஷுக்கள் அணிவது மருத மரச் சாயம் தோய்ந்த துவராடை.


நா. கணேசன்
 
தேவ் 

N. Ganesan

unread,
May 4, 2014, 7:56:57 AM5/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
ஆலமரத்தின் பெயர் யால் என்பது. விழுதுகள் தொங்குவதால். யானை (< யால்- துதிக்கையால்).

கல்லால் என்பது வேறு. இதன் பழம் சிவப்பாய் இராது.
கல்லால் = ficus infectoria;
இத்தி itti
, n. [M. itti.] 1. White fig, 1. tr., Ficus infectoria; கல்லால். (திருவாச. 4, 162.) 2. Stone-fig. See கல்லிச்சி. (L.) 3. Tailed oval-leaved fig. See கல்லித்தி. (L.) 

கல் என்றால் ஸ்டோன். சிவப்பு என்ற பொருளில்லை.

கல்லாறு - கற்கள் உள்ள ஆறு (திருவனந்தபுரம், மற்றும் கோவை அருகே கல்லாறுகளைப் பாத்திருக்கிறேன். அவை சிவப்பாக இல்லை.

கல்லால் பழமும் சிவப்பாய் இராது என்கிறது சென்னைப் பேரகராதி.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 4, 2014, 8:12:00 AM5/4/14
to vall...@googlegroups.com, thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
நூதலோசு> சிவந்த நிறமுடைய பழம் ஈனும் மரமாம் கல்லால மரத்தைத்தான் நாம் இப்போது  கல் என்பதை
> குறைத்து வெறும் ஆலமரம் என்கிறோம்.

இல்லை ஐயா. கல்லால் என்பதும், ஆல் என்பதும் வெவ்வேறான மரங்கள்.
கல்லால மரத்தை  White fig, 1. tr., Ficus infectoriaகல்லால். (திருவாச. 4, 162.)
என்கிறது சென்னைப் பேரகராதி. இதன் பழம் வெள்ளை.

கல் என்றால் சிவப்பு என்ற பொருளில்லை. stone என்று பொருள்.
கல்லில் என்ன நிறமாகவும் இருக்கும். வெள்ளைக்கல், சிவப்புக்கல், 
பச்சைக்கல், நீல்க்கல், ... பார்த்திருப்பீர்கள். கல் = stone.

>சிவபெருமான் நால்வர்க்கும் (நால்வகை வருணத்தா ர்க்கும் = இனத்தார்க= கருமை, செம்மை  பசுமை
> பழுப்பு எனும் தோலுடைய மா க்கள்  ) அவரவர்கள் வாழும் நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ற தனித்தனி  அறங்களைப்
> போ த்தித் தார் என வருவதெல்லாம் அவ்வித சமதளத்தில் பர ந்து கிடக்கும் ஆலமரம்தான் என்பதுதான் 
> அறிவுடமையாகும் அல்லவா

அறிவுடைமை ஆகாது ஐயா. வருணாசிரமத்துக்கு உங்கள் ரேஸ் தியரி இது.
சிவபிரான் பெரியவர் இப்படி சூழ்நிலைக்கு ஏற்ப அறங்களை அவர் போதிக்கவில்லை.

> என கல்லாடை = சிவந்த ஆடை = காவி நிறக் குப்பாயம் 
> கல்லாறு = மேற் பகுதி நிலத்தி ன் தன்மையால் வெள்ளத்தின் போது  சிவந்த நீர் வரும் ஆறு
> கல்லாடனார் = காவி உடுத்த புலவர் 

கல்லாறு பற்றிய தவறான தகவல். இரண்டு கல்லாறுகளை அறிவேன்
இரண்டும் சிவப்பாக இல்லை. கல்கள், கற்படுகைகள் மிகுந்த ஆறு கல்லாறு.
கல் + ஆறு = கல்லாறு, கல் - stone.

> கல்லாடை என்பதில் தங்கள் சொல்லும் 'கல்'லைப்ப் பொருத்த முடியுமா ??????????

கல்லாடை என்பது காவிக் கல்லில் (ochre stone) இருந்து தயாரிப்பது.
கல் என்றால் இங்கே காவிக் கல். புத்தபிக்ஷுக்கள் கல் (=ஸ்டோன்) ஆடையை
அணிவதில்லை.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 4, 2014, 8:38:54 AM5/4/14
to mint...@googlegroups.com, thami...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, May 4, 2014 12:26:08 AM UTC-7, Dev Raj wrote:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.

கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?

Hari Krishnan

unread,
May 4, 2014, 8:50:15 AM5/4/14
to vallamai, mintamil

2014-05-04 18:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.

கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?


டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,

கல்லாடை kal-l-āṭai : (page 772)

id. A poet of the Third Tamil Saṅgam; கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர். (புறநா. 23).

கல்லாடை kal-l-āṭai

n. < கல் +. Cloth dyed in red ochre, worn by those who have renounced the world; காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).


அகராதியை முறையாகப் பார்கக் கற்றுக் கொள்ளவும்.

கம்ப ராமாயணத்தில் பல பாடல்களில் கல் என்பது, சிவப்பு என்ற பொருளில் வந்துள்ளது.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

N. Ganesan

unread,
May 4, 2014, 9:00:07 AM5/4/14
to vall...@googlegroups.com, mintamil


On Sunday, May 4, 2014 5:50:15 AM UTC-7, Hariki wrote:

2014-05-04 18:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.

கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?


டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,

கல்லாடை kal-l-āṭai : (page 772)

id. A poet of the Third Tamil Saṅgam; கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர். (புறநா. 23).

கல்லாடை kal-l-āṭai

n. < கல் +. Cloth dyed in red ochre, worn by those who have renounced the world; காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).


அகராதியை முறையாகப் பார்கக் கற்றுக் கொள்ளவும்.

பார்க கற்றுத் தரவும்: இங்கே பார்க்கவும்:

கல்² kal - n. [T. Tu. kallu, K. M. kal.] 1. Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ் நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Gravel, pebble, grit; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நா லடி, 364). 3. Boulder, ledge, crag; பாறை. கல் லகழ் கிடங்கின் (மலைபடு. 91). 4. Rock, hill, mountain; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23). 5. Precious stone; இரத்தினம். குருவிந்தக் கற்கள் (கம்பரா. சித்திர. 17). 6. Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை). 7. Pearl; முத்து. கற்குளிமாக்கள் (கல்லா. 42, 2). 8. Memorial stone in a village, as for a hero; வீரக்கல். பலர் . . . கன்னின்றவர் (குறள், 771). 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; சாச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்துநாளைக்கு நாட் டப்படுங் கல். 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 11. Brick; செங்கல்.Colloq. 12. Milestone; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod. 13. Mile; மைல்தூரம். Mod.

கல்லாடை - ochre-stone dyed cloth. கல் - காவிக்கல் Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை).

எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

நா. கணேசன்
 

Hari Krishnan

unread,
May 4, 2014, 9:07:49 AM5/4/14
to vallamai, mintamil

2014-05-04 18:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

நா. கணேசன்

உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும்.

===========
ஆத்தியில் அமர்ந்த தேவன் பார்சுவ நாதர் மட்டுமா? வேறு குறிப்புகள் என்னென்ன? மற்ற கடவுளர்/முனிவர் ஆத்தியின் கீழ் அமர்ந்தனரா? ஆத்தியிற் பல்வேறு வகைகள் இருந்தனவே? அவற்றில் எது இங்கு குறிக்கப்படுகிறது?
 
இப்படி ஏதொன்றையும் அலசாமல் ”மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்” என்றே கணேசரின் வாதம் போகிறது.   
 
இவரைக் கேள்வி கேட்க யாரும் ஆளில்லை என்றே இணையத்தில் எப்பொழுதும் நடைபெறுகிறது.
 
என்ன சொல்வது? தமிழில் இவருடைய குழப்பங்களைச் சரி செய்யவே ஒருவர் பிறந்துவரவேண்டும்.
 
இராம.கி.
=================

உமக்கு இவர்தான் சரி.

N. Ganesan

unread,
May 4, 2014, 9:16:33 AM5/4/14
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, May 4, 2014 6:07:49 AM UTC-7, Hari wrote:

2014-05-04 18:30 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

நா. கணேசன்

உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும்.

உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.
அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 4, 2014, 9:23:58 AM5/4/14
to vall...@googlegroups.com, mintamil


On Sunday, May 4, 2014 5:50:15 AM UTC-7, Hariki wrote:

2014-05-04 18:08 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
யால்/ஆல் மரத்தின் பழம் சிவப்புதான். ஆனால் அம் மரப் பெயரில் கல் இல்லை என்பதை நோக்குக.

கல்லால மரத்தின் பழம் வெண்மை நிறம். அதனால் கல் என்றால் வெள்ளை என்று பொருளா?


டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,

கல்லாடை kal-l-āṭai : (page 772)

id. A poet of the Third Tamil Saṅgam; கடைச்சங்கப் புலவ ருள் ஒருவர். (புறநா. 23).

கல்லாடை kal-l-āṭai

n. < கல் +. Cloth dyed in red ochre, worn by those who have renounced the world; காவி வஸ்திரம். கோத்த கல்லாடையும் (தேவா. 509, 2).


அகராதியை முறையாகப் பார்கக் கற்றுக் கொள்ளவும்.

கம்ப ராமாயணத்தில் பல பாடல்களில் கல் என்பது, சிவப்பு என்ற பொருளில் வந்துள்ளது.


கல் என்றால் பச்சை என்றும், வெள்ளை என்றும், நீலம் என்றும் இலக்கியங்களில் வரும் இடங்கள் பல. 

கல்² kal - n. [T. Tu. kallu, K. M. kal.] 1. Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ் நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Gravel, pebble, grit; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நா லடி, 364). 3. Boulder, ledge, crag; பாறை. கல் லகழ் கிடங்கின் (மலைபடு. 91). 4. Rock, hill, mountain; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23). 5. Precious stone; இரத்தினம். குருவிந்தக் கற்கள் (கம்பரா. சித்திர. 17). 6. Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை). 7. Pearl; முத்து. கற்குளிமாக்கள் (கல்லா. 42, 2). 8. Memorial stone in a village, as for a hero; வீரக்கல். பலர் . . . கன்னின்றவர் (குறள், 771). 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; சாச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்துநாளைக்கு நாட் டப்படுங் கல். 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 11. Brick; செங்கல்.Colloq. 12. Milestone; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod. 13. Mile; மைல்தூரம். Mod.

கல்லாடை - ochre-stone dyed cloth. கல் - காவிக்கல் Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை).

எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

நா. கணேசன்

Hari Krishnan

unread,
May 4, 2014, 9:25:42 AM5/4/14
to vallamai, mintamil

2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.
அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.

நா. கணேசன்

அதைத்தான் நானும் சொன்னேன்.  இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.

சந்தோஷம்.  இராம கி எழுதினது இப்பவாச்சும் கண்ணுல பட்டுச்சா?  முன்னல்லாம் நான் ஒருத்தன்தான் சொல்லிட்டிருந்தேன்.. இப்ப...

Hari Krishnan

unread,
May 4, 2014, 9:27:19 AM5/4/14
to vallamai, mintamil

2014-05-04 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

 n. < கல் +. Cloth dyed in red ochre, <~~~~~~~

N. Ganesan

unread,
May 4, 2014, 9:28:26 AM5/4/14
to vall...@googlegroups.com, mintamil


On Sunday, May 4, 2014 6:25:42 AM UTC-7, Hariki wrote:

2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.
அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.

நா. கணேசன்

அதைத்தான் நானும் சொன்னேன்.  இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.

 
அடடா, வெட்டி வாதம் செய்யாத கேஸ் ஆச்சே. கல்-னா சிவப்புனு பொருளா? பச்சை, வெள்ளை, நீலம் இல்லையாக்கும்.
சந்தோசம்.

N. Ganesan

unread,
May 4, 2014, 9:29:48 AM5/4/14
to mint...@googlegroups.com, vallamai


On Sunday, May 4, 2014 6:27:19 AM UTC-7, Hari wrote:

2014-05-04 18:53 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

 n. < கல் +. Cloth dyed in red ochre, <~~~~~~~


கல்² kal - n. [T. Tu. kallu, K. M. kal.] 1. Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ் நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 2. Gravel, pebble, grit; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நா லடி, 364). 3. Boulder, ledge, crag; பாறை. கல் லகழ் கிடங்கின் (மலைபடு. 91). 4. Rock, hill, mountain; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23). 5. Precious stone; இரத்தினம். குருவிந்தக் கற்கள் (கம்பரா. சித்திர. 17). 6. Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை). 7. Pearl; முத்து. கற்குளிமாக்கள் (கல்லா. 42, 2). 8. Memorial stone in a village, as for a hero; வீரக்கல். பலர் . . . கன்னின்றவர் (குறள், 771). 9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; சாச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்துநாளைக்கு நாட் டப்படுங் கல். 10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 11. Brick; செங்கல்.Colloq. 12. Milestone; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod. 13. Mile; மைல்தூரம். Mod.

கல்லாடை - ochre-stone dyed cloth. கல் - காவிக்கல் Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை).

எல்லாக் கல்லும் சிவப்பல்ல. உ-ம்: கல்லால் பழம் வெள்ளை.
கல்லில் பச்சை, நீலம், வெள்ளை, மஞ்சள் எல்லாம் உண்டு. செங்கல் மட்டுமில்லை.

நா. கணேசன்

வேந்தன் அரசு

unread,
May 4, 2014, 10:06:28 AM5/4/14
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel



3 மே, 2014 1:11 பிற்பகல் அன்று, N D Logasundaram <selvi...@gmail.com> எழுதியது:
 இருக்கலாம். ஆனால் அங்கோர்வாட்டை சிதைத்தது கல்லாலம்.

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
May 4, 2014, 10:10:36 AM5/4/14
to vallamai, mintamil



4 மே, 2014 8:50 முற்பகல் அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:





டாக்டர் மிஸ்டர் ராக்கெட் ஸயன்டிஸ்ட்,

இந்த கவுண்டமனி பாணியை தவிர்க்கணும் என சொல்லிவருகிறேன். 
செவி கொடேன் என்கிறார்களே.

 

வேந்தன் அரசு

unread,
May 4, 2014, 10:14:41 AM5/4/14
to vallamai, mintamil



4 மே, 2014 9:28 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, May 4, 2014 6:25:42 AM UTC-7, Hariki wrote:

2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.
அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.

நா. கணேசன்

அதைத்தான் நானும் சொன்னேன்.  இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.

 
அடடா, வெட்டி வாதம் செய்யாத கேஸ் ஆச்சே. கல்-னா சிவப்புனு பொருளா? பச்சை, வெள்ளை, நீலம் இல்லையாக்கும்.
சந்தோசம்.



உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும். 
தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்.

Prakash Sugumaran

unread,
May 4, 2014, 12:58:12 PM5/4/14
to mintamil
//உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும்.
தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்//

இது நேர்மை ! இலக்கியமோ வேறு எதுவோ, இங்கெல்லாம் தனிப்பட்ட முறையில ஜெயிக்க முடியலைன்னா கும்பலா சேர்ந்து எல்லையை விட்டு விரட்டும் வழக்கம் ரொம்ப நாளா இருக்கு. தினசரி நள்ளிரவு நேரத்தில் எல்லா தெருக்களிலும் பார்க்கலாம்.

கணேசன் ஐயா.. விட்டுடாதீங்க. இங்கே ஆய்வாளர், முனைவர் பட்டம் எல்லாம் வாங்கணும்னா என்ன சாதி, என்ன மதம், குலம், கோத்திரம், எவ்ளோ சொத்து இருக்கு, எவ்ளோ பணம் செலவு செய்ய முடியும், வேற எக்ஸ்ட்ரா பலன்கள் என்ன, இப்படி எல்லாம் கேப்பாங்க. அதுபோக வேறு சில சிறப்புகளும் இருக்கணும்.

எதுவா இருந்தாலும் முனைவர் பட்டம் வாங்கிட்டு வந்து பேச வேண்டும் எனும் உங்கள் கொள்கை சரியே.

ஆரம்பத்துல இருந்து வரேன்..

கல்லாடை = கல்லால் ஆன ஆடை. செங்கல்லால் ஆன ஆடை என்று சொன்னால் கூட பரவாயில்லை, சிவப்பு நிற கல்லாடை என ஒப்பு கொள்ளலாம்.

அந்த காலப் புலவர்கள் சொன்னார்கள் என்பதற்காக எல்லாம் ஒப்பு கொள்ள முடியாது. அவர்கள் முனைவர்கள் அல்ல. இன்றைய முனைவர்கள் சொன்னாலும் ஒப்பு கொள்ள முடியாது. அவர்கள் தங்கள் சொந்த கருத்தையே வேறு உசாத்துணை கொண்டு உண்மை என புகல்வார்கள்.

எனவே, கல்லாடை = கல்லால் ஆன ஆடை = கல் மறைவில் நின்று தன்னை மறைத்து கொள்வதால் அதை கல்லாடை என்று பண்டைய புலவர்கள் சொல்லி இருக்கலாம். கல்லின் நிறம் சிவப்பு, நீலம், பச்சை என எந்த நிறத்தில் இருந்தால் என்ன ? மறைத்து கொண்டவர்களும், மறைந்தவர்களும் அவர்கள் மட்டும்தான். பாவம் கல்லா தன்னை மறைத்து கொண்டது ?!!



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Innamburan S.Soundararajan

unread,
May 4, 2014, 2:29:24 PM5/4/14
to mintamil
ஆரம்பத்துல இருந்து வரேன்..

~ ஆஹா! என்னே பொறுமை !










இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

N. Ganesan

unread,
May 4, 2014, 3:09:04 PM5/4/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com


On Sunday, May 4, 2014 9:58:12 AM UTC-7, Prakash Sugumaran wrote:
//உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும்.
தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்//

இது நேர்மை ! இலக்கியமோ வேறு எதுவோ, இங்கெல்லாம் தனிப்பட்ட முறையில ஜெயிக்க முடியலைன்னா கும்பலா சேர்ந்து எல்லையை விட்டு விரட்டும் வழக்கம் ரொம்ப நாளா இருக்கு. தினசரி நள்ளிரவு நேரத்தில் எல்லா தெருக்களிலும் பார்க்கலாம்.

கணேசன் ஐயா.. விட்டுடாதீங்க. இங்கே ஆய்வாளர், முனைவர் பட்டம் எல்லாம் வாங்கணும்னா என்ன சாதி, என்ன மதம், குலம், கோத்திரம், எவ்ளோ சொத்து இருக்கு, எவ்ளோ பணம் செலவு செய்ய முடியும், வேற எக்ஸ்ட்ரா பலன்கள் என்ன, இப்படி எல்லாம் கேப்பாங்க. அதுபோக வேறு சில சிறப்புகளும் இருக்கணும்.

எதுவா இருந்தாலும் முனைவர் பட்டம் வாங்கிட்டு வந்து பேச வேண்டும் எனும் உங்கள் கொள்கை சரியே.

ஆரம்பத்துல இருந்து வரேன்..

கல்லாடை = கல்லால் ஆன ஆடை. செங்கல்லால் ஆன ஆடை என்று சொன்னால் கூட பரவாயில்லை, சிவப்பு நிற கல்லாடை என ஒப்பு கொள்ளலாம்.

சிவப்பு நிறத்தில் இரண்டு துறவியர் ஆடைகள் உள்ளன. முதலாவது, கல் ‘ochre stone' தோய்த்து செய்யப்படும் கல்லாடை. உ-ம்: பேரூர் அடிகள், சங்கராச்சாரியார்கள் போன்ற ஹிந்து சாமியார்கள் உடுத்துவது. இரண்டாவது, துவராடை. இது புத்த பிக்‌ஷுக்கள், பிக்‌ஷுணிகள் உடுத்துவது. இது மருத மரத்தின் இலை, தழை, பூவினைக் காய்ச்சித் தோய்த்தெடுப்பது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. இங்கே சொல்லியுள்ளேன்:

நா. கணேசன்

Dev Raj

unread,
May 4, 2014, 3:36:12 PM5/4/14
to mint...@googlegroups.com
On Sunday, 4 May 2014 04:48:47 UTC-7, N. Ganesan wrote:
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.
புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.
ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையை
புத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை.


பொதுவாகச் செவ்வாடை துவராடை எனப்படுகிறது. 
பவுத்தர் மட்டுமே துவராடை [செவ்வாடை] அணிவர் 
என்பதும் கிடையாது.

திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனி
அந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த.....
                              [கலித்தொகை]  


துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,.....

துவர் ஆடை - சிவப்பு நிறமான திருப்பரியட்டம்

...............துவராடையுடுத்து என்ற விடத்திற்கு வியாக்கியான மருளா நின்ற பெரியவாச்சான்பிள்ளை 
“முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்குமேலே ஒரு சிவப்பு நிறப்புடவையைச் சிமிழ்த்துக் 
கொண்டு வந்தானாயிற்று“ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே....


கலித்தொகை புகழும் வீரனும், அருளிச்செயல் போற்றும்
கண்ணபிரானும் பவுத்தரல்லர்



தேவ்



N. Ganesan

unread,
May 4, 2014, 3:46:42 PM5/4/14
to mint...@googlegroups.com


On Sunday, May 4, 2014 12:36:12 PM UTC-7, Dev Raj wrote:
On Sunday, 4 May 2014 04:48:47 UTC-7, N. Ganesan wrote:
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.
புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.
ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையை
புத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை.


 
பொதுவாகச் செவ்வாடை துவராடை எனப்படுகிறது. 
பவுத்தர் மட்டுமே துவராடை [செவ்வாடை] அணிவர் 
என்பதும் கிடையாது.


கல்லாடையும் சிவந்த ஆடை தான்.
 
திண்டோட் டிறலொளி மாயப்போர் மாமேனி
அந்துவ ராடைப் பொதுவனோ டாய்ந்த.....
                              [கலித்தொகை]  


துவரா டையுடுத் தொருசெண்டு சிலுப்பி,.....

துவர் ஆடை - சிவப்பு நிறமான திருப்பரியட்டம்

...............துவராடையுடுத்து என்ற விடத்திற்கு வியாக்கியான மருளா நின்ற பெரியவாச்சான்பிள்ளை 
“முற்பட உடுத்ததுக்கு ஈடுபடாமையாலே அதுக்குமேலே ஒரு சிவப்பு நிறப்புடவையைச் சிமிழ்த்துக் 
கொண்டு வந்தானாயிற்று“ என்றருளிச் செய்திருக்கக் காண்கையாலே....


கலித்தொகை புகழும் வீரனும், அருளிச்செயல் போற்றும்
கண்ணபிரானும் பவுத்தரல்லர்


புத்தர் போன்ற மாயவன். அதனால் புத்தர் அவதாரம் ஆனார்.
துவராடை பௌத்தருக்கு என தேவாரம் உரைக்கிறது.

Dev Raj

unread,
May 4, 2014, 4:41:33 PM5/4/14
to mint...@googlegroups.com
On Sunday, 4 May 2014 04:48:47 UTC-7, N. Ganesan wrote:
கல்லைத் தோய்த்து தயாரிக்கும் ஆடை கல்லாடை.
புத்த பிக்குகள் கல்லாடை அணிவதில்லை. அதன் நிறமும் சிவப்புதான்.
ஏனெனில் கல்லில் இருந்து ஹிந்து சாமியார்கள் அணியும் கல்லாடையை
புத்த பிக்குகள் அணிவதற்குப் பேர் துவராடை. கல்லாடை அன்று.

அப்படியெல்லாம் கிடையாது.
காஷாயமணிந்த ஸ்ரீராமாநுஜர் -

பற்பமெனத் திகழ்பைங்கழலும் தண்பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருவழகும்
முப்புரி நூலொடு முன்கையிலேந்திய முக்கோல் தன்னழகும்
முன்னவர் தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல் நிலாவழகும்.......

துவராடை அணிந்த பாஷ்யகாரர் பௌத்தரா ?


தேவ்

Banukumar Rajendran

unread,
May 6, 2014, 7:30:15 AM5/6/14
to vallamai, mintamil
2014-05-04 19:44 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:



4 மே, 2014 9:28 முற்பகல் அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:



On Sunday, May 4, 2014 6:25:42 AM UTC-7, Hariki wrote:

2014-05-04 18:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

உமக்குப் போய்ச் சொன்னேன் பாரும். இங்கும் நிலை அதுவே.
அழகாக, டிக்ஷனரி கல்லாடை என்றால் ஸ்டோன் dyed cloth என்று பார்க கற்றுக்கொள்ளவும்.

நா. கணேசன்

அதைத்தான் நானும் சொன்னேன்.  இது புரிந்து கொண்ட பிறகு வெட்டி வாதம் செய்யற கேஸ்னு தெரிஞ்சும் பேசிட்டேன்.

 
அடடா, வெட்டி வாதம் செய்யாத கேஸ் ஆச்சே. கல்-னா சிவப்புனு பொருளா? பச்சை, வெள்ளை, நீலம் இல்லையாக்கும்.
சந்தோசம்.



உங்க தரப்புல ஆள் குறைவு ஏன் என நீங்க எண்ணனும். 


இவர் தன் தரப்பு வாதத்தை இன்னும் அழகாகக் கொண்டு செல்லலாம். பேசும்/எழுதும் பொருளை
மட்டும் எழுதினால் இன்னும் நன்றமையும். பேசும் பொருளில் மற்ற தொடர்பில்லாதக் கருத்துக்களை
சொல்வதால், பேசும்/எழுதும் கருத்து அடிப்பட்டுப் போகிறது. மற்றவர்களுக்கும் அதை பிடித்துக் கொண்டு
தொங்குவதற்கும் அது சாக்காக அமைந்துவிடுகிறது.

பார்ஸவநாதர் தாதகி என்ற மரத்தின் அடியில் ஞானம் பெற்றார். இதில் ஐயமில்லை.  இதற்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் தரவுகள் இல்லையாயினும்,வடமொழி இலக்கியங்களில் தரவுகள் உள்ளன. அப்படியே கொடுத்தாலும், தாதகி=ஆத்தி என்பது
சரி தானா? என்று தெரியும் வரை அவற்றால் பயன் ஏதும் இல்லை.

திருமால் = அருகதேவனுக்கும், திவிட்டனுக்கும் பயன்பாடு உண்டு, தமிழ்ச் சமண இலக்கியத்தில்.
சக்கர = இந்திரனைக் குறிக்கும். சக்கர செல்வம் - நாலடியார். செய்க பொருளை இது குறள்.


இரா.பானுகுமார்,
சென்னை

 

ஆனால், தாதகி தான் ஆத்தியா என்றால்..எனக்கு தெரியவில்லை. தாவரயியல் தெரிந்தவர்களிடம் கேட்டு
எழுதுகிறேன்.

இரா.பானுகுமார்,
சென்னை




 
தன் எல்லையை விட்டு ஓடிவிட்ட எதிரிகளை விலங்குகள் விரட்டாது. அதுபோல் விட்டு விடவும் நீங்க பழகணும்.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
May 6, 2014, 7:56:06 AM5/6/14
to vallamai, mintamil



6 மே, 2014 7:30 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:




இவர் தன் தரப்பு வாதத்தை இன்னும் அழகாகக் கொண்டு செல்லலாம். பேசும்/எழுதும் பொருளை
மட்டும் எழுதினால் இன்னும் நன்றமையும். பேசும் பொருளில் மற்ற தொடர்பில்லாதக் கருத்துக்களை
சொல்வதால், பேசும்/எழுதும் கருத்து அடிப்பட்டுப் போகிறது. மற்றவர்களுக்கும் அதை பிடித்துக் கொண்டு
தொங்குவதற்கும் அது சாக்காக அமைந்துவிடுகிறது.


என கருத்தும் அதுவே. மேலும் சுருக்கமா எழுதி பழகணும்.
 

N. Ganesan

unread,
May 6, 2014, 10:16:27 AM5/6/14
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran
On Tuesday, May 6, 2014 4:30:15 AM UTC-7, இரா.பா wrote:

ஆனால், தாதகி தான் ஆத்தியா என்றால்..எனக்கு தெரியவில்லை. தாவரயியல் தெரிந்தவர்களிடம் கேட்டு
எழுதுகிறேன்.

இரா.பானுகுமார்,
சென்னை


2000 ஆண்டு தமிழ் இலக்கியங்களிலும், தாவரவியல் அறிஞர்கள் என்ன தாவரம்
என்று எழுதியிருக்கும் சென்னைப் பல்கலைப் பேரகராதியும் உங்கட்குத் துணைசெய்யும். 
தாதகி = ஆத்தி. தாவரப் பெயரை சென்னைப் பல்கலை பேரகராதியில் தாவரவியல் நிபுணர்கள்
அளித்துள்ளனர். தவா (Dhava) என்று தவறாக பெர்குஸன் எழுதிவிட்டார்; அவருக்கு தாவரவியல்
பயிற்சியில்லை. அதனால் ஒரு குழப்பம் ஆங்கிலத்தில் நிலவுகிறது. செந்தம்ழி இலக்கியங்களால்
சரி செய்துவிடலாம். உ-ம்: ஆத்திசூடி பற்றிய வீரசோழியத்தில் வரும் பாடலும் கொடுத்துள்ளேன்.

சிவபிரானுக்கு அட்ட புட்பங்கள் சாத்துவது ஆகமங்களிலும், தேவாரத்திலும் ஏராளம்.
ஆத்தி அட்டபுட்பத்தில் இல்லை. மேலும், ஆத்தி சிவன் திருமேனியில் இருப்பதாக
தேவாரம் பறைவதில்லை.

மத்தியலோகத்தின் தாதகிதீவு பற்றி மேருமந்தரபுராணத்தில் உள்ளது. பார்க்கவும்.
போதிசூடியாய் புத்தரும், ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் இந்தியா முழுதும் காட்டப்பெறுகின்றனர்.
பல படங்களில் தனியாய் தாதகி/ஆத்தி சூடியும், விஜயபுரம் (பிஜப்பூர், கர்நாடகா), லோத்ருவா (ராஜஸ்தான்)
போன்றவற்றில் ஆத்தி இலை,மலர்களுடன் நாகங்கள் குடை பிடிக்க ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்கள்
உள்ளன.

அன்புடன்,
நா. கணேசன்

N. Ganesan

unread,
May 6, 2014, 10:34:58 AM5/6/14
to mint...@googlegroups.com, vallamai, Banukumar Rajendran
“ஆரே தாதகி சல்லகி ஆத்தி” - பிங்கல நிகண்டு. 

932. கந்தியாய் நோற்றென் னோடுங் காவிட்ட கற்பம் புக்கு
    வந்தியா னிரத மாலை மண்ணின்மே லாக நீயு
    மந்தரத் திழிந்தென் மைந்த னரதனா யுதனு மாகிச்
    சிந்தைமா தவத்தோ டொன்றி யச்சுதஞ் சென்று மீண்டோம்.

933. தாதகி தீவிற் கீழைக் கந்திலை யயோத்தி யின்க
    ணேதமி லிராம னானீ கேசவ னாயி றந்திவ்
    வேதனை நரகத் தாழ்ந்தாய் விழுத்தவத் திலாந்தம் புக்கே
    னோதியா னுன்னைக் கணடிங் குறுதியா னுரைக்க வந்தேன்.

1390. மந்தர மிரண்டைச் சூழ்ந்த தாதகி மலைகள் போல
     விந்திரர் விஞ்சை வேந்தர் மண்ணவ ரேனை யோர்கள்
     சுந்தர மலருஞ் சாந்துந் தூபமு மேந்தி மேரு
     மந்தர நாமர் பாதம் பணிந்துவாழ்த் தோடே ழுந்தார்.

நாவலந்தீவு, ஆத்தியிந்தீவு, தாமரைத்தீவு பற்றி மேருமந்தரபுராணம்:

80. இரண்டரைத் தீவினுண் மனித னாங்கண்டந்
    திரண்டநூற் றெழுபதிற் றிரு வறத்தனா
    முரண்கெடக் குலங்களோர் மூன்றிற் றோன்றினாற்
    றிரண்டதீ வினையாடச் சித்தி யெய்துமே.

 (இ-ள்.)  இரண்டரைத்தீவினுள்  -  (ஜம்பூ, தாதகி, புஷ்கரார்த்த
மென்னும்)  இரண்டரைத்வீபத்துள்,  மனிதனாம் - மனிதன் பிறப்பான்,
(அதிலும்),  கண்டம்  -  கண்டங்களாக,  திரண்ட - சேர்க்கையாகிய,
நூற்றெழுபதில் - நூற்றெழுபது தர்ம கண்டங்களில், திருவறத்தனாம் -
ஸ்ரீஜிந   தர்மத்தையுடையவன்  பிறப்பான்;  (அவன்)   முரண்கெட - 
பாபங்கள்கெட,    குலங்களோர்   மூன்றில்    (பிரம்ம,   க்ஷத்திரிய,
வைசியரென்னும்) முக்குலங்களில், தோன்றினால் - பிறந்தால், திரண்ட
- ஆத்மனிடத்தில் சேர்ந்திரா நின்ற, தீவினை - கருமங்களை, அடா -
ஜெயித்து,  சித்தியெய்தும் - மோட்சத்தை அடைந்தாலும் அடைவான்,
எ-று.     

ஆத்திசூடி (தீர்த்தங்கரர்) மேல் வீரசோழியப் பாடலும் பார்க்கவும்.
கடவுள் வாழ்த்தே தெட்சிணாமூர்த்திக்கில்லை, அவலோகிதனுக்குத்தான்.
சிரமண சமய குரவர்கள் மீதான துதிகள் கொண்டு
வடமொழி யாப்புகளால் செய்த பாடல்கள் கொடுத்து வடமொழி இலக்கணம்
விளக்குகிறார். இந்நூல் சிங்கள இலக்கணம் உருவாக துணையாக
இருந்ததும் வரலாறு.

நா. கணேசன்        

N D Logasundaram

unread,
May 6, 2014, 4:18:21 PM5/6/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai
பண்பு மிகு பானுகுமார் அவர்களுக்கு 
மற்றும் மடலாட லில் பங்குகொண்டு மடல்கள் வைத்த அனைவருக்கும் 

(அய்யா நாசா கணேசனாரே இ ந்த மடல் தங்களை தொடர்வதிளிருந்து நீக்கி எழுதப்பட்டது எனவே இதற்கு  பதில் கருத்து ஏதும் எழுத வேண்டாம்) 

இந்த இழை "ஆத்தி சூடி அமர்ந்த தேவனை" எனும் சொற் களில் காட்டப்படும் தேவன் யார் எனும்  அடிப்படையில் எழுந்தது அறிவீர்கள் 

இதே கருத்தில் சென்ற முறை இதே கருத்திணை சில வாரங்களுக்கு முன் வந்த மற்றோர்  இழையில்  நான் "அமர்ந்த தேவன் யார்" எனக்கேட்க நீங்களும் "ந ன்றா கச் சொன்னீர்கள்" என்றீர்கள்  நினைவிருக்கும் என நினைக்கின்றேன் 

சற்று ஆழ்ந்து நோக்குவோமே 

ஆத்தி  சூடி அமர்ந்த தேவனை  என வுள்ள 4 சொற்களில் 

ஒவ் வொன்றாகப் பார்ப்போமே 

(1) ஆத்தி = இது ஒரு பயிரினம் = மரம் இதனில் யாருக்கும் அய்யமில்ல 

என்னிடமுள்ள 18 ல் 13 நிகண்டுகளில் ஆத்தி எனும் சொல்லிற்கு பொதுவாக 
ஆத்தி = ஆர், தாதகி , சல்லகி குஞ்சரி என பல பயிரினங்கள் காட்டப்ப்ட்டுள்ளதை வைத்தேன் 

நீங்கள் குறித்த தாதகி யும் ஆத்தியும் நேரானவை  என 

திவாகர நிகண்டு = 659

பிங்கல நிகண்டு = 2737

சூடாமணி நிகண்டு = 296

உரிச்சொல் நிகண்டு - 98

அபிதான மாலை = 821

5 நிகண்டுகளில் உள்ளன ஆக 

பார்ஸவநாதர் தாதகி என்ற மரத்தின் அடியில் ஞானம் பெற்றார். இதில் ஐயமில்லை.  இதற்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் தரவுகள் இல்லையாயினும்,வடமொழி இலக்கியங்களில் தரவுகள் உள்ளன. அப்படியே கொடுத்தாலும், தாதகி=ஆத்தி என்பது சரி தானா? என்று தெரியும் வரை அவற்றால் பயன் ஏதும் இல்லை.

ஆனால், தாதகி தான் ஆத்தியா என்றால்..எனக்கு தெரியவில்லை. தாவரயியல் தெரிந்தவர்களிடம் கேட்டு
எழுதுகிறேன்.

உங்கள் ஐயம் நீங்கும் என நினைக்கின்றேன் இருந்தும் உங்கள் கருத்துப்போல் தாவரவியல் சார்ந் தோரைக் கேட் க்கலாம்.

ஆனால் வடமொழி இலக்கியங்களின் தரவுகள் எனக் குறி த்தனவற்றை காட்டவேண்டும் 

இந்த  ஆத்தியில் பல ரகங்கள் உள்ளனவாகத் தெரின்றது 
சித்த மருத்துவ அறிஞரான இரவா (தமிழாயம்)  அவர்கள்  கட்டியபடி 

ஆத்தி, ஆத்தி மரம் என்றும் இதற்கு அரிக்காம்போதி மரம், அரிநார், ஆர்ச்சி யெனப் பெயர்களுண்டு!
சிரிய மரம், முள்ளில்லாதது, அடர்த்தி. இலைகள் வட்டமாகவும் 3 நரம்புடனும் இருக்கும். காய் நீளம். 6 முதல் 12 விதைகள் உள்ளது. சிரிய பூக்கள். வெள்ளை நிறம்.

திருவாத்தி (அ) சிறுவாத்தி
நீலத் திருவாத்தி 
பெருவாத்தி
வட்டாட்சி
காட்டாத்தி
செவ்வாத்தி 
கடலாத்தி 
சிற்றாத்தி
பூலாத்தி 
வெள்ளைப் பூலாத்தி
மலையாத்தி
புளியாத்தி
(பசலாத்தி
விளாத்தி)

என்னும் 12 வகை ஆத்திகள் குறிக்கப்படுகின்றன. இவற்றின் தாவரவியற் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன

ஆகவே இதனில் எந்த வகை ஆத்தி  யாகும் என அறிதலில் இடர்பாடு நேர்ந்தாலும் 
ஆத்தி என பெயர் கொள்ளக்காரண மான பொதுவான பண்புகள் மட்டும் கொள்ளலாம் 

நான் கவனித்தவரையில் நாம் சாப்பிட பயன்கொள்ளும் மந்தர இல்லை போல்  இரண்டாக பிளவு பட்ட 
இலைகளே உள்ளது எனலாம்
 இது உண்மை எனில்  மட்டும் 
 பார்சுவனாதருக்கு காட்டப்படும் ஆ த்தியிலும் பிளவுபட்ட இல்லை காணவேண்டும் அல்லது வேறு 
வழியில் இது ஆத்திதான் என சான்றுகள் சொற்கள் வழி இருக்க வேண்டும் 

(2)
சூடி = அணிந்து (வினையெச்சம்) 

அல்லது 

தோடுடைய செவியன்எனும்  சம்பந்தரது தேவாரப்படலில்  வரும் 

தோடுடைய செவியன்
விடையேறி  (= ரிஷப வாகனன்) 
ஓர் தூவெண்மதி சூடி (= சந்தரசேகரன்) 
காடு டைய சுடலைப்போடிபூசி 

என்பன வற்றில் 
யேறி சூடி பூசி என்பன 'என்னுள்ளம் கவர் கள்வன்' என்பதற்கு  வினை எ ச்சமாகக் கொள்ளா து 
யாவும் ஓர் வினையாலணையும் பெயராக கொள்ளலாம் என்பது உரை  

இங்கும் (மேற்கண்ட) ஆத்தி சூடி என்பதும் ஒர்  வினையாலணையும் பெயர் எனவே கொள்ளலாம் 

ஆனால் தீர்தங்காரகள் மலர் களை அனிந்தவர்ராவார்களா என்பது சரியான வினாதான் 

அல்லது சூடி எனும் சொல்லுக்கு வேறு   வழியில் மற்றுப்பொருள் சான்றுகளுடன் காட்டப்படவேண்டும்  
அல்லது 

சூடி = சூழ்ந்துள்ள என பொருள் கொள்ள வழி கோல வேண்டும் 

சூழி சூடி எனத் திரிந்து வந்தது அல்லது எழுத்துப்பிழை புணர்ச்சியில் ழகரம் டகரமானது எனபவற் றில் எதாவது 

(3)
அமர்ந்த = (உட்கார்ந்து) இருந்த 
  இதற்கும் காட்டப்படும் கருத்தினுக்கு ஏற்ப பொருள் காட்டப்படவேண்டும் 

(4) தேவன் = கடவுள் , தெய்வம் மேலானவன் காப்பவன் எனவரும் பொருள்களில் பொருத்தம் எதுவோ அதனைக்காட்டலாம் 

சிவன் பார்ச்சுவனாதர் எனும் இருவருக்கும் இவை யாவும் அமையப்பெரறு தல் வேண்டும் 


சிவன் எங்கும்  ஆத்தி மலர் /மாலை சூடியவ்ராக காணவில்லை

 ஆனால் ஆத்தி மர நிழலில்  உள்ள தாக  அப்பரடிகள் பாடியுள்ளார் 

செங்காட்டங்குடி தேவார த்தில் ஆத்தி மரம் மட்டும் காட்டப்பட்டுள்ளது 

தழைத்ததோர் ஆத்தியின் கீழ் == அப்பரடிகளின் குறுக்கை தேவாரம் 4.49.3

இதனையே சேக்கிழாரின் சண்டீச நாயனார் புராணம் எதிரொ லி க் கின்றது 

அமர்ந்த எனும் சொல்லும் சிவனுக்குப் பொருத்தம் எனக்கூறமுடியாது 

தேவன் எனும் ம் சொல் இருவருக்கும் பொருந்தும் 

பானுகுமார்  முதல் எல்லோரும் தங்கள் தங்கள் கருதினை  வைத்து ஆய்வோமே 

வேறு பொருள்கள் வழி  கிளைத்து செல்லா  மலிருப்பதே சிறப்பு 

பலரது ஆய்வுகருத்துக்களின் மேல்  முடிவு கொள்வொமே

நூ தா லோ சு  


















--

N. Ganesan

unread,
May 6, 2014, 7:55:09 PM5/6/14
to vall...@googlegroups.com, vall...@googlegroups.com, மின்தமிழ்
On Tuesday, May 6, 2014 7:52:35 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-06 19:46 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
மத்தியலோகத்தின் தாதகிதீவு பற்றி மேருமந்தரபுராணத்தில் உள்ளது. பார்க்கவும்.
போதிசூடியாய் புத்தரும், ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் இந்தியா முழுதும் காட்டப்பெறுகின்றனர்.
பல படங்களில் தனியாய் தாதகி/ஆத்தி சூடியும், விஜயபுரம் (பிஜப்பூர், கர்நாடகா), லோத்ருவா (ராஜஸ்தான்)
போன்றவற்றில் ஆத்தி இலை,மலர்களுடன் நாகங்கள் குடை பிடிக்க ஆத்திசூடி தீர்த்தங்கரர் சிற்பங்கள்
உள்ளன.

​புத்தருக்கு ததாகர் என்ற பெயர் இருப்பதாகச் சொல்லும் ஆதாரம் இங்கே

ததாகதர் கலைவடிவுகளை சுமார் 40 ஆண்டுகளாய் படித்துக்கொண்டும், காந்தாரக் கலைவரலாறு
நூல்களைத் தொகுத்துக்கொண்டும் இருப்பவன் ஐயா. சமண சமயங்கள் என்பவை சிரமணசமயங்கள்.
சக்கரநெறி நில் என்று போதிக்கிறாரே ஔவைக் குரத்தி. அதன்படி போதிசூடிக்கு அமைந்த பெயர் ததாகதர். 
”அவ்வழியில் சென்றவர்” என்பது ததாகதர் என்ற பெயருக்குப் பொருள். அதாவது அறவாழி (தர்மசக்கர)
நெறியில் சென்றவர். ஆத்திசூடி தீர்த்தங்கரரைப் போதநர் என்றழைத்தல் தமிழ் இலக்கிய வழக்கு,

போதிசூடி ததாகதர்:
சமண சமயங்களின் நூல்கள் பல அழிக்கப்பட்டுவிட்டன. எனவே, அதிகம் தமிழ் இலக்கியங்களில்
ததாகதர் காணோம். ஆனால், பாளி மொழியின் தம்மபதத்தில் சமணர்கள் பற்றியும், ததாகதர் பற்றியும்
செய்திகள் நிறைய உள்ளன. உ-ம்:

தம்மபதம் (தமிழாக்கம்: ப. ராமஸ்வாமி)
”251. பிறர் குறைகளிலேயே நோட்டமுள்ளவன், எப்போதும் புறங்கூறிக் கொண்டேயிருப்பவன், தன் குற்றங்களை வளர விடுகிறான்; அவன் தன் ஆஸவங்களை அழித்தல் கடினமாகி விடும். (19)
   
252. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. மக்களோ உலகப் பற்றில் இன்புறுகின்றனர். உலகப்பற்று இல்லாதவர் ததாகதரே.  (20)
   
253. ஆகாய வீதியிலே பாதை கிடையாது. அதுபோல் சமணனின் ஒழுக்கம் (அகத்திலன்றிப்) புறத்திலேயில்லை. பிரபஞ்சத்திலே நிலையானது எதுவுமில்லை; புத்தர்களுக்கோ நிலையற்றது எதுவுமில்லை. (21)”

நா. கணேசன்

 


​​

Banukumar Rajendran

unread,
May 8, 2014, 5:59:22 AM5/8/14
to vallamai, மின்தமிழ்
அன்புநிறை ஐயா,


அருமையான செறிவான கருத்துக்கள்.கூடிய விரைவில் என் கருத்துக்களை எழுதுகிறேன் ஐயா.


இரா.பானுகுமார்,
சென்னை


வேந்தன் அரசு

unread,
May 8, 2014, 8:05:11 AM5/8/14
to vallamai, மின்தமிழ்
மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சோதுமன்றே

கடவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.


8 மே, 2014 5:59 முற்பகல் அன்று, Banukumar Rajendran <banuk...@gmail.com> எழுதியது:

செல்வன்

unread,
May 8, 2014, 12:17:01 PM5/8/14
to vallamai, மின்தமிழ்

2014-05-08 7:05 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
டவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஞான ஒளியில் சிவாஜி கூட தான் "தேவனே என்னை பாருங்கள்" என ஏசுவை பார்த்து பாடுவார்

தேவன் என்பதுக்கு ஐரோப்பாவில் கூட கடவுள் என தான் பொருள். அப்புறம் அதை சமணர் பயன்படுத்தாமல் இருந்தால் தான் ஆச்சரியம்

தேவனை அடிப்படையாக வைத்து அமைந்த ஐரோப்பிய மொழி சொற்கள்

Deity
Diva
Theo (theocracy, theology etc)
Divine
Deiwas (Lithuania)
Tiwaz (Germany)


--
செல்வன்

https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)



N. Ganesan

unread,
May 8, 2014, 2:16:23 PM5/8/14
to vall...@googlegroups.com, மின்தமிழ், Banukumar Rajendran
On Thursday, May 8, 2014 5:05:11 AM UTC-7, வேந்தன் அரசு wrote:
மூவா முதலா வுலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சோதுமன்றே

கடவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.


Yes. கம்பன் இதிகாசத்தை தமிழ்க் காவியம் பாட வழிகாட்டிய திருத்தக்கதேவர் பாடிய வாழ்த்து. அவரது ஊர்: தாராபுரம் (கரூருக்குப் பின்னர் கொங்கின் தலைநகர்).

தேவன் என்று தீர்த்தங்கரர்களை வணங்குதல் உண்டு. உ-ம்: ஆத்திசூடி. அரைச மரத்தில் புத்தர் ஞானம் பெற்றதால் போதி எனப்படுவது போல, தேவன் (தீர்த்தங்கரர்) ஞானம் பெற்றதால் தாதகி/ஆத்தி தேவனது மரம்(தரு) எனப்படுகிறது. ஆத்திக்கு தீர்த்தங்கரரால் ஏற்பட்ட பெயர் தேவதாரு.

இன்னொரு தேவதாரு உண்டு. அது பைன் (Pine trees) மரங்கள். இமயத்தில் பல ஆயிரம் அடிகளுக்கு மேலே வளர்வது. ஆனால் காசியில் பைன் மரங்கள் இல்லை. காசியில் தேவன் (தீர்த்தங்கரர்) அருள்ஞானம் பெற்ற மரம் தாதகி/ஆத்தி. தேவனால் ஆத்தி பெறும் ஒரு பெயர் தேவதாரு.

நா. கணேசன்

 

N D Logasundaram

unread,
May 8, 2014, 3:48:34 PM5/8/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
அன்பு நிறை பானுகு மார்  அவர்களுக்கு,
இப்போது இதன் மற்றோர் மடலற்குழு  இழையில் திருவாளர் தேவ் அவர்கள் 
அருணகிநாதர் திருப்புகழிலிருந்து தாதகி என்பது சிவனணி யும் மலர் எனக்காட்டப்பட்டுள்ளதாக சந்தவசந்தம் பக்கத்திலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார் நீங்கள் அந்த மடலாடற் குழுவில் இல்லை எனக் கொள்கிறே ன் ஆக இங்கு 


வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்
தீரனை, திரு அண்ணாமலையனை,
ஊரனை, உணரார் புரம்மூன்று எய்த
ஆரனை, அடியேன் மறந்து உய்வனோ
                              [திருவண்ணாமலை திருக்குறுந்தொகை - அப்பர் (சம்பந்தர் அல்ல இப்போது திருத்தப்பட்டது)
ஆரன் - திரு ஆத்திமாலையை அணிந்தவன் 
 
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட்டு  அகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.
                       [திருமந்திரம்: ஏழாம் தந்திரம்]

ஆத்தி மலரும் செழுந்தளிரும் 
                   முதலா அருகு வளர்புறவில்
பூத்த மலர்கள் தாந்தெரிந்து 
                  புனிதர் சடிலத் திருமுடிமேல்
சாத்த லாகுந் திருப்பள்ளித் 
                 தாமம் பலவுந் தாங்கொய்து
கோத்த இலைப்பூங் கூடையினில் 
               கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார். 
     [பெரிய புராணம் - சண்டேசுர நாயனார் புராணம்] 
 
கொங்கு லாமலர்க் கொன்றைகூ விளைகுர வுழிஞை
பொங்கு மாசுணந் தாதகி பாடலம் புன்னை
துங்க மார்திருத் தலைமிசைக் கொண்டுறுந் தொடர்பால்
எங்க ணாயகன் றன்னையு மொத்ததவ் விருநீர்.    
                                                                  [கந்தபுராணம்]

விருப்பங் கூர்தரு மாதியு மாயுல 
 கிறுக்குந் தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா 
  
வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல 
 சத்திக் கிடமருள் தாதகி வேணியர் 
 வெற்புப் புரமது நீறெழ காணிய ...... ரருள்பாலா 

செஞ்ச டாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி 
 திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே 

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி 
 திரைக்கங் காநதி தாதகி கூவிள 
 முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே 

இறைவனைத் தாதகி சூடியவனாகத் திருப்புகழ் சொல்கிறது -

ஆரன் என்பதற்கு தலைமாலை ஆர ம் எனும்  மறுப்பிற்கும் தா இ க க நூலக பதிவினில்
 ஆத்திமாலை என பொருள் கட்டப்பட்டுள்ளது பதிலாக வைக்கப்பட்டுள்ளது 

திருப்புகழில் தாதகி  மிக மிகத் தெளிவாகவே சிவன் அணியும் மலர்களில் ஒன்று என ஆகின்றது

மற்ற சேக்கிழார் காட்டும் சண்டேசுர நாயனார் புராணத் துப்  பாடலிலும் திருமந்திரத்திலும்  சிவனுக்குரிய  
பூசை மலைகளில் ஆத்தி உள்ளது காணலாம் 

சென்ற மடல்வரை ஆத்தியைத்தான் நோக்கி தேடினேன் தாதகி பற்றி பார்க்க தேவையில்லை என இருந்தேன் 
இப்போது தாதகி யை தேடியதில் அச்சொல் கீழ் கண்டவற்றுள் பயன் கொண்டுள்ளது கண்டேன் காண்க 

மணி மேகலை
27 சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை

சாதலும் நிகழ்தலும் அப் பொருள் தன்மை 260
ஒன்று அணு கூட்டம் குணமும் குணியும்' என்று 
ஒன்றிய வாதியும் உரைத்தனன் உடனே 
'பூத வாதியைப் புகல் நீ' என்னத் 
'தாதகிப் பூவும் கட்டியும் இட்டு 
மற்றும் கூட்ட மதுக் களி பிறந்தாங்கு 265 
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும் 
அவ் உணர்வு அவ் அப் பூதத்து அழிவுகளின் 
வெவ் வேறு பிரியும் பறை ஓசையின் கெடும் 
உயிரொடும் கூட்டிய உணர்வு உடைப் பூதமும் 
உயிர் இல்லாத உணர்வு இல் பூதமும் 270

ஒட்டக்கூத்தர் குலோத்துங்கசோழனுலா
    கண்ணி எண்
மன்னர்க்கு மன்னன் மகனென்பார்-முன்னர் 111
முதுகுல மன்னர் முடிவணங் கவந்த
விதுகுல நாயகி சேயென்பார்-குதுகலத்தாற் 112
கண்மருஞ் செவ்விக் கடவுட் டிசாதேவர்
எண்மருங் காணுமி வனென்பார்-மண்ணவர்க்கும்113
தேவர்க்கு நாகர்க்குந் தெய்வ முனிவர்க்கும்
யாவர்க்குங் காவலிவ னென்பார்-தீவிய 114
மாதவியுஞ் செங்கழு நீரும் வலம்புரியும்
தாதகியுந் கொள்ளத் தரினென்பார்-மாதை 115
ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை
இறுக்கு மவனிவ னென்பார்-மறுக்காமற் 116
சென்று கனைகட றூர்த்துத் திருக்குலத்து
நின்றபழி துடைப்பாய்நீ யென்பார்-இன்றளவும் 117

கோலத்தார் மௌலிக் குலோத்துங்க சோழற்கு
ஞாலாத்தா ரெல்லார்க்கு நாயகற்கு-நீலத்தின் 199
காசுங் கலாபமும் மேகலையுங் காஞ்சியும்
தூசுங் துகிலுங் தொடியுநான்-கூசேன் 200
வெளியே தருவேன் விரையாரத் தொங்கல்
கிளியே தருமேனீ கேளாய்-அளியேநீ 201
தாது கடிகமழ் தாதகித் தாமத்தின்
போது கொழுதப் புறப்படாய்-ஓதிமமே 202

இராசராச சோழனுலா / இராசேந்திர சோழனுலா

முக்கொடி முப்பத்து மூவர்க்கு முன்னுயர்ந்த
எக்கொடியு முன்னரெ டுத்துளவால்-அக்கொடியால் 99
தொல்லார ணமனைத்துஞ் சொல்லுஞ் சுரவரசர்
எல்லாருங் காணுமின வென்பார்-புல்லிய 100
நீர்ப்பூ புதற்பூ முடியன்றி நேராதார்
போர்ப்பூ முடிதடிந்து போக்கியபின்-போர்ப்பூவில்101
மேதகு கொற்றவைக்கு  வேந்தர் பிரானுவந்த
தாதகி யொன்று மேசார் பென்பார்-மீது 102
பரந்த வவுணர் சிறைப்படு மதெண்ணி
இரந்தன கொண்டன வென்று-புரந்து 103
தனிச்சே வகம்பூ மிதன்ன தேயாக
இனிச்சே வடிவிடா ளெனபார்-பனிச்சாரல் 104


தொடித்தா மரையுந் தொழுத னநாபிக்
கடித்தா மரைதொழு வேங்காட்டீர்-பிடித்தென்ன110
அத்தாமரை தன்னடித் தாமரைக் கன்றி
மைத்தாமரைக் கொளிதோ மற்றென்பார்-உய்த்தால்111
ஒருபொருந் தாதகிதோய் சுரும்பை யோட்டற்
கிருபெருஞ் சாமரையு மென்பார்-அருவி 112
அருகெய்த வொட்டா வயிராபதத்தின்
இருகன்ன சாமரையு மென்பார்-தெருவத்துத் 113


     சேக்கிழார் பெரிய புராணம் திருநாட்டுச் சிறப்பு 

பண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்
வண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்
தொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்
தண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 1.2.32 / 12.82


இங்குள்ள தாதகிகளில் சிவனுடைய தொடர்போ தீர்தன்காரரின் தொடர்போ 
காணவில்லை மணம்கமழும் பூவகத்தன் உள்லது உலாக்களில் சிருருங்ககாரரசம் தொடர்புடன் உள்ளது 

சேக்கிழார் பாடலில் பொதுவாக மணம் கமழும் மரங்கள் பலவும் என்னும் பொருளில்தான் உள்ளது 

கண்ணி எண் 112ல் தொய் என்பதும் பொதுவாக மனத்தையே குறித்ததாக காணலாம் 

ஆனால் அதே 

இராசராச சோழனுலா / இராசேந்திர சோழனுலா

கண்ணி எண் 102 ல் நன்றாக சிவனைத்தான் குறிக்கின்றது
கொற்றவையின் வேந்தன் விரும்பும் மலர் என்று = "பிரான் உவந்த" 

 மேலும் அடுதுக்காண் போம்

நூ தா லோ சு 

மயிலை 



வேந்தன் அரசு

unread,
May 8, 2014, 10:28:33 PM5/8/14
to vallamai, மின்தமிழ்



8 மே, 2014 12:17 பிற்பகல் அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:


2014-05-08 7:05 GMT-05:00 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:

டவுள் வாழ்த்தின் தேவன் எனும் சொல்லை சமணர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ஞான ஒளியில் சிவாஜி கூட தான் "தேவனே என்னை பாருங்கள்" என ஏசுவை பார்த்து பாடுவார்


கூகுள் குழுமங்களில் கூட தேவன் என ஒருவர் எழுதுகிறார்.

தேவர் குறள்,  திருதக்க தேவர் காலத்தில் கடவுள் வாழ்த்தில் சிவனை தேவன் என குறிக்கும் பாடல் உண்டா என்பதே சொல்லாமல் உணரும் வினாவல்

 
--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Ram Chandrasekaran

unread,
May 8, 2014, 10:34:14 PM5/8/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
'அக' என்ற கூட்டேழுத்தே 'ஆ' என்ற ஒரெழெத்தாகி போனது. அகத்துக்கு என்பது ஆத்துக்கு என்றும், அக்ரஹாரம் அகரம் என்றும் காலபோக்கில்  மருவி உள்ளது.ஆனது.'அ' என்ற குறில், 'ஆ' என்ற நெடிலாக பின் வரும் எழுத்துகளை பொறுத்தே மாறுகிறது, அல்லது புலம் சார்ந்த மக்களால் மொழி இவ்வகையில் ஆளபடுகிறது மேலும் அகஸ்திய மாமுனிகள் தமிழொடு கலந்து விட்டவர். அவரை அகஸ்தியர் என்று சொல்லாமல், அகத்தியர் என்றே சொல்லுவோம், அகத்தி என்ற சொல் பல் வேறு இடங்களில் பயன் பட்டு வருகிறது. அகத்திகிரி அத்திகிரி என்றகியிருக்கலாம். அகத்திபட்டு, அத்திப்பட்டு என்று மாறி இருக்கலாம். அகத்தி கீரை, அவுத்தி கீரை என்றானது. அகத்தி மரம், அத்தி மரம் ஆனது.'அ' என்ற குறில், 'ஆ' என்ற நெடிலாக பின் வரும் எழுத்துகளை பொறுத்தே மாறுகிறது, அல்லது புலம் சார்ந்த மக்களால் மொழி இவ்வகையில் ஆளபடுகிறது.
கற்களுக்கிடையே வளர்வது என்பது பொருளல்ல தவறான கருத்து 

தேவாரத்தில் கல்லால் நிழலில் அமர்ந்தவர் சிவன் எனவருவதைக் பல பாடல் களில்களில் காணலாம் 
சைவ சித்தாந்த சிவஞாபோதம் முதல் நூற்பாவே கல் லால் நீழல் எனத் தொடங்கும் 

நூ த லோ சு 
மயிலை 




2014-05-03 17:22 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
On Saturday, May 3, 2014 3:45:33 AM UTC-7, சவடால் வைத்தி wrote:

2014-05-03 15:36 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:

அயோத்திதாசர் மாயையாய் எல்லாம் பௌத்தம் என்று எழுதியுள்ளார்.
ஆனால், அவை சமண சமயம் என்று பேராசிரியர்கள் (சுவெலெபில்) போன்றோர்
ஆராய்ந்து காட்டியுள்ளனர். ஆத்திசூடி தீர்த்தங்கரரே, புத்தர் அல்லர்

​ஆத்தி சூடி என்பதில் சிவனா தீர்த்தங்கரரா என்று நீங்கள் விவாதித்துக்கொண்டே இருங்கள்

ஆத்தி சுவட்டில் என்பது மரத்தடியில் அமர்ந்த என்ற பொருளைத்தான் தரும்


ஆத்தி சூடி என்று பாடல் இருக்கிறது. ஆத்தி சூடி ஆத்தி நீழலில் ஞானம் பெற்ற கடவுள்.

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 

 


கல்லாலம் - கல்லாத்தி மரத்து நிழலில் அமர்ந்த தேவன் என்பதும் ஆத்தியைச் சூடியுள்ளதாக நீங்கள் தீர்த்தங்கரருக்கு இட்டுக்கட்டுவதும் ஒன்றல்ல.  கோவில்கள் உருவாகும் முன் எல்லாத் தெய்வங்களும் மரத்தடியில்தான்.  எந்த மரத்தடியில் என்று இயம்புவதே ஸ்தல புராணம் 
​​

ஆத்திமரத்தில் ஆத்திசூடி ஞானம் பெற்றார் என்பது சமணர்கள் 2300 வருஷமாக இயம்புவது சவடால் ஐயா. அயோத்திதாசருக்கு
தெரியாத செய்தி.

நா. கணேசன்

 .

​நாங்க ஜில் ஜில்லுன்னு ஒரு ஓரமா ஆடுறோமுன்னு எங்கள ஆட்டத்தில சேத்தாம கமில் ஸ்வெலபில் போன்ற பெரிய ஆட்டக்காரர்களை மட்டும் காட்டாதீங்க.  அவரு எங்க பலகலைக்கழகத்துக்கு வந்து ஓரமா இருந்து தமிழ் கற்றவர்தானே ஐயா.  அவருடைய அகராதியில் அவ்வையாரைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதை இங்கே எடுத்து விடுங்க ஐயா கொஞ்சம்

உங்களிடமா கமில் சுவலெபில் தமிழ் கற்றார்? சென்னைப் பல்கலையிலா அவர் தமிழ் படித்துப் பட்டம் வாங்கினார்? 
 

​சவடால் வைத்தி​


Geetha Sambasivam

unread,
May 8, 2014, 11:54:08 PM5/8/14
to மின்தமிழ்
//அகத்தி கீரை, அவுத்தி கீரை என்றானது. அகத்தி மரம், அத்தி மரம் ஆனது.//


அத்தி மரம் முழுக்க முழுக்க வேறு.  அதுவும் அகத்திக்கீரை கொடுக்கும் மரமும் ஒன்றல்ல என எண்ணுகிறேன்.

Banukumar Rajendran

unread,
May 9, 2014, 3:08:20 AM5/9/14
to vallamai, மின்தமிழ்
ஐயா,

1.ஆத்தி = தாதகி. இலக்கியச் சான்றுகளில் குழப்பம் இல்லை என்று தெரிகிறது. (இருந்தும் என்வரையில் ஆராய்ந்து வருகிறேன்)

2. சூடி = சூடி என்று எடுத்துக் கொண்டால், தீர்த்தங்கரர்கள் பூக்களை சூடுவதில்லை. வாதம் அடிப்பட்டு போகும்.

அணியாத அழகன் என்பது தீர்த்தங்கர வர்ணனை. சூடி, சூழ்தல் என்ற பொருள் வருமா? அல்லது வலிந்து பொருள் கொள்ளணுமா??
இதை இன்னும் நுணுக்கமாக ஆராயவேணும்! தங்கள் சொற்படி சூழ், சூடி பாடபேதம் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆயினும் அதற்கும் நிறுபணம்
வேண்டும்.

3. அமர்ந்த - தீர்த்தங்கரர்களை பொருத்தவரை, நின்ற, அமர்ந்த கோலங்கள்தான். தமிழ்ச் சமண இலக்கியச் சான்றுகள் உள்ளன.

4. தேவன் - இரிஷபதேவர், தேவாதி தேவன் போன்ற விளிகளுக்கு தமிழ்ச் சமண இலக்கியங்களில் பஞ்சமில்லை.


ஆக நான்கில் அருகதேவனுக்கு மூன்று பொருந்துகின்றன. கற்படிம, சிலைகள், இலக்கியங்களிலிருந்தும் (காலவாரியாக) இந்த மூன்றுக்கும்
மேற்கோள் காட்டலாம். சிறிது நாள் அவகாசம் வேண்டும்.

அப்படியே,


சிவனார்க்கும் சான்றுகள் தொகுக்கலாம். வெறுமே இலக்கியச் சான்றுகள் தவிர, கற்படிம, சிலைகள் முதலியான சான்றுகள், காலவாரியாக
சான்றுக் காட்டினால் நன்றமையும்.

அதுவரை நோ வின்னர்!

:-))


இரா.பானுகுமார்,
சென்னை



2014-05-08 15:29 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 9, 2014, 5:04:01 AM5/9/14
to mintamil
சரியாக சொன்னீர்கள் பானுகுமார் ஐயா.

இந்த ஆத்திசூடி என்பது தீர்த்தங்கரர் இல்லை, சிவனைக் குறிக்கும். இது எவ்வாறு என்று பார்ப்போம்.

அமர்தல் = பொலிதல் என்றொரு விளக்கமும் உண்டு. அகராதியில் காண்க.

அவ்வகையில், ஆத்திசூடி அமர்ந்த தேவன் என்பது ஆத்தி மலர் மாலையை அணிந்து பொலிவுற்று விளங்கும் இறைவன் என்று சிவபெருமானைக் குறிக்கும்.

அணிந்தவருக்குப் பொலிவைத் தரும் மலர் என்ற நோக்கில் பார்த்தால், ஆத்தி என்பது நல்ல ஒளிமிக்க மஞ்சள் நிற மலர்களை உடைய மரம், அதாவது மஞ்சள் கொன்றை போல.

அதேசமயம், மாலையாகத் தொடுத்து அணியப்படுவதால், பூவரசு மலர் போல் பெரிதாக இல்லாமல் சிறியதாக இருக்க வேண்டும் அதாவது ஆர் மலர் போல.

அன்புடன்,

தி.பொ.ச.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

Banukumar Rajendran

unread,
May 9, 2014, 5:38:32 AM5/9/14
to மின்தமிழ், vallamai
பார்த்தீர்களா! இது வகை கருத்து. ஒரு வகையான பார்வை. ஆனால், முழு ஆராய்ச்சியாகாது. நூ.த.லோ. ஐயா கருத்தைப் பார்க்கவும்.
அதனால், முன்பே சொன்னாற்போல்,

“கற்படிம, சிலைகள் முதலியான சான்றுகள் (காலவாரியாக) காட்டினால் நன்றமையும்.”

நன்றாக அமையச் சான்று வேண்டும் ஐயா!


இரா.பா,
சென்னை

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 9, 2014, 6:05:14 AM5/9/14
to mintamil
பானுகுமார் ஐயா

நீங்கள் சிலை என்றவுடன் இன்னொரு கருத்து முகிழ்த்தது. சிவனை வழிபட கோவிலுக்குச் சென்ற ஔவையார் அங்கே சிவனின் கரிய திருமேனியாகிய லிங்கத்தின் மேல் மலர்கள் ஏதுமின்றி இருக்கக் கண்டு மனம் வருந்துகிறார். அருகில் இருந்த ஆத்தி மரத்தில் இருந்து பூக்களைக் கொனடு வந்து மாலையாகக் கட்டி அதை அணிவிக்கிறார். ஆத்தி மலரின் மஞ்சள் வண்ணம் கரிய சிவலிங்கத்திற்கு ஒரு தனி அழகைக் கொடுக்க,  அதைக் கண்டு மகிழும் அவர் 'ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே' என்று வாழ்த்துகிறார். பின்னர் ஒவ்வொரு ஆத்திப் பூவாக எடுத்து சிவலிங்கத்தின் மேல் இட்டு ஒவ்வொரு பாடலாக பாடுகிறார். இப்படி 108 ஆத்தி மலர்களால்
சிவனை பூசித்துப் பாடப்பெற்ற பாடல்களின் தொகுப்பாதலால் ஆத்திசூடி என்று அழைக்கப்படலாயிற்று.

அன்புடன்,

தி.பொ.ச.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 9, 2014, 6:17:54 AM5/9/14
to mintamil

2014-05-03 22:41 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
திருவாளர் கணேசனார் கா ட்டியது  இது 

ஆத்தியை அரச மரம் என்கிறார் அயோத்திதாசர்.
கல்லில் வளரும் ஆத்தி - கல்லாத்தி,
கல்லில் வளரும் ஆல் - கல்லால் - சிவனது மரம்
கல்லில் வளரும் இச்சி - கல்லிச்சி
இவையெல்லாம் வெவ்வேறு மரங்கள். 

கல் என்பதற்கு கன்றிய அதாவது வளர்ச்சி குறைந்த, சிறிய, குட்டையான என்ற பொருளும் உண்டு.

எ.கா: கல் ---> கன்று (சிறிய, குட்டையான)

அவ்வகையில், கல்லாலம் = குட்டையான ஆலமர வகை.
கல்லிச்சி = குட்டையான இச்சி மரவகை.


எ.கா: கற்றாழை = கல் + தாழை = குட்டையான தாழை வகை.

கற்றாழையும் தாழையைப் போல இலை அமைப்பு உடையதே. ஆனால் அளவில் தாழையைக் காட்டிலும் குட்டையானது.

அன்புடன்,

தி.பொ.ச.


Nagarajan Vadivel

unread,
May 9, 2014, 6:39:14 AM5/9/14
to மின்தமிழ்
மீண்டும் மீண்டும் ஒரு வேண்டுகோள்

ஒளவையார் ஆத்திசூடி இறைவணக்கத்தில் போற்றிய இறைவன் யார்

1.சிவபெருமான்

2.சமண தீர்த்தங்கரர்

3. புத்தர்

4. பிள்ளையார்

சவடால்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
May 9, 2014, 7:02:59 AM5/9/14
to mintamil
சிவபெருமான் என்று முதலிலேயே சொல்லியாகிவிட்டதே ஐயா. காரணம், சமண தீர்த்தங்கரர்கள் மலர் மாலைகள் அணிவதில்லை. இது பானுகுமார் ஐயா சொன்னதுதான்.

புத்தரும் பிள்ளையாரும் இப் பாடலுடன் பொருந்தவில்லை.

அன்புடன்,

தி.,பொ.ச.

Dev Raj

unread,
May 10, 2014, 3:02:21 AM5/10/14
to mint...@googlegroups.com
On Tuesday, 6 May 2014 04:30:15 UTC-7, இரா.பா wrote:
..... தமிழ்ச் சமண இலக்கியத்தில்.சக்கர = இந்திரனைக் குறிக்கும். 
 

சக்கரன் என்பது சக்கராயுதத்தைக் குறிக்காது.
chakkaran இல்லை; shakra [ஶக்ர]
ஶக்ர: இந்திரனுக்கான பொதுப்பெயர்.

வால்மீகி ராமாயணம் வாலியை இந்திரனின் புதல்வன் 
என அறிமுகம் செய்யுங்கால் ஶக்ரபுத்ரன் என்கிறது -

वाली नाम महाप्राज्ञः शक्रपुत्र प्रतापवान् ।
अध्यास्ते वानरः श्रीमान् किष्किन्धाम् अतुल प्रभाम् ॥

வாலீ நாம மஹாப்ராஜ்ஞ​: 
                                  ஶக்ரபுத்ர ப்ரதாபவாந் | 
அத்₄யாஸ்தே வாநர​: ஶ்ரீமாந் 
                     கிஷ்கிந்தா₄ம் அதுல ப்ரபா₄ம் || 

அமரகோசத்திலும் ஶக்ர இந்திரனுக்கான பெயர்களுள்
ஒன்றாகத் தரப்பட்டுள்ளது


தேவ்
 

Dev Raj

unread,
May 10, 2014, 2:39:27 PM5/10/14
to mint...@googlegroups.com
பூ₄திர் லக்ஷ்மீதி மாம் ஆஹு​: 
                                  ஶ்ரீரித்யேவம் ச வாஸவ |
த்வம் மாம் ஶக்ர ந ஜாநீஸே 
                        ஸர்வே தே₃வா ந மாம் விது₃​: ||


ந தா₄தா ந விதா₄தா மாம் 
                                           வித₃தா₄தி கத₂ஞ்சந |
காலஸ்து ஶக்ர பர்யாயாந் 
                                   மைநம் ஶக்ராவமந்யதா₂​:||

மஹாபாரதத்தின் மேற்கண்ட சுலோகங்களில்
ஶக்ர, வாஸவ என்பவை இந்திரனைக் குறிப்பவை


தேவ்


N D Logasundaram

unread,
May 10, 2014, 3:17:42 PM5/10/14
to வல்லமை, தமிழ் மன்றம், thamizayam, mintamil, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
ஆதிச் சூடி சிவன்தான் என
 சவுத் ஈஸ்ட் ஆசியா மின் அகராதிகள் தொகுப்பில் உள்ள வின்ஸ்லோ அகராதி காட்டுவது காண்க 


2014-05-11 0:13 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள பானு குமார்  அவர்களுக்குகீழே வாவது முற்றும் கிளைத்த பொருளாகாது என நினைக்கின்றேன்  

கல்லால் கீழ் தென்நோக்கும் கடவுளாக (தக்ஷ ணாமூர்த்தி )
இருப்பதை காட்டிய இடங்கள் போல் 

இத்தி எனும் மரத்தின் கீழ இருப்பதாக மாணிக்க வாசகர் பாடியுள்ளார் 

இத்தி தன்னின் கீழ்இரு மூவர்க்கு(ம்)           திருவாசகம் 
அத்திக்கு(ம்) அருளிய அரசே போற்றி          போற்றித்திருவகவல் 162-3

இதனில் இத்தி மரம்தான் என்பதை 

கல்லதர் கவலை போகின் சீறூர் 
புல்லரை இத்தி புகர்படு நீழல்
எ ல்வழி அலை க்கும் இருள் கூர் மாலை     அகம் 77 / 12,13,14 
காணலாம் 


எனும் வலையதளம் 
itti = Ficus tinctoria
itti=  Ficus talboti
itti = Dalbergia sissoo
என மூன்று இத்திகளைக் காட்டுகின்றது 

அத்தி, ஆத்தி, இத்தி, அரசு இவை நாளும் ஒர்  இனம் சார்ந்தது ஆகலாம்

அங்கோர்வாட் எனும் கம்போடிய நாட்டு மாபெருங் கோயில் வளா கத்தை
தன்  வளர்ச்சியால் சுற்றி வளத்த து இதனில் மற்றோர் இனம் ஆகும் என நினைக்கின்றேன்.இலைகளால் அங்குள்ளது நம்மூர் அரச மரம் போல்  காணவில்லை ஆனால் விழுதுகளும் இல்லை என வே அவ்வறு நினைகின்றேன் 

தாதகி = ஆத்தி எனப் பார்த்தோம் 

ச ல்லகி என்பதும் ஆத்தி ஆகும் என 

பிங்கலம் 2737

சூடாமணி 296

நா மதீபம் 314

அபிதான மாலை 821 

முதலிய 4 நிகண்டுகள் வைக்கின்றன 

தாதகி சல்லகி  இதனில் உள்ள அகி என்னும் பின் னொட்டு அகில் என்பதோடு ஒட்டிவரு கின்றது 
அரிதகி என்றும் கடு மரம் (சைவ வைணவ நூல்கள் சமணருடன் தொடர்பு காட்டும் = மூசு கடுப்பபொடியரும்) மற்றோர் மரமும் நிகண்டுகளில் உள்ளது 
இதற்கும் அகி எனும் பின்னொட்டு உள்ளதால் இவை ஓர்  இனம் சார்ந்ததோ எனும் ஐயம் உள்ளது 

நூ த லோ சு
மயிலை  
 



aaththi2.jpg

N D Logasundaram

unread,
May 11, 2014, 5:03:42 AM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj
திருவாளர் நாகராஜன் எழுதினர் 

ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?
நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா
என்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்

சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளன

                அணிதல் சூழ்தல்
                        
 ஒன்றை ஒன்று விலக்காது  NONEXCLUSIVE

அதனை அடுத்து வரும் சொற்களால் ஓர்  கருத்தினை நிறுத்த முடியும் என்றலும் 
    அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பல 
     சான்றுகள் கட்ட முடியும் என்பதால்  இரண்டும் உள்ளதே ஆகும்
 
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது 
(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி  மரம் கீழ் உள்ளார்
       என்பதும் காட்டியாகி விட்டது
(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும்  இடையே மாறுபாடு இல்லை 
(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்
       ஐயமில்லை 
(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம்  வழி மட்டும் காட்டப்படுகின்றது
     ஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர  அமைப்புவழி 
     இலை காய்  பழம் பூ போன்ற வற்றின் வழி)  அல்லது பாடல் இலக் கிய  சான்றுகள் வழியோ ஆத்தி 
     அல்லது தாதகி  தான்  இதுவரைக் காட்டவில்லை 

எனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது 
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 





2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

ஆதிச் சூடி சிவன்தான்

​ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயா

ஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்

இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும் 

ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா?  நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்

எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

சவடால்


Banukumar Rajendran

unread,
May 11, 2014, 6:48:51 AM5/11/14
to மின்தமிழ், வல்லமை
2014-05-11 14:33 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
திருவாளர் நாகராஜன் எழுதினர் 

ஆத்தி என ஒளவை குறிப்பது மரமா மலரா?
நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா
என்று எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

கிளைத்த மடல்களை விட்டு நேராக தங்கள் கேட்ட வினாவினை நோக்கினால்

சூடிஎன்பதற்கு இரு பொருளும் உள்ளன

                அணிதல் சூழ்தல்
                        
 ஒன்றை ஒன்று விலக்காது  NONEXCLUSIVE

அதனை அடுத்து வரும் சொற்களால் ஓர்  கருத்தினை நிறுத்த முடியும் என்றலும் 
    அதற்கும் அமர்ந்த தேவன் எனும் இரு சொற்களும் இருபாலர்களுக்கும் பற்பல 
     சான்றுகள் கட்ட முடியும் என்பதால்  இரண்டும் உள்ளதே ஆகும்
 
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது 
(2) )சூடி என்றால் சூழ்ந்த எனும் பொருள் கொண்டாலும் சிவன் ஆத்தி  மரம் கீழ் உள்ளார்
       என்பதும் காட்டியாகி விட்டது
(3) ஆத்தி மலரும் தாதகியும் ஒன்று என்பதற்கு இரு தரப்பினருக்கும்  இடையே மாறுபாடு இல்லை 
(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்
       ஐயமில்லை 
(5) ஓர் மரம் போன்ற ஓர் திருவாசியின் கீழ் உள்ளமை படம்  வழி மட்டும் காட்டப்படுகின்றது
     ஆனால் அது ஒரு மரம் எனக்கொண்டாலும் என்ன மரம் என்று படம் வழியோ(தாவர  அமைப்புவழி 
     இலை காய்  பழம் பூ போன்ற வற்றின் வழி)  அல்லது பாடல் இலக் கிய  சான்றுகள் வழியோ ஆத்தி 
     அல்லது தாதகி  தான்  இதுவரைக் காட்டவில்லை 

எனவே சிவன் எனும் கருத்து நிறுவப்பட்டுள்ளது 

ஐயா,
ஒரு வேண்டுகோள்.

1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.
2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?
3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?

மற்றும் ஓர் ஐயம்!

4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??

புரிந்துக் கொள்ள கேட்கிறேன்!


இரா.பானுகுமார்,
சென்னை






 
சமண முனி என்பது தொக்கி நிற்கின்றது 

அன்புடன் 
நூ த லோ சு 
மயிலை 





2014-05-11 5:43 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2014-05-11 0:47 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

ஆதிச் சூடி சிவன்தான்

​ஆட்டமே தப்பாட்டம்னு ஒருத்தர் சொல்லீட்டாரே ஐயா

ஆத்திசூடி என்றும் கொன்றை வேந்தன் என்றும் சைவர்கள் ஏற்கனவே வழக்கில் இருந்த ஒளவையின் ஆத்தி சுவடி குன்றைவேந்தன் என்ற பெயரை மாற்றிவிட்டனர் என்றும்

இறைவணக்கத்தில் ஒளவையார் பாடியதாகக் குறிப்பிடப்படுபவர் விநாயகர் என்றால் அவரை நேரடியாகக் குறிப்பிடாமல் அவரது அப்பாவை முன்னிறுத்திச் சொல்லும் அளவுக்கு விநாயகர் அட்ரஸ் இல்லாதவரா கேர் ஆஃப் போட என்றும் 

ஆத்தி எனஒளவை குறிப்பது மரமா மலரா?  நிழலில் அமர்ந்தாரா? மலரை அணிந்தாரா என்றும்

எழுப்பப்படும் ஐயத்துக்கு விடை என்ன?​

சவடால்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Geetha Sambasivam

unread,
May 11, 2014, 10:40:56 AM5/11/14
to மின்தமிழ்
4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??//

நான் சொல்வது சரியானு தெரியாது.  ஆனால் ஞான யோகத்தில் அமர்ந்திருப்பதாகச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  இந்நிலையில் அமர்ந்திருக்கையில் தான் சீடர்கள் சனகர், சனாதனர்,  சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் அவரிடம் ஞானம் பெற்றனர் என்பதும் சிறப்பு.  சிவமே சிவத்தில் ஒடுங்கிய நிலை! 

N. Ganesan

unread,
May 11, 2014, 12:44:23 PM5/11/14
to mint...@googlegroups.com


On Sunday, May 11, 2014 9:40:56 AM UTC-5, myself wrote:
4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??//

நான் சொல்வது சரியானு தெரியாது.  ஆனால் ஞான யோகத்தில் அமர்ந்திருப்பதாகச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.  இந்நிலையில் அமர்ந்திருக்கையில் தான் சீடர்கள் சனகர், சனாதனர்,  சனந்தனர், சனற்குமாரர் ஆகிய நால்வரும் அவரிடம் ஞானம் பெற்றனர் என்பதும் சிறப்பு.  சிவமே சிவத்தில் ஒடுங்கிய நிலை! 


இது பொதிகை மலையில் நிகழ்ந்தது எனக் காட்ட, அகத்தியரையும் சனகாதி முனிவருடன்
தேவாரம் பாடுகிறது. தட்சிணாமூர்த்தி ஏற்படும் காலம் - பல்லவர் காலச் சிலைகளில்
முதன்முதலாக ஆலமரத்தடியில் மோனநிலையில் சிவன் காட்டப்படுகிறார்.

பௌத்தம், சமண சமயங்களின் கலைவரலாற்று மரபுகளை சைவம் உள்வாங்கி
தெக்கிணன் சிலைவடிவம் அமைகிறது. போதிசூடியாக புத்தரும், ஆத்திசூடியாக
தீர்த்தங்கரரும் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னாலேயே சிற்பங்கள் இருப்பதன்
வளர்ச்சியாக சைவம் பல்லவர் காலத்தில் தட்சிணாமூர்த்தி.

நா. கணேசன்
 

Nagarajan Vadivel

unread,
May 11, 2014, 12:54:11 PM5/11/14
to மின்தமிழ்

2014-05-11 22:14 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடியாக புத்தரும்

​நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன் போதிசூடி என்று பெயர் வச்சது யார்?

நீங்களே சூட்டியதா அல்லது முன்னரே புத்தர் அவ்வாறு அழைக்கப்பட்டதற்கு ஆவண ஆதாரங்கள் உண்டா? உண்டெனில் தகவலுக்காக அதைத் தர இயலுமா? இல்லை உண்மை முனைவர்கள் ஆய்வாளர்கள் சொல்லுவா​ர்களா?

சவடால்

Mohanarangan V Srirangam

unread,
May 11, 2014, 12:58:46 PM5/11/14
to min tamil
இப்படித்தானே...சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்.....................ஆவது தடவையாக......விடாமுயற்சியோடு.............................................................................கலகல என நகைத்தது. :-) 

(எப்பவோ பெரிய எழுத்து வி கதை படித்த நினைவு, பேராசிரியரே!)

***


N. Ganesan

unread,
May 11, 2014, 1:08:37 PM5/11/14
to mint...@googlegroups.com
அயோத்திதாசர் போதிசூடிதாசர் ஐயா. ஆனால், ஆத்திசூடி தீர்த்தங்கரர். அவர் வேறு.
ஆத்திசூடியை தவறாகப் போதிசூடி (புத்தர்) என்று கருதிவிட்டார்.

நீங்களே பார்க்கலாம்: போதிசூடி புத்தர்; ஆத்திசூடி தீர்த்தங்கரர்.
போதிசூடி, ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்து
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 11, 2014, 1:15:38 PM5/11/14
to mint...@googlegroups.com, வல்லமை, mintamil, thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj


On Sunday, May 11, 2014 4:03:42 AM UTC-5, selvi...@gmail.com wrote:

(4) தீர்தங்காரர்கள் மலர் சூடும் மரபு இல்லை பொருந்தாத செயல் என்பதில் இருவருக்கும்
       ஐயமில்லை 

அடியார்கள் தீர்த்தங்கரகளுக்கு மலர் சூட்டும் மரபு உண்டு. ரிஷபதேவர் மலர்சூடியாய்:

நா. கணேசன் 

Nagarajan Vadivel

unread,
May 11, 2014, 1:24:37 PM5/11/14
to மின்தமிழ்

2014-05-11 22:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீங்களே பார்க்கலாம்: போதிசூடி புத்தர்; ஆத்திசூடி தீர்த்தங்கரர்.
போதிசூடி, ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்து
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.

​இப்படி என்னுடைய ஆய்வு மாணவர்கள் எழுதியதைப் படித்துள்ளேன்.  இதெல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டு.  இந்த வெளயாட்டுக்கு நான் வரல​

அயோத்தி தாசர் புத்தமதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அவர் சைவ நெறியைப் பின்பற்றியவர்.  ஆழ்ந்து கற்ற ஒரு சைவருக்கு சிவனைப்பற்றித் தெரியாமல் போனதாக நீங்கள் என்னை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள்

அவரது குறிப்பில் எங்கேயும் ஆத்திசூடி என்று குறிப்பிடவில்லை ஆத்திச் சுவட்டில் என்று குறிப்பிட்டு ஆத்திசூடி என்று சைவர்கள் மாற்றிவிட்டனர் என்று குறிப்பிடுகிறார்

சமண தீர்த்தங்கரரைப்பற்றி அவர் எந்தக் குறிப்பையும் தரவில்லை 

ஆத்திசூடியை தவறாகப் போதிசூடி (புத்தர்) என்று கருதிவிட்டார் என்று நீங்கள் குறிப்பிடுவது ரசிக்கக் கூடியதாக இல்லை

சவடால்

N. Ganesan

unread,
May 11, 2014, 1:33:24 PM5/11/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj
On Sunday, May 11, 2014 4:03:42 AM UTC-5, N D Logasundaram wrote:
 
(1) ஆத்தி (தாதகி)மலரை சிவன் சூடியதற்கு(அணிந்ததற்கு) சான்றுகள் வைத்தாகிவிட்டது 

ஆத்தி (தாதகி) மலரைச் சிவன் திருமேனியில் சூடுவதாகத் தேவாரத்தில் ஒருபாடலும் இல்லை.

ஆத்திசூடி தீர்த்தங்கரர் பற்றிய செய்திகள் மறைந்துபோன காலத்தில் சிவன் திருமேனியில்
ஆத்திசூடி பாடல்கள் ஏற்படுகின்றன. ஆனால் அவை பிற்காலம்.

நா. கணேசன்
 

N. Ganesan

unread,
May 11, 2014, 1:41:34 PM5/11/14
to mint...@googlegroups.com


On Sunday, May 11, 2014 12:24:37 PM UTC-5, ஜில்ஜில் ரமாமணி wrote:

2014-05-11 22:38 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
நீங்களே பார்க்கலாம்: போதிசூடி புத்தர்; ஆத்திசூடி தீர்த்தங்கரர்.
போதிசூடி, ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்து
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.

​இப்படி என்னுடைய ஆய்வு மாணவர்கள் எழுதியதைப் படித்துள்ளேன்.  இதெல்லாம் வெறும் வார்த்தை விளையாட்டு.  இந்த வெளயாட்டுக்கு நான் வரல​

அயோத்தி தாசர் புத்தமதத்தைத் தழுவுவதற்கு முன்னர் அவர் சைவ நெறியைப் பின்பற்றியவர்.  ஆழ்ந்து கற்ற ஒரு சைவருக்கு சிவனைப்பற்றித் தெரியாமல் போனதாக நீங்கள் என்னை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள்


சைவ நெறியைப் பின்பற்றியிருக்கலாம், ஆனால் அயோத்திதாசர் சைவ நெறியை ஆழ்ந்து கற்றார் என்பதற்கு
அவர் எழுத்தில் ஒன்றும் ஆதாரம் காணோம். 
 
அவரது குறிப்பில் எங்கேயும் ஆத்திசூடி என்று குறிப்பிடவில்லை ஆத்திச் சுவட்டில் என்று குறிப்பிட்டு ஆத்திசூடி என்று சைவர்கள் மாற்றிவிட்டனர் என்று குறிப்பிடுகிறார்


தெரியாமல் சொல்லியிருக்கிறார். ஆத்திசுவடி என்றா பாடல் இருக்கிறது? 
 
சமண தீர்த்தங்கரரைப்பற்றி அவர் எந்தக் குறிப்பையும் தரவில்லை 

சமணர்கள் தங்கள் நூல் ஆத்திசூடி என்பதனை அறியார் போலும். எல்லாவற்றையும்
புத்தம் என்பது அவர் வழக்கம். அவர் மறைவுக்குப் பின் பௌத்தத்தின் தாக்கத்தை விட
சமணம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் பன்மடங்கு அதிகம் என்று தெரிந்துவிட்டது.
 

ஆத்திசூடியை தவறாகப் போதிசூடி (புத்தர்) என்று கருதிவிட்டார் என்று நீங்கள் குறிப்பிடுவது ரசிக்கக் கூடியதாக இல்லை

நீங்கள் ரசிக்காமல் இருக்கலாம். அயோத்திதாசர்க்கு சமணமோ, நிகண்டு பேரோ தெரியலை.
பின்கலை நிகண்டு என்கிறார். அப்படி ஒரு நிகண்டே இல்லை. அயோத்திதாசர் எழுதியவற்றில்
பலவற்றுக்கும் தமிழ் வரலாற்றில் ஆதாரம் கிடையாது. எனவே ஆத்தியை புத்தரின் போதி என்று
சொல்ல முடியாது.

நா. கணேசன்



சவடால்

Dev Raj

unread,
May 11, 2014, 1:55:19 PM5/11/14
to mint...@googlegroups.com
On Sunday, 11 May 2014 10:08:37 UTC-7, N. Ganesan wrote:
..........ஆத்திசூடி - சிரமண சமயங்களில் பார்த்து
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி உருவானார்.
நா. கணேசன் 


சிறுபாணாற்றுப்படை சொல்லும் ஆலமர் செல்வன்
எதைப் பார்த்து உருவானார் ? 

சிறுபாணாற்றுப்படையின் காலம் என்ன ?



தேவ்

N. Ganesan

unread,
May 11, 2014, 2:08:49 PM5/11/14
to mint...@googlegroups.com
வடமொழி நூல்களில் ஆலமர் செல்வன் ஒன்றும் இல்லையா?
 



தேவ்

Nagarajan Vadivel

unread,
May 11, 2014, 2:10:19 PM5/11/14
to மின்தமிழ்
​அயோத்திதாசருக்கு ஒன்றுமே தெரியாது உங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நீங்கள் போதிய ஆதாரங்கள் காட்டாமல் நிறுவ முனைகிறீர்கள்

உங்கள் கூற்றுப்படி அவ்வையார் ஒரு சமணர் எனவே அவர் இறைவணக்கத்தில் தீர்த்தங்கரைப்  போற்றிப் பாடினார் என்றும் கூறுவீர்கள் என்று நம்பலாமா

திருவள்ளுவரைச் சமணராக்க முயன்றதுக்கப்புறம் இப்போது தங்கள் பார்வை அவ்வையார்மீது

சவடால்​


Dev Raj

unread,
May 11, 2014, 2:14:47 PM5/11/14
to mint...@googlegroups.com
மாநஸோல்லாஸ உரை வடபுலத்தின் சுரேசுவரரால்
எழுதப்பட்டது. தாதகீதரராக பார்சுவநாதரைப் போற்றும்
வடமொழி நூல் உள்ளதா ?

தேவ்

N D Logasundaram

unread,
May 11, 2014, 2:25:49 PM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel
அன்புள்ள பானு குமார் அவர்களுக்கு 


1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.

சிவன் மரத்தடியில் அமர்ந்த என்றால் கல்லால் மரம் தான் நூற்று க்கனக்காக் கிடைக்குமே 
ஆத்தி (தாதகி ) மரம் கிடைக்காது என நினைக்கின்றேன்
குரு ந்த மர ம் கிடைக்கலாம் மாணிக்க வாசகரோடு தொடர்புடையதால் 

2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?

இக்காலம் காணப்படும் கல்லாலா ன செம்பு/பித்தளை யிலான சிற்பங்கள் பொதுவாக அதிகபட்ஷம் 1000 ஆண்டுகள் 
பழமையுடந்தான் கிடைக்கும் 


3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?

எனக்கு வடமொழி இலக்கியங்கள் வராது 

மற்றும் ஓர் ஐயம்!

4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??

சைவ சித்தாந்த மரபுப் படி சிவனார் மோன நிலையில் அமர முடியாது  ஏன் எனில் கருத்துப்படியே எல்லாம் வல்ல பரம் பொருள் 
எதற்கு விழைய வேண்டும் தேவையே இல்லையே சிவன்
கோளிலி தாயிலி  தந்தையிலி அலகிலி என எத்தனயோ இ லி கள் காட்டப்படும் கருத்து நிலையில் 

 OMNIPRESENT OMNIPOTANT என்பதால் 

வைணவ ம ரபில்தான் மோன நிலையில் துயில் கிறார் = அறிதுயில் எனவரு,ம் அதுவும் சாதாரமக்களுக்க சொல்லப்படும் கருத் து
விவேகம் உள்ளவர்களுக்கு அல்ல 

சில நேரங்களில் தனி மனிதர்கள் தங்கள் மனிதில் தோ ன்றும் சொந்த கருத்துக்களுக்கு 
செயலாக நினைக்கும் பொது இம்மாதிரி மரபு திரிந்த நிலைகள் தோன்றுகின்றன 

வாணிகமக்கப்பட்ட சமயத் தொழில் சார்ந்த நிருவனங்ககளக்கப்பட கோயில் கள் மலிந்து விட்ட போ து 
ஒவ்வொருவரும் தான் தன பெயர் நிலைக்க (ஆணவம்) எதாவது வித்தியாசமாக  செய்ய நினைக்கும்போது 
இவ்வாறு கூத்துகள் காணலாம் சில தினங்களுக்கு முன் ஓர் மடலில் எழுதினேன் 

யாரோ ஒரு சுயநலவாதி தனக்குத்தெரிந்த வழியில் திருச்சியில் ஓர் கற்சிலையை வைத்து இதுதான் புதுவித விநாயகர் என 
தன மனம் போன போக்கில் எததனையோ கற்பித்து கோயில் கட்டியுள்ளனனாம் தன க் குள்ள கள்ளத்தனத்தை பயன் கொண்டு 
இந்துவில் ஓர் கட்டுரை எழுத வைத்து விட்டான்  உடனே எல்லோரும் ஆகா இதுதான் புது விநாயகர் என விழுந் தடிதுக்கொண்டு 
ஓட வேண்டும்  அது ஓர்   சுடு காட்டில் வைக்கப்படும் காவற் அதிபதி யின் கற்சிலை எங்கோ இனாமாகக் கிடைத்து 
 அதனில் கையில் மழு உள்ளது வாயில் கோரைப்பற்கள் உள்ளது நாங்கள்  பிணத்தை எரிக்கும் முன் சுடுகாட்டில் இந்த காவல்
தெய்வத்தி முன் வைத்து சத்தியம் செய்யவேண்டும் இது ஒரு தான  இயற்கையாக இறந்த உடல்தான் என்று சத்தியம் செய்தல்  மரபு 
இப்போது எதற்கு எனத்தேரியது யாரோ சொல்லிச் சென்றதை செய்யவேண்டும் என பிணத்தை அதன் முன் வைத்து பின்தான் எரிக்கும்
மேடைக்கு எடுத்துச் செல்கின்றனர் 

அதான்று  சிவகாசியிலிருந்து வரும் காலண்டர்கள் சிலர் தன மனம் போன போக்கில் தெய்வத்திற்கு வடிவங்கள் கொடுத்து 
கையில் தன கற்பனையில் உள்ள ஆயுதங்களை கொடுத்து இது தான் புதுமமை  என கொடுத்து திரித்து விடுதல் நடப்பது போல் யாரோ
மோன நிலை என கட்டுக்கடி இருக்க வே ண்டும் சென்னைக்கு மேற்கு நாகாலா புர ம் அருகு மேற்கு  ஆந்திரா எல்லைக்குள் சுருட்டபள்ளி  
என ஓர் கோயில் அதனில் சிவன் படுத்த நிலையில் வைத்துள்ளனர் மக்களை புதுமை எனக்காட்டி வேறெங்கும் இல்லாதது என கவர்கின்றனர்
அங்கு உண்மையான மூலச சிவன் கோயில் அடுத்து இதனை கட்டிஉள்ளனர்  
ஒருவன் பிரத்தியங்கரா தேவி என ஓர் காட்டுமிராண்டி உருவத்தை வைத்து ஜனங்களை ஆக ஊ கூ   என பெரிது படுத்தி வருகிறான்
போலிசாமியார்கள் மிக்க 
உலகத்திற்கு இது புதிதும் அல்ல எப்படி வேண்டுமானால்  திசை திருப்பக்கூடிய திறமை இருந்தால் எதிலும் வணிகம் செய்யலாம் 
வடக்கில் ஹரிதுவார் சென்றேன் அங்கே  சிவனை சிறு பிள்ளைபோல் படம் வரைந்து பால சிவன் என்கிறான் இது  ஒரு வாணிப நிலை 
மரபுப் படி தெய்வீக அம்சம் கற்பித்தால் 4 கைகள் கொடுக்க வேண்டும்  சிவன் என காட்டி 2 கைகள் கொடுப்பது மரபல்ல தனி ஒருவனின் 
மனம் போன போக்கு காலண்டர் உருவங்கள் கள் எழுதுவதைப்போல் 

வைணவ தசாவதார உருவங்களில் கற்பனையில் பிறந்து கடவுளாக  வழிபட உள்ளவை 4 கைகள் காட்டப்படும் மச்சாவதாரம் ஆமை அவதாரம்
காட்டுப்பன்றி அவதாரம் நரசிங்க அவதாரம் குதிரை முகம் என்பன. மனிதனாகப் பிறந்து இறந்த மனிதர்களை கடவுளாக மதிக்கப்பட்டு வழிபடும்
போது 2 கைகள்தான் வைப்பர்  வாமனன் இராமன் கிருஷ்ணன் பலராமன் பரசுராமன் என 

அய்யப்பனுக்கு சில பத்து ஆண்டுகளுக்கு முன் கோயிலாகி வழி பட ஓர் சாஸ்தாவின் கோ யிலை பயன்கொண்டனர்  உருவத்தை சிறிது மாற்றி
 வேண்டிய கற்பனை கதை களை  ஓர் தனி மனிதனின் மேல் ஏற்றி பெரிது படுத்தி விட்டனர் அதனால் அந்த கடவுளுக்கு 2 கைகள் தான் 
பழனியில்ஓர் சித்தரின் உருவத்தை வேலனாக காட்டி வழிபட வளர்ந்தாலும் அதற்கும் 2 கைகள் தான்  உள்ளது காண்க அதற்கான கதை களும்
உண்டாகி விடும் 

சமண மரபில் எப்படி எனத்தெ ரியாது ஆனால் சிவலி ங்கம் போல் மேலே பகுதி பாதி வட்டமுடைய திருவாசி ஆண் தெய்வங்களுக்கும் ஆட்டின்
போல் சீட்டுக்கட்டு HEARTS போல் மேல் பகுதி வைத்தால்  பெண் தெய்வதிற் கான திருவாசி என்பது மரபு தெரியாது மனம் போன போக்கில் வைத்து
விடுகின்றனர் பிறகு தவறு எனக்கட்டினால் அதற்கும் எதாவது கதை  கட்டி இதனில் இப்படி சொல்லி இருக்கின்றது என ஏமாற்றும் பேச் சினைப்
பேசுவர் இதனால் தான்  திருப்பதியில் இருப்பது திருவாசி வழி காளி கோயில் என்றால் கோபப்படுவார்  

சிற் பிதவராக  சிவனுக்கு இடத்திற்கு பதிலாக வலது கையில் மான் வைத்து பொளித் து விட்டால் என்ன செய்வது அதற்கும் ஓர் புதிதாகக் கதை
கட்டிவிட்டால் போதும் வலங்கை மான் என்பது இது தான் வேறெங்கும் இல்லததாது என மயக்குவர் 

 போலியான வியாபார யுக்தியான  ஜோதிஷம் கைரேகை வாஸ்து என்பன வற்றிர் க்கும் இதற்கும் வேறுபாடில்லை
வாயிலிருந்து லிங்கம் வரவழை ப்பது என்பதும் ஓர் மாய்வித்தைகார்நின் வேலை அன்றி வேறில்லை இவை யாவு வாணிகமன தெய்வீகங்கள் 

all thrive on imposed ignorance 

கடவுள் பற்றி விளக்கும் போலி சாமியார்களை ஏ தாவது வினா எழுப்பினால் அவையெல்லாம் சொன்னால் உனக்கு புரியாது என கள்ளப் பேச்சுப் 
பேசி தப்பி ஓடிவிடுவர்  

மன்னிக்க 

எதனை யோ எழுதப மடல் நீண்டு விட்டது 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

N D Logasundaram

unread,
May 11, 2014, 2:28:53 PM5/11/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj

அன்புள்ள மடலாடல் குழுவில்ஆத்திசூடி   பொருளுள்ள இழையில் பங்கு கொண்டோர் அனைவருக்கும் 

ஆதி சூடியவர் பார்சுவநாதர் எனும் 23 வது தீர்த்தங்காரர் என வாதிட்டவர் அந்த முனி யின் படத்தை 
இட்டு பாருங்கள் படத்தை அவர் பின் இருப்பது தாதகி (ஆத்தி ) மரம் எனக்காட்டு கிறார் 

இவரது சான்றின் விளக்கம் மிகவும் தவறானது ஐயம் சிறிதும் இல்லை 

கீழே வைத்துள்ள சுட்டியில் சென்று பாருங்கள் 

தயை செய்து விடாமல் பாருங்கள் இத்தனை படங்ககளுடைய பக்கம் பார்க்க இணைய செலவு அதிகம் தா ன இருந்தாலும் முயல்க 

நூற்றுக்கனகான படங்கள் பார் சுவ நாதாருடையதுதான் எதனிலும் அம்முனியின் பின் சடை போல் காண்பது நாகங்கள் தானே  தவிர மரம் என எங்கும் இல்லை 

அந்த நாகங்களை பற்பல தலை உள்ளனவாக காட்டும் சிற்ப அமைப்பு தானே அன்றி வேறில்லை 

மரம் என காட்ட ஒரு சிறு துளி சான்று கூட 

              இல்லை 
                          இல்லை இல்லை 
                                இல்லவே இல்லை 
https://www.google.com/search?site=&tbm=isch&source=hp&biw=1920&bih=912&q=parsuvanathji&oq=parsuvanathji&gs_l=img.12...10429.17211.0.19263.13.6.0.7.0.0.118.654.0j6.6.0....0...1ac.1.43.img..8.5.542.UJmtcGmyqVIanbulla 

சமண சம யத்தின் 24 தீர்தங்க்கார் கள்  அனைவருக்கும் ஓர் இலா ஞ்சனை (அடையாளம் = குறிக்கும் சின்னம் ) உண்டு 

ஏனெனில் அனைவரும் ஆடை அணிகலன் எது அணியாமல் (*)முற்றும் துறந்தவர்கலாதளால் பூமியில் பிறந்து 
வளர்ந்து சித்தி அடைந்தோ ரை மனித உருவம் வழி வேறுபடுத்திக்காட்ட வந்துள்ளது இந்த இலாஞ்சனை எனலாம்

அவ்வகையில் பார் சுவ நாதருக்கு உள்ளது பாம்பு 

சிற்ப சா த்திர மரபுப் படி பொதுவாக பீடத்தின் அடியில் தான் இலஞ்சனை காட்டப்படும்
அவைகையில் இவருக்கு பாம்பு   காட்டப்படுதல் காணலாம்  

பலகாலங்களில்  வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்
இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லை
 நூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லை 
ஒரு சிதுளி கூட எங்குமே கானோம்  தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும்   யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம் 

எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம் 

இனி தாதகி அல்லது ஆத்தி என்றால் பாம்பு என்பதற்கு எடுத்துக்காட்டுகள் 
எந்த ஒரு வலைத்தளம் நூல்  வரிகள் என எத்தனை வந்தாலும் கூட 

அது சிவனுக்கும் ஆகும் (சூடி) எனகாட் டமுடியும்  

ஏனெனில் சிவனும் பாம்பினை சூடியவன் எங்கும் உடல் முழுதும் சூழ உள்ளவன் 

அன்புடன் 
நூ தா லோ சு 
மயிலை 

--
--
இருந்தமிழே உன்னால் இருந்தோம்! இமையோர்,
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டோம்!
---
You received this message because you are subscribed to the Google Groups "தமிழாயம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizayam+...@googlegroups.com.

N. Ganesan

unread,
May 11, 2014, 2:57:08 PM5/11/14
to mint...@googlegroups.com
On Sunday, May 11, 2014 1:10:19 PM UTC-5, ஜில்ஜில் ரமாமணி wrote:
​அயோத்திதாசருக்கு ஒன்றுமே தெரியாது உங்களுக்கே எல்லாம் தெரியும் என்று நீங்கள் போதிய ஆதாரங்கள் காட்டாமல் நிறுவ முனைகிறீர்கள்


அயோத்திதாசருக்கு ஒன்றுமே தெரியாது. எனக்கே எல்லாம் தெரியும் என்றா கூறினேன்.

நீங்கள் ஆராய்ச்சிகளை புரிபவர். வார்த்தை விளையாட்டு வேண்டாம் என்றீர்கள் இதற்குமுன்னர்.
அயோத்திதாசர் என்ன ஆதாரம் காட்டிவிட்டார்? என்று நீங்கள் விளக்குங்கள். 

உங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் போல எனக்கும் ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தும் அனுபவம் உண்டு.
எங்கல் நிறுவன்ம அளிக்கும் ஆய்வுத் தொகைக்காக, மாணவர்கள் ஆராய்ச்சிகளை படித்து
வழிநடத்த வேண்டிய நிலை இங்குமுண்டு.



 
உங்கள் கூற்றுப்படி அவ்வையார் ஒரு சமணர் எனவே அவர் இறைவணக்கத்தில் தீர்த்தங்கரைப்  போற்றிப் பாடினார் என்றும் கூறுவீர்கள் என்று நம்பலாமா


என் கூற்றுப்படி அல்ல ஐயா. சமணர்கள் கூற்றுப்படி ஆத்திசூடி ஔவையார் அவர்கள் குரத்தியார்.
தமிழ் ஜெயின்ஸ் வலைத்தளத்தில் பாருங்கள். அவர்கள் ஆராய்ச்சியை எழுதியுள்ளார்கள். 

திருவள்ளுவரைச் சமணராக்க முயன்றதுக்கப்புறம் இப்போது தங்கள் பார்வை அவ்வையார்மீது

திரிவள்ளுவர், திரிகுறள் என்பதெல்லாம் அயோத்திதாசர். ஆராய்ச்சியில் இதெல்லாம் சரியா?
என்று சொல்லுங்கள். 

திருவள்ளுவர் சமணர் என்ற மரபை ஏராளமானோர் விளக்கியுளர். அயோத்திதாசருக்கு அப்புறம்.
அதனால் தான் அயோத்திதாசர் பிழையாக்ச் சொல்லியிருக்கிறார் என அறியமுடிகிறது.

அயோத்திதாசர் ஆத்திசூடி, திருவள்ளுவர் பற்றிக் கூறியவை சரி என்றால் விளக்கி எழுதவும்.
ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பார்கள்.

N. Ganesan

unread,
May 11, 2014, 3:31:47 PM5/11/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Dev Raj


On Sunday, May 11, 2014 1:28:53 PM UTC-5, N D Logasundaram wrote:


பலகாலங்களில்  வழி பல நாட்டு சிற்ப சாத்திர வினைஞர்கள் வழி விரிந்த பல நூறு விகாரங்களித்தா ன் பார்கின்றீர்கள்
இந்த படங்களின் நிரலில் அத்தைனை யும் பாப்ம்பு களின் படம் தானே அன்றி மரம் என எங்கும் இல்லை
 நூற்று க்கனகான குறிகள் பாம்புகள் அதனில் மரம் (பயிரினம்) என்பதற்கான சான்று சிறிதும் இல்லை 
ஒரு சிதுளி கூட எங்குமே கானோம்  தலைக்கு பின் சடைபோல் விரிந்து காணும்   யாவும் பல தலைகளைத்தான் குறிக்கின்றது எனலாம் 

எனவே ஆத் தி (அல்லது தாதகி) சூடி என சான்றுகள் ஏதும் அ வர்களால் வைக்கப்படவில்லை எனலாம் 

சமண அறிஞர்கள் தீர்த்தங்கரர் ஞானம் பெற்ற ஆத்தி மரத்துடன் உள்ள பழஞ்சிற்பங்கள், சித்திரங்கள்
பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர். சில கொடுத்துள்ளேன்.

நா. கணேசன்

N D Logasundaram

unread,
May 12, 2014, 12:47:02 AM5/12/14
to வல்லமை, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Megala Ramamourty
மடலாடல் அறிஞர் இவ்வாறு எழுதினர் 

சமண அறிஞர்கள் தீர்த்தங்கரர் ஞானம் பெற்ற ஆத்தி மரத்துடன் உள்ள பழஞ்சிற்பங்கள், சித்திரங்கள்
பற்றி விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளனர். 

சில கொடுத்துள்ளேன்.


இதுவரை எந்த தீர்த்தங்காரர் ஆத்தி ( அல்லது தாதகி) மரத்தின் அடியி ல்
(அல்லது சூழ இருக்க ) ஞானம் பெற்றார் என எதுவுமே புறச் சான்றாகக் காட்டாது

" சமண அறிஞர்கள் விரிவாக ஆய்ந்துஎழுதி உ ள்ளனர்"

                                                              என

மடலாட ரின் கையினால் கணினியில் உள்ளீடு செய்யப்பட சொற்தொடரின் எழுத்துக்கள் தான் உள்ளன 

புறச் சான்றுகள் படமாகவோ அல்லது வேறு நூல்வழிச் சான்றுகள் / வேறு பழம் ஆய்வாளர் ஒருவரின்
கருத்து வழிச்சான்றுகள் கூடஏதும் எங்கும் காட்டாமலேயே

                                     "சில கொடுத்துள்ளேன்" 

என்பது மடலாடல் குழுவினரை புறம் தள்ளுவதாகும்
  

மடலாடல் நன்றே  பழகியோ ன் 
நூ த லோ சு 
மயிலை  

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
May 12, 2014, 3:34:46 AM5/12/14
to வல்லமை, mintamil
2014-05-11 23:55 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:
அன்புள்ள பானு குமார் அவர்களுக்கு 


1.சிவனார் மரத்தடியில் அமர்ந்த நிலையில் உள்ள சிலைகள் அல்லது சிற்பங்கள் தரமுடியுமா? சித்திரம் வேண்டாம்.

சிவன் மரத்தடியில் அமர்ந்த என்றால் கல்லால் மரம் தான் நூற்று க்கனக்காக் கிடைக்குமே 
ஆத்தி (தாதகி ) மரம் கிடைக்காது என நினைக்கின்றேன்
குரு ந்த மர ம் கிடைக்கலாம் மாணிக்க வாசகரோடு தொடர்புடையதால் 


2. அப்படி கிடைத்தால், அது எந்த நூற்றாண்டுகளில் இருந்து காணக் கிடைக்கிறது என்பதையும் சொல்லமுடியுமா?

இக்காலம் காணப்படும் கல்லாலா ன செம்பு/பித்தளை யிலான சிற்பங்கள் பொதுவாக அதிகபட்ஷம் 1000 ஆண்டுகள் 
பழமையுடந்தான் கிடைக்கும் 


சுட்டிக் கொடுத்தால் நன்றாகயிருக்கும் ஐயா.

 

3. வடமொழி இலக்கியங்களில் சிவானார் ஆத்தி-மரம் தொடர்ப்புத் தரமுடியுமா?

எனக்கு வடமொழி இலக்கியங்கள் வராது 


எனக்கு அதுதான் பிரச்னை.

 

மற்றும் ஓர் ஐயம்!

4. சிவனார் மோன நிலையில் அமர்ந்திருப்பதுபோல் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் அவ்வாறு அமரவேண்டும்??

சைவ சித்தாந்த மரபுப் படி சிவனார் மோன நிலையில் அமர முடியாது  ஏன் எனில் கருத்துப்படியே எல்லாம் வல்ல பரம் பொருள் 
எதற்கு விழைய வேண்டும் தேவையே இல்லையே சிவன்
கோளிலி தாயிலி  தந்தையிலி அலகிலி என எத்தனயோ இ லி கள் காட்டப்படும் கருத்து நிலையில் 

நடுநிலைமையான கருத்துக்கள்.


(என் மனதுக்குள் சொல்லிக் கொள்கிறேன் - நடுநிலையோர் இல்லாமலில்லை அவர்கள் எங்கும் இருப்பர் என்று இன்று உணர்ந்தேன்)

தனி மடலில் சமண சிற்பங்களை தங்களுக்கு அனுப்புகிறேன். பார்த்துவிட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் ஐயா.
இங்கேயும் நிலைமை அதுதான். இன்னும் விளிம்பு நிலையிலேயே இருக்கிறார்கள்.
(சித்தகதியடைந்த தீர்த்தங்கரர்களால்) சித்த சேஷத்திரங்கள் இன்று அதிசய சேஷத்திரங்கள் ஆகி கொண்டிருக்கின்றன.

இவர்களை திருத்த முடியாது.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.

Banukumar Rajendran

unread,
May 12, 2014, 4:57:43 AM5/12/14
to மின்தமிழ்
ஆலமர் செல்வனாக சிவனார் சிற்பங்கள் (புடைப்புச் சிற்பங்கள், சிலைகள்) ஏதாவது சிறுபாணாற்றுப்படை
எழுந்த காலத்தில் காட்ட முடியுமா ஐயா?

பொதுவாக, சங்க இலக்கிய காலம் என்று கி.மு. 400ல் இருந்து கி.பி.200வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அக்காலக் கட்டத்தில் சிற்ப சான்றுகள் காட்டினால் போதும்.



இரா.பானுகுமார்,
சென்னை






 


தேவ்

N. Ganesan

unread,
May 12, 2014, 5:38:57 AM5/12/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Monday, May 12, 2014 1:57:43 AM UTC-7, இரா.பா wrote:

பொதுவாக, சங்க இலக்கிய காலம் என்று கி.மு. 400ல் இருந்து கி.பி.200வரை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அக்காலக் கட்டத்தில் சிற்ப சான்றுகள் காட்டினால் போதும்.


பேரா. கமில் சுவலெபில், ‘ஸ்மைல் ஒஃப் முருகன்’ நூலில் சிறுபாணாற்றுப்படையின் காலம்
கி.பி. 4-6 நூற்றாண்டுகள் என்கிறார். Latest strata of Sangam anthologies என்றும் கணிக்கிறார்.
பின்னர் பல்லவர் காலத்தில் ஆலமரம் (< யால், cf. யானை. யாலுதல் - விழுதாகத் தொங்குதல்,
யான் - நான்/ஞான் என்பதுபோல் யாலுதல் நாலுதல்/ஞாலுதல் என்று கால வளர்ச்சியினால் ஆகிறது.
. யால்/ஆல் மரம் aerial roots of the Banyan tree). 

பரிபாடலில் (5-ஆம் நூற்றாண்டு?) வடமீனோடு தொடர்புபடுத்தி ஆலமரம் பேசப்படுகிறது. அப்பொதெல்லாம்
வடவ்ருக்‌ஷம் மகரவிடங்கருக்கு சொந்தமானது. இந்த விடங்கர்-வடவிருக்‌ஷம் தொடர்பை சங்க
இலக்கியம் பேசுவதைக் குறிப்பிட்டு நம்மாழ்வார் சங்கத்தாருக்கு எழுதிய அகவலில் நன்றாகப்
பாடியுள்ளார் (அந்த அகவல் ரா. ராகவையங்கார் வெளியிட்டதனை த.ம.அ. நூற்கிடங்கில் காணலாம்.)
 பின்னர் பல்லவர் காலத்தில் மகரவிடங்கருக்கு உரிமையானவை சிவனுக்கு ஏறுகின்றன. அதன் விளைவுதான் 
ஆல மரத்தடியில் தெட்சிணாமூர்த்தி. போதிசூடியாய் புத்தரும், ஆத்திசூடியாய் தீர்த்தங்கரரும் சிற்பங்கள் 
ஏற்பட்டுப் பல நூற்றாண்டுகள் சென்றபின்னர் அவற்றின் தாக்கத்தால் ஆலமரத்தின் அடியில் சிவன் 
சிற்பங்கள் தோன்றுகின்றன. புத்தர், தீர்த்தங்கரர் ஞானம் முறையே அரச, ஆத்தி மரஙகள் அடியிலே. 
ஆனால், சிவனாரோ மோன நிலையில் ஞான மூர்த்தியாய் அமைகிறார் - பல்லவர் காலம். வட இந்தியாவில்
5-ஆம் நூற்றாண்டுவாக்கில் சட்டியில் உள்ள மரம் (ஆல்?) ஒன்றைக் கையில் தூக்கிக்கொண்டுள்ள
சிவன் சிற்பம் களிமண் பலகையில் கிடைத்தது. மகரவிடங்கர்/வருணனின் வடவ்ருக்‌ஷம் 
சிவனுக்கு மாறும் நிலை இது எனலாம். ஆல மரத்தின் அடியிலே அமரும் தேவனாக சிவன்
காட்டப்படுவது தமிழகத்தில் தான். காலம் பல்லவர் காலம். 1000-கணக்கான தட்சிணாமூர்த்தி
சிலைகள் 7-ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கின்றன. பார்க்க: தமிழகத்தில் அவலோகிதன் 
தட்சிணாமூர்த்தி வழிபாடு.

நா. கணேசன்

 


Iyappan Krishnan

unread,
May 12, 2014, 9:34:49 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Megala Ramamourty

 :))  இதைத்தான  இத்தனை நாளா சொல்லிட்டே இருக்கேன்  ? 


:))))

ஏய் பையா... 
ஐயா... 

இப்போ கீரிக்கும் பாம்புக்கும் சண்டை உடப் போறேன் ... எல்லாரும் ஜோரா  கைத்தட்டுங்கோ...

மோடிமஸ்தான் 

On Monday, May 12, 2014 12:47:02 PM UTC+8, N D Logasundaram wrote:
மடலாடல் அறிஞர் இவ்வாறு எழுதினர் 

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 10:40:44 AM5/12/14
to vall...@googlegroups.com, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Maravanpulavu K. Sachithananthan, Sivakumar M A, adi...@shaivam.org, podhuvan sengai, Nagarajan Vadivel, Megala Ramamourty
அவர் எடுத்துக்காட்டு என்று காட்டிய படங்களில் பெரும்பாலானவற்றில் இலைகள் என்பதற்கான அடையாளமே இல்லை. அப்படியாக கற்பிதம் செய்து கொண்டு இது தான் இலை.. அதுவும் ஆத்தி இலை என்றால் என்ன சொல்வது ?

தாதகி தான் ஆத்தி என்று   ரொம்ப காலமா “ வழக்கமான முறையில் ஆதாரத்தோடு “ சொல்லிக் கொண்டு இருக்கிறார்.




சரி அது நிற்க.

கொடுத்திருக்கும் படங்களில் அவர் இலைகள் என்று சொல்பவை இலை போலில்லாமல் புடைத்த மாதிரி இருப்பதை கவனியுங்கள்.... சற்றே உற்று கிட்டே  பார்க்கலாம்.

 படம் 1 :

 படம் 2 



இதில் தெரிவது இலை என்று யாருக்கேனும் படுகிறதா ? இல்லை இது பூப்போன்ற வடிவம் , பூவில் கிளைத்தெழும் இதழ்கள் ( உதாரணத்திற்கு சூரிய காந்தி என்று கொள்வோமா ?)  போன்று தெரிகிறதா என்று பார்ப்பவர்கள் முடிவெடுக்கட்டும்.






இதை இலை என்று எந்த ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்கிறார்கள் என்று தான் தெரியவில்லை.  

ஆதாரம் இருக்கிறது, ஆராய்ச்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்... எல்லாம் சரி.. எங்கே ஆய்வின் முடிவு ? வாயால் வடை சுட்டால் கேட்கும் செவிக்கு வேண்டுமானால் நல்லது. சாப்பிட உதவாது. 







நிற்க.

ஓவியங்களில் அழகினைக் கூட்ட வரைவுகள் /வளைவுகள் அதிகம் வரும். எந்த ஒரு சிற்பக் கலைஞரும் அழகற்றதாக இருக்க எண்ண மாட்டார்.  போலவே நீங்கள் சிற்பியாக இருந்தால் மரத்தின் கீழ் அமர்ந்த சிற்பம் பின்னே என்னத்தை வரைவீர்கள்.. இலை, பூ, நாகம் போன்றவை  தவிர்த்து வேறு ஏதும் ?  



மேலும்  சிற்பங்களில் செதுக்கப் பட்ட இலைகள் யாவும் ஆத்தி இலைகள் தான் என்று எதை வைத்து முடிவு செய்தார்கள் ?  ஏதோ ஒன்றை முடிவு செய்து கொண்டு அதற்கேற்றார் போல் எல்லாவற்றையும் யூகித்துக் கொண்டு அது தான் ஆய்வு முடிவு என்றால் எப்படி ஏற்க முடியும்???

இலைகள் யாவும் ஆத்தி, தேவன் யாவும் தீர்த்தங்கர்கள் என்பது வேண்டுமானால் எண்ணிக் கொள்பவர்களின் ஆசைக்கு நன்றாக இருக்கலாமே தவிர்த்து உரிய ஆதாரம் இல்லாமல்  உண்மையாகிவிடாது.




ஜீவ்ஸ்

unread,
May 12, 2014, 12:54:29 PM5/12/14
to mint...@googlegroups.com, வல்லமை, mintamil

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 1:04:28 PM5/12/14
to mintamil, வல்லமை
திருமழபாடி திருமூர்த்தி -  ஆத்திசூடி அமர்ந்த பெருமான் 

Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/vallamai/OohhxWSZRNc/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to vallamai+u...@googlegroups.com.

Iyappan Krishnan

unread,
May 12, 2014, 1:10:02 PM5/12/14
to mintamil, வல்லமை

சோளிங்க நல்லூர் தட்சினாமூர்த்தி... 


Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


Iyappan Krishnan

unread,
May 12, 2014, 1:15:29 PM5/12/14
to mintamil, வல்லமை
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் இருக்கும் தெட்சிணாமூர்த்தி






Iyappan Krishnan

*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை எந்நாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**


Iyappan Krishnan

unread,
May 13, 2014, 8:09:57 AM5/13/14
to podhuvan sengai, mintamil, vall...@googlegroups.com

​நன்றி ஐயா :)​


2014-05-13 1:32 GMT+08:00 podhuvan sengai <podh...@gmail.com>:
 ஆத்தி சூடி
சூடு < > சூடி 
சூடி என்னும் சொல் சூழ்தல் பொருளைத் தரும் எனபது கற்பனை. முன்னோர் ஆட்சி இல்லை

N. Ganesan

unread,
May 13, 2014, 8:16:39 AM5/13/14
to vall...@googlegroups.com, podhuvan sengai, mintamil
2014-05-13 1:32 GMT+08:00 podhuvan sengai <podh...@gmail.com>:
 ஆத்தி சூடி
சூடு < > சூடி 
சூடி என்னும் சொல் சூழ்தல் பொருளைத் தரும் எனபது கற்பனை. முன்னோர் ஆட்சி இல்லை.

பொதுவன் ஐயா சங்க இலக்கியம் பார்க்கணும்.

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 14, 2014, 9:23:30 AM5/14/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Monday, May 12, 2014 10:28:52 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற  கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்து பூரணமாய் மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.

--



இன்னொரு பழைய பாடல் தருகிறேன், இன்னம்பர் ஐயா.

கல்லாலந் தண்ணிழற்கீழ்க் கலித்துறை பயந்த காமர்காட்சி
நல்லானை, நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானை,
யெல்லாரு மேத்தத் தகுவானை, யெஞ்ஞான்றுஞ் சொல்லாடாருக்
கெல்லார் துயரல்ல தில்லை தொழுமின் கண்டீர்.
                                                          - (தொ. செ. மேற்கோள்)

பிறந்தநாள் வாழ்த்து!

நா. கணேசன்

 







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

N. Ganesan

unread,
May 16, 2014, 11:04:01 PM5/16/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Wednesday, May 14, 2014 11:01:51 AM UTC-7, சவடால் வைத்தி wrote:
ஆத்தா கண்டிபுடிச்சுட்டேன் போதிசூடியை



சவடால்


ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.
               - ஔவைக் குரத்தி (First Millennium, CE)
சமணர்கள் தங்கள் மதத்தைப் பரப்பிய பார்சுவநாத தேவரின் ஞானமரம் ஆனதால்
ஆத்தியைத் (=தாதகி) தேவதாரு என்று அழைத்தலும் உண்டு.

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
           - ஔவை (சைவசமயி) (Second Millennium, CE)
          விநாயகர் அகவல் போன்றன இவர் செய்தது. 

போதிசூடி அமர்ந்த தேவனை
ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.
           - புத்தபிரான் வணக்கம்
         
(சூடல் = சூழல்)

நா. கணேசன்

 

Hari Krishnan

unread,
May 16, 2014, 11:20:01 PM5/16/14
to vallamai, மின்தமிழ்

2014-05-17 8:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
போதிசூடி அமர்ந்த தேவனை
ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.
           - புத்தபிரான் வணக்கம்

போதிசூடி=நேர்நிரைநேர்=கூவிளங்காய்
அமர்ந்த=நிரைநேர்=கருவிளம்
தேவனை=நேர்நிரை=கூவிளம்

ஆதியென்=நேர்நிரை=கூவிளம்
றேத்தித்=நேர்நேர்=தேமா
தொழுவோம்=நிரைநேர்=கருவிளம்
யாமே=நேர்நேர்=தேமா

முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்?  எந்த நூலில் உள்ளது?  

இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?

எழுதத் தெரிந்தவர்களிடம் சொல்லித் தயாரித்திருந்திருக்கலாம்.  புத்தர் புன்னகைக்கிறார்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
May 16, 2014, 11:26:56 PM5/16/14
to vallamai, மின்தமிழ்

2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்?  எந்த நூலில் உள்ளது?  

இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?

இரண்டடியில் உள்ள இது குறள் வெண்பா இல்லை.  ஆசிரியத்துக்கு மூன்றடி சிற்றெல்லை.  விருத்தம் எனில் நான்கடியால் அமைய வேண்டும்.  ஆனால், விருத்தம் காலத்தால் பிற்பட்டது..... கணேசனார் கூற்றின்படி திருத்தக்க தேவர் தொடங்கி வைத்த ஒன்று.  

ஆக, இது புதுக்கவிதையோ?  

N. Ganesan

unread,
May 16, 2014, 11:54:54 PM5/16/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Friday, May 16, 2014 8:26:56 PM UTC-7, Hariki wrote:

2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்?  எந்த நூலில் உள்ளது?  

இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?

எனக்கு யாப்பிலக்கணம் தெரியாது. மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தலாம்.
 

இரண்டடியில் உள்ள இது குறள் வெண்பா இல்லை.  ஆசிரியத்துக்கு மூன்றடி சிற்றெல்லை.  விருத்தம் எனில் நான்கடியால் அமைய வேண்டும்.  ஆனால், விருத்தம் காலத்தால் பிற்பட்டது..... கணேசனார் கூற்றின்படி திருத்தக்க தேவர் தொடங்கி வைத்த ஒன்று.  

ஒரு காவியத்தை முழுதும் விருத்தத்தில் பாடுவது திருத்தக்கதேவர் தொடங்கிவைத்தது. சூளாமணி, சேக்கிழார், கம்பர், ... தொடர்ந்தனர்.

Hari Krishnan

unread,
May 17, 2014, 12:21:32 AM5/17/14
to vallamai, மின்தமிழ்

2014-05-17 9:24 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்?  எந்த நூலில் உள்ளது?  

இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?

எனக்கு யாப்பிலக்கணம் தெரியாது. மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தலாம்.
 

மிக அருமையான பதில்.

யாப்பிலக்கணம் தெரியாது என்று சொன்னதற்குப் பாராட்டுகள்.  ஆனால், ’போதிசூடி’ என்ற பயன்பாடு, பண்டைய இலக்கிய ஆட்சியிலிருக்கிறது என்பதை நிறுவுவதற்காக மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள இந்த இரண்டு அடிகள்,

1) மொத்தமே இரண்டடிகள்தாமா?
2) இல்லையெனில் மொத்தம் எத்தனையடிகள் கொண்ட பாவிலிருந்து மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது?
3) இந்த அடிகள் பயில்வது ஏதேனும் நூலிலா அல்லது துதியிலா?
4) அந்த நூல் அல்லது துதியின் பெயரென்ன?
5) தேவரீர் சொல்லியுள்ள ’புத்தபிரான் வணக்கம்’ என்ற பெயரில் அமைந்திருப்பது நூலா அல்லது தனிப் பாடலா?
6) அதை இயற்றியவர் யார்?

இப்படிப்பட்ட அடிப்படைக் கேள்விகளுக்காவது விடை தெரியுமல்லவா?  தெரியாமலா மேற்கோள் காட்டினீர்கள்?

அதற்கெல்லாம் மேலே ஒன்று அருமையான நகைச்சுவை.  தாங்கள் இவ்வாறு சொல்லியிருக்கிறீர்கள்--

மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தலாம்

தங்கள் உள்ளத்தின் கொதிநிலை நன்றாகவே புரிகிறது.  மரபுக் கவிதைக்காரர்கள், பழைமையான நூற்பாக்களைத் திருத்துவதில்லை.  திருக்குறளையோ மற்ற இலக்கியங்களையோ யாராவது திருத்தியிருக்கிறார்களா?   அல்லது மரபுக் கவிதைக்காரர்கள் திருத்தும் அளவுக்கு யாப்பிலக்கணக் குற்றம் நிறைந்த பாடலைத்தான் மேதகு தேவரீர் மேற்கோள் காட்டினீர்களோ?

ஒன்று, இந்த ஈரடிகள் பழைமையானவையல்ல.  அல்லது பழைமையானவை எனின் அடிப்படை விவரங்களைத் தரவும்.

தர இயலாத நிலையில், இந்த ஈரடிகளில் உள்ள யாப்பிலக்கணப் பிழையே, இவை சொந்தத் தயாரிப்பு என்பதற்கு சாட்சியாக நிற்கும்.  

N. Ganesan

unread,
May 17, 2014, 12:37:58 AM5/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Friday, May 16, 2014 8:26:56 PM UTC-7, Hariki wrote:

2014-05-17 8:50 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
முதலடி முச்சீராகவும் இரண்டாமடி நாற்சீராகவும், ஏகாரத்தில் முடிவதுமாக உள்ள இந்தப்பா, எந்தப் பாவினம்?  எந்த நூலில் உள்ளது?  

இப்படிப்பட்ட பாவுக்கான யாப்பை எந்த நூல் சொல்கிறது?

இரண்டடியில் உள்ள இது குறள் வெண்பா இல்லை.  ஆசிரியத்துக்கு மூன்றடி சிற்றெல்லை.  விருத்தம் எனில் நான்கடியால் அமைய வேண்டும்.  ஆனால், விருத்தம் காலத்தால் பிற்பட்டது..... கணேசனார் கூற்றின்படி திருத்தக்க தேவர் தொடங்கி வைத்த ஒன்று.  

ஆக, இது புதுக்கவிதையோ?  


அவலோகிதத்தில் பார்த்தேன். சரியா என்று தெரிவிக்கலாம்.
2 விதமாகப் பிரித்தாலும் குறள் வெண்செந்துறை என்கிறது.

(1) போதி சூடி அமர்ந்த தேவனை
     ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே

போ திசூ டி     அமர்ந்  தே வனை
நேர் நேர்நேர் நேர்      நிரை நேர் நேர் நிரை
தேமாதேமா      புளிமா                கூவிளம்
ஆ தியென்
றேத் தித்      தொழு வோம் யா மே
நேர் நிரை    நேர் நேர்        நிரை நேர் நேர் நேர்
கூவிளம்தேமா      புளிமா  தேமா

போ/தி/ - சூ/டி/   தேமா - நேர்    நேரொன்றிய ஆசிரியத்தளை
சூ/டி/ - அமர்ந்/த/ தேமா - நிரை   இயற்சீர் வெண்டளை
அமர்ந்/த/ - தே/வனை/  புளிமா - நேர்   நேரொன்றிய ஆசிரியத்தளை
தே/வனை/ - ஆ/தியென்/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
ஆ/தியென்/ - றேத்/தித்/   கூவிளம் - நேர்    இயற்சீர் வெண்டளை
றேத்/தித்/ - தொழு/வோம்/ தேமா - நிரை    இயற்சீர் வெண்டளை
தொழு/வோம்/ - யா/மே/ புளிமா - நேர் நேரொன்றிய ஆசிரியத்தளை

------------------

(2) 
போதி சூடி அமர்ந்த தேவனை
ஆதி யென்றேத்தித் தொழுவோம் யாமே

போ தி           சூ டிஅமர்ந் தே வனை
நேர் நேர்           நேர் நேர்நிரை நேர்நேர் நிரை
தேமா           தேமாபுளிமாகூவிளம்
ஆ தி
           யென் றேத் தித்    தொழு வோம்   யா மே
நேர் நேர்           நேர் நேர் நேர்நிரை நேர்நேர் நேர்
தேமா           தேமாங்காய்புளிமாதேமா

போ/தி/ - சூ/டி/ தேமா - நேர்  நேரொன்றிய ஆசிரியத்தளை
சூ/டி/ - அமர்ந்/த/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
அமர்ந்/த/ - தே/வனை/  புளிமா - நேர்நேரொன்றிய ஆசிரியத்தளை
தே/வனை/ - ஆ/தி/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
ஆ/தி/ - யென்/றேத்/தித்/ தேமா - நேர் நேரொன்றிய ஆசிரியத்தளை
யென்/றேத்/தித்/ - தொழு/வோம்/ தேமாங்காய் - நிரை கலித்தளை
தொழு/வோம்/ - யா/மே/  புளிமா - நேர்  நேரொன்றிய ஆசிரியத்தளை

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

என்பதற்கும் குறள் வெண்செந்துறை தான் அலகீடு.

நா. கணேசன்

 

N. Ganesan

unread,
May 17, 2014, 12:50:57 AM5/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


போதி சூடி அமர்ந்த தேவனை
ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே
                                - புத்தபிரான் வணக்கம்

--------------------

குறள் வெண்செந்துறையில் ஒரு பழைய பாடல்:

போதிநிழற் புனிதன் பொலங்கழல்
 ஆதி உலகிற் காண் !
            இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.

நா. கணேசன்

N. Ganesan

unread,
May 17, 2014, 12:54:42 AM5/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Friday, May 16, 2014 9:44:48 PM UTC-7, சவடால் வைத்தி wrote:
​இன்றைய திரை உலகில் ட்யூனும்ம்க்குப் பாட்டெழுதுபவர்களும் ஆங்கிலப் படங்களுக்குத் தமிழ் வசனம் பேசுபவர்களும் உள்ளதைப்போல் இதுவும்

ஆத்தி சூடி எபதைப் போத்தி சூடி என்றெழுத ​முடியாது எனவே ஒரு மாற்றுவழி தேடுவதாகத் தெரிகிறது

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி யேத்தித் தொழுவோம் யாமே.
               - ஔவைக் குரத்தி (First Millennium, CE)

கி.பி முதலாம் நுற்றாண்டு என்று ஆத்தி பாடிய அவ்வைக்குக் கால நிர்ணயம் செய்வது காததில் காலி பிள்வர் சூடுவதாகும்


பேராசிரியர் ஐயா,

First Millennium - என்றால் கி.பி. முதலாம் நூற்றாண்டு எனப் பொருளா? 
 
சமணர்கள் தங்கள் மதத்தைப் பரப்பிய பார்சுவநாத தேவரின் ஞானமரம் ஆனதால்
ஆத்தியைத் (=தாதகி) தேவதாரு என்று அழைத்தலும் உண்டு.

கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.
           - ஔவை (சைவசமயி) (Second Millennium, CE)
          விநாயகர் அகவல் போன்றன இவர் செய்தது. 

குன்றை வேந்தன் பாடிய அவ்வையும் காலத்தால் பிற்பட்டவரே

குன்றை வேந்தன்??



போதிசூடி அமர்ந்த தேவனை
ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.
           - புத்தபிரான் வணக்கம்ற்ஆர்களே

இது இன்றைக்கு நீங்கள் பாடிய இறைவணக்கம் அதுவும் புதுக்கவிதையில்

குறள் வெண்செந்துறை புதுக்கவிதையா? தாங்கள் சொல்லுங்கள்.

நா. கணேசன் 

உண்மை முனைவர்கள் ஆராய்ச்சிக் குழப்பத்தை அகற்றுவதற்குப் பதிலாக மேலும் மேலும் குழப்புகிறார்களே

என்னைப் போன்ற சிட்டுக்குருவித் தலை உள்ள சவடால் எதைச் சொன்னாலும் கேட்டுக்க வேண்டியதுதான்

சவடால்

Hari Krishnan

unread,
May 17, 2014, 1:01:09 AM5/17/14
to vallamai, மின்தமிழ்

2014-05-17 10:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அவலோகிதத்தில் பார்த்தேன். சரியா என்று தெரிவிக்கலாம்.
2 விதமாகப் பிரித்தாலும் குறள் வெண்செந்துறை என்கிறது.

(1) போதி சூடி அமர்ந்த தேவனை
     ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே

குறள் வெண் செந்துறை என்பது, இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.  இரண்டே அடிகளால் மொத்தப் பாடலும் இருப்பது குறள் வெண் செந்துறை ஆகாது.  (பாரதியின் கண்ணன் என் சேவகன் குறள் வெண் செந்துறைக்கு எடுத்துக் காட்டு).  மேலும், கு வெ செ, ஈற்றுச்சீர் ஏகாரத்தில்தான் முடியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆக இது கு வெ செ என்றால், இதன் மீத அடிகள் எங்கே?

N. Ganesan

unread,
May 17, 2014, 1:04:33 AM5/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Friday, May 16, 2014 10:01:09 PM UTC-7, Hariki wrote:

2014-05-17 10:07 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
அவலோகிதத்தில் பார்த்தேன். சரியா என்று தெரிவிக்கலாம்.
2 விதமாகப் பிரித்தாலும் குறள் வெண்செந்துறை என்கிறது.

(1) போதி சூடி அமர்ந்த தேவனை
     ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே

குறள் வெண் செந்துறை என்பது, இரண்டடிக் கண்ணிகளால் ஆனது.  இரண்டே அடிகளால் மொத்தப் பாடலும் இருப்பது குறள் வெண் செந்துறை ஆகாது.  (பாரதியின் கண்ணன் என் சேவகன் குறள் வெண் செந்துறைக்கு எடுத்துக் காட்டு).  மேலும், கு வெ செ, ஈற்றுச்சீர் ஏகாரத்தில்தான் முடியவேண்டும் என்ற அவசியம் இல்லை.

ஆக இது கு வெ செ என்றால், இதன் மீத அடிகள் எங்கே?


(1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

                                  - இரண்டடியில் கு.வெ.செ.

(2) போதிநிழற் புனிதன் பொலங்கழல்

 ஆதி உலகிற் காண் !
            இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.

நா. கணேசன்

 

Hari Krishnan

unread,
May 17, 2014, 1:13:02 AM5/17/14
to vallamai, மின்தமிழ்
2014-05-17 10:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
(1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

                                  - இரண்டடியில் கு.வெ.செ.


இரண்டடியில் கு வெ செ இருக்கவே முடியாது.  இது யாப்பின் அடிப்படை விதிகளை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

உமக்கோ யாப்பு தெரியாது என்று நீரே ஒப்புக் கொண்டு விட்டீர்.  பிறகு, எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கின்றீர்?

 
(2) போதிநிழற் புனிதன் பொலங்கழல்

 ஆதி உலகிற் காண் !
            இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.

நான் கேட்டது, நீர் எடுத்து இட்ட அந்த வேறு ஈரடிகள் எந்த நூலில் உள்ளன என்பதை.  தாங்கள் வழக்கம் போல திசை திருப்புகிறீர்கள்.

என்னை வேண்டுமானால் சமாளித்து விட்டதாக தேவரீர் எண்ணிக் கொள்ளலாம்.  ஆனால் சபை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.  அரசர் புத்தாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.

N. Ganesan

unread,
May 17, 2014, 1:21:36 AM5/17/14
to vall...@googlegroups.com, மின்தமிழ்


On Friday, May 16, 2014 10:13:02 PM UTC-7, Hariki wrote:

2014-05-17 10:34 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
(1) ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

                                  - இரண்டடியில் கு.வெ.செ.


இரண்டடியில் கு வெ செ இருக்கவே முடியாது.  இது யாப்பின் அடிப்படை விதிகளை அறிந்தவர்களுக்குத் தெரியும்.

இரண்டடியில் கு.வெ.செ. இருக்கிற்தே. அமிதசாகரர் யாப்பருங்கலப் பதிப்பிலும் கு.வெ.செ. காட்டியுள்ளனர்.

நா. கணேசன்

 

உமக்கோ யாப்பு தெரியாது என்று நீரே ஒப்புக் கொண்டு விட்டீர்.  பிறகு, எந்த அடிப்படையில் இப்படிச் சொல்கின்றீர்?

ஆத்திசூடி, கொன்றைவேந்தன், யாப்பருங்கல உரை - அடிப்படையில்.

ஒன்று தெளிவு:
தாங்கள் சொன்னவாறு யாப்பில் குறையில்லை.

போதி சூடி அமர்ந்த தேவனை
ஆதியென் றேத்தித் தொழுவோம் யாமே.

இது கு.வெ.செ.

நா. கணேசன்
 

 
(2) போதிநிழற் புனிதன் பொலங்கழல்

 ஆதி உலகிற் காண் !
            இப் பழைய பாடல் வீரசோழிய மேற்கோள்.

நான் கேட்டது, நீர் எடுத்து இட்ட அந்த வேறு ஈரடிகள் எந்த நூலில் உள்ளன என்பதை.  தாங்கள் வழக்கம் போல திசை திருப்புகிறீர்கள்.
Reply all
Reply to author
Forward
0 new messages